وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا أَنَّ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم -قَالَ: { أَقِيلُوا ذَوِي اَلْهَيْئَاتِ عَثَرَاتِهِمْ إِلَّا اَلْحُدُودَ } رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ [1] .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நற்குணமுடையவர்கள் தவறு செய்யும்போது அவர்களை மன்னியுங்கள்; ஆனால் ஹுதூத் தண்டனை விதிக்கப்பட வேண்டிய குற்றங்களைத் தவிர." இதை அஹ்மத், அபூதாவூத், நஸாயீ மற்றும் பைஹகீ ஆகியோர் பதிவுசெய்துள்ளனர்.