حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَمَامَكُمْ حَوْضٌ كَمَا بَيْنَ جَرْبَاءَ وَأَذْرُحَ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களுக்கு முன்னால் ஒரு தடாகம் (ஹவ்ழ்) இருக்கும். அது ஜர்பா மற்றும் அத்ருஹ் (ஷாமில் உள்ள இரு நகரங்கள்) ஆகியவற்றுக்கு இடையேயான தூரத்தைப் போன்ற (பரப்பளவு கொண்டதாக) இருக்கும்."
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னால் ஒரு ஹவ்ழ் (தடாகம்) உள்ளது. அதன் இரு கரைகளுக்கு இடையிலான தூரம் ஜர்பாவுக்கும் அத்ருஹுக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போன்றதாகும்.