அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எந்தவொரு குத்பாவில் (உரையில்) தஷஹ்ஹுத் (அல்லாஹ்வைப் புகழ்ந்து, ஷஹாதா மொழிந்து, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறும் ஆரம்பப் பகுதி) இல்லையோ, அது ஊனமான கையைப் போன்றதாகும்.”