113. ஸூரத்துல் ஃபலக்(அதிகாலை)

மக்கீ, வசனங்கள்: 5

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ۟ۙ
قُلْகூறுவீராகاَعُوْذُபாதுகாப்புத் தேடுகிறேன்بِرَبِّஇறைவனிடம்الْفَلَقِۙ‏அதிகாலையின்
குல் அ'ஊது Bபி ரBப்Bபில்-Fபலக்
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مِنْ شَرِّ مَا خَلَقَ ۟ۙ
مِنْ شَرِّதீங்கைவிட்டும்مَاஎவற்றைخَلَقَۙ‏படைத்தான்
மின் ஷர்ரி மா கலக்
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ۟ۙ
وَمِنْ شَرِّஇன்னும் தீங்கைவிட்டும்غَاسِقٍஇரவின்اِذَا وَقَبَۙ‏காரிருள் படரும் போது
வ மின் ஷர்ரி காஸிகின் இதா வகBப்
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِی الْعُقَدِ ۟ۙ
وَمِنْ شَرِّஇன்னும் தீங்கைவிட்டும்النَّفّٰثٰتِஊதுகிற சூனியக்காரிகளின்فِى الْعُقَدِۙ‏முடிச்சுகளில்
வ மின் ஷர்ரின்-னFப்Fபா-தாதி Fபில் 'உகத்
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ۟۠
وَمِنْ شَرِّஇன்னும் தீங்கைவிட்டும்حَاسِدٍபொறாமைக்காரன்اِذَا حَسَدَ‏பொறாமைப்படும்போது
வ மின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).