4. ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)

மதனீ, வசனங்கள்: 176

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِیْرًا وَّنِسَآءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَیْكُمْ رَقِیْبًا ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاتَّقُوْاஅஞ்சிக்கொள்ளுங்கள்رَبَّكُمُஉங்கள் இறைவனைالَّذِیْஎவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தானோمِّنْஇருந்துنَّفْسٍஓர் ஆன்மாوَّاحِدَةٍஒரேوَّ خَلَقَமேலும் படைத்தான்مِنْهَاஅதிலிருந்துزَوْجَهَاஅதன் துணையைوَ بَثَّமேலும் பரப்பினான்مِنْهُمَاஅவ்விருவரிலிருந்தும்رِجَالًاஆண்களைكَثِیْرًاஏராளமானوَّ نِسَآءً ۚமேலும் பெண்களையும்وَ اتَّقُواமேலும் அஞ்சிக்கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِیْஎவன்تَسَآءَلُوْنَநீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கிறீர்களோبِهٖஅவனைக் கொண்டுوَ الْاَرْحَامَ ؕமேலும் இரத்த உறவுகளையும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلَیْكُمْஉங்கள் மீதுرَقِیْبًاகண்காணிப்பவனாக
யா அய்யுஹன் னாஸுத் தகூ ரBப்Bபகுமுல் லதீ கலககும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததி(ன்)வ் வ கலக மின்ஹா Zஜவ்ஜஹா வ Bபத் த மின்ஹுமா ரிஜாலன் கதீர(ன்)வ் வ னிஸா'ஆ; வத்தகுல் லாஹல்லதீ தஸா 'அலூன Bபிஹீ வல் அர்ஹாம்; இன்னல் லாஹ கான 'அலய்கும் ரகீBபா
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
وَاٰتُوا الْیَتٰمٰۤی اَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِیْثَ بِالطَّیِّبِ ۪ وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَهُمْ اِلٰۤی اَمْوَالِكُمْ ؕ اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِیْرًا ۟
وَ اٰتُواமேலும் கொடுங்கள்الْیَتٰمٰۤیஅநாதைகளுக்குاَمْوَالَهُمْஅவர்களின் சொத்துக்களைوَ لَاமேலும் (நீங்கள்)تَتَبَدَّلُواமாற்றாதீர்கள்الْخَبِیْثَகெட்டதைبِالطَّیِّبِ ۪நல்லதைக் கொண்டுوَ لَاமேலும் (நீங்கள்)تَاْكُلُوْۤاஉண்ணாதீர்கள்اَمْوَالَهُمْஅவர்களின் சொத்துக்களைاِلٰۤیசேர்த்துاَمْوَالِكُمْ ؕஉங்கள் சொத்துக்களுடன்اِنَّهٗநிச்சயமாக அதுكَانَஇருக்கிறதுحُوْبًاபாவமாகكَبِیْرًاபெரும்
வ ஆதுல் யதாமா அம்வாலஹும் வலா ததBபத் தலுல் கBபீத Bபித்தய்யிBபி வலா த'குலூ அம்வாலஹும் இலா அம்வாலிகும்; இன்னஹூ கான ஹூBபன் கBபீரா
நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِی الْیَتٰمٰی فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ ذٰلِكَ اَدْنٰۤی اَلَّا تَعُوْلُوْا ۟ؕ
وَ اِنْமேலும்خِفْتُمْநீங்கள் அஞ்சினால்اَلَّاமுடியாது என்றுتُقْسِطُوْاநீங்கள் நீதி செலுத்தفِیவிஷயத்தில்الْیَتٰمٰیஅநாதைகளின்فَانْكِحُوْاமணந்து கொள்ளுங்கள்مَاஎவரைطَابَவிருப்பமானதோلَكُمْஉங்களுக்குمِّنَஇருந்துالنِّسَآءِபெண்களில்مَثْنٰیஇரண்டுوَ ثُلٰثَஅல்லது மூன்றுوَ رُبٰعَ ۚஅல்லது நான்குفَاِنْஆனால்خِفْتُمْநீங்கள் அஞ்சினால்اَلَّاமுடியாது என்றுتَعْدِلُوْاநீங்கள் சமமாக நடத்தفَوَاحِدَةًஅப்போது ஒருத்தியைاَوْஅல்லதுمَاஎவர்களைمَلَكَتْசொந்தமாக்கிக் கொண்டதோاَیْمَانُكُمْ ؕஉங்கள் வலக்கரங்கள்ذٰلِكَஅதுவேاَدْنٰۤیமிக ஏற்றதுاَلَّاகூடாது என்பதற்குتَعُوْلُوْاؕநீங்கள் அநீதி இழைக்க
வ இன் கிFப்தும் அல்லா துக்ஸிதூ Fபில் யதாமா Fபன்கிஹூ மா தாBப லகும் மினன் னிஸா'இ மத்னா வ துலாத வ ருBபா'அ Fப'இன் கிFப்தும் அல்லா தஃதிலூ Fபவாஹிததன் அவ் மா மலகத் அய்மானுகும்; தாலிக அத்னா அல்லா த'ஊலூ
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
وَاٰتُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً ؕ فَاِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَیْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِیْٓـًٔا مَّرِیْٓـًٔا ۟
وَ اٰتُواமேலும் கொடுங்கள்النِّسَآءَபெண்களுக்குصَدُقٰتِهِنَّஅவர்களின் மஹர் தொகைகளைنِحْلَةً ؕமனமுவந்த கொடையாகفَاِنْஆனால்طِبْنَஅவர்கள் விட்டுக்கொடுத்தால்لَكُمْஉங்களுக்குعَنْஇருந்துشَیْءٍஏதேனும் ஒன்றைمِّنْهُஅதிலிருந்துنَفْسًاமனப்பூர்வமாகفَكُلُوْهُஎனவே அதனை உண்ணுங்கள்هَنِیْٓـًٔاமகிழ்வாகவும்مَّرِیْٓـًٔاசுகமாகவும்
வ ஆதுன் னிஸா'அ ஸது காதிஹின்ன னிஹ்லஹ்; Fப இன் திBப்ன லகும் 'அன் ஷய்'இம் மின்ஹு னFப்ஸன் Fபகுலூஹு ஹனீ'அம் மரீ'ஆ
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
وَلَا تُؤْتُوا السُّفَهَآءَ اَمْوَالَكُمُ الَّتِیْ جَعَلَ اللّٰهُ لَكُمْ قِیٰمًا وَّارْزُقُوْهُمْ فِیْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ۟
وَ لَاமேலும் வேண்டாம்تُؤْتُواகொடுக்கالسُّفَهَآءَஅறிவற்றவர்களிடம்اَمْوَالَكُمُஉங்கள் செல்வங்களைالَّتِیْஎவற்றைجَعَلَஆக்கினானோاللّٰهُஅல்லாஹ்لَكُمْஉங்களுக்குقِیٰمًاவாழ்வாதாரமாகوَّ ارْزُقُوْهُمْமேலும் அவர்களுக்கு உணவளியுங்கள்فِیْهَاஅதிலிருந்துوَ اكْسُوْهُمْமேலும் அவர்களுக்கு ஆடையளியுங்கள்وَ قُوْلُوْاமேலும் கூறுங்கள்لَهُمْஅவர்களுக்குقَوْلًاவார்த்தையைمَّعْرُوْفًاகனிவான
வ லா து'துஸ் ஸுFபஹா'அ அம்வாலகுமுல் லதீ ஜ'அலல் லாஹு லகும் கியாம(ன்)வ்-வர்Zஜுகூஹும் Fபீஹா வக்ஸூஹும் வ கூலூ லஹும் கவ்லம் மஃரூFபா
(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.
وَابْتَلُوا الْیَتٰمٰی حَتّٰۤی اِذَا بَلَغُوا النِّكَاحَ ۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَیْهِمْ اَمْوَالَهُمْ ۚ وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ یَّكْبَرُوْا ؕ وَمَنْ كَانَ غَنِیًّا فَلْیَسْتَعْفِفْ ۚ وَمَنْ كَانَ فَقِیْرًا فَلْیَاْكُلْ بِالْمَعْرُوْفِ ؕ فَاِذَا دَفَعْتُمْ اِلَیْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَیْهِمْ ؕ وَكَفٰی بِاللّٰهِ حَسِیْبًا ۟
وَ ابْتَلُواமேலும் சோதியுங்கள்الْیَتٰمٰیஅநாதைகளைحَتّٰۤیவரைاِذَاஎப்போதுبَلَغُواஅவர்கள் அடைகிறார்களோالنِّكَاحَ ۚதிருமண வயதைفَاِنْபின்னர்اٰنَسْتُمْநீங்கள் கண்டால்مِّنْهُمْஅவர்களிடத்தில்رُشْدًاவிவேகத்தைفَادْفَعُوْۤاஒப்படைத்து விடுங்கள்اِلَیْهِمْஅவர்களிடம்اَمْوَالَهُمْ ۚஅவர்களின் சொத்துக்களைوَ لَاமேலும் வேண்டாம்تَاْكُلُوْهَاۤஅவற்றை நீங்கள் உண்ணاِسْرَافًاவீண்விரயமாகவும்وَّ بِدَارًاஅவசரமாகவும்اَنْஎன்றுیَّكْبَرُوْا ؕஅவர்கள் வளர்ந்து விடுவார்கள்وَ مَنْமேலும் எவர்كَانَஇருக்கிறாரோغَنِیًّاசெல்வந்தராகفَلْیَسْتَعْفِفْ ۚஅவர் தவிர்த்துக் கொள்ளட்டும்وَ مَنْமேலும் எவர்كَانَஇருக்கிறாரோفَقِیْرًاஏழையாகفَلْیَاْكُلْஅவர் உண்ணட்டும்بِالْمَعْرُوْفِ ؕநியாயமான முறையில்فَاِذَاபின்னர் எப்போதுدَفَعْتُمْநீங்கள் ஒப்படைக்கிறீர்களோاِلَیْهِمْஅவர்களிடம்اَمْوَالَهُمْஅவர்களின் சொத்துக்களைفَاَشْهِدُوْاசாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்عَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுوَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்حَسِیْبًاகணக்குக் கேட்பவனாக
வBப்தலுல் யதாமா ஹத்தா இதா Bபலகுன் னிகாஹ Fப இன் ஆனஸ்தும் மின்ஹும் ருஷ்தன் Fபத் Fப'ஊ இலய்ஹிம் அம்வாலஹும் வலா த' குலூஹா இஸ்ராFப(ன்)வ் வ Bபிதாரன் அய் யக்Bபரூ; வ மன் கான கனிய்யன் Fபல்யஸ்தஃ FபிFப் வ மன் கான Fபகீரன் Fபல் ய' குல் Bபில்மஃரூFப்; Fப இதா தFபஃதும் இலய்ஹிம் அம்வாலஹும் Fப அஷ்-ஹிதூ 'அலய்ஹிம்; வ கFபா Bபில்லாஹி ஹஸீBபா
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
لِلرِّجَالِ نَصِیْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ۪ وَلِلنِّسَآءِ نَصِیْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ ؕ نَصِیْبًا مَّفْرُوْضًا ۟
لِلرِّجَالِஆண்களுக்குنَصِیْبٌஒரு பங்குمِّمَّاஎதிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றார்களோالْوَالِدٰنِபெற்றோர்وَ الْاَقْرَبُوْنَ ۪மற்றும் நெருங்கிய உறவினர்கள்وَ لِلنِّسَآءِமேலும் பெண்களுக்குنَصِیْبٌஒரு பங்குمِّمَّاஎதிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றார்களோالْوَالِدٰنِபெற்றோர்وَ الْاَقْرَبُوْنَமற்றும் நெருங்கிய உறவினர்கள்مِمَّاஅதில்قَلَّகுறைவாக இருந்தாலும்مِنْهُஅதிலிருந்துاَوْஅல்லதுكَثُرَ ؕஅதிகமாக இருந்தாலும்نَصِیْبًاஒரு பங்குمَّفْرُوْضًاநிர்ணயிக்கப்பட்டதாகும்
லிர்ரிஜாலி னஸீBபும் மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன வ லின் னிஸா'இ னஸீBபும் மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன மிம்மா கல்ல மின்ஹு அவ் கதுர்; னஸீBபம் மFப்ரூளா
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.
وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ۟
وَ اِذَاமேலும், போதுحَضَرَவந்திருந்தால்الْقِسْمَةَபாகப்பிரிவினையில்اُولُواஉடையالْقُرْبٰیஉறவினர்கள்وَ الْیَتٰمٰیமற்றும் அனாதைகளும்وَ الْمَسٰكِیْنُமற்றும் ஏழைகளும்فَارْزُقُوْهُمْஅவர்களுக்கு வழங்குங்கள்مِّنْهُஅதிலிருந்துوَ قُوْلُوْاமேலும் கூறுங்கள்لَهُمْஅவர்களிடம்قَوْلًاவார்த்தையைمَّعْرُوْفًاகனிவான
வ இதா ஹளரல் கிஸ்மத உலுல் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனு Fபர்Zஜுகூஹும் மின்ஹு வ கூலூ லஹும் கவ்லம் மஃரூFபா
பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.
وَلْیَخْشَ الَّذِیْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّیَّةً ضِعٰفًا خَافُوْا عَلَیْهِمْ ۪ فَلْیَتَّقُوا اللّٰهَ وَلْیَقُوْلُوْا قَوْلًا سَدِیْدًا ۟
وَ لْیَخْشَமேலும் அஞ்சட்டும்الَّذِیْنَஎவர்கள்لَوْஒருவேளைتَرَكُوْاவிட்டுச் சென்றால்مِنْஇருந்துخَلْفِهِمْதங்களுக்குப் பின்னால்ذُرِّیَّةًசந்ததிகளைضِعٰفًاபலவீனமானخَافُوْاஅவர்கள் பயப்படுவார்களோعَلَیْهِمْ ۪அவர்களுக்காகفَلْیَتَّقُواஎனவே அவர்கள் அஞ்சட்டும்اللّٰهَஅல்லாஹ்வைوَ لْیَقُوْلُوْاமேலும் அவர்கள் கூறட்டும்قَوْلًاசொல்லைسَدِیْدًاநேர்மையான
வல்யக்-ஷல் லதீன லவ் தரகூ மின் கல்Fபிஹிம் துர்ரிய்யதன் ளி'ஆFபன் காFபூ 'அலய்ஹிம் Fபல்யத்தகுல் லாஹ வல்யகூலூ கவ்லன் ஸதீதா
தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்; மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.
اِنَّ الَّذِیْنَ یَاْكُلُوْنَ اَمْوَالَ الْیَتٰمٰی ظُلْمًا اِنَّمَا یَاْكُلُوْنَ فِیْ بُطُوْنِهِمْ نَارًا ؕ وَسَیَصْلَوْنَ سَعِیْرًا ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَاْكُلُوْنَஉண்கிறார்களோاَمْوَالَசொத்துக்களைالْیَتٰمٰیஅநாதைகளின்ظُلْمًاஅநியாயமாகاِنَّمَاதிண்ணமாகیَاْكُلُوْنَஅவர்கள் உண்கிறார்கள்فِیْஉள்ளேبُطُوْنِهِمْதங்கள் வயிற்றுகளில்نَارًا ؕநெருப்பைوَ سَیَصْلَوْنَமேலும் விரைவில் அவர்கள் புகுவார்கள்سَعِیْرًا۠கொழுந்துவிட்டு எரியும் நரகத்தில்
இன்னல் லதீன ய'குலூன அம்வாலல் யதாமா ளுல்மன் இன்னமா ய'குலூன Fபீ Bபுதூனிஹிம் னார(ன்)வ்-வ ஸயஸ்லவ்ன ஸ'ஈரா
நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.
یُوْصِیْكُمُ اللّٰهُ فِیْۤ اَوْلَادِكُمْ ۗ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَیْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَبَوَیْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ یَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ لَا تَدْرُوْنَ اَیُّهُمْ اَقْرَبُ لَكُمْ نَفْعًا ؕ فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟
یُوْصِیْكُمُஉங்களுக்குக் கட்டளையிடுகிறான்اللّٰهُஅல்லாஹ்فِیْۤவிஷயத்தில்اَوْلَادِكُمْ ۗஉங்கள் பிள்ளைகளின்لِلذَّكَرِஓர் ஆணுக்குمِثْلُசமமானحَظِّபங்குالْاُنْثَیَیْنِ ۚஇரண்டு பெண்களின்فَاِنْஆனால்كُنَّஅவர்கள் இருந்தால்نِسَآءًபெண்களாகفَوْقَமேலாகاثْنَتَیْنِஇரண்டு பேருக்குفَلَهُنَّஅவர்களுக்கு உண்டுثُلُثَاமூன்றில் இரண்டு பங்குمَاஎதைتَرَكَ ۚஅவர் விட்டுச் சென்றாரோوَ اِنْமேலும்كَانَتْஅவள் இருந்தால்وَاحِدَةًஒருத்தியாகفَلَهَاஅவளுக்கு உண்டுالنِّصْفُ ؕபாதிوَ لِاَبَوَیْهِமேலும் அவருடைய பெற்றோர் இருவருக்கும்لِكُلِّஒவ்வொருவருக்கும்وَاحِدٍஒருவருக்கும்مِّنْهُمَاஅவர்கள் இருவரில்السُّدُسُஆறில் ஒரு பங்குمِمَّاஎதிலிருந்துتَرَكَஅவர் விட்டுச் சென்றாரோاِنْஒருவேளைكَانَஇருந்தால்لَهٗஅவருக்குوَلَدٌ ۚகுழந்தைفَاِنْஆனால்لَّمْஇல்லைیَكُنْஎன்றால்لَّهٗஅவருக்குوَلَدٌகுழந்தைوَّ وَرِثَهٗۤமேலும் அவருக்கு வாரிசானால்اَبَوٰهُஅவருடைய பெற்றோர்فَلِاُمِّهِஅவருடைய தாய்க்கு உண்டுالثُّلُثُ ۚமூன்றில் ஒரு பங்குفَاِنْஆனால்كَانَஇருந்தால்لَهٗۤஅவருக்குاِخْوَةٌசகோதரர்கள்فَلِاُمِّهِஅவருடைய தாய்க்கு உண்டுالسُّدُسُஆறில் ஒரு பங்குمِنْۢஇருந்துبَعْدِபிறகுوَصِیَّةٍமரண சாசனத்திற்குப்یُّوْصِیْஅவர் செய்தبِهَاۤஅதைக் கொண்டுاَوْஅல்லதுدَیْنٍ ؕகடனுக்குப்اٰبَآؤُكُمْஉங்கள் தந்தையர்وَ اَبْنَآؤُكُمْமேலும் உங்கள் பிள்ளைகள்لَاஇல்லைتَدْرُوْنَநீங்கள் அறிவீர்கள்اَیُّهُمْஅவர்களில் யார்اَقْرَبُநெருக்கமானவர்لَكُمْஉங்களுக்குنَفْعًا ؕபயன் அளிப்பதில்فَرِیْضَةًகட்டாயக் கடமையாகும்مِّنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِیْمًاநன்கறிந்தவனாகحَكِیْمًاஞானமிக்கவனாக
யூஸீகுமுல் லாஹு Fபீ அவ்லாதிகும் லித் தகரி மித்லு ஹள்ளில் உன்தயய்ன்; Fப இன் குன்ன னிஸா'அன் Fபவ்கத் னதய்னி Fபலஹுன்ன துலுதா மா தரக வ இன் கானத் வாஹிததன் Fபலஹன் னிஸ்Fப்; வ லி அBபவய்ஹி லிகுல்லி வாஹிதிம் மின்ஹுமஸ் ஸுதுஸு மிம்ம்ம தரக இன் கான லஹூ வலத்; Fப இல் லம் யகுல் லஹூ வலது(ன்)வ் வ வரிதஹூ அBபவாஹு Fபலி உம்மிஹித் துலுத்; Fப இன் கான லஹூ இக்வதுன் Fபலி உம்மிஹிஸ் ஸுதுஸ்; மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸீ Bபிஹா அவ் தய்ன்; ஆBபா'உகும் வ அBப்னா'உகும் லா தத்ரூன அய்யுஹும் அக்ரBபு லகும் னFப்'ஆ; Fபரீளதம் மினல்லாஹ்; இன்னல் லாஹ கான 'அலீமன் ஹகீமா
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ یَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْنَ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ یَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِّنْ بَعْدِ وَصِیَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ وَاِنْ كَانَ رَجُلٌ یُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ ۚ فَاِنْ كَانُوْۤا اَكْثَرَ مِنْ ذٰلِكَ فَهُمْ شُرَكَآءُ فِی الثُّلُثِ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصٰی بِهَاۤ اَوْ دَیْنٍ ۙ غَیْرَ مُضَآرٍّ ۚ وَصِیَّةً مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَلِیْمٌ ۟ؕ
وَ لَكُمْமேலும் உங்களுக்குنِصْفُபாதிمَاஎதைتَرَكَவிட்டுச் சென்றார்களோاَزْوَاجُكُمْஉங்கள் மனைவியர்اِنْஒருவேளைلَّمْஇல்லைیَكُنْஎன்றால்لَّهُنَّஅவர்களுக்குوَلَدٌ ۚகுழந்தைفَاِنْஆனால் ஒருவேளைكَانَஇருந்தால்لَهُنَّஅவர்களுக்குوَلَدٌகுழந்தைفَلَكُمُஅப்போது உங்களுக்குالرُّبُعُநான்கில் ஒரு பங்குمِمَّاஎதிலிருந்துتَرَكْنَஅவர்கள் விட்டுச் சென்றார்களோمِنْۢஇருந்துبَعْدِபிறகுوَصِیَّةٍமரண சாசனம்یُّوْصِیْنَஅவர்கள் செய்தبِهَاۤஅதைக் கொண்டுاَوْஅல்லதுدَیْنٍ ؕகடன்وَ لَهُنَّமேலும் அவர்களுக்குالرُّبُعُநான்கில் ஒரு பங்குمِمَّاஎதிலிருந்துتَرَكْتُمْநீங்கள் விட்டுச் சென்றீர்களோاِنْஒருவேளைلَّمْஇல்லைیَكُنْஎன்றால்لَّكُمْஉங்களுக்குوَلَدٌ ۚகுழந்தைفَاِنْஆனால் ஒருவேளைكَانَஇருந்தால்لَكُمْஉங்களுக்குوَلَدٌகுழந்தைفَلَهُنَّஅப்போது அவர்களுக்குالثُّمُنُஎட்டில் ஒரு பங்குمِمَّاஎதிலிருந்துتَرَكْتُمْநீங்கள் விட்டுச் சென்றீர்களோمِّنْۢஇருந்துبَعْدِபிறகுوَصِیَّةٍமரண சாசனம்تُوْصُوْنَநீங்கள் செய்தبِهَاۤஅதைக் கொண்டுاَوْஅல்லதுدَیْنٍ ؕகடன்وَ اِنْமேலும் ஒருவேளைكَانَஇருந்தால்رَجُلٌஒரு மனிதர்یُّوْرَثُவாரிசுரிமை பெறப்படுபவர்كَلٰلَةًநேரடி வாரிசு இல்லாதவர்اَوِஅல்லதுامْرَاَةٌஒரு பெண்وَّ لَهٗۤமேலும் அவருக்குاَخٌஒரு சகோதரன்اَوْஅல்லதுاُخْتٌஒரு சகோதரிفَلِكُلِّஅப்போது ஒவ்வொருவருக்கும்وَاحِدٍஒருவருக்குمِّنْهُمَاஅவ்விருவரில்السُّدُسُ ۚஆறில் ஒரு பங்குفَاِنْஆனால் ஒருவேளைكَانُوْۤاஅவர்கள் இருந்தால்اَكْثَرَஅதிகமாகمِنْவிடذٰلِكَஅதைفَهُمْஅப்போது அவர்கள்شُرَكَآءُகூட்டாளிகள்فِیஇல்الثُّلُثِமூன்றில் ஒரு பங்குمِنْۢஇருந்துبَعْدِபிறகுوَصِیَّةٍமரண சாசனம்یُّوْصٰیசெய்யப்பட்டبِهَاۤஅதைக் கொண்டுاَوْஅல்லதுدَیْنٍ ۙகடன்غَیْرَஇல்லாமல்مُضَآرٍّ ۚதீங்கு செய்பவராகوَصِیَّةًஒரு கட்டளைمِّنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَلِیْمٌؕசகிப்புத்தன்மை மிக்கவன்
வ லகும் னிஸ்Fபு மா தரக அZஜ்வாஜுகும் இல் லம் யகுல் லஹுன்ன வலத்; Fப இன் கான லஹுன்ன வலதுன் Fபலகுமுர் ருBப்'உ மிம்மா தரக்ன மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸீன Bபிஹா அவ் தய்ன்; வ லஹுன்னர் ருBபு'உ மிம்மா தரக்தும் இல் லம் யகுல் லகும் வலத்; Fப இன் கான லகும் வலதுன் Fபலஹுன்னத் துமுனு மிம்மா தரக்தும்; மிம் Bபஃதி வஸிய்யதின் தூஸூன Bபிஹா அவ் தய்ன்; வ இன் கான ரஜுலு(ன்)ய் யூரது கலாலதன் அவிம் ர அது(ன்)வ் வ லஹூ அகுன் அவ் உக்துன் Fபலிகுல்லி வாஹிதிம் மின்ஹுமஸ் ஸுதுஸ்; Fப இன் கானூ அக்தர மின் தாலிக Fபஹும் ஷுரகா'உ Fபித்துலுத்; மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸா Bபிஹா அவ் தய்னின் கய்ர முளார்ர்; வஸிய்யதம் மினல் லாஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹலீம்
இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
تِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ یُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
تِلْكَஇவைحُدُوْدُவரம்புகள்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ مَنْமேலும் எவர்یُّطِعِகீழ்ப்படிகிறாரோاللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗஅவனுடைய தூதருக்கும்یُدْخِلْهُஅவரை அவன் புகுத்துவான்جَنّٰتٍசுவனச் சோலைகளில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَஎன்றென்றும் தங்கியிருப்பவர்களாகفِیْهَا ؕஅவற்றில்وَ ذٰلِكَமேலும் அதுவேالْفَوْزُவெற்றிالْعَظِیْمُமகத்தான
தில்க ஹுதூதுல் லாஹ்; வ மய் யுதி'இல் லாஹ வ ரஸூலஹூ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.
وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَتَعَدَّ حُدُوْدَهٗ یُدْخِلْهُ نَارًا خَالِدًا فِیْهَا ۪ وَلَهٗ عَذَابٌ مُّهِیْنٌ ۟۠
وَ مَنْமேலும் எவன்یَّعْصِமாறு செய்கிறானோاللّٰهَஅல்லாஹ்வுக்கும்وَ رَسُوْلَهٗஅவனுடைய தூதருக்கும்وَ یَتَعَدَّமேலும் மீறுகிறானோحُدُوْدَهٗஅவனுடைய வரம்புகளைیُدْخِلْهُஅவனைப் புகுத்துவான்نَارًاநெருப்பில்خَالِدًاநிரந்தரமாகفِیْهَا ۪அதில்وَ لَهٗமேலும் அவனுக்குعَذَابٌவேதனைمُّهِیْنٌ۠இழிவு தரும்
வ மய் யஃஸில் லாஹ வ ரஸூலஹூ வ யத'அத்த ஹுதூதஹூ யுத்கில்ஹு னாரன் காலிதன் Fபீஹா வ லஹூ 'அதாBபும் முஹீன்
எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.
وَالّٰتِیْ یَاْتِیْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآىِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَیْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ ۚ فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِی الْبُیُوْتِ حَتّٰی یَتَوَفّٰهُنَّ الْمَوْتُ اَوْ یَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِیْلًا ۟
وَ الّٰتِیْஇன்னும் எவர்கள்یَاْتِیْنَசெய்கிறார்களோالْفَاحِشَةَமானக்கேடான செயலைمِنْஇருந்துنِّسَآىِٕكُمْஉங்கள் பெண்களில்فَاسْتَشْهِدُوْاசாட்சிகளை ஏற்படுத்துங்கள்عَلَیْهِنَّஅவர்களுக்கு எதிராகاَرْبَعَةًநான்கு பேரைمِّنْكُمْ ۚஉங்களில்فَاِنْபின்னர்شَهِدُوْاஅவர்கள் சாட்சியம் அளித்தால்فَاَمْسِكُوْهُنَّஅவர்களைத் தடுத்து வையுங்கள்فِیஉள்ளேالْبُیُوْتِவீடுகளில்حَتّٰیவரைیَتَوَفّٰهُنَّஅவர்களைக் கைப்பற்றும்الْمَوْتُமரணம்اَوْஅல்லதுیَجْعَلَஏற்படுத்தும்اللّٰهُஅல்லாஹ்لَهُنَّஅவர்களுக்குسَبِیْلًاஒரு வழியை
வல்லாதீ ய'தீனல் Fபாஹிஷத மின் னிஸா'இகும் Fபஸ்தஷ்-ஹிதூ 'அலய்ஹின்ன அர்Bப'அதம் மின்கும் Fப இன் ஷஹிதூ Fப அம்ஸிகூஹுன்ன Fபில் Bபுயூதி ஹத்தா யதவFப்Fபா ஹுன்னல் மவ்து அவ் யஜ்'அலல் லாஹு லஹுன்ன ஸBபீலா
உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
وَالَّذٰنِ یَاْتِیٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا ۚ فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِیْمًا ۟
وَ الَّذٰنِமேலும் எவர் இருவர்یَاْتِیٰنِهَاஅதனைச் செய்கிறார்களோمِنْكُمْஉங்களில்فَاٰذُوْهُمَا ۚஅவ்விருவரையும் தண்டியுங்கள்فَاِنْஆனால்تَابَاஅவ்விருவரும் திருந்திக் கொண்டால்وَ اَصْلَحَاமேலும் சீர்திருத்திக் கொண்டால்فَاَعْرِضُوْاவிலகிவிடுங்கள்عَنْهُمَا ؕஅவ்விருவரை விட்டும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்تَوَّابًاமன்னிப்பை ஏற்பவனாகرَّحِیْمًاமிகக் கிருபையுடையவனாக
வல்லதானி ய'தியானிஹா மின்கும் Fப ஆதூஹுமா Fப இன் தாBபா வ அஸ்லஹா Fப அஃரிளூ 'அன்ஹுமா; இன்னல் லாஹ கான தவ்வாBபர் ரஹீமா
உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்; அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.
اِنَّمَا التَّوْبَةُ عَلَی اللّٰهِ لِلَّذِیْنَ یَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ یَتُوْبُوْنَ مِنْ قَرِیْبٍ فَاُولٰٓىِٕكَ یَتُوْبُ اللّٰهُ عَلَیْهِمْ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
اِنَّمَاநிச்சயமாகالتَّوْبَةُபாவமன்னிப்புعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்لِلَّذِیْنَஅத்தகையோருக்கேیَعْمَلُوْنَசெய்கிறார்களோالسُّوْٓءَதீமையைبِجَهَالَةٍஅறியாமையினால்ثُمَّபின்னர்یَتُوْبُوْنَபாவமன்னிப்புத் தேடுகிறார்களோمِنْஇலிருந்துقَرِیْبٍவிரைவில்فَاُولٰٓىِٕكَஆகவே அத்தகையோரின்یَتُوْبُபாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِیْمًاநன்கறிந்தவன்حَكِیْمًاஞானமிக்கவன்
இன்னமத் தவ்Bபது 'அலல்லாஹி லில்லதீன யஃமலூனஸ் ஸூ'அ Bபிஜஹாலதின் தும்ம யதூBபூன மின் கரீBபின் Fப உலா'இக யதூBபுல் லாஹு 'அலய்ஹிம்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.
وَلَیْسَتِ التَّوْبَةُ لِلَّذِیْنَ یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ ۚ حَتّٰۤی اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّیْ تُبْتُ الْـٰٔنَ وَلَا الَّذِیْنَ یَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ؕ اُولٰٓىِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
وَ لَیْسَتِமேலும் இல்லைالتَّوْبَةُபாவமன்னிப்புلِلَّذِیْنَஎவர்களுக்குیَعْمَلُوْنَசெய்கிறார்களோالسَّیِّاٰتِ ۚதீமைகளைحَتّٰۤیவரைاِذَاபோதுحَضَرَவந்துவிடுகிறதோاَحَدَهُمُஅவர்களில் ஒருவருக்குالْمَوْتُமரணம்قَالَஅவர் கூறுகிறார்اِنِّیْநிச்சயமாக நான்تُبْتُமன்னிப்பு கோருகிறேன்الْـٰٔنَஇப்பொழுதுوَ لَاமேலும் இல்லைالَّذِیْنَஎவர்கள்یَمُوْتُوْنَமரணிக்கிறார்களோوَ هُمْஅவர்கள் இருக்கும் நிலையில்كُفَّارٌ ؕநிராகரிப்பாளர்களாகاُولٰٓىِٕكَஅத்தகையோர்اَعْتَدْنَاநாம் தயார் செய்துள்ளோம்لَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனையைاَلِیْمًاதுன்புறுத்தும்
வ லய்ஸதித் தவ்Bபது லில்லதீன யஃமலூனஸ் ஸய்யிஆதி ஹத்தா இதா ஹளர அஹதஹுமுல் மவ்து கால இன்னீ துBப்துல் 'ஆன வ லல்லதீன யமூதூன வ ஹும் குFப்Fபார்; உலா'இக அஃதத்னா லஹும் 'அதாBபன் அலீமா
இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரணிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَحِلُّ لَكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا ؕ وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ۚ وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ ۚ فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّیَجْعَلَ اللّٰهُ فِیْهِ خَیْرًا كَثِیْرًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاஇல்லைیَحِلُّஆகுமானதுلَكُمْஉங்களுக்குاَنْ(என்பது)تَرِثُواநீங்கள் வாரிசாக அடைவதுالنِّسَآءَபெண்களைكَرْهًا ؕகட்டாயப்படுத்திوَ لَاமேலும் வேண்டாம்تَعْضُلُوْهُنَّஅவர்களைத் துன்புறுத்தாதீர்கள்لِتَذْهَبُوْاநீங்கள் பறித்துக் கொள்வதற்காகبِبَعْضِஒரு பகுதியைمَاۤஎதைاٰتَیْتُمُوْهُنَّஅவர்களுக்கு நீங்கள் கொடுத்தீர்களோاِلَّاۤதவிரاَنْ(என்று)یَّاْتِیْنَஅவர்கள் செய்தாலேبِفَاحِشَةٍஒரு மானக்கேடான செயலைمُّبَیِّنَةٍ ۚதெளிவானوَ عَاشِرُوْهُنَّமேலும் அவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்بِالْمَعْرُوْفِ ۚநன்முறையில்فَاِنْஎனவே, ஒருவேளைكَرِهْتُمُوْهُنَّஅவர்களை நீங்கள் வெறுத்தால்فَعَسٰۤیஎனவே இருக்கலாம்اَنْ(என்று)تَكْرَهُوْاநீங்கள் வெறுக்கலாம்شَیْـًٔاஒரு விஷயத்தைوَّ یَجْعَلَமேலும் ஆக்குவான்اللّٰهُஅல்லாஹ்فِیْهِஅதில்خَیْرًاநன்மையைكَثِیْرًاஅதிகமான
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா யஹில்லு லகும் அன் தரிதுன் னிஸா'அ கர்ஹன் வலா தஃளுலூஹுன்ன லிதத்ஹBபூ BபிBபஃளி மா ஆதய்துமூஹுன்ன இல்லா அய் ய'தீன BபிFபாஹிஷதிம் முBபய்யினஹ்; வ 'ஆஷிரூ ஹுன்ன Bபில்மஃரூFப்; Fப இன் கரிஹ்துமூஹுன்ன Fப'அஸா அன் தக்ரஹூ ஷய்'அ(ன்)வ் வ யஜ்'அலல் லாஹு Fபீஹி கய்ரன் கதீரா
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது; பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்; இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَیْتُمْ اِحْدٰىهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَیْـًٔا ؕ اَتَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟
وَ اِنْமேலும்اَرَدْتُّمُநீங்கள் நாடினால்اسْتِبْدَالَமாற்றிக்கொள்ளزَوْجٍஒரு மனைவிக்குمَّكَانَபதிலாகزَوْجٍ ۙஇன்னொரு மனைவியைوَّ اٰتَیْتُمْமேலும் நீங்கள் கொடுத்திருந்தாலும்اِحْدٰىهُنَّஅவர்களில் ஒருத்திக்குقِنْطَارًاஒரு பெரும் நிதியைفَلَاஎனவே வேண்டாம்تَاْخُذُوْاநீங்கள் திரும்பப் பெறمِنْهُஅதிலிருந்துشَیْـًٔا ؕஎதனையும்اَتَاْخُذُوْنَهٗஅதனை நீங்கள் திரும்பப் பெறுவீர்களா?بُهْتَانًاஅவதூறாகوَّ اِثْمًاமேலும் பாவமாகمُّبِیْنًاதெளிவான
வ இன் அரத்துமுஸ்திBப் தால Zஜவ்ஜிம் மகான Zஜவ்ஜின் வ ஆதய்தும் இஹ்தாஹுன்ன கின்தாரன் Fபலா த'குதூ மின்ஹு ஷய்'ஆ; அத'குதூனஹூ Bபுஹ்தான்ன(ன்)வ் வ இத்மம் முBபீனா
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
وَكَیْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰی بَعْضُكُمْ اِلٰی بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟
وَ كَیْفَமேலும் எப்படிتَاْخُذُوْنَهٗஅதை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள்وَ قَدْமேலும் நிச்சயமாகاَفْضٰیகலந்துவிட்ட நிலையில்بَعْضُكُمْஉங்களில் சிலர்اِلٰیஒருவரிடம்بَعْضٍமற்றொருவர்وَّ اَخَذْنَமேலும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்مِنْكُمْஉங்களிடமிருந்துمِّیْثَاقًاஒரு உடன்படிக்கையைغَلِیْظًاமிக உறுதியான
வ கய்Fப த'குதூனஹூ வ கத் அFப்ளா Bபஃளுகும் இலா Bபஃளி(ன்)வ் வ அகத்ன மின்கும் மீதாகன் கலீளா
அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!
وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ وَسَآءَ سَبِیْلًا ۟۠
وَ لَاமேலும் செய்யாதீர்கள்تَنْكِحُوْاதிருமணம்مَاஎவர்களைنَكَحَமணம் முடித்தார்களோاٰبَآؤُكُمْஉங்கள் தந்தையர்கள்مِّنَஇருந்துالنِّسَآءِபெண்களில்اِلَّاதவிரمَاஎதுقَدْஏற்கனவேسَلَفَ ؕநடந்துவிட்டதோاِنَّهٗநிச்சயமாக அதுكَانَஇருக்கிறதுفَاحِشَةًமானக்கேடான செயலாகவும்وَّ مَقْتًا ؕமேலும் வெறுக்கத்தக்கதாகவும்وَ سَآءَமேலும் மிகக் கெட்டسَبِیْلًا۠வழியாகும்
வ லா தன்கிஹூ மா னகஹ ஆBபா'உகும் மினன் னிஸா'இ இல்லா மா கத் ஸலFப்; இன்னஹூ கான Fபாஹிஷத(ன்)வ் வ மக்த(ன்)வ் வ ஸா'அ ஸBபீலா
முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும்.
حُرِّمَتْ عَلَیْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِیْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَاُمَّهٰتُ نِسَآىِٕكُمْ وَرَبَآىِٕبُكُمُ الّٰتِیْ فِیْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآىِٕكُمُ الّٰتِیْ دَخَلْتُمْ بِهِنَّ ؗ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ ؗ وَحَلَآىِٕلُ اَبْنَآىِٕكُمُ الَّذِیْنَ مِنْ اَصْلَابِكُمْ ۙ وَاَنْ تَجْمَعُوْا بَیْنَ الْاُخْتَیْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۙ
حُرِّمَتْவிலக்கப்பட்டுள்ளனعَلَیْكُمْஉங்களுக்குاُمَّهٰتُكُمْஉங்கள் தாய்மார்கள்وَ بَنٰتُكُمْஉங்கள் மகள்கள்وَ اَخَوٰتُكُمْஉங்கள் சகோதரிகள்وَ عَمّٰتُكُمْஉங்கள் தந்தையின் சகோதரிகள்وَ خٰلٰتُكُمْஉங்கள் தாயின் சகோதரிகள்وَ بَنٰتُமற்றும் மகள்கள்الْاَخِசகோதரனின்وَ بَنٰتُமற்றும் மகள்கள்الْاُخْتِசகோதரியின்وَ اُمَّهٰتُكُمُஉங்கள் தாய்மார்கள்الّٰتِیْۤஎவர்கள்اَرْضَعْنَكُمْஉங்களுக்குப் பாலூட்டினார்களோوَ اَخَوٰتُكُمْஉங்கள் சகோதரிகள்مِّنَமூலம்الرَّضَاعَةِபால்குடிوَ اُمَّهٰتُமற்றும் தாய்மார்கள்نِسَآىِٕكُمْஉங்கள் மனைவியரின்وَ رَبَآىِٕبُكُمُஉங்கள் வளர்ப்பு மகள்கள்الّٰتِیْஎவர்கள்فِیْஇல்حُجُوْرِكُمْஉங்கள் அரவணைப்பில்مِّنْஇருந்துنِّسَآىِٕكُمُஉங்கள் மனைவியர்الّٰتِیْஎவர்கள்دَخَلْتُمْநீங்கள் தாம்பத்தியம் கொண்டீர்களோبِهِنَّ ؗஅவர்களுடன்فَاِنْஆனால்لَّمْஇல்லைتَكُوْنُوْاநீங்கள் ஆகியிருக்கدَخَلْتُمْதாம்பத்தியம் கொண்டவர்களாகبِهِنَّஅவர்களுடன்فَلَاஇல்லைجُنَاحَகுற்றம்عَلَیْكُمْ ؗஉங்கள் மீதுوَ حَلَآىِٕلُமற்றும் மனைவியர்اَبْنَآىِٕكُمُஉங்கள் புதல்வர்களின்الَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துاَصْلَابِكُمْ ۙஉங்கள் முதுகெலும்புகளில்وَ اَنْமேலும்تَجْمَعُوْاநீங்கள் ஒன்று சேர்ப்பதுبَیْنَஇடையில்الْاُخْتَیْنِஇரு சகோதரிகள்اِلَّاதவிரمَاஎதுقَدْஏற்கனவேسَلَفَ ؕநடந்து முடிந்துவிட்டதோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்غَفُوْرًاமிகவும் மன்னிப்பவனாகرَّحِیْمًاۙநிகரற்ற அன்புடையவனாக
ஹுர்ரிமத் 'அலய்கும் உம்ம ஹாதுகும் வ Bபனாதுகும் வ அகவாதுகும் வ 'அம்மாதுகும் வ காலாதுகும் வ Bபனாதுல் அகி வ Bபனாதுல் உக்தி வ உம்மஹாது குமுல் லாதீ அர்ளஃ னகும் வ அகவாதுகும் மினர்ரளா'அதி வ உம்மஹாது னிஸா'இகும் வ ரBபா'இ Bபுகுமுல் லாதீ Fபீ ஹுஜூரிகும் மின் னிஸா'இகுமுல் லாதீ தகல்தும் Bபிஹின்ன Fப இல் லம் தகூனூ தகல்தும் Bபிஹின்ன Fபலா ஜுனாஹ 'அலய்கும் வ ஹலா'இலு அBப்னா'இகுமுல் லதீன மின் அஸ்லாBபிகும் வ அன் தஜ்ம'ஊ Bபய்னல் உக்தய்னி இல்லா மா கத் ஸலFப்; இன்னல்லாஹ கான கFபூரர் ரஹீமா
உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ۚ كِتٰبَ اللّٰهِ عَلَیْكُمْ ۚ وَاُحِلَّ لَكُمْ مَّا وَرَآءَ ذٰلِكُمْ اَنْ تَبْتَغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِیْضَةً ؕ وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا تَرٰضَیْتُمْ بِهٖ مِنْ بَعْدِ الْفَرِیْضَةِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟
وَّ الْمُحْصَنٰتُமேலும் திருமணமான பெண்கள்مِنَஇருந்துالنِّسَآءِபெண்களில்اِلَّاதவிரمَاஎவர்களைمَلَكَتْசொந்தமாக்கிக் கொண்டார்களோاَیْمَانُكُمْ ۚஉங்கள் வலக்கரங்கள்كِتٰبَவிதிப்புاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْ ۚஉங்கள் மீதுوَ اُحِلَّமேலும் அனுமதிக்கப்பட்டுள்ளதுلَكُمْஉங்களுக்குمَّاஎவர்கள்وَرَآءَஅப்பால்ذٰلِكُمْஇவர்களுக்குاَنْஎன்றுتَبْتَغُوْاநீங்கள் தேடுவதுبِاَمْوَالِكُمْஉங்கள் செல்வங்களைக் கொண்டுمُّحْصِنِیْنَஒழுக்கமானவர்களாகغَیْرَஅன்றிمُسٰفِحِیْنَ ؕவிபச்சாரம் செய்பவர்களாகفَمَاஎனவே எதைاسْتَمْتَعْتُمْநீங்கள் இன்பம் அனுபவித்தீர்களோبِهٖஅதைக் கொண்டுمِنْهُنَّஅவர்களிடமிருந்துفَاٰتُوْهُنَّஅவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்اُجُوْرَهُنَّஅவர்களின் மஹர்களைفَرِیْضَةً ؕகடமையாகوَ لَاமேலும் இல்லைجُنَاحَகுற்றம்عَلَیْكُمْஉங்கள் மீதுفِیْمَاஎதில்تَرٰضَیْتُمْநீங்கள் பரஸ்பரம் சம்மதித்துக் கொண்டீர்களோبِهٖஅதைக் கொண்டுمِنْۢஇருந்துبَعْدِபிறகுالْفَرِیْضَةِ ؕநிர்ணயிக்கப்பட்ட கடமைக்குاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِیْمًاநன்கறிந்தவனாகحَكِیْمًاஞானமிக்கவனாக
வல்முஹ்ஸனாது மினன் னிஸா'இ இல்லா மா மலகத் அய்மானுகும் கிதாBபல் லாஹி 'அலய்கும்; வ உஹில்ல லகும் மா வரா'அ தாலிகும் அன் தBப்தகூ Bபி'அம்வாலிகும் முஹ்ஸினீன கய்ர முஸா Fபிஹீன்; Fபமஸ்தம்தஃதும் Bபிஹீ மின்ஹுன்ன Fப ஆதூஹுன்ன உஜூரஹுன்ன Fபரீளஹ்; வலா ஜுனாஹ 'அலய்கும் Fபீமா தராளய்தும் Bபிஹீ மிம் Bபஃதில் Fபரீளஹ்; இன்னல் லாஹ கான 'அலீமன் ஹகீமா
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
وَمَنْ لَّمْ یَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ یَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ مِّنْ فَتَیٰتِكُمُ الْمُؤْمِنٰتِ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِكُمْ ؕ بَعْضُكُمْ مِّنْ بَعْضٍ ۚ فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ وَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ بِالْمَعْرُوْفِ مُحْصَنٰتٍ غَیْرَ مُسٰفِحٰتٍ وَّلَا مُتَّخِذٰتِ اَخْدَانٍ ۚ فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ اَتَیْنَ بِفَاحِشَةٍ فَعَلَیْهِنَّ نِصْفُ مَا عَلَی الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ ؕ ذٰلِكَ لِمَنْ خَشِیَ الْعَنَتَ مِنْكُمْ ؕ وَاَنْ تَصْبِرُوْا خَیْرٌ لَّكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
وَ مَنْமேலும் எவர்لَّمْஇல்லையோیَسْتَطِعْசக்தி பெறمِنْكُمْஉங்களில்طَوْلًاவசதிاَنْஎன்றுیَّنْكِحَமணமுடிக்கالْمُحْصَنٰتِசுதந்திரமான பெண்களைالْمُؤْمِنٰتِநம்பிக்கையாளர்களானفَمِنْஅப்பொழுது இருந்துمَّاஎதைمَلَكَتْசொந்தமாக்கிக் கொண்டனவோاَیْمَانُكُمْஉங்கள் வலக்கரங்கள்مِّنْஇருந்துفَتَیٰتِكُمُஉங்கள் அடிமைப் பெண்களில்الْمُؤْمِنٰتِ ؕநம்பிக்கையாளர்களானوَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَعْلَمُநன்கறிந்தவன்بِاِیْمَانِكُمْ ؕஉங்கள் நம்பிக்கையைبَعْضُكُمْஉங்களில் சிலர்مِّنْۢஇருந்துبَعْضٍ ۚசிலரில்فَانْكِحُوْهُنَّஎனவே அவர்களை மணமுடியுங்கள்بِاِذْنِஅனுமதியுடன்اَهْلِهِنَّஅவர்களின் உரிமையாளர்களின்وَ اٰتُوْهُنَّமேலும் அவர்களுக்குக் கொடுங்கள்اُجُوْرَهُنَّஅவர்களின் மணக்கொடைகளைبِالْمَعْرُوْفِமுறைப்படிمُحْصَنٰتٍகற்புள்ளவர்களாகغَیْرَஅல்லாமல்مُسٰفِحٰتٍவிபச்சாரம் செய்பவர்களாகوَّ لَاமேலும் இல்லாமலும்مُتَّخِذٰتِஎடுத்துக் கொள்பவர்களாகاَخْدَانٍ ۚகள்ளக் காதலர்களைفَاِذَاۤபின்னர் எப்போதுاُحْصِنَّஅவர்கள் திருமணம் செய்யப்படுகிறார்களோفَاِنْபின்னர் என்றால்اَتَیْنَஅவர்கள் செய்தால்بِفَاحِشَةٍமானக்கேடானதைفَعَلَیْهِنَّஅப்பொழுது அவர்கள் மீதுنِصْفُபாதியாகும்مَاஎதில்عَلَیமீதுالْمُحْصَنٰتِசுதந்திரமான பெண்கள்مِنَஇருந்துالْعَذَابِ ؕதண்டனையில்ذٰلِكَஇதுلِمَنْஎவருக்குخَشِیَஅஞ்சுகிறாரோالْعَنَتَபாவத்தைمِنْكُمْ ؕஉங்களில்وَ اَنْமேலும் நீங்கள்تَصْبِرُوْاபொறுமையாக இருப்பதுخَیْرٌசிறந்ததாகும்لَّكُمْ ؕஉங்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌ۠நிகரற்ற அன்புடையவன்
வ மல் லம் யஸ்ததிஃ மின்கும் தவ்லன் அய் யன்கிஹல் முஹ்ஸனாதில் மு'மினாதி Fபமிம்மா மலகத் அய்மானுகும் மின் Fபதயாதிகுமுல் மு'மினாத்; வல்லாஹு அஃலமு Bபி ஈமானிகும்; Bபஃளுகும் மிம் Bபஃள்; Fபன்கிஹூஹுன்ன Bபி இத்னி அஹ்லிஹின்ன வ ஆதூஹுன்ன உஜூரஹுன்ன Bபில்மஃரூFபி முஹ்ஸனாதின் கய்ர முஸா Fபிஹாதி(ன்)வ் வலா முத்தகிதாதி அக்தான்; Fப இதா உஹ்ஸின்ன Fப இன் அதய்ன BபிFபாஹி ஷதின் Fப'அலய்ஹின்ன்ன னிஸ்Fபு மா 'அலல் முஹ்ஸனாதி மினல் 'அதாBப்; தாலிக லிமன் கஷியல் 'அனத மின்கும்; வ அன் தஸ்Bபிரூ கய்ருல் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
یُرِیْدُ اللّٰهُ لِیُبَیِّنَ لَكُمْ وَیَهْدِیَكُمْ سُنَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ وَیَتُوْبَ عَلَیْكُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
یُرِیْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்لِیُبَیِّنَதெளிவுபடுத்தلَكُمْஉங்களுக்குوَ یَهْدِیَكُمْமேலும் உங்களுக்கு வழிகாட்டسُنَنَவழிமுறைகளைالَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்وَ یَتُوْبَமேலும் மன்னிப்பை ஏற்கعَلَیْكُمْ ؕஉங்கள் மீதுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
யுரீதுல் லாஹு லியுBபய் யின லகும் வ யஹ்தியகும் ஸுனனல் லதீன மின் கBப்லிகும் வ யதூBப 'அலய்கும்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
وَاللّٰهُ یُرِیْدُ اَنْ یَّتُوْبَ عَلَیْكُمْ ۫ وَیُرِیْدُ الَّذِیْنَ یَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِیْلُوْا مَیْلًا عَظِیْمًا ۟
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُرِیْدُநாடுகிறான்اَنْஎன்றுیَّتُوْبَமன்னிப்பளிக்கعَلَیْكُمْ ۫உங்கள் மீதுوَ یُرِیْدُமேலும் விரும்புகிறார்கள்الَّذِیْنَஎவர்கள்یَتَّبِعُوْنَபின்பற்றுகிறார்களோالشَّهَوٰتِமன இச்சைகளைاَنْஎன்றுتَمِیْلُوْاநீங்கள் சாய்ந்துவிடمَیْلًاசாய்வாகعَظِیْمًاபெரும்
வல்லாஹு யுரீது அய் யதூBப 'அலய்கும் வ யுரீதுல் லதீன யத்தBபி 'ஊனஷ் ஷஹவாதி அன் தமீலூ மய்லன் 'அளீமா
மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّخَفِّفَ عَنْكُمْ ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِیْفًا ۟
یُرِیْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுیُّخَفِّفَஇலகுவாக்கعَنْكُمْ ۚஉங்களுக்குوَ خُلِقَமேலும் படைக்கப்பட்டான்الْاِنْسَانُமனிதன்ضَعِیْفًاபலவீனமானவனாக
யுரீதுல் லாஹு அய் யுகFப்FபிFப 'அன்கும்; வ குலிகல் இன்ஸானு ள'ஈFபா
அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ ۫ وَلَا تَقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِیْمًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَاْكُلُوْۤاஉண்ணாதீர்கள்اَمْوَالَكُمْஉங்கள் செல்வங்களைبَیْنَكُمْஉங்களுக்கு இடையில்بِالْبَاطِلِதவறான முறையில்اِلَّاۤதவிரاَنْஅதுتَكُوْنَஇருப்பதைத்تِجَارَةًவியாபாரமாகعَنْமூலம்تَرَاضٍபரஸ்பர சம்மதத்தின்مِّنْكُمْ ۫உங்களில்وَ لَاமேலும் வேண்டாம்تَقْتُلُوْۤاகொல்லாதீர்கள்اَنْفُسَكُمْ ؕஉங்களையேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கின்றான்بِكُمْஉங்கள் மீதுرَحِیْمًاமிகக் கிருபையுடையவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா த'குலூ அம்வாலகும் Bபய்னகும் Bபில்Bபாதிலி 'இல்லா அன் தகூன திஜாரதன் 'அன் தராளிம் மின்கும்; வலா தக்துலூ அன்Fபுஸகும்; இன்னல் லாஹ கான Bபிகும் ரஹீமா
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ عُدْوَانًا وَّظُلْمًا فَسَوْفَ نُصْلِیْهِ نَارًا ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
وَ مَنْமேலும் எவர்یَّفْعَلْசெய்கிறாரோذٰلِكَஅதைعُدْوَانًاவரம்பு மீறிوَّ ظُلْمًاமேலும் அநியாயமாகفَسَوْفَஆகவே விரைவில்نُصْلِیْهِஅவரை நாம் புகுத்துவோம்نَارًا ؕநெருப்பில்وَ كَانَமேலும் இருக்கிறதுذٰلِكَஅதுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்یَسِیْرًاஎளிதானது
வ மய் யFப்'அல் தாலிக 'உத்வான(ன்)வ் வ ளுல்மன் Fபஸவ்Fப னுஸ்லீஹி னாரா; வ கான தாலிக 'அலல் லாஹி யஸீரா
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.
اِنْ تَجْتَنِبُوْا كَبَآىِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَنُدْخِلْكُمْ مُّدْخَلًا كَرِیْمًا ۟
اِنْஎனில்تَجْتَنِبُوْاநீங்கள் தவிர்த்தால்كَبَآىِٕرَபெரும் பாவங்களைمَاஎவற்றைتُنْهَوْنَநீங்கள் தடுக்கப்பட்டுள்ளீர்களோعَنْهُஅதிலிருந்துنُكَفِّرْநாம் போக்கிவிடுவோம்عَنْكُمْஉங்களிடமிருந்துسَیِّاٰتِكُمْஉங்கள் தீமைகளைوَ نُدْخِلْكُمْமேலும் உங்களை நாம் நுழையச் செய்வோம்مُّدْخَلًاஒரு நுழைவிடத்தில்كَرِیْمًاகண்ணியமான
இன் தஜ்தனிBபூ கBபா'இர மா துன்ஹவ்ன 'அன்ஹு னுகFப்Fபிர் 'அன்கும் ஸய்யிஆதிகும் வ னுத்கில்கும் முத்கலன் கரீமா
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰی بَعْضٍ ؕ لِلرِّجَالِ نَصِیْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ وَلِلنِّسَآءِ نَصِیْبٌ مِّمَّا اكْتَسَبْنَ ؕ وَسْـَٔلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟
وَ لَاஇன்னும் வேண்டாம்تَتَمَنَّوْاநீங்கள் பேராசை கொள்ளمَاஎதைفَضَّلَசிறப்பித்தானோاللّٰهُஅல்லாஹ்بِهٖஅதைக் கொண்டுبَعْضَكُمْஉங்களில் சிலரைعَلٰیவிடبَعْضٍ ؕசிலரைلِلرِّجَالِஆண்களுக்குنَصِیْبٌஒரு பங்கு உண்டுمِّمَّاஎவற்றிலிருந்துاكْتَسَبُوْا ؕஅவர்கள் சம்பாதித்தார்களோوَ لِلنِّسَآءِஇன்னும் பெண்களுக்குنَصِیْبٌஒரு பங்கு உண்டுمِّمَّاஎவற்றிலிருந்துاكْتَسَبْنَ ؕஅவர்கள் சம்பாதித்தார்களோوَ سْـَٔلُواஇன்னும் கேளுங்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்مِنْஅவனதுفَضْلِهٖ ؕஅருட்கொடையிலிருந்துاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمًاநன்கறிந்தவனாக
வ லா ததமன்னவ் மா Fபள்ளலல் லாஹு Bபிஹீ Bபஃளகும் 'அலா Bபஃள்; லிர்ரிஜாலி னஸீBபும் மிம்மக் தஸBபூ வ லின்னிஸா'இ னஸீBபும் மிம்மக் தஸBப்ன்; வஸ்'அலுல்லாஹ மின் Fபள்லிஹ்; இன்னல் லாஹ கான Bபிகுல்லி ஷய்'இன் 'அலீமா
மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِیَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ؕ وَالَّذِیْنَ عَقَدَتْ اَیْمَانُكُمْ فَاٰتُوْهُمْ نَصِیْبَهُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدًا ۟۠
وَ لِكُلٍّமேலும் ஒவ்வொருவருக்கும்جَعَلْنَاநாம் ஏற்படுத்தியுள்ளோம்مَوَالِیَவாரிசுகளைمِمَّاஎதிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றார்களோالْوَالِدٰنِபெற்றோர்وَ الْاَقْرَبُوْنَ ؕமற்றும் நெருங்கிய உறவினர்கள்وَ الَّذِیْنَமேலும் எவர்களுடன்عَقَدَتْஒப்பந்தம் செய்துள்ளனவோاَیْمَانُكُمْஉங்கள் வலக்கரங்கள்فَاٰتُوْهُمْஅவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்نَصِیْبَهُمْ ؕஅவர்களின் பங்கைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்شَهِیْدًا۠சாட்சியாக
வ லிகுல்லின் ஜ'அல்னா ம வாலிய மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன்; வல்லதீன 'அகதத் அய்மானுகும் Fப ஆதூஹும் னஸீBபஹும்; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீதா
இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்; அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
اَلرِّجَالُ قَوّٰمُوْنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَیْبِ بِمَا حَفِظَ اللّٰهُ ؕ وَالّٰتِیْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِی الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَیْهِنَّ سَبِیْلًا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیًّا كَبِیْرًا ۟
اَلرِّجَالُஆண்கள்قَوّٰمُوْنَநிர்வகிப்பவர்கள்عَلَیமீதுالنِّسَآءِபெண்கள்بِمَاஎதனால்فَضَّلَமேன்மையாக்கியிருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بَعْضَهُمْஅவர்களில் சிலரைعَلٰیவிடبَعْضٍவேறு சிலரைوَّ بِمَاۤஇன்னும் எதனால்اَنْفَقُوْاஅவர்கள் செலவிடுகிறார்கள்مِنْஇலிருந்துاَمْوَالِهِمْ ؕதங்களின் செல்வங்கள்فَالصّٰلِحٰتُஎனவே நல்லொழுக்கமுள்ள பெண்கள்قٰنِتٰتٌகீழ்ப்படிபவர்கள்حٰفِظٰتٌபேணிக் காப்பவர்கள்لِّلْغَیْبِமறைவானவற்றைبِمَاஎதைக் கொண்டுحَفِظَபாதுகாத்தானோاللّٰهُ ؕஅல்லாஹ்وَ الّٰتِیْஇன்னும் எவர்கள்تَخَافُوْنَநீங்கள் அஞ்சுகிறீர்களோنُشُوْزَهُنَّஅவர்களின் பிணக்கைفَعِظُوْهُنَّஅவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்وَ اهْجُرُوْهُنَّமேலும் அவர்களை விலக்கி வையுங்கள்فِیஇல்الْمَضَاجِعِபடுக்கைகள்وَ اضْرِبُوْهُنَّ ۚமேலும் அவர்களை அடியுங்கள்فَاِنْபின்னர் ஒருவேளைاَطَعْنَكُمْஅவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால்فَلَاஎனவே வேண்டாம்تَبْغُوْاநீங்கள் தேடعَلَیْهِنَّஅவர்களுக்கு எதிராகسَبِیْلًا ؕஎந்த வழியையும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِیًّاமிக உயர்ந்தவனாகكَبِیْرًاமிகப் பெரியவனாக
அர்ரிஜாலு கவ்வாமூன 'அலன் னிஸா'இ Bபிமா Fபள் ளலல்லாஹு Bபஃளஹும் 'அலா Bபஃளி(ன்)வ் வ Bபிமா அன்Fபகூ மின் அம்வாலிஹிம்; Fபஸ்ஸாலிஹாது கானிதாதுன் ஹாFபிளாதுல் லில் கய்Bபி Bபிமா ஹFபிளல் லாஹ்; வல்லாதீ தகாFபூன னுஷூ Zஜஹுன்ன Fப 'இளூஹுன்ன வஹ்ஜுரூஹுன்ன Fபில் மளாஜி'இ வள்ரிBபூஹுன்ன Fப இன் அதஃனகும் Fபலா தBப்கூ 'அலய்ஹின்ன ஸBபீலா; இன்னல்லாஹ கான 'அலிய்யன் கBபீரா
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَیْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا ۚ اِنْ یُّرِیْدَاۤ اِصْلَاحًا یُّوَفِّقِ اللّٰهُ بَیْنَهُمَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا خَبِیْرًا ۟
وَ اِنْமேலும் ஒருவேளைخِفْتُمْநீங்கள் அஞ்சினால்شِقَاقَபிணக்கைبَیْنِهِمَاஅவ்விருவருக்கும் இடையில்فَابْعَثُوْاஎனவே நியமியுங்கள்حَكَمًاஒரு நடுவரைمِّنْஇருந்துاَهْلِهٖஅவனுடைய குடும்பத்தாரில்وَ حَكَمًاமற்றும் ஒரு நடுவரைمِّنْஇருந்துاَهْلِهَا ۚஅவளுடைய குடும்பத்தாரில்اِنْஒருவேளைیُّرِیْدَاۤஅவ்விருவரும் நாடினால்اِصْلَاحًاசமாதானத்தைیُّوَفِّقِநல்லிணக்கத்தை ஏற்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்بَیْنَهُمَا ؕஅவ்விருவருக்கும் இடையில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِیْمًاநன்கு அறிந்தவனாகخَبِیْرًاநுணுக்கமாகத் தெரிந்தவனாக
வ இன் கிFப்தும் ஷிகாக Bபய்னி ஹிமா FபBப்'அதூ ஹக மம் மின் அஹ்லிஹீ வ ஹகமம் மின் அஹ்லிஹா; இ(ன்)ய்-யுரீதா இஸ்லாஹ் அய்-யுவFப்Fபிகில் லாஹு Bபய்னஹுமா; இன்னல் லாஹ கான 'அலீமன் கBபீரா
(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّبِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَالْجَارِ ذِی الْقُرْبٰی وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِیْلِ ۙ وَمَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۟ۙ
وَ اعْبُدُواமேலும் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ لَاமேலும் வேண்டாம்تُشْرِكُوْاஇணை வைக்கبِهٖஅவனுக்குشَیْـًٔاஎதனையும்وَّ بِالْوَالِدَیْنِமேலும் பெற்றோருக்குاِحْسَانًاஉபகாரம் (செய்யுங்கள்)وَّ بِذِیமேலும் உடையவர்களுக்கும்الْقُرْبٰیஉறவினர்களுக்கும்وَ الْیَتٰمٰیமேலும் அனாதைகளுக்கும்وَ الْمَسٰكِیْنِமேலும் ஏழைகளுக்கும்وَ الْجَارِமேலும் அண்டை வீட்டாருக்கும்ذِیஉடையالْقُرْبٰیநெருங்கியوَ الْجَارِமேலும் அண்டை வீட்டாருக்கும்الْجُنُبِஅந்நியமானوَ الصَّاحِبِமேலும் தோழருக்கும்بِالْجَنْۢبِஅருகிலுள்ளوَ ابْنِமேலும் வழிப்போக்கருக்கும்السَّبِیْلِ ۙபயணوَ مَاமேலும் எவற்றைمَلَكَتْசொந்தமாக்கிக் கொண்டனவோاَیْمَانُكُمْ ؕஉங்கள் வலக்கரங்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்مَنْஎவர்كَانَஇருக்கிறாரோمُخْتَالًاபெருமையடிப்பவராகفَخُوْرَاۙதற்பெருமை பேசுபவராக
வஃBபுதுல் லாஹ வலா துஷ்ரிகூ Bபிஹீ ஷய்'அ(ன்)வ் வ Bபில்வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வ Bபிதில் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனி வல்ஜாரி தில்குர்Bபா வல்ஜாரில் ஜுனுBபி வஸ்ஸாஹிBபி Bபில்ஜம்Bபி வBப்னிஸ் ஸBபீலி வமா மலகத் அய்மானுகும்; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு மன் கான முக்தாலன் Fபகூரா
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
لَّذِیْنَ یَبْخَلُوْنَ وَیَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَیَكْتُمُوْنَ مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟ۚ
لَّذِیْنَஎவர்கள்یَبْخَلُوْنَகஞ்சத்தனம் செய்கிறார்களோوَ یَاْمُرُوْنَமேலும் ஏவுகிறார்களோالنَّاسَமனிதர்களைبِالْبُخْلِகஞ்சத்தனம் செய்யுமாறுوَ یَكْتُمُوْنَமேலும் மறைக்கிறார்களோمَاۤஎதைاٰتٰىهُمُஅவர்களுக்கு வழங்கினானோاللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖ ؕஅவனது அருட்கொடையில்وَ اَعْتَدْنَاமேலும் நாம் தயார் செய்துள்ளோம்لِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குعَذَابًاவேதனையைمُّهِیْنًاۚஇழிவுதரும்
அல்லதீன யBப்கலூன வ ய'முரூனன் னாஸ Bபில்Bபுக்லி வ யக்துமூன மா ஆதாஹு முல்லாஹு மின் Fபள்லிஹ்; வ அஃதத்னா லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்; அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
وَالَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ ؕ وَمَنْ یَّكُنِ الشَّیْطٰنُ لَهٗ قَرِیْنًا فَسَآءَ قَرِیْنًا ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یُنْفِقُوْنَசெலவிடுகிறார்களோاَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைرِئَآءَகாண்பிப்பதற்காகالنَّاسِமனிதர்களுக்குوَ لَاமேலும் இல்லைیُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ لَاமேலும் இல்லைبِالْیَوْمِநாளின் மீதுالْاٰخِرِ ؕஇறுதிوَ مَنْமேலும் எவருக்குیَّكُنِஆகிவிடுகிறானோالشَّیْطٰنُஷைத்தான்لَهٗஅவருக்குقَرِیْنًاதோழனாகفَسَآءَஅவன் மிகக் கெட்டقَرِیْنًاதோழன்
வல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் ரி'ஆ'அன் னாஸி வலா யு'மினூன Bபில்லாஹி வலா Bபில் யவ்மில் ஆகிர்; வ மய் யகுனிஷ் ஷய்தானு லஹூ கரீனன் Fபஸா'அ கரீனா
இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்); எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)
وَمَاذَا عَلَیْهِمْ لَوْ اٰمَنُوْا بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقَهُمُ اللّٰهُ ؕ وَكَانَ اللّٰهُ بِهِمْ عَلِیْمًا ۟
وَ مَا ذَاமேலும் என்ன (நஷ்டம்)عَلَیْهِمْஅவர்களுக்குلَوْஎன்றால்اٰمَنُوْاஅவர்கள் நம்பிக்கை கொண்டார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاٰخِرِஇறுதிوَ اَنْفَقُوْاமேலும் அவர்கள் செலவு செய்தார்கள்مِمَّاஅதிலிருந்துرَزَقَهُمُஅவர்களுக்கு வழங்கினானோاللّٰهُ ؕஅல்லாஹ்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِهِمْஅவர்களைப் பற்றிعَلِیْمًاநன்கு அறிந்தவனாக
வ மாதா 'அலய்ஹிம் லவ் ஆமனூ Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ அன்Fபகூ மிம்மா ரZஜகஹுமுல் லாஹ்; வ கானல்லாஹு Bபிஹிம் 'அலீமா
இவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்களானால் இவர்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிடப் போகிறது? அல்லாஹ் இவர்களை நன்கறிபவனாகவே இருக்கின்றான்.
اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۚ وَاِنْ تَكُ حَسَنَةً یُّضٰعِفْهَا وَیُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِیْمًا ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیَظْلِمُஅநீதி இழைக்கிறான்مِثْقَالَஎடையளவுذَرَّةٍ ۚஓர் அணுவின்وَ اِنْமேலும் ஒருவேளைتَكُஅது இருந்தால்حَسَنَةًஒரு நன்மையாகیُّضٰعِفْهَاஅதனை அவன் பன்மடங்காக்குவான்وَ یُؤْتِமேலும் அவன் வழங்குவான்مِنْஇருந்துلَّدُنْهُதன்னிடத்தில்اَجْرًاநற்கூலியைعَظِیْمًاமகத்தான
இன்னல் லாஹ லா யள்லிமு மித்கால தர்ரதி(ன்)வ் வ இன் தகு ஹஸனத(ன்)ய் யுளா'இFப்ஹா வ யு'தி மில் லதுன்ஹு அஜ்ரன் 'அளீமா
நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.
فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍ بِشَهِیْدٍ وَّجِئْنَا بِكَ عَلٰی هٰۤؤُلَآءِ شَهِیْدًا ۟ؕؔ
فَكَیْفَஎப்படி இருக்கும்اِذَاபோதுجِئْنَاநாம் கொண்டு வரும்مِنْஇருந்துكُلِّஒவ்வொருاُمَّةٍۭசமுதாயத்தின்بِشَهِیْدٍஒரு சாட்சியைوَّ جِئْنَاமேலும் நாம் கொண்டு வரும்بِكَஉம்மைعَلٰیஎதிராகهٰۤؤُلَآءِஇவர்களுக்குشَهِیْدًاؕؔசாட்சியாக
Fபகய்Fப இதா ஜி'னா மின் குல்லி உம்மதிம் Bபிஷஹீதி(ன்)வ் வ ஜி'னாBபிக 'அலா ஹா'உலா 'இ ஷஹீதா
எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?
یَوْمَىِٕذٍ یَّوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا وَعَصَوُا الرَّسُوْلَ لَوْ تُسَوّٰی بِهِمُ الْاَرْضُ ؕ وَلَا یَكْتُمُوْنَ اللّٰهَ حَدِیْثًا ۟۠
یَوْمَىِٕذٍஅந்நாளில்یَّوَدُّவிரும்புவார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ عَصَوُاமேலும் மாறு செய்தார்களோالرَّسُوْلَதூதருக்குلَوْஎன்றுتُسَوّٰیசமமாக்கப்படبِهِمُஅவர்களுடன்الْاَرْضُ ؕபூமிوَ لَاமேலும் இல்லைیَكْتُمُوْنَஅவர்கள் மறைப்பார்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்حَدِیْثًا۠எந்தச் செய்தியையும்
யவ்ம'இதி(ன்)ய் யவத் துல்லதீன கFபரூ வ'அஸவுர் ரஸூல லவ் துஸவ்வா Bபிஹிமுல் அர்ளு வலா யக்துமூனல் லாஹ ஹதீதா
அந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்; ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْتُمْ سُكٰرٰی حَتّٰی تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِیْ سَبِیْلٍ حَتّٰی تَغْتَسِلُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோلَاவேண்டாம்تَقْرَبُواநீங்கள் நெருங்காதீர்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اَنْتُمْநீங்கள் இருக்கும் நிலையில்سُكٰرٰیபோதையில்حَتّٰیவரைتَعْلَمُوْاநீங்கள் அறியும்مَاஎதைتَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்கள்وَ لَاமேலும் வேண்டாம்جُنُبًاகுளிப்பு கடமையான நிலையில்اِلَّاதவிரعَابِرِیْகடந்து செல்பவர்களாகسَبِیْلٍபாதையைحَتّٰیவரைتَغْتَسِلُوْا ؕநீங்கள் குளிக்கும்وَ اِنْமேலும்كُنْتُمْநீங்கள் இருந்தால்مَّرْضٰۤیநோயாளிகளாகاَوْஅல்லதுعَلٰیமீதுسَفَرٍபயணத்தில்اَوْஅல்லதுجَآءَவந்தால்اَحَدٌஒருவர்مِّنْكُمْஉங்களில்مِّنَஇருந்துالْغَآىِٕطِமலஜலம் கழிக்கும் இடம்اَوْஅல்லதுلٰمَسْتُمُநீங்கள் தீண்டினால்النِّسَآءَபெண்களைفَلَمْபின்னர்تَجِدُوْاநீங்கள் பெறாவிட்டால்مَآءًதண்ணீரைفَتَیَمَّمُوْاதயம்மம் செய்து கொள்ளுங்கள்صَعِیْدًاமண்ணைக் கொண்டுطَیِّبًاதூய்மையானفَامْسَحُوْاதடவிக் கொள்ளுங்கள்بِوُجُوْهِكُمْஉங்கள் முகங்களைوَ اَیْدِیْكُمْ ؕஉங்கள் கைகளையும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَفُوًّاபிழை பொறுப்பவனாகغَفُوْرًاமன்னிப்பவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தக்ரBபுஸ் ஸலாத வ அன்தும் ஸுகாரா ஹத்தா தஃலமூ ம தகூலூன வலா ஜுனுBபன் இல்லா 'ஆBபிரீ ஸBபீலின் ஹத்தா தக்தஸிலூ; வ இன் குன்தும் மர்ளா அவ் 'அலா ஸFபரின் அவ் ஜா'அ அஹதும் மின்கும் மினல் கா'இதி அவ் லாமஸ்துமுன் னிஸா'அ Fபலம் தஜிதூ மா'அன் Fபதயம் மமூ ஸ'ஈதன் தய்யிBபன் Fபம்ஸஹூ Bபிவுஜூஹிகும் வ அய்தீகும்; இன்னல் லாஹ கான 'அFபுவ்வன் கFபூரா
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یَشْتَرُوْنَ الضَّلٰلَةَ وَیُرِیْدُوْنَ اَنْ تَضِلُّوا السَّبِیْلَ ۟ؕ
اَلَمْநீர் பார்க்கவில்லையாتَرَபார்த்தீராاِلَیநோக்கிالَّذِیْنَஎவர்களுக்குاُوْتُوْاவழங்கப்பட்டதோنَصِیْبًاஒரு பகுதியைمِّنَஇலிருந்துالْكِتٰبِவேதத்தின்یَشْتَرُوْنَவிலைக்கு வாங்குகிறார்கள்الضَّلٰلَةَவழிகேட்டைوَ یُرِیْدُوْنَமேலும் அவர்கள் விரும்புகிறார்கள்اَنْநீங்கள்تَضِلُّواவழிதவறالسَّبِیْلَؕவழியை
அலம் தர இலல் லதீன ஊதூ னஸீBபம் மினல் கிதாBபி யஷ்தரூனள் ளலாலத வ யுரீதூன அன் தளில்லுஸ் ஸBபீல்
(நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَآىِٕكُمْ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَلِیًّا ؗۗ وَّكَفٰی بِاللّٰهِ نَصِیْرًا ۟
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَعْلَمُநன்கு அறிந்தவன்بِاَعْدَآىِٕكُمْ ؕஉங்கள் பகைவர்களைப் பற்றிوَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَلِیًّا ؗۗபாதுகாவலனாகوَّ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேنَصِیْرًاஉதவியாளனாக
வல்லாஹு அஃலமு Bபி அஃதா'இ-கும்; வ கFபா Bபில்லாஹி வலிய்ய(ன்)வ் வ கFபா Bபில்லாஹி னஸீரா
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.
مِنَ الَّذِیْنَ هَادُوْا یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَیَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَیْنَا وَاسْمَعْ غَیْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَیًّا بِاَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِی الدِّیْنِ ؕ وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَقْوَمَ ۙ وَلٰكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
مِنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்هَادُوْاயூதர்களாக மாறினார்களோیُحَرِّفُوْنَஅவர்கள் புரட்டுகிறார்கள்الْكَلِمَவார்த்தைகளைعَنْஇருந்துمَّوَاضِعِهٖஅவற்றின் இடங்களிலிருந்துوَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்سَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்وَ عَصَیْنَاமேலும் நாங்கள் மாறு செய்தோம்وَ اسْمَعْமேலும் கேட்பீராகغَیْرَஇல்லாமல்مُسْمَعٍகேட்கப்படாமல்وَّ رَاعِنَاமேலும் 'ராயினா'لَیًّۢاகோணலாகبِاَلْسِنَتِهِمْதங்களுடைய நாவுகளால்وَ طَعْنًاமேலும் நிந்தனை செய்வதற்காகفِیஇல்الدِّیْنِ ؕமார்க்கத்தில்وَ لَوْமேலும் ஒருவேளைاَنَّهُمْஅவர்கள்قَالُوْاகூறியிருந்தால்سَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்وَ اَطَعْنَاமேலும் நாங்கள் கீழ்ப்படிந்தோம்وَ اسْمَعْமேலும் கேட்பீராகوَ انْظُرْنَاமேலும் எங்களை நோக்குவீராகلَكَانَஅது இருந்திருக்கும்خَیْرًاசிறந்ததாகلَّهُمْஅவர்களுக்குوَ اَقْوَمَ ۙமேலும் மிக நேரானதாகவும்وَ لٰكِنْஆனால்لَّعَنَهُمُஅவர்களைச் சபித்தான்اللّٰهُஅல்லாஹ்بِكُفْرِهِمْஅவர்களின் நிராகரிப்பின் காரணமாகفَلَاஎனவே இல்லைیُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்اِلَّاதவிரقَلِیْلًاமிகக் குறைவாக
மினல் லதீன ஹாதூ யுஹர்ரிFபூனல் கலிம 'அம் மவாளி'இஹீ வ யகூலூன ஸமிஃனா வ 'அஸய்னா வஸ்மஃ கய்ர முஸ்ம'இ(ன்)வ் வ ரா'இனா லய்யம் Bபி அல்ஸினதிஹிம் வ தஃனன் Fபித்தீன்; வ லவ் அன்னஹும் காலூ ஸமிஃனா வ அதஃனா வஸ்மஃ வன்ளுர்னா லகான கய்ரல் லஹும் வ அக்வம வ லாகில் ல' அ'னஹுமுல் லாஹு BபிகுFப்ரிஹிம் Fபலா யு'மினூன இல்லா கலீலா
யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰۤی اَدْبَارِهَاۤ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّاۤ اَصْحٰبَ السَّبْتِ ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்களோالْكِتٰبَவேதத்தைاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِمَاஎதனைக் கொண்டுنَزَّلْنَاநாம் இறக்கி வைத்தோமோمُصَدِّقًاஉறுதிப்படுத்துவதாகلِّمَاஎதனைمَعَكُمْஉங்களிடம் உள்ளதோمِّنْஇருந்துقَبْلِமுன்னதாகاَنْஎன்றுنَّطْمِسَநாம் அழிப்பதற்குوُجُوْهًاமுகங்களைفَنَرُدَّهَاபின்னர் அவற்றை நாம் திருப்புவதற்குعَلٰۤیமீதுاَدْبَارِهَاۤஅவற்றின் பின்பக்கங்களின்اَوْஅல்லதுنَلْعَنَهُمْஅவர்களை நாம் சபிப்பதற்குكَمَاபோலلَعَنَّاۤநாம் சபித்தோமோاَصْحٰبَதோழர்களைالسَّبْتِ ؕசனிக்கிழமைوَ كَانَமேலும் ஆகும்اَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வின்مَفْعُوْلًاநிறைவேற்றப்படக்கூடியதாக
யா அய்யுஹ ல்லதீன ஊதுல் கிதாBப ஆமினூ Bபிமா னZஜ்Zஜல்னா முஸதிகல்லிமா ம'அகும் மின் கBப்லி அன் னத்மிஸ வுஜூஹன் Fபனருத்தஹா 'அலா அத்Bபாரிஹா அவ் னல்'அனஹும் கமா ல'அன்னா அஸ்ஹாBபஸ் ஸBப்த்; வ கான அம்ருல் லாஹி மFப்'ஊலா
வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) “அஸ்ஹாபுஸ் ஸப்து” என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.
اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ۚ وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَرٰۤی اِثْمًا عَظِیْمًا ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیَغْفِرُமன்னிக்கிறான்اَنْஎன்பதைیُّشْرَكَஇணைவைக்கப்படுவதைبِهٖஅவனுக்குوَ یَغْفِرُமேலும் மன்னிக்கிறான்مَاஎதைدُوْنَதவிரذٰلِكَஅதைلِمَنْஎவருக்குیَّشَآءُ ۚஅவன் நாடுகிறானோوَ مَنْமேலும் எவர்یُّشْرِكْஇணைவைக்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வுக்குفَقَدِஅவர் நிச்சயமாகافْتَرٰۤیஇட்டுக்கட்டிவிட்டார்اِثْمًاபாவத்தைعَظِیْمًاமிகப்பெரிய
இன்னல் லாஹ லா யக்Fபிரு அய் யுஷ்ரக Bபிஹீ வ யக்Fபிரு மா தூன தாலிக லிமய் யஷா'; வ மய் யுஷ்ரிக் Bபில்லாஹி FபகதிFப் தரா இத்மன் 'அளீமா
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُزَكُّوْنَ اَنْفُسَهُمْ ؕ بَلِ اللّٰهُ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ وَلَا یُظْلَمُوْنَ فَتِیْلًا ۟
اَلَمْநீர்تَرَபார்க்கவில்லையாاِلَیநோக்கிالَّذِیْنَஎவர்கள்یُزَكُّوْنَபரிசுத்தமானவர்கள் என்று கூறிக்கொள்கிறார்களோاَنْفُسَهُمْ ؕதங்களையேبَلِமாறாகاللّٰهُஅல்லாஹ்یُزَكِّیْபரிசுத்தப்படுத்துகிறான்مَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ لَاமேலும் இல்லைیُظْلَمُوْنَஅவர்கள் அநீதி இழைக்கப்படுவார்கள்فَتِیْلًاஅணுவளவும்
அலம் தர இலல் லதீன யுZஜக்கூன அன்Fபுஸஹும்; Bபலில் லாஹு யுZஜக்கீ மய் யஷா'உ வலா யுள்லமூன Fபதீலா
(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
اُنْظُرْ كَیْفَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ وَكَفٰی بِهٖۤ اِثْمًا مُّبِیْنًا ۟۠
اُنْظُرْபார்ப்பீராகكَیْفَஎப்படிیَفْتَرُوْنَஅவர்கள் இட்டுக்கட்டுகிறார்கள்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்الْكَذِبَ ؕபொய்யைوَ كَفٰیமேலும் போதுமானதுبِهٖۤஅதுவேاِثْمًاபாவமாகمُّبِیْنًا۠தெளிவான
உன்ளுர் கய்Fப யFப்தரூன 'அலல் லாஹில் கதிBப், வகFபா Bபிஹீ இத்மம்ம் முBபீனா
(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَیَقُوْلُوْنَ لِلَّذِیْنَ كَفَرُوْا هٰۤؤُلَآءِ اَهْدٰی مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا سَبِیْلًا ۟
اَلَمْ(நீர்)تَرَபார்க்கவில்லையாاِلَیபக்கம்الَّذِیْنَஎவர்கள்اُوْتُوْاகொடுக்கப்பட்டார்களோنَصِیْبًاஒரு பகுதியைمِّنَஇருந்துالْكِتٰبِவேதத்தில்یُؤْمِنُوْنَஅவர்கள் ஈமான் கொள்கிறார்கள்بِالْجِبْتِ'ஜிப்த்'தின் மீதுوَ الطَّاغُوْتِமேலும் 'தாகூத்'தின் மீதும்وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்لِلَّذِیْنَஎவர்களுக்கு என்றால்كَفَرُوْاநிராகரித்தார்களோهٰۤؤُلَآءِஇவர்கள்اَهْدٰیமிகவும் நேர்வழி பெற்றவர்கள்مِنَவிடالَّذِیْنَஎவர்களைاٰمَنُوْاஈமான் கொண்டார்களோسَبِیْلًاவழியில்
அலம் தர இலல் லதீன 'ஊதூ னஸீBபம் மினல் கிதாBபி யு'மினூன Bபில் ஜிBப்தி வத் தாகூதி வ யகூலூன லில்லதீன கFபரூ ஹா உலா'இ அஹ்தா மினல் லதீன ஆமனூ ஸBபீலா
(நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللّٰهُ ؕ وَمَنْ یَّلْعَنِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِیْرًا ۟ؕ
اُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்களைلَعَنَهُمُஅவர்களைச் சபித்தானோاللّٰهُ ؕஅல்லாஹ்وَ مَنْமேலும் எவரைیَّلْعَنِசபிக்கிறானோاللّٰهُஅல்லாஹ்فَلَنْஆகவே ஒருபோதும்تَجِدَநீர் காணமாட்டீர்لَهٗஅவருக்குنَصِیْرًاؕஎந்த உதவியாளரையும்
உலா'இகல் லதீன ல'அன ஹுமுல் லாஹு வ மய் யல்'அனில் லாஹு Fபலன் தஜித லஹூ னஸீரா
இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
اَمْ لَهُمْ نَصِیْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا یُؤْتُوْنَ النَّاسَ نَقِیْرًا ۟ۙ
اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குنَصِیْبٌபங்குمِّنَஇருந்துالْمُلْكِஆட்சிفَاِذًاஅப்படியானால்لَّاமாட்டார்கள்یُؤْتُوْنَகொடுப்பார்கள்النَّاسَமக்களுக்குنَقِیْرًاۙஅணுவளவும்
அம் லஹும் னஸீBபும் மினல் முல்கி Fப இதல் லா யு'தூனன் னாஸ னகீரா
இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.
اَمْ یَحْسُدُوْنَ النَّاسَ عَلٰی مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۚ فَقَدْ اٰتَیْنَاۤ اٰلَ اِبْرٰهِیْمَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَیْنٰهُمْ مُّلْكًا عَظِیْمًا ۟
اَمْஅல்லதுیَحْسُدُوْنَஅவர்கள் பொறாமைப்படுகிறார்களாالنَّاسَமனிதர்கள்عَلٰیமீதுمَاۤஎதைاٰتٰىهُمُஅவர்களுக்கு வழங்கினானோاللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖ ۚஅவனது அருட்கொடைفَقَدْஆகவே நிச்சயமாகاٰتَیْنَاۤநாம் வழங்கினோம்اٰلَசந்ததியினருக்குاِبْرٰهِیْمَஇப்ராஹீமுடையالْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَமேலும் ஞானத்தையும்وَ اٰتَیْنٰهُمْஇன்னும் அவர்களுக்கு வழங்கினோம்مُّلْكًاஓர் அரசாட்சியைعَظِیْمًاமகத்தான
அம் யஹ்ஸுதூனன் னாஸ 'அலா மா ஆதாஹுமுல் லாஹு மின் Fபள்லிஹீ Fபகத் ஆதய்னா ஆல இBப்ராஹீமல் கிதாBப வல் ஹிக்மத வ ஆதய்னாஹும் முல்கன் 'அளீமா
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ ؕ وَكَفٰی بِجَهَنَّمَ سَعِیْرًا ۟
فَمِنْهُمْஆகவே அவர்களில்مَّنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோبِهٖஅவர் மீதுوَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْஎவர்صَدَّபுறக்கணித்தாரோعَنْهُ ؕஅவரை விட்டும்وَ كَفٰیமேலும் போதுமானதுبِجَهَنَّمَநரகமேسَعِیْرًاஎரியும் நெருப்பாக
Fபமின்ஹும் மன் ஆமன Bபிஹீ வ மின்ஹும் மன் ஸத்த 'அன்ஹ்; வ கFபா Bபி ஜஹன்னம ஸ'ஈரா
(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்; (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا سَوْفَ نُصْلِیْهِمْ نَارًا ؕ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَیْرَهَا لِیَذُوْقُوا الْعَذَابَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَزِیْزًا حَكِیْمًا ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِاٰیٰتِنَاநம் வசனங்களைسَوْفَவிரைவில்نُصْلِیْهِمْஅவர்களை நாம் புகுத்துவோம்نَارًا ؕநெருப்பில்كُلَّمَاஒவ்வொரு முறையும்نَضِجَتْகருகிவிடும்جُلُوْدُهُمْஅவர்களுடைய தோல்கள்بَدَّلْنٰهُمْஅவர்களுக்கு நாம் மாற்றுவோம்جُلُوْدًاதோல்களைغَیْرَهَاவேறுلِیَذُوْقُواஅவர்கள் சுவைப்பதற்காகالْعَذَابَ ؕவேதனையைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَزِیْزًاமிகைத்தவன்حَكِیْمًاஞானமிக்கவன்
இன்னல் லதீன கFபரூ Bபி ஆயாதினா ஸவ்Fப னுஸ்லீஹிம் னாரன் குல்லமா னளிஜத் ஜுலூதுஹும் Bபத்தல்னாஹும் ஜுலூதன் கய்ரஹா லியதூகுல் 'அதாBப்; இன்னல்லாஹ கான 'அZஜீZஜன் ஹகீமா
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்களின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ لَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ؗ وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِیْلًا ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைسَنُدْخِلُهُمْவிரைவில் நாம் அவர்களைப் புகுத்துவோம்جَنّٰتٍசுவனச் சோலைகளில்تَجْرِیْஓடிக்கொண்டிருக்கும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَதங்குபவர்களாகفِیْهَاۤஅவற்றில்اَبَدًا ؕஎன்றென்றும்لَهُمْஅவர்களுக்குفِیْهَاۤஅவற்றில்اَزْوَاجٌதுணைகள்مُّطَهَّرَةٌ ؗதூய்மையாக்கப்பட்டوَّ نُدْخِلُهُمْமேலும் நாம் அவர்களைப் புகுத்துவோம்ظِلًّاநிழலில்ظَلِیْلًاஅடர்ந்த
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸனுத் கிலுஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா, லஹும் Fபீஹா அZஜ்வாஜும் முதஹ்ஹரதுன் வ னுத்கிலுஹும் ளில்லன் ளலீலா
(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு; அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰۤی اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَیْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا یَعِظُكُمْ بِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِیْعًا بَصِیْرًا ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَاْمُرُكُمْஉங்களுக்குக் கட்டளையிடுகிறான்اَنْஎன்றுتُؤَدُّواநீங்கள் ஒப்படைக்க வேண்டும்الْاَمٰنٰتِஅமானிதங்களைاِلٰۤیபால்اَهْلِهَا ۙஅதற்குரியவர்களிடம்وَ اِذَاமேலும் எப்போதுحَكَمْتُمْநீங்கள் தீர்ப்பளிக்கிறீர்களோبَیْنَஇடையேالنَّاسِமனிதர்களுக்குاَنْஎன்றுتَحْكُمُوْاநீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும்بِالْعَدْلِ ؕநீதியுடன்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்نِعِمَّاமிகச் சிறந்ததைیَعِظُكُمْஉங்களுக்கு உபதேசிக்கிறான்بِهٖ ؕஅதைக் கொண்டுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்سَمِیْعًۢاசெவியேற்பவனாகبَصِیْرًاபார்ப்பவனாக
இன்னல் லாஹ ய'முருகும் அன் து'அத்துல் அமானாதி இலா அஹ்லிஹா வ இதா ஹகம்தும் Bபய்னன் னாஸி அன் தஹ்குமூ Bபில்'அத்ல்; இன்னல் லாஹ னி'இம்மா ய'இளுகும் Bபிஹ்; இன்னல் லாஹ கான ஸமீ'அம் Bபஸீரா
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاُولِی الْاَمْرِ مِنْكُمْ ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِیْ شَیْءٍ فَرُدُّوْهُ اِلَی اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ ذٰلِكَ خَیْرٌ وَّاَحْسَنُ تَاْوِیْلًا ۟۠
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاَطِیْعُواகீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ اَطِیْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَ(இறைத்) தூதருக்குوَ اُولِیஇன்னும் உடையவர்களுக்கும்الْاَمْرِஅதிகாரத்தைمِنْكُمْ ۚஉங்களிலுள்ளفَاِنْஎனவே ஒருவேளைتَنَازَعْتُمْநீங்கள் தர்க்கித்துக் கொண்டால்فِیْஇல்شَیْءٍஏதேனும் ஒரு விஷயத்தில்فَرُدُّوْهُஅப்பொழுது அதைத் திருப்புங்கள்اِلَیபால்اللّٰهِஅல்லாஹ்வின்وَ الرَّسُوْلِஇன்னும் (இறைத்) தூதரின்اِنْஒருவேளைكُنْتُمْநீங்கள் இருந்தால்تُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்டவர்களாகبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِஇன்னும் நாளின் மீதும்الْاٰخِرِ ؕஇறுதிذٰلِكَஅதுவேخَیْرٌமிகச் சிறந்ததுوَّ اَحْسَنُஇன்னும் மிக அழகானதுتَاْوِیْلًا۠முடிவால்
யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல வ உலில் அம்ரி மின்கும் Fப இன் தனாZஜஃதும் Fபீ ஷய்'இன் Fபருத்தூஹு இலல் லாஹி வர் ரஸூலி இன் குன்தும் து'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; தாலிக கய்ரு(ன்)வ் வ அஹ்ஸனு த'வீலா
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یَزْعُمُوْنَ اَنَّهُمْ اٰمَنُوْا بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ یُرِیْدُوْنَ اَنْ یَّتَحَاكَمُوْۤا اِلَی الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْۤا اَنْ یَّكْفُرُوْا بِهٖ ؕ وَیُرِیْدُ الشَّیْطٰنُ اَنْ یُّضِلَّهُمْ ضَلٰلًا بَعِیْدًا ۟
اَلَمْநீர்تَرَபார்க்கவில்லையாاِلَیபக்கம்الَّذِیْنَஎவர்களின்یَزْعُمُوْنَஅவர்கள் வாதிடுகிறார்களோاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டதாகبِمَاۤஎதன் மீதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْكَஉமக்குوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோمِنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னர்یُرِیْدُوْنَஅவர்கள் நாடுகிறார்கள்اَنْஎன்றுیَّتَحَاكَمُوْۤاதீர்ப்புப் பெறاِلَیபக்கம்الطَّاغُوْتِதாகூத்தின்وَ قَدْஉண்மையில்اُمِرُوْۤاஅவர்கள் ஏவப்பட்டுள்ளனர்اَنْஎன்றுیَّكْفُرُوْاநிராகரிக்கبِهٖ ؕஅதனைوَ یُرِیْدُஆனால் நாடுகிறான்الشَّیْطٰنُஷைத்தான்اَنْஎன்றுیُّضِلَّهُمْஅவர்களை வழிகெடுக்கضَلٰلًۢاவழிகேட்டில்بَعِیْدًاவெகு தூரமான
அலம் தர இலல் லதீன யZஜ்'உமூன அன்னஹும் அமனூ Bபிமா உன்Zஜிலா இலய்க வ மா உன்Zஜில மின் கBப்லிக யுரீதூன அய் யதஹாகமூ இலத் தாகூதி வ கத் உமிரூ அய் யக்Fபுரூ Bபிஹி, வ யுரீதுஷ் ஷய்தானு அய் யுளில்லஹும் ளலாலம் Bப'ஈதா
(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ رَاَیْتَ الْمُنٰفِقِیْنَ یَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا ۟ۚ
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குتَعَالَوْاவாருங்கள்اِلٰیநோக்கிمَاۤஎதனைاَنْزَلَஇறக்கியருளினானோاللّٰهُஅல்லாஹ்وَ اِلَیமேலும் நோக்கிالرَّسُوْلِதூதரைرَاَیْتَநீர் காண்பீர்الْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்களைیَصُدُّوْنَஅவர்கள் விலகுவதைعَنْكَஉம்மை விட்டும்صُدُوْدًاۚமுற்றிலும் விலகுவதாக
வ இதா கீல லஹும் த'ஆலவ் இலா மா அன்Zஜலல்லாஹு வ இலர் ரஸூலி ர அய்தல் முனாFபிகீன யஸுத்தூன 'அன்க ஸுதூதா
மேலும் அவர்களிடம்: “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.
فَكَیْفَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ثُمَّ جَآءُوْكَ یَحْلِفُوْنَ ۖۗ بِاللّٰهِ اِنْ اَرَدْنَاۤ اِلَّاۤ اِحْسَانًا وَّتَوْفِیْقًا ۟
فَكَیْفَஎனவே எப்படிاِذَاۤபோதுاَصَابَتْهُمْஅவர்களுக்கு ஏற்படும்مُّصِیْبَةٌۢஒரு துன்பம்بِمَاகாரணமாகقَدَّمَتْமுற்படுத்தியதோاَیْدِیْهِمْஅவர்களின் கைகள்ثُمَّபின்னர்جَآءُوْكَஉம்மிடம் அவர்கள் வந்துیَحْلِفُوْنَ ۖۗசத்தியம் செய்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِنْஇல்லைاَرَدْنَاۤநாம் நாடினோம்اِلَّاۤதவிரاِحْسَانًاநன்மையைوَّ تَوْفِیْقًاமேலும் இணக்கத்தை
Fபகய்Fப இதா அஸாBபத்ஹும் முஸீBபதும் Bபிமா கத்தமத் அய்தீஹிம் தும்ம ஜா'ஊக யஹ்லிFபூன Bபில்லாஹி இன் அரத்னா இல்லா இஹ்ஸான(ன்)வ் வ தவ்Fபீகா
அவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்து “நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை” என்று கூறுகின்றனர்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یَعْلَمُ اللّٰهُ مَا فِیْ قُلُوْبِهِمْ ۗ فَاَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِیْۤ اَنْفُسِهِمْ قَوْلًا بَلِیْغًا ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்கள்یَعْلَمُஅறிகிறான்اللّٰهُஅல்லாஹ்مَاஉள்ளதைفِیْஇல்قُلُوْبِهِمْ ۗஅவர்களின் இதயங்களில்فَاَعْرِضْஎனவே புறக்கணிப்பீராகعَنْهُمْஅவர்களை விட்டுوَ عِظْهُمْமேலும் அவர்களுக்கு உபதேசிப்பீராகوَ قُلْமேலும் கூறுவீராகلَّهُمْஅவர்களுக்குفِیْۤஇல்اَنْفُسِهِمْஅவர்களின் உள்ளங்களில்قَوْلًۢاஒரு சொல்லைبَلِیْغًاஆழமான
உலா'இகல் லதீன யஃல முல்லாஹு மா Fபீ குலூBபிஹிம் Fப அஃரிள் 'அன்ஹும் வ 'இள்ஹும் வ குல் லஹும் Fபீ அன்Fபுஸிஹிம் கவ்லம் Bபலீகா
அத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான் - ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும்; மேலும், அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்.
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِیُطَاعَ بِاِذْنِ اللّٰهِ ؕ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِیْمًا ۟
وَ مَاۤமேலும் இல்லைاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مِنْஎந்த ஒருرَّسُوْلٍதூதரையும்اِلَّاதவிரلِیُطَاعَகீழ்ப்படியப்படுவதற்காகவேبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ لَوْமேலும் ஒருவேளைاَنَّهُمْஅவர்கள்اِذْபோதுظَّلَمُوْۤاஅநீதி இழைத்துக் கொண்டاَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேجَآءُوْكَஉம்மிடம் வந்தார்கள்فَاسْتَغْفَرُواபின்னர் அவர்கள் மன்னிப்பு கோரினார்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்وَ اسْتَغْفَرَமேலும் மன்னிப்பு கோரினார்لَهُمُஅவர்களுக்காகالرَّسُوْلُஇறைத்தூதர்لَوَجَدُواநிச்சயமாக அவர்கள் கண்டிருப்பார்கள்اللّٰهَஅல்லாஹ்வைتَوَّابًاமன்னிப்பை அதிகம் ஏற்பவனாகرَّحِیْمًاபெரும் கருணையாளனாக
வமா அர்ஸல்னா மிர் ரஸூலின் இல்லா லியுதா'அ Bபி இத்னில் லாஹ்; வ லவ் அன்னஹும் 'இத் ளலமூ அன்Fபுஸஹும் ஜா'ஊக Fபஸ்தக்Fபருல் லாஹ வஸ்தக்Fபர லஹுமுர் ரஸூலு ல வஜதுல் லாஹ தவ்வாBபர் ரஹீமா
அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
فَلَا وَرَبِّكَ لَا یُؤْمِنُوْنَ حَتّٰی یُحَكِّمُوْكَ فِیْمَا شَجَرَ بَیْنَهُمْ ثُمَّ لَا یَجِدُوْا فِیْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَیْتَ وَیُسَلِّمُوْا تَسْلِیْمًا ۟
فَلَاஎனவே இல்லைوَ رَبِّكَஉமது இறைவனின் மீது சத்தியமாகلَاஇல்லைیُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்حَتّٰیவரைیُحَكِّمُوْكَஉம்மை நீதிபதியாக ஏற்கும்فِیْمَاஎவற்றில்شَجَرَசர்ச்சை ஏற்பட்டதோبَیْنَهُمْஅவர்களுக்கு இடையேثُمَّபிறகுلَاஇல்லைیَجِدُوْاஅவர்கள் காணفِیْۤஇல்اَنْفُسِهِمْதங்களுக்குள்حَرَجًاசங்கடம்مِّمَّاஎதிலிருந்துقَضَیْتَநீர் தீர்ப்பளித்தீரோوَ یُسَلِّمُوْاமேலும் அவர்கள் கீழ்ப்படியும்تَسْلِیْمًاமுற்றிலுமாக
Fபலா வ ரBப்Bபிக லா யு'மினூன ஹத்தா யுஹக்கிமூக Fபீ மா ஷஜர Bபய்னஹும் தும்ம லா யஜிதூ Fபீ அன்Fபுஸிஹிம் ஹரஜம் மிம்மா களய்த வ யுஸல் லிமூ தஸ்லீமா
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
وَلَوْ اَنَّا كَتَبْنَا عَلَیْهِمْ اَنِ اقْتُلُوْۤا اَنْفُسَكُمْ اَوِ اخْرُجُوْا مِنْ دِیَارِكُمْ مَّا فَعَلُوْهُ اِلَّا قَلِیْلٌ مِّنْهُمْ ؕ وَلَوْ اَنَّهُمْ فَعَلُوْا مَا یُوْعَظُوْنَ بِهٖ لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَشَدَّ تَثْبِیْتًا ۟ۙ
وَ لَوْமேலும் ஒருவேளைاَنَّاநிச்சயமாக நாம்كَتَبْنَاவிதியாக்கியிருந்தால்عَلَیْهِمْஅவர்கள் மீதுاَنِஎன்றுاقْتُلُوْۤاகொல்லுங்கள்اَنْفُسَكُمْஉங்களையேاَوِஅல்லதுاخْرُجُوْاவெளியேறுங்கள்مِنْஇருந்துدِیَارِكُمْஉங்கள் இல்லங்கள்مَّاஇல்லைفَعَلُوْهُஅவர்கள் அதனைச் செய்திருக்கاِلَّاதவிரقَلِیْلٌஒரு சிலர்مِّنْهُمْ ؕஅவர்களில்وَ لَوْமேலும் ஒருவேளைاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்فَعَلُوْاசெய்திருந்தால்مَاஎதனைیُوْعَظُوْنَஅவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்களோبِهٖஅதைக் கொண்டுلَكَانَஅது இருந்திருக்கும்خَیْرًاசிறந்ததாகلَّهُمْஅவர்களுக்குوَ اَشَدَّமேலும் மிக உறுதியானதாகتَثْبِیْتًاۙநிலைப்படுத்துவதில்
வ லவ் அன்னா கதBப்னா 'அலய்ஹிம் அனிக்துலூ அன்Fபுஸகும் அவ் இக்ருஜூ மின் தியாரிகும் மா Fப'அலூஹு இல்லா கலீலும் மின்ஹும் வ லவ் அன்னஹும் Fப'அலூ மா யூ'அளூன Bபிஹீ லகான கய்ரல் லஹும் வ அஷத்த தத்Bபீதா
மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) “நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று கட்டளைவிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.
وَّاِذًا لَّاٰتَیْنٰهُمْ مِّنْ لَّدُنَّاۤ اَجْرًا عَظِیْمًا ۟ۙ
وَّ اِذًاமேலும் அப்பொழுதுلَّاٰتَیْنٰهُمْஅவர்களுக்கு நாம் நிச்சயமாக வழங்கியிருப்போம்مِّنْஇருந்துلَّدُنَّاۤநம்மிடமிருந்துاَجْرًاகூலியைعَظِیْمًاۙமகத்தான
வ இதல் ல ஆதய்னாஹும் மில் லதுன்னா அஜ்ரன் 'அளீமா
அப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.
وَّلَهَدَیْنٰهُمْ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟
وَّ لَهَدَیْنٰهُمْமேலும் நிச்சயமாக நாம் அவர்களை வழிநடத்தியிருப்போம்صِرَاطًاவழியில்مُّسْتَقِیْمًاநேரான
வ ல ஹதய்னாஹும் ஸிராதம் முஸ்தகீமா
மேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.
وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓىِٕكَ مَعَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ وَالصِّدِّیْقِیْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِیْنَ ۚ وَحَسُنَ اُولٰٓىِٕكَ رَفِیْقًا ۟ؕ
وَ مَنْமேலும் எவர்یُّطِعِகீழ்ப்படிகிறாரோاللّٰهَஅல்லாஹ்வுக்குوَ الرَّسُوْلَஇன்னும் தூதருக்கும்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்مَعَஅவர்களுடன்الَّذِیْنَஎவர்களுக்குاَنْعَمَஅருள்புரிந்தானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்கள் மீதுمِّنَஆகியالنَّبِیّٖنَநபிமார்கள்وَ الصِّدِّیْقِیْنَஇன்னும் உண்மையாளர்கள்وَ الشُّهَدَآءِஇன்னும் உயிர்த்தியாகிகள்وَ الصّٰلِحِیْنَ ۚஇன்னும் நல்லடியார்கள்وَ حَسُنَமேலும் மிகச் சிறந்தاُولٰٓىِٕكَஅவர்கள்رَفِیْقًاؕதோழர்கள்
வ ம(ன்)ய்-யுதி'இல் லாஹ வர் ரஸூல Fப உலா'இக ம'அல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன வஸ்ஸித்தீகீன வஷ்ஷுஹதா'இ வஸ்ஸாலிஹீன்; வ ஹஸுன உலா'இக ரFபீகா
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
ذٰلِكَ الْفَضْلُ مِنَ اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ عَلِیْمًا ۟۠
ذٰلِكَஅதுالْفَضْلُஅருட்கொடைمِنَபுறத்திலிருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்وَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேعَلِیْمًا۠நன்கறிந்தவனாக
தாலிகல் Fபள்லு மினல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி 'அலீமா
இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِیْعًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோخُذُوْاஎடுத்துக் கொள்ளுங்கள்حِذْرَكُمْஉங்கள் முன்னெச்சரிக்கையைفَانْفِرُوْاஆகவே புறப்படுங்கள்ثُبَاتٍசிறு குழுக்களாகاَوِஅல்லதுانْفِرُوْاபுறப்படுங்கள்جَمِیْعًاஅனைவரும் ஒன்றாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ குதூ ஹித்ரகும் Fபன்Fபிரூ துBபாதின் அவின் Fபிரூ ஜமீ'ஆ
நம்பிக்கை கொண்டவர்களே! (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.
وَاِنَّ مِنْكُمْ لَمَنْ لَّیُبَطِّئَنَّ ۚ فَاِنْ اَصَابَتْكُمْ مُّصِیْبَةٌ قَالَ قَدْ اَنْعَمَ اللّٰهُ عَلَیَّ اِذْ لَمْ اَكُنْ مَّعَهُمْ شَهِیْدًا ۟
وَ اِنَّமேலும் நிச்சயமாகمِنْكُمْஉங்களில்لَمَنْநிச்சயமாக எவர்لَّیُبَطِّئَنَّ ۚபின்தங்கி விடுகிறாரோفَاِنْபிறகு ஒருவேளைاَصَابَتْكُمْஉங்களுக்கு ஏற்பட்டால்مُّصِیْبَةٌஒரு துன்பம்قَالَஅவர் கூறுகிறார்قَدْநிச்சயமாகاَنْعَمَஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَیَّஎன் மீதுاِذْபோதுلَمْஇல்லைاَكُنْநான் இருந்தேன்مَّعَهُمْஅவர்களுடன்شَهِیْدًاசாட்சியாக
வ இன்ன மின்கும் லமல் ல யுBபத்தி'அன்ன Fப இன் அஸாBபத்கும் முஸீBபதுன் கால கத் அன்'அமல் லாஹு 'அலய்ய இத் லம் அகும் ம'அஹும் ஷஹீதா
(போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்; உங்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், “அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்” என்று (அவர்கள்) கூறுகிறார்கள்.
وَلَىِٕنْ اَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللّٰهِ لَیَقُوْلَنَّ كَاَنْ لَّمْ تَكُنْ بَیْنَكُمْ وَبَیْنَهٗ مَوَدَّةٌ یّٰلَیْتَنِیْ كُنْتُ مَعَهُمْ فَاَفُوْزَ فَوْزًا عَظِیْمًا ۟
وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகاَصَابَكُمْஉங்களுக்குக் கிடைத்தால்فَضْلٌஓர் அருள்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடமிருந்துلَیَقُوْلَنَّநிச்சயமாக அவன் கூறுவான்كَاَنْஎன்பது போலلَّمْஇல்லைتَكُنْۢஇருந்திருக்கبَیْنَكُمْஉங்களுக்கிடையேوَ بَیْنَهٗஅவனுக்கும் இடையேمَوَدَّةٌஒரு நேசம்یّٰلَیْتَنِیْஅந்தோ! நான்كُنْتُஇருந்திருக்க வேண்டுமேمَعَهُمْஅவர்களுடன்فَاَفُوْزَஅப்போது நான் அடைந்திருப்பேனேفَوْزًاஒரு வெற்றியைعَظِیْمًاமகத்தான
வ ல'இன் அஸாBபகும் Fபள்லும் மினல் லாஹி ல யகூலன்ன க அல் லம் தகும் Bபய்னகும் வ Bபய்னஹூ மவத்தது(ன்)ய் யா லய்தனீ குன்து ம'அஹும் Fப அFபூZஜ Fபவ்Zஜன் 'அளீமா
அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமானால், உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத (அன்னியர்கள்) போல்; “நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே!” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
فَلْیُقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یَشْرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا بِالْاٰخِرَةِ ؕ وَمَنْ یُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَیُقْتَلْ اَوْ یَغْلِبْ فَسَوْفَ نُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟
فَلْیُقَاتِلْஎனவே போரிடட்டும்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்الَّذِیْنَஎவர்கள்یَشْرُوْنَவிற்கிறார்களோالْحَیٰوةَவாழ்க்கையைالدُّنْیَاஇவ்வுலகبِالْاٰخِرَةِ ؕமறுமைக்காகوَ مَنْமேலும் எவர்یُّقَاتِلْபோரிடுகிறாரோفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்فَیُقْتَلْஅவர் கொல்லப்பட்டாலும்اَوْஅல்லதுیَغْلِبْவெற்றி பெற்றாலும்فَسَوْفَவிரைவில்نُؤْتِیْهِஅவருக்கு நாம் வழங்குவோம்اَجْرًاநற்கூலியைعَظِیْمًاமகத்தான
Fபல்யுகாதில் Fபீ ஸBபீலில் லாஹில் லதீன யஷ்ரூனல் ஹயாதத் துன்யா Bபில் ஆகிரஹ்; வ மய்-யுகாதில் Fபீ ஸBபீலில் லாஹி Fப யுக்தல் அவ் யக்லிBப் Fபஸவ்Fப னு'தீஹி அஜ்ரன் 'அளீமா
எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
وَمَا لَكُمْ لَا تُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْقَرْیَةِ الظَّالِمِ اَهْلُهَا ۚ وَاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۙۚ وَّاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ نَصِیْرًا ۟ؕ
وَ مَاமேலும் என்னلَكُمْஉங்களுக்குلَاஇல்லைتُقَاتِلُوْنَநீங்கள் போர் செய்கிறீர்கள்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ الْمُسْتَضْعَفِیْنَமேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும்مِنَஇருந்துالرِّجَالِஆண்களில்وَ النِّسَآءِமேலும் பெண்களில்وَ الْوِلْدَانِமேலும் சிறுவர்களில்الَّذِیْنَஅவர்கள் எத்தகையோரென்றால்یَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவனேاَخْرِجْنَاஎங்களை வெளியேற்றுவாயாகمِنْஇருந்துهٰذِهِஇந்தالْقَرْیَةِஊர்الظَّالِمِஅநியாயக்காரர்களானاَهْلُهَا ۚஅதன் மக்கள்وَ اجْعَلْமேலும் ஆக்குவாயாகلَّنَاஎங்களுக்குمِنْஇருந்துلَّدُنْكَஉன்னிடமிருந்துوَلِیًّا ۙۚஒரு பாதுகாவலரைوَّ اجْعَلْமேலும் ஆக்குவாயாகلَّنَاஎங்களுக்குمِنْஇருந்துلَّدُنْكَஉன்னிடமிருந்துنَصِیْرًاؕஒரு உதவியாளரை
வமா லகும் லா துகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி வல்முஸ்தள்'அFபீன மினர் ரிஜாலி வன்னிஸா'இ வல்வில்தானில் லதீன யகூலூன ரBப்Bபனா அக்ரிஜ்னா மின் ஹாதிஹில் கர்யதிள் ளாலிமி அஹ்லுஹா வஜ்'அல் லனா மில் லதுன்க வலிய(ன்)வ் வஜ்'அல் லனா மில் லதுன்க னஸீரா
பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
اَلَّذِیْنَ اٰمَنُوْا یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ وَالَّذِیْنَ كَفَرُوْا یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْۤا اَوْلِیَآءَ الشَّیْطٰنِ ۚ اِنَّ كَیْدَ الشَّیْطٰنِ كَانَ ضَعِیْفًا ۟۠
اَلَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோیُقَاتِلُوْنَபோர் செய்கிறார்கள்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیُقَاتِلُوْنَபோர் செய்கிறார்கள்فِیْஇல்سَبِیْلِபாதையில்الطَّاغُوْتِதாகூத்தின்فَقَاتِلُوْۤاஆகவே போர் புரியுங்கள்اَوْلِیَآءَநேசர்களைالشَّیْطٰنِ ۚஷைத்தானின்اِنَّநிச்சயமாகكَیْدَசூழ்ச்சிالشَّیْطٰنِஷைத்தானின்كَانَஇருக்கிறதுضَعِیْفًا۠பலவீனமானதாக
அல்லதீன ஆமனூ யுகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன கFபரூ யுகாதிலூன Fபீ ஸBபீலித் தாகூத் Fபகாதிலூ அவ்லியா'அஷ் ஷய்தான்; இன்ன கய்தஷ் ஷய்தானி கான ள'ஈFபா
நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ قِیْلَ لَهُمْ كُفُّوْۤا اَیْدِیَكُمْ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ۚ فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ یَخْشَوْنَ النَّاسَ كَخَشْیَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْیَةً ۚ وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَیْنَا الْقِتَالَ ۚ لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ؕ قُلْ مَتَاعُ الدُّنْیَا قَلِیْلٌ ۚ وَالْاٰخِرَةُ خَیْرٌ لِّمَنِ اتَّقٰی ۫ وَلَا تُظْلَمُوْنَ فَتِیْلًا ۟
اَلَمْநீர் பார்க்கவில்லையாتَرَகவனித்தீராاِلَیநோக்கிالَّذِیْنَஎவர்களைقِیْلَசொல்லப்பட்டதோلَهُمْஅவர்களுக்குكُفُّوْۤاதடுத்துக் கொள்ளுங்கள்اَیْدِیَكُمْஉங்கள் கைகளைوَ اَقِیْمُواஇன்னும் நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتُواஇன்னும் கொடுங்கள்الزَّكٰوةَ ۚஜகாத்தைفَلَمَّاபின்னர் எப்போதுكُتِبَகடமையாக்கப்பட்டதோعَلَیْهِمُஅவர்கள் மீதுالْقِتَالُபோர்اِذَاஅப்போதுفَرِیْقٌஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்یَخْشَوْنَஅவர்கள் பயப்படுகிறார்கள்النَّاسَமனிதர்களுக்குكَخَشْیَةِபயப்படுவதைப் போலاللّٰهِஅல்லாஹ்வுக்குاَوْஅல்லதுاَشَدَّமிகக் கடுமையானخَشْیَةً ۚபயத்தைوَ قَالُوْاஇன்னும் அவர்கள் கூறினார்கள்رَبَّنَاஎங்கள் இறைவனேلِمَஏன்كَتَبْتَநீ கடமையாக்கினாய்عَلَیْنَاஎங்கள் மீதுالْقِتَالَ ۚபோரைلَوْ لَاۤஏன் இல்லைاَخَّرْتَنَاۤஎங்களுக்குத் தவணை அளித்தாய்اِلٰۤیவரைاَجَلٍஒரு தவணைقَرِیْبٍ ؕநெருங்கியقُلْநீர் கூறுவீராகمَتَاعُசுகபோகம்الدُّنْیَاஇவ்வுலகின்قَلِیْلٌ ۚமிகக் குறைவானதுوَ الْاٰخِرَةُஇன்னும் மறுமைخَیْرٌமேலானதுلِّمَنِஎவருக்குاتَّقٰی ۫பயபக்தியுடையவராக இருக்கிறாரோوَ لَاஇன்னும் இல்லைتُظْلَمُوْنَநீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்فَتِیْلًاஅணுவளவும்
அலம் தர இலல் லதீன கீல லஹும் குFப்Fபூ அய்தியகும் வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத Fபலம்மா குதிBப 'அலய்ஹிமுல் கிதாலு இதா Fபரீகும் மின்ஹும் யக்-ஷவ் னன் னாஸ ககஷ்யதில் லாஹி அவ் அஷத்த கஷ்யஹ்; வ காலூ ரBப்Bபனா லிம கதBப்த 'அலய்னல் கிதால லவ் லா அக்கர்தனா இலா அஜலின் கரீBப்; குல் மதா'உத் துன்யா கலீலு(ன்)வ் வல் ஆகிரது கய்ருல் லிமனித் தகா வலா துள்லமூன Fபதீலா
“உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”
اَيْنَمَا تَكُوْنُوْا یُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِیْ بُرُوْجٍ مُّشَیَّدَةٍ ؕ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ یَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ ؕ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ فَمَالِ هٰۤؤُلَآءِ الْقَوْمِ لَا یَكَادُوْنَ یَفْقَهُوْنَ حَدِیْثًا ۟
اَیْنَ مَاநீங்கள் எங்குتَكُوْنُوْاஇருந்தாலும்یُدْرِكْكُّمُஉங்களை வந்தடையும்الْمَوْتُமரணம்وَ لَوْஎன்றாலும்كُنْتُمْநீங்கள் இருந்தாலும்فِیْஉள்ளேبُرُوْجٍகோட்டைகளில்مُّشَیَّدَةٍ ؕமிக உறுதியானوَ اِنْமேலும், ஒருவேளைتُصِبْهُمْஅவர்களுக்கு ஏற்பட்டால்حَسَنَةٌஒரு நன்மைیَّقُوْلُوْاஅவர்கள் கூறுகிறார்கள்هٰذِهٖஇதுمِنْஇருந்துعِنْدِஇடத்தில்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்وَ اِنْமேலும், ஒருவேளைتُصِبْهُمْஅவர்களுக்கு ஏற்பட்டால்سَیِّئَةٌஒரு தீமைیَّقُوْلُوْاஅவர்கள் கூறுகிறார்கள்هٰذِهٖஇதுمِنْஇருந்துعِنْدِكَ ؕஉம்மிடத்தில்قُلْநீர் கூறுவீராகكُلٌّஅனைத்தும்مِّنْஇருந்துعِنْدِஇடத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்فَمَالِஎன்ன நேர்ந்ததுهٰۤؤُلَآءِஇந்தالْقَوْمِமக்களுக்குلَاஇல்லைیَكَادُوْنَஅவர்கள் நெருங்குவதில்லைیَفْقَهُوْنَபுரிந்து கொள்ளحَدِیْثًاஎந்த ஒரு பேச்சையும்
அய்ன மா தகூனூ யுத்ரிக்குமுல் மவ்து வ லவ் குன்தும் Fபீ Bபுரூஜிம் முஷய் யதஹ்; வ இன் துஸிBப்ஹும் ஹஸனது(ன்)ய் யகூலூ ஹாதிஹீ மின் இன்தில் லாஹி வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அது(ன்)ய் யகூலூ ஹாதிஹீ மின் 'இன்திக்; குல் குல்லும் மின் 'இன்தில்லாஹி Fபமா லிஹா 'உலா'இல் கவ்மி லா யகாதூன யFப்கஹூன ஹதீதா
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!”
مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ ؗ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَیِّئَةٍ فَمِنْ نَّفْسِكَ ؕ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا ؕ وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟
مَاۤஎதுاَصَابَكَஉமக்கு ஏற்படுகிறதோمِنْஇருந்துحَسَنَةٍநன்மையில்فَمِنَஅதுاللّٰهِ ؗஅல்லாஹ்விடமிருந்துوَ مَاۤஇன்னும் எதுاَصَابَكَஉமக்கு ஏற்படுகிறதோمِنْஇருந்துسَیِّئَةٍதீமையில்فَمِنْஅதுنَّفْسِكَ ؕஉம்மிடமிருந்தேوَ اَرْسَلْنٰكَஇன்னும் நாம் உம்மை அனுப்பினோம்لِلنَّاسِமனிதர்களுக்குرَسُوْلًا ؕதூதராகوَ كَفٰیஇன்னும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்شَهِیْدًاசாட்சியாக
மா அஸாBபக மின் ஹஸனதின் Fபமினல் லாஹி வ மா அஸாBபக மின் ஸய்யி'அதின் Fபமின் னFப்ஸிக்; வ அர்ஸல்னாக லின்னாஸி ரஸூலா; வ கFபா Bபில்லாஹி ஷஹீதா
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
مَنْ یُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ وَمَنْ تَوَلّٰی فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ۟ؕ
مَنْஎவர்یُّطِعِகீழ்ப்படிகிறாரோالرَّسُوْلَதூதருக்குفَقَدْஆகவே நிச்சயமாகاَطَاعَகீழ்ப்படிந்துவிட்டார்اللّٰهَ ۚஅல்லாஹ்வுக்குوَ مَنْமேலும் எவர்تَوَلّٰیபுறக்கணிக்கிறாரோفَمَاۤஆகவேاَرْسَلْنٰكَஉம்மை நாம் அனுப்பவில்லைعَلَیْهِمْஅவர்கள் மீதுحَفِیْظًاؕபாதுகாப்பவராக
ம(ன்)ய் யுதி'இர் ரஸூல Fபகத் அதா'அல் லாஹ வ மன் தவல்லா Fபமா அர்ஸல்னாக 'அலய்ஹிம் ஹFபீளா
எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.
وَیَقُوْلُوْنَ طَاعَةٌ ؗ فَاِذَا بَرَزُوْا مِنْ عِنْدِكَ بَیَّتَ طَآىِٕفَةٌ مِّنْهُمْ غَیْرَ الَّذِیْ تَقُوْلُ ؕ وَاللّٰهُ یَكْتُبُ مَا یُبَیِّتُوْنَ ۚ فَاَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்طَاعَةٌ ؗகீழ்ப்படிதல்فَاِذَاஆனால் எப்போதுبَرَزُوْاஅவர்கள் வெளியேறுகிறார்களோمِنْஇருந்துعِنْدِكَஉம்மிடம்بَیَّتَஇரவில் சதி செய்கிறதுطَآىِٕفَةٌஒரு கூட்டத்தார்مِّنْهُمْஅவர்களில்غَیْرَஅல்லாததைالَّذِیْஎதைتَقُوْلُ ؕநீர் கூறுகிறீரோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَكْتُبُபதிவு செய்கிறான்مَاஎதைیُبَیِّتُوْنَ ۚஅவர்கள் இரவில் சதி செய்கிறார்களோفَاَعْرِضْஎனவே புறக்கணிப்பீராகعَنْهُمْஅவர்களை விட்டுوَ تَوَكَّلْமேலும் நம்பிக்கை வைப்பீராகعَلَیமீதுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்وَكِیْلًاபொறுப்பேற்பவனாக
வ யகூலூன தா'அன்துன் Fப இதா BபரZஜூ மின் 'இன்திக Bபய்யத தா'இFபதும் மின்ஹும் கய்ரல் லதீ தகூலு வல்லாஹு யக்துBபு மா யுBபய்யிதூன Fப அஃரிள் 'அன்ஹும் வ தவக்கல் 'அலல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி வகீலா
(நபியே! உங்களுக்கு நாங்கள்) கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்) கூறுகின்றனர்;; உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு சாரார், நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்; அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ் பதிவு செய்கிறான்; ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
اَفَلَا یَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَیْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِیْهِ اخْتِلَافًا كَثِیْرًا ۟
اَفَلَاஅப்படியிருக்க, அவர்கள் வேண்டாமா?یَتَدَبَّرُوْنَஆழ்ந்து சிந்திக்கالْقُرْاٰنَ ؕகுர்ஆனைوَ لَوْமேலும், ஒருவேளைكَانَஇது இருந்திருந்தால்مِنْஇருந்துعِنْدِபுறத்தில்غَیْرِஅல்லாதاللّٰهِஅல்லாஹ்لَوَجَدُوْاநிச்சயமாக அவர்கள் கண்டிருப்பார்கள்فِیْهِஅதில்اخْتِلَافًاமுரண்பாடுகளைكَثِیْرًاஏராளமான
அFபலா யததBப்Bபரூனல் குர்'ஆன்; வ லவ் கான மின் 'இன்தி கய்ரில் லாஹி ல வஜதூ Fபீ இக்திலாFபன் கதீரா
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَوْفِ اَذَاعُوْا بِهٖ ؕ وَلَوْ رَدُّوْهُ اِلَی الرَّسُوْلِ وَاِلٰۤی اُولِی الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِیْنَ یَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّیْطٰنَ اِلَّا قَلِیْلًا ۟
وَ اِذَاமேலும் எப்போதுجَآءَهُمْஅவர்களிடம் வருகிறதோاَمْرٌஒரு செய்திمِّنَபற்றியالْاَمْنِபாதுகாப்புاَوِஅல்லதுالْخَوْفِஅச்சம்اَذَاعُوْاஅவர்கள் பரப்பிவிடுகிறார்கள்بِهٖ ؕஅதனைوَ لَوْஆனால் ஒருவேளைرَدُّوْهُஅதை அவர்கள் ஒப்படைத்திருந்தால்اِلَیபால்الرَّسُوْلِதூதரின்وَ اِلٰۤیமேலும் பால்اُولِیஉரியவர்களின்الْاَمْرِஅதிகாரத்திற்குمِنْهُمْஅவர்களிலுள்ளلَعَلِمَهُஅதனை அறிந்திருப்பார்கள்الَّذِیْنَஎவர்கள்یَسْتَنْۢبِطُوْنَهٗஅதனை ஆய்ந்தறிகிறார்களோمِنْهُمْ ؕஅவர்களில்وَ لَوْ لَاமேலும் இல்லாவிட்டால்فَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ رَحْمَتُهٗஅவனது கருணையும்لَاتَّبَعْتُمُநீங்கள் பின்பற்றியிருப்பீர்கள்الشَّیْطٰنَஷைத்தானைاِلَّاதவிரقَلِیْلًاசிலரை
வ இதா ஜா'அஹும் அம்ரும் மினல் அம்னி அவில் கவ்Fபி அதா'ஊ Bபிஹீ வ லவ் ரத்தூஹு இலர் ரஸூலி வ இலா உலில் அம்ரி மின்ஹும் ல'அலிமஹுல் லதீன யஸ்தம்Bபிதூனஹூ மின்ஹும்; வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ லத்தBபஃதுமுஷ் ஷய்தான இல்லா கலீலா
மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.
فَقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ لَا تُكَلَّفُ اِلَّا نَفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِیْنَ ۚ عَسَی اللّٰهُ اَنْ یَّكُفَّ بَاْسَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ وَاللّٰهُ اَشَدُّ بَاْسًا وَّاَشَدُّ تَنْكِیْلًا ۟
فَقَاتِلْஎனவே போரிடுவீராகفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்لَاஇல்லைتُكَلَّفُநீர் பொறுப்பாக்கப்படுவீர்اِلَّاதவிரنَفْسَكَஉமது ஆத்மாவைوَ حَرِّضِமேலும் ஆர்வமூட்டுவீராகالْمُؤْمِنِیْنَ ۚநம்பிக்கையாளர்களைعَسَیகூடும்اللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுیَّكُفَّதடுத்துவிடبَاْسَவலிமையைالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْا ؕநிராகரித்தார்களோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَشَدُّமிகக் கடுமையானவன்بَاْسًاவலிமையில்وَّ اَشَدُّமேலும் மிகக் கடுமையானவன்تَنْكِیْلًاதண்டனை அளிப்பதில்
Fபகாதில் Fபீ ஸBபீலில் லாஹி லா துகல்லFபு இல்லா னFப்ஸக வ ஹர்ரிளில் மு'மினீன்; 'அஸல்லாஹு அய் யகுFப்Fப Bப'ஸல்லதீன கFபரூ; வல்லாஹு அஷத்து Bப'ஸ(ன்)வ் வ அஷத்து தன்கீலா
எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை; எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக; நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.
مَنْ یَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً یَّكُنْ لَّهٗ نَصِیْبٌ مِّنْهَا ۚ وَمَنْ یَّشْفَعْ شَفَاعَةً سَیِّئَةً یَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ مُّقِیْتًا ۟
مَنْஎவர்یَّشْفَعْபரிந்துரைக்கிறாரோشَفَاعَةًஒரு பரிந்துரையைحَسَنَةًநன்மையானیَّكُنْஇருக்கும்لَّهٗஅவருக்குنَصِیْبٌஒரு பங்குمِّنْهَا ۚஅதிலிருந்துوَ مَنْமேலும் எவர்یَّشْفَعْபரிந்துரைக்கிறாரோشَفَاعَةًஒரு பரிந்துரையைسَیِّئَةًதீயیَّكُنْஇருக்கும்لَّهٗஅவருக்குكِفْلٌஒரு பங்குمِّنْهَا ؕஅதிலிருந்துوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்مُّقِیْتًاகண்காணிப்பவனாக
மய் யஷ்Fபஃ ஷFபா'அதன் ஹஸனதய் யகுல் லஹூ னஸீBபும் மின்ஹா வ மய் யஷ்Fபஃ ஷFபா'அதன் ஸய்யி'அத(ன்)ய்-யகுல் லஹூ கிFப்லும் மின்ஹா; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இம் முகீதா
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
وَاِذَا حُیِّیْتُمْ بِتَحِیَّةٍ فَحَیُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ حَسِیْبًا ۟
وَ اِذَاமேலும் எப்போதுحُیِّیْتُمْநீங்கள் வாழ்த்தப்பட்டால்بِتَحِیَّةٍஒரு வாழ்த்தினால்فَحَیُّوْاஅப்போது வாழ்த்துங்கள்بِاَحْسَنَமிக அழகானதைக் கொண்டுمِنْهَاۤஅதைவிடاَوْஅல்லதுرُدُّوْهَا ؕஅதைத் திருப்பிக் கூறுங்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்حَسِیْبًاகணக்கெடுப்பவனாக
வ இதா ஹுய்யீதும் Bபிதஹய்ய்யதின் Fபஹய்யூ Bபி அஹ்ஸன மின்ஹா அவ் ருத்தூஹா; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஹஸீBபா
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَیَجْمَعَنَّكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِیْثًا ۟۠
اَللّٰهُஅல்லாஹ்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ؕஅவனைلَیَجْمَعَنَّكُمْநிச்சயமாக உங்களை ஒன்றுசேர்ப்பான்اِلٰیபால்یَوْمِநாளின்الْقِیٰمَةِமறுமைلَاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهِ ؕஅதில்وَ مَنْமேலும் யார்اَصْدَقُமிகவும் உண்மையானவர்مِنَவிடاللّٰهِஅல்லாஹ்வைحَدِیْثًا۠சொல்லில்
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ல யஜ்ம'அன்னகும் இலா யவ்மில் கியாமதி லா ரய்Bப Fபீஹ்; வ மன் அஸ்தகு மினல்லாஹி ஹதீதா
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை; நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை; மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்?
فَمَا لَكُمْ فِی الْمُنٰفِقِیْنَ فِئَتَیْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْا ؕ اَتُرِیْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِیْلًا ۟
فَمَاஎனவே என்னلَكُمْஉங்களுக்குفِیவிஷயத்தில்الْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்களின்فِئَتَیْنِஇரு பிரிவினராகوَ اللّٰهُஅல்லாஹ்வோاَرْكَسَهُمْஅவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டான்بِمَاகாரணமாகكَسَبُوْا ؕஅவர்கள் சம்பாதித்தاَتُرِیْدُوْنَநீங்கள் நாடுகிறீர்களாاَنْஎன்றுتَهْدُوْاநேர்வழி காட்டمَنْஎவரைاَضَلَّவழிகேட்டில் விட்டுவிட்டானோاللّٰهُ ؕஅல்லாஹ்وَ مَنْஇன்னும் எவரைیُّضْلِلِவழிகேட்டில் விட்டுவிடுகிறானோاللّٰهُஅல்லாஹ்فَلَنْஆகவே ஒருபோதும்تَجِدَநீர் காணமாட்டீர்لَهٗஅவருக்குسَبِیْلًاஒரு வழியையும்
Fபமா லகும் Fபில் முனாFபிகீன Fபி'அதய்னி வல்லாஹு அர்கஸஹும் Bபிமா கஸBபூ; அ' துரீதூன அன் தஹ்தூ மன் அளல்லல் லாஹு வ ம(ன்)ய் யுள்லி லில்லாஹு Fபலன் தஜித லஹூ ஸBபீலா
நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.
وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ كَمَا كَفَرُوْا فَتَكُوْنُوْنَ سَوَآءً فَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ اَوْلِیَآءَ حَتّٰی یُهَاجِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ فَاِنْ تَوَلَّوْا فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَیْثُ وَجَدْتُّمُوْهُمْ ۪ وَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟ۙ
وَدُّوْاஅவர்கள் விரும்புகிறார்கள்لَوْஎன்றுتَكْفُرُوْنَநீங்கள் நிராகரிக்க வேண்டும்كَمَاபோலكَفَرُوْاஅவர்கள் நிராகரித்ததுفَتَكُوْنُوْنَஅதனால் நீங்கள் ஆகிவிடுவீர்கள்سَوَآءًசமமானவர்களாகفَلَاஎனவே வேண்டாம்تَتَّخِذُوْاநீங்கள் ஆக்கிக்கொள்ளمِنْهُمْஅவர்களிலிருந்துاَوْلِیَآءَநண்பர்களைحَتّٰیவரைیُهَاجِرُوْاஅவர்கள் ஹிஜ்ரத் செய்யும்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்فَاِنْஆனால்تَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்து விட்டால்فَخُذُوْهُمْஅவர்களைப் பிடியுங்கள்وَ اقْتُلُوْهُمْஇன்னும் அவர்களைக் கொல்லுங்கள்حَیْثُஎங்குوَجَدْتُّمُوْهُمْ ۪அவர்களை நீங்கள் கண்டாலும்وَ لَاஇன்னும் வேண்டாம்تَتَّخِذُوْاநீங்கள் ஆக்கிக்கொள்ளمِنْهُمْஅவர்களிலிருந்துوَلِیًّاநண்பராகوَّ لَاஇன்னும் வேண்டாம்نَصِیْرًاۙஉதவியாளராக
வத்தூ லவ் தக்Fபுரூன கமா கFபரூ Fபதகூனூன ஸவா'அன் Fபலா தத்தகிதூ மின்ஹும் அவ்லியா'அ ஹத்தா யுஹாஜிரூ Fபீ ஸBபீலில் லாஹ்; Fப இன் தவல்லவ் Fப குதூஹும் வக்துலூஹும் ஹய்து வஜத் துமூஹும் வலா தத்தகிதூ மின்ஹும் வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
اِلَّا الَّذِیْنَ یَصِلُوْنَ اِلٰی قَوْمٍ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ اَوْ جَآءُوْكُمْ حَصِرَتْ صُدُوْرُهُمْ اَنْ یُّقَاتِلُوْكُمْ اَوْ یُقَاتِلُوْا قَوْمَهُمْ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَیْكُمْ فَلَقٰتَلُوْكُمْ ۚ فَاِنِ اعْتَزَلُوْكُمْ فَلَمْ یُقَاتِلُوْكُمْ وَاَلْقَوْا اِلَیْكُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰهُ لَكُمْ عَلَیْهِمْ سَبِیْلًا ۟
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்یَصِلُوْنَசேர்ந்து கொள்கிறார்களோاِلٰیஒருقَوْمٍۭசமூகத்திடம்بَیْنَكُمْஉங்களுக்கும்وَ بَیْنَهُمْஇன்னும் அவர்களுக்கும் இடையில்مِّیْثَاقٌஉடன்படிக்கைاَوْஅல்லதுجَآءُوْكُمْஉங்களிடம் வந்தார்களோحَصِرَتْசுருங்கிய நிலையில்صُدُوْرُهُمْஅவர்களின் நெஞ்சங்கள்اَنْஎன்றுیُّقَاتِلُوْكُمْஉங்களுடன் போரிடاَوْஅல்லதுیُقَاتِلُوْاபோரிடقَوْمَهُمْ ؕதங்கள் சமூகத்தாருடன்وَ لَوْஇன்னும் ஒருவேளைشَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَسَلَّطَهُمْஅவர்களை ஆதிக்கம் செலுத்தச் செய்திருப்பான்عَلَیْكُمْஉங்கள் மீதுفَلَقٰتَلُوْكُمْ ۚஅப்போது நிச்சயமாக அவர்கள் உங்களுடன் போரிட்டிருப்பார்கள்فَاِنِஎனவேاعْتَزَلُوْكُمْஉங்களை விட்டு விலகிفَلَمْமேலும்یُقَاتِلُوْكُمْஉங்களுடன் போரிடாமல்وَ اَلْقَوْاமேலும் சமர்ப்பித்தால்اِلَیْكُمُஉங்களிடம்السَّلَمَ ۙசமாதானத்தைفَمَاஅப்போதுجَعَلَஏற்படுத்தவில்லைاللّٰهُஅல்லாஹ்لَكُمْஉங்களுக்குعَلَیْهِمْஅவர்கள் மீதுسَبِیْلًاஎந்த வழியையும்
இல்லல் லதீன யஸிலூன இலா கவ்மிம் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாகுன் அவ் ஜா'ஊகும் ஹஸிரத் ஸுதூருஹும் அய் யுகாதிலூகும் அவ் யுகாதிலூ கவ்மஹும், வ லவ் ஷா'அல் லாஹு லஸல்லதஹும் 'அலய்கும் Fபலகாதலூகும்; Fப இனிஃ தZஜலூகும் Fபலம் யுகாதிலூகும் வ அல்கவ் இலய்குமுஸ் ஸலம Fபமா ஜ'அலல் லாஹு லகும் 'அலய்ஹிம் ஸBபீலா
ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.
سَتَجِدُوْنَ اٰخَرِیْنَ یُرِیْدُوْنَ اَنْ یَّاْمَنُوْكُمْ وَیَاْمَنُوْا قَوْمَهُمْ ؕ كُلَّ مَا رُدُّوْۤا اِلَی الْفِتْنَةِ اُرْكِسُوْا فِیْهَا ۚ فَاِنْ لَّمْ یَعْتَزِلُوْكُمْ وَیُلْقُوْۤا اِلَیْكُمُ السَّلَمَ وَیَكُفُّوْۤا اَیْدِیَهُمْ فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَیْثُ ثَقِفْتُمُوْهُمْ ؕ وَاُولٰٓىِٕكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَیْهِمْ سُلْطٰنًا مُّبِیْنًا ۟۠
سَتَجِدُوْنَநீங்கள் காண்பீர்கள்اٰخَرِیْنَவேறு சிலரையும்یُرِیْدُوْنَஅவர்கள் நாடுகிறார்கள்اَنْஎன்றுیَّاْمَنُوْكُمْஉங்களிடம் பாதுகாப்பாக இருக்கوَ یَاْمَنُوْاமேலும் பாதுகாப்பாக இருக்கقَوْمَهُمْ ؕதங்கள் சமூகத்திடமும்كُلَّஒவ்வொரு முறையும்مَاஎப்போதெல்லாம்رُدُّوْۤاஅவர்கள் திருப்பப்படுகிறார்களோاِلَیநோக்கிالْفِتْنَةِகுழப்பத்தின்اُرْكِسُوْاஅவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள்فِیْهَا ۚஅதிலேயேفَاِنْஎனவேلَّمْஇல்லையென்றால்یَعْتَزِلُوْكُمْஅவர்கள் உங்களை விட்டு விலகوَ یُلْقُوْۤاமேலும் அவர்கள் சமர்ப்பிக்கاِلَیْكُمُஉங்களிடம்السَّلَمَசமாதானத்தைوَ یَكُفُّوْۤاமேலும் அவர்கள் தடுத்துக் கொள்ளاَیْدِیَهُمْதங்களது கைகளைفَخُذُوْهُمْஅவர்களைப் பிடியுங்கள்وَ اقْتُلُوْهُمْமேலும் அவர்களைக் கொல்லுங்கள்حَیْثُஎங்குثَقِفْتُمُوْهُمْ ؕஅவர்களை நீங்கள் கண்டாலும்وَ اُولٰٓىِٕكُمْமேலும் இத்தகையோர்جَعَلْنَاநாம் ஆக்கியுள்ளோம்لَكُمْஉங்களுக்குعَلَیْهِمْஅவர்களுக்கு எதிராகسُلْطٰنًاஆதாரத்தைمُّبِیْنًا۠தெளிவான
ஸதஜிதூன ஆகரீன யுரீதூன அய் ய'மனூகும் வ ய'மனூ கவ்மஹும் குல்லமா ருத்தூ இலல் Fபித்னதி உர்கிஸூ Fபீஹா; Fப இல் லம் யஃதZஜிலூகும் வ யுல்கூ இலய் குமுஸ் ஸலம வ யகுFப்Fபூ அய்தியஹும் Fபகுதூஹும் வக்துலூஹும் ஹய்து தகிFப் துமூஹும்; வ உலா'இகும் ஜ'அல்னா லகும் 'அலய்ஹிம் ஸுல்தானம் முBபீனா
வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்; எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்; இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப் பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ یَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـًٔاۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـًٔا فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ یَّصَّدَّقُوْا ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۭ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ فَدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖ وَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۚ فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ شَهْرَیْنِ مُتَتَابِعَیْنِ ؗ تَوْبَةً مِّنَ اللّٰهِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
وَ مَاமேலும் இல்லைكَانَதகாதுلِمُؤْمِنٍஒரு முஃமினுக்குاَنْஎன்பதுیَّقْتُلَகொலை செய்வதுمُؤْمِنًاஒரு முஃமினைاِلَّاதவிரخَطَـًٔا ۚதவறுதலாகوَ مَنْமேலும் எவர்قَتَلَகொலை செய்தாரோمُؤْمِنًاஒரு முஃமினைخَطَـًٔاதவறுதலாகفَتَحْرِیْرُஅப்போது விடுதலை செய்வதுرَقَبَةٍஓர் அடிமையைمُّؤْمِنَةٍமுஃமினானوَّ دِیَةٌமேலும் நஷ்டஈடுمُّسَلَّمَةٌஒப்படைக்கப்பட வேண்டியதாகும்اِلٰۤیஇடம்اَهْلِهٖۤஅவரது குடும்பத்தார்اِلَّاۤதவிரاَنْஎன்றுیَّصَّدَّقُوْا ؕஅவர்கள் தர்மமாக விட்டுவிட்டால்فَاِنْஆனால் ஒருவேளைكَانَஅவர் இருந்தால்مِنْஇருந்துقَوْمٍஒரு சமூகத்தில்عَدُوٍّபகைவர்களானلَّكُمْஉங்களுக்குوَ هُوَமேலும் அவர்مُؤْمِنٌமுஃமினாகفَتَحْرِیْرُஅப்போது விடுதலை செய்வதுرَقَبَةٍஓர் அடிமையைمُّؤْمِنَةٍ ؕமுஃமினானوَ اِنْமேலும் ஒருவேளைكَانَஅவர் இருந்தால்مِنْஇருந்துقَوْمٍۭஒரு சமூகத்தில்بَیْنَكُمْஉங்களுக்கும்وَ بَیْنَهُمْஅவர்களுக்கும் இடையில்مِّیْثَاقٌஉடன்படிக்கைفَدِیَةٌஅப்போது நஷ்டஈடுمُّسَلَّمَةٌஒப்படைக்கப்பட வேண்டியதாகும்اِلٰۤیஇடம்اَهْلِهٖஅவரது குடும்பத்தார்وَ تَحْرِیْرُமேலும் விடுதலை செய்வதுرَقَبَةٍஓர் அடிமையைمُّؤْمِنَةٍ ۚமுஃமினானفَمَنْபிறகு எவர்لَّمْஇல்லைیَجِدْவசதி பெறவில்லையோفَصِیَامُஅப்போது நோன்பு நோற்பதுشَهْرَیْنِஇரண்டு மாதங்கள்مُتَتَابِعَیْنِ ؗதொடர்ச்சியாகتَوْبَةًமன்னிப்புக்காகمِّنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்விடம்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِیْمًاநன்கறிந்தவனாகحَكِیْمًاஞானமிக்கவனாக
வமா கான லிமு'மினின் அய் யக்துல மு'மினன் இல்லா கத'ஆ; வமன் கதல மு'மினன் கத'அன் Fப தஹ்ரீரு ரகBபதிம் மு'மினதி(ன்)வ் வ தியதும் முஸல்லமதுன் இலா அஹ்லிஹீ இல்லா அய் யஸ்ஸத்தகூ; Fப இன் கான மின் கவ்மின் 'அதுவ்வில் லகும் வ ஹுவ மு'மினுன் Fப தஹ்ரீரு ரகBபதிம் மு'மினஹ்; வ இன் கான மின் கவ்மிம் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாகுன் Fபதியதும் முஸல்லமதுன் இலா அஹ்லிஹீ வ தஹ்ரீரு ரகBபதிம் மு'மினஹ்; Fபமல் லம் யஜித் Fப ஸியாமு ஷஹ்ரய்னி முததாBபி'அய்னி தவ்Bபதன் மினல் லாஹ்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
وَمَنْ یَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَنَّمُ خٰلِدًا فِیْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَیْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِیْمًا ۟
وَ مَنْஇன்னும் எவன்یَّقْتُلْகொலை செய்கிறானோمُؤْمِنًاஒரு நம்பிக்கையாளரைمُّتَعَمِّدًاவேண்டுமென்றேفَجَزَآؤُهٗஅவனுக்குரிய கூலிجَهَنَّمُநரகமாகும்خٰلِدًاஎன்றென்றும் தங்குபவனாகفِیْهَاஅதில்وَ غَضِبَமேலும் கோபம் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهِஅவன் மீதுوَ لَعَنَهٗமேலும் அவனைச் சபித்தான்وَ اَعَدَّமேலும் தயார் செய்துள்ளான்لَهٗஅவனுக்குعَذَابًاஒரு வேதனையைعَظِیْمًاமகத்தான
வ மய் யக்துல் மு'மினம் முத'அம்மிதன் FபஜZஜா'உஹூ ஜஹன்னமு காலிதன் Fபீஹா வ களிBபல் லாஹு' அலய்ஹி வ ல'அனஹூ வ அ'அத்த லஹூ 'அதாBபன் 'அளீமா
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَتَبَیَّنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَلْقٰۤی اِلَیْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا ۚ تَبْتَغُوْنَ عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِیْرَةٌ ؕ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَیْكُمْ فَتَبَیَّنُوْا ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاபொழுதுضَرَبْتُمْநீங்கள் பயணம் சென்றால்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்فَتَبَیَّنُوْاதீர விசாரித்துக் கொள்ளுங்கள்وَ لَاமேலும் வேண்டாம்تَقُوْلُوْاநீங்கள் கூறلِمَنْஎவரிடம்اَلْقٰۤیகூறுகிறாரோاِلَیْكُمُஉங்களிடம்السَّلٰمَஸலாமைلَسْتَநீ இல்லைمُؤْمِنًا ۚஒரு முஃமின்تَبْتَغُوْنَநீங்கள் தேடியவர்களாகعَرَضَஅற்ப ஆதாயத்தைالْحَیٰوةِவாழ்வின்الدُّنْیَا ؗஇவ்வுலகفَعِنْدَஏனெனில் வசம்اللّٰهِஅல்லாஹ்வின்مَغَانِمُபோர்ச் செல்வங்கள்كَثِیْرَةٌ ؕஏராளமாக உள்ளனكَذٰلِكَஅவ்வாறேكُنْتُمْநீங்களும் இருந்தீர்கள்مِّنْஇருந்துقَبْلُமுன்னர்فَمَنَّபின்னர் பேரருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْكُمْஉங்கள் மீதுفَتَبَیَّنُوْا ؕஆகவே தீர விசாரித்துக் கொள்ளுங்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோخَبِیْرًاநன்கு அறிந்தவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா ளரBப்தும் Fபீ ஸBபீலில் லாஹி FபதBபய்யனூ வலா தகூலூ லிமன் அல்கா இலய்குமுஸ் ஸலாம லஸ்த மு'மினன் தBப்தகூன 'அரளல் ஹயாதித் துன்யா Fப'இன்தல் லாஹி மகானிமு கதீரஹ்; கதாலிக குன்தும் மின் கBப்லு Fபமன்ன்னல் லாஹு 'அலய்கும் FபதBபய்யனூ; இன்னல்லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு “ஸலாம்” சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு “நீ முஃமினல்ல” என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
لَا یَسْتَوِی الْقٰعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ غَیْرُ اُولِی الضَّرَرِ وَالْمُجٰهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ فَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِیْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَی الْقٰعِدِیْنَ دَرَجَةً ؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰی ؕ وَفَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِیْنَ عَلَی الْقٰعِدِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟ۙ
لَاஇல்லைیَسْتَوِیசமமாவார்கள்الْقٰعِدُوْنَதங்கிவிட்டவர்கள்مِنَஇருந்துالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்கள்غَیْرُஅல்லாதاُولِیஉடையவர்கள்الضَّرَرِஊனம்وَ الْمُجٰهِدُوْنَமேலும் அறப்போர் புரிபவர்கள்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்بِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களைக் கொண்டுوَ اَنْفُسِهِمْ ؕமேலும் தங்கள் உயிர்களைக் கொண்டுفَضَّلَசிறப்பித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الْمُجٰهِدِیْنَஅறப்போர் புரிபவர்களைبِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களைக் கொண்டுوَ اَنْفُسِهِمْமேலும் தங்கள் உயிர்களைக் கொண்டுعَلَیவிடالْقٰعِدِیْنَதங்கிவிட்டவர்களைدَرَجَةً ؕஒரு அந்தஸ்தால்وَ كُلًّاமேலும் அனைவருக்கும்وَّعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الْحُسْنٰی ؕஅழகிய நன்மையைوَ فَضَّلَமேலும் சிறப்பித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الْمُجٰهِدِیْنَஅறப்போர் புரிபவர்களைعَلَیவிடالْقٰعِدِیْنَதங்கிவிட்டவர்களைاَجْرًاநற்கூலியைعَظِیْمًاۙமகத்தான
லா யஸ்தவில் கா'இதூன மினல் மு'மினீன கய்ரு உலிள்ளரரி வல்முஜாஹிதூன Fபீ ஸBபீலில் லாஹி Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம்; Fபள்ளலல் லாஹுல் முஜாஹிதீன Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் 'அலல்கா'இதீன தரஜஹ்; வ குல்ல(ன்)வ் வ'அதல் லாஹுல் ஹுஸ்னா; வ Fபள்ளலல் லாஹுல் முஜாஹிதீன 'அலல் கா'இதீன அஜ்ரன் 'அளீமா
ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
دَرَجٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَّرَحْمَةً ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
دَرَجٰتٍபதவிகள்مِّنْهُஅவனிடமிருந்துوَ مَغْفِرَةًமன்னிப்பும்وَّ رَحْمَةً ؕஅருளும்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமிக மன்னிப்பவன்رَّحِیْمًا۠நிகரற்ற அன்புடையவன்
தரஜாதிம் மின்ஹு வ மக்Fபிரத(ன்)வ் வ ரஹ்மஹ்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
(இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்; ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ تَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ظَالِمِیْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِیْمَ كُنْتُمْ ؕ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِیْنَ فِی الْاَرْضِ ؕ قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِیْهَا ؕ فَاُولٰٓىِٕكَ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்تَوَفّٰىهُمُஅவர்களின் உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோالْمَلٰٓىِٕكَةُவானவர்கள்ظَالِمِیْۤஅநியாயம் செய்தவர்களாகاَنْفُسِهِمْதங்களுக்குத் தாங்களேقَالُوْاஅவர்கள் கேட்டார்கள்فِیْمَஎந்த நிலையில்كُنْتُمْ ؕநீங்கள் இருந்தீர்கள்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்كُنَّاநாங்கள் இருந்தோம்مُسْتَضْعَفِیْنَபலவீனப்படுத்தப்பட்டவர்களாகفِیஇல்الْاَرْضِ ؕபூமிقَالُوْۤاஅவர்கள் கேட்டார்கள்اَلَمْஇல்லையாتَكُنْஇருக்கاَرْضُபூமிاللّٰهِஅல்லாஹ்வுடையوَاسِعَةًவிசாலமானதாகفَتُهَاجِرُوْاஎனவே நீங்கள் ஹிஜ்ரத் செய்யفِیْهَا ؕஅதில்فَاُولٰٓىِٕكَஆகவே அத்தகையோர்مَاْوٰىهُمْஅவர்களின் தங்குமிடம்جَهَنَّمُ ؕநரகம்وَ سَآءَتْமேலும் அது மிகக் கெட்டதுمَصِیْرًاۙசேருமிடம்
இன்னல் லதீன தவFப்Fபா ஹுமுல் மலா'இகது ளாலிமீ அன்Fபுஸிஹிம் காலூ Fபீம குன்தும் காலூ குன்னா முஸ்தள்'அFபீன Fபில்-அர்ள்; காலூ அலம் தகுன் அர்ளுல் லாஹி வாஸி'அதன் Fபதுஹாஜிரூ Fபீஹா; Fப உலா'இக ம'வாஹும் ஜஹன்னமு வ ஸா'அத் மஸீரா
(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
اِلَّا الْمُسْتَضْعَفِیْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ لَا یَسْتَطِیْعُوْنَ حِیْلَةً وَّلَا یَهْتَدُوْنَ سَبِیْلًا ۟ۙ
اِلَّاதவிரالْمُسْتَضْعَفِیْنَபலவீனமானவர்கள்مِنَஇருந்துالرِّجَالِஆண்கள்وَ النِّسَآءِமற்றும் பெண்கள்وَ الْوِلْدَانِமற்றும் சிறுவர்கள்لَاஇல்லைیَسْتَطِیْعُوْنَசக்தி பெறுகிறார்கள்حِیْلَةًஉபாயம்وَّ لَاமேலும் இல்லைیَهْتَدُوْنَஅறிகிறார்கள்سَبِیْلًاۙஒரு வழியை
இல்லல் முஸ்தள் 'அFபீன மினர் ரிஜாலி வன்னிஸா'இ வல்வில்தானி லா யஸ்ததீ'ஊன ஹீலத(ன்)வ் வலா யஹ்ததூன ஸBபீலா
(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்.
فَاُولٰٓىِٕكَ عَسَی اللّٰهُ اَنْ یَّعْفُوَ عَنْهُمْ ؕ وَكَانَ اللّٰهُ عَفُوًّا غَفُوْرًا ۟
فَاُولٰٓىِٕكَஅத்தகையோரைعَسَیகூடும்اللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுیَّعْفُوَமன்னிக்கعَنْهُمْ ؕஅவர்களைوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَفُوًّاபிழை பொறுப்பவனாகغَفُوْرًاமிக்க மன்னிப்பவனாக
Fப உலா'இக 'அஸல் லாஹு அய் யஃFபுவ 'அன்ஹும்; வ கானல் லாஹு 'அFபுவ்வன் கFபூரா
அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
وَمَنْ یُّهَاجِرْ فِیْ سَبِیْلِ اللّٰهِ یَجِدْ فِی الْاَرْضِ مُرٰغَمًا كَثِیْرًا وَّسَعَةً ؕ وَمَنْ یَّخْرُجْ مِنْ بَیْتِهٖ مُهَاجِرًا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ یُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
وَ مَنْமேலும் எவர்یُّهَاجِرْநாடு துறக்கிறாரோفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்یَجِدْஅவர் காண்பார்فِیஇல்الْاَرْضِபூமியில்مُرٰغَمًاபுகலிடங்களைكَثِیْرًاஏராளமாகوَّسَعَةً ؕமேலும் வசதிகளையும்وَ مَنْமேலும் எவர்یَّخْرُجْவெளியேறுகிறாரோمِنْۢஇருந்துبَیْتِهٖதனது இல்லத்தில்مُهَاجِرًاநாடு துறந்தவராகاِلَیபால்اللّٰهِஅல்லாஹ்வின்وَ رَسُوْلِهٖமேலும் அவனது தூதரின்ثُمَّபிறகுیُدْرِكْهُஅவரை அடைந்துவிட்டால்الْمَوْتُமரணம்فَقَدْநிச்சயமாகوَ قَعَஉறுதியாகிவிட்டதுاَجْرُهٗஅவரது கூலிعَلَیமீதுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமன்னிப்பவனாகرَّحِیْمًا۠நிகரற்ற அன்புடையவனாக
வ மய் யுஹாஜிர் Fபீ ஸBபீலில் லாஹி யஜித் Fபில் அர்ளி முராகமன் கதீர(ன்)வ் வ ஸ'அத்; வ மய் யக்ருஜ் மிம் Bபய்திஹீ முஹாஜிரன் இலல் லாஹி வ ரஸூலிஹீ தும்ம யுத்ரிக்-ஹுல் மவ்து Fபகத் வக'அ அஜ்ருஹூ 'அலல் லாஹ்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.
وَاِذَا ضَرَبْتُمْ فِی الْاَرْضِ فَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَقْصُرُوْا مِنَ الصَّلٰوةِ ۖۗ اِنْ خِفْتُمْ اَنْ یَّفْتِنَكُمُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ اِنَّ الْكٰفِرِیْنَ كَانُوْا لَكُمْ عَدُوًّا مُّبِیْنًا ۟
وَ اِذَاமேலும் எப்போதுضَرَبْتُمْநீங்கள் பயணம் செய்கிறீர்களோفِیஇல்الْاَرْضِபூமிفَلَیْسَஅப்போது இல்லைعَلَیْكُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَنْநீங்கள்تَقْصُرُوْاசுருக்குவதுمِنَஇருந்துالصَّلٰوةِ ۖۗதொழுகையைاِنْஎனில்خِفْتُمْநீங்கள் அஞ்சினால்اَنْஎன்றுیَّفْتِنَكُمُஉங்களைத் துன்புறுத்துவார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤا ؕநிராகரித்தார்களோاِنَّநிச்சயமாகالْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்கள்كَانُوْاஇருக்கிறார்கள்لَكُمْஉங்களுக்குعَدُوًّاபகைவர்களாகمُّبِیْنًاபகிரங்கமான
வ இதா ளரBப்தும் Fபில் அர்ளி Fபலய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அன் தக்ஸுரூ மினஸ் ஸலாதி இன் கிFப்தும் அய் யFப்தினகுமுல் லதீன கFபரூ; இன்னல் காFபிரீன கானூ லகும் அதுவ்வம் முBபீனா
நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.
وَاِذَا كُنْتَ فِیْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآىِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْیَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ ۫ فَاِذَا سَجَدُوْا فَلْیَكُوْنُوْا مِنْ وَّرَآىِٕكُمْ ۪ وَلْتَاْتِ طَآىِٕفَةٌ اُخْرٰی لَمْ یُصَلُّوْا فَلْیُصَلُّوْا مَعَكَ وَلْیَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ ۚ وَدَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَیَمِیْلُوْنَ عَلَیْكُمْ مَّیْلَةً وَّاحِدَةً ؕ وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَذًی مِّنْ مَّطَرٍ اَوْ كُنْتُمْ مَّرْضٰۤی اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ ۚ وَخُذُوْا حِذْرَكُمْ ؕ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟
وَ اِذَاமேலும் எப்போதுكُنْتَநீர் இருப்பீரோفِیْهِمْஅவர்களிடையேفَاَقَمْتَநீர் நிலைநாட்டினால்لَهُمُஅவர்களுக்குالصَّلٰوةَதொழுகையைفَلْتَقُمْநிற்கட்டும்طَآىِٕفَةٌஒரு குழுவினர்مِّنْهُمْஅவர்களில்مَّعَكَஉம்முடன்وَ لْیَاْخُذُوْۤاமேலும் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்اَسْلِحَتَهُمْ ۫தங்களது ஆயுதங்களைفَاِذَاபின்னர் எப்போதுسَجَدُوْاஅவர்கள் ஸஜ்தா செய்துவிட்டால்فَلْیَكُوْنُوْاஅவர்கள் இருக்கட்டும்مِنْஇருந்துوَّرَآىِٕكُمْ ۪உங்களுக்குப் பின்னால்وَ لْتَاْتِமேலும் வரட்டும்طَآىِٕفَةٌஒரு குழுவினர்اُخْرٰیமற்றொருلَمْஇல்லைیُصَلُّوْاஅவர்கள் தொழுதிருக்கفَلْیُصَلُّوْاஆகவே அவர்கள் தொழட்டும்مَعَكَஉம்முடன்وَ لْیَاْخُذُوْاமேலும் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்حِذْرَهُمْதங்களது எச்சரிக்கையைوَ اَسْلِحَتَهُمْ ۚமேலும் தங்களது ஆயுதங்களையும்وَدَّவிரும்புகிறார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَوْஒருவேளைتَغْفُلُوْنَநீங்கள் கவனக்குறைவாக இருந்தால்عَنْபற்றிاَسْلِحَتِكُمْஉங்கள் ஆயுதங்களைوَ اَمْتِعَتِكُمْமேலும் உங்கள் சாமான்களைفَیَمِیْلُوْنَஅப்போது அவர்கள் தாக்குவார்கள்عَلَیْكُمْஉங்கள் மீதுمَّیْلَةًதாக்குதலாகوَّاحِدَةً ؕஒரேوَ لَاமேலும் இல்லைجُنَاحَகுற்றம்عَلَیْكُمْஉங்கள் மீதுاِنْஒருவேளைكَانَஇருந்தால்بِكُمْஉங்களுக்குاَذًیசிரமம்مِّنْஇருந்துمَّطَرٍமழையினால்اَوْஅல்லதுكُنْتُمْநீங்கள் இருந்தால்مَّرْضٰۤیநோயாளிகளாகاَنْஎன்றுتَضَعُوْۤاநீங்கள் கீழே வைப்பதில்اَسْلِحَتَكُمْ ۚஉங்கள் ஆயுதங்களைوَ خُذُوْاமேலும் எடுத்துக் கொள்ளுங்கள்حِذْرَكُمْ ؕஉங்கள் எச்சரிக்கையைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اَعَدَّதயார் செய்திருக்கிறான்لِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குعَذَابًاவேதனையைمُّهِیْنًاஇழிவுபடுத்தும்
வ இதா குன்த Fபீஹிம் Fப அகம்த லஹுமுஸ் ஸலாத Fபல்தகும் தா'இFபதும் மின்ஹும் ம'அக வல் ய'குதூ அஸ்லிஹதஹும் Fப இதா ஸஜதூ Fபல் யகூனூ மி(ன்)வ் வரா'இகும் வல் த'தி தா'இFபதுன் உக்ரா லம் யுஸல்லூ Fபல்யுஸல்லூ ம'அக வல் ய'குதூ ஹித்ரஹும் வ அஸ்லிஹதஹும்; வத்தல் லதீன கFபரூ லவ் தக்Fபுலூன 'அனஸ்லிஹதிகும் வ அம்தி'அதிகும் Fப யமீலூன 'அலய்கும் மய்லத(ன்)வ் வாஹிதஹ்; வலா ஜுனாஹ 'அலய்கும் இன் கான Bபிகும் அதம் மிம்மதரின் அவ் குன்தும் மர்ளா அன் தள'ஊ அஸ்லிஹதகும் வ குதூ ஹித்ரகும்; இன்னல் லாஹ அ'அத்த லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.
فَاِذَا قَضَیْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِكُمْ ۚ فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ ۚ اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَی الْمُؤْمِنِیْنَ كِتٰبًا مَّوْقُوْتًا ۟
فَاِذَاஎனவே எப்போதுقَضَیْتُمُநீங்கள் முடித்துவிட்டால்الصَّلٰوةَதொழுகையைفَاذْكُرُواநினைவு கூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைقِیٰمًاநின்ற நிலையிலும்وَّ قُعُوْدًاஅமர்ந்த நிலையிலும்وَّ عَلٰیஇன்னும் மீதுجُنُوْبِكُمْ ۚஉங்கள் விலாப்புறங்களின்فَاِذَاபின்னர் எப்போதுاطْمَاْنَنْتُمْநீங்கள் அமைதி அடைந்தால்فَاَقِیْمُواநிலைநாட்டுங்கள்الصَّلٰوةَ ۚதொழுகையைاِنَّநிச்சயமாகالصَّلٰوةَதொழுகைكَانَتْஆகி இருக்கிறதுعَلَیமீதுالْمُؤْمِنِیْنَஇறைநம்பிக்கையாளர்களின்كِتٰبًاவிதிக்கப்பட்ட கடமையாகمَّوْقُوْتًاகுறிப்பிட்ட நேரங்களில்
Fப இதா களய்துமுஸ் ஸலாத Fபத்குருல் லாஹ கியாம(ன்)வ் வ கு'ஊத(ன்)வ் வ 'அலா ஜுனூBபிகும்; Fப இதத்ம'னன்தும் Fப அகீமுஸ் ஸலாஹ்; இன்னஸ் ஸலாத கானத் 'அலல் மு'மினீன கிதாBபம் மவ்கூதா
நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.
وَلَا تَهِنُوْا فِی ابْتِغَآءِ الْقَوْمِ ؕ اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ یَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ ۚ وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا یَرْجُوْنَ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟۠
وَ لَاமேலும் வேண்டாம்تَهِنُوْاநீங்கள் சோர்வடையفِیஇல்ابْتِغَآءِதேடுவதில்الْقَوْمِ ؕஅந்தக் கூட்டத்தினரைاِنْஒருவேளைتَكُوْنُوْاநீங்கள் இருந்தால்تَاْلَمُوْنَதுன்பப்படுபவர்களாகفَاِنَّهُمْநிச்சயமாக அவர்களும்یَاْلَمُوْنَதுன்பப்படுகிறார்கள்كَمَاபோலவேتَاْلَمُوْنَ ۚநீங்கள் துன்பப்படுவதைப்وَ تَرْجُوْنَமேலும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்مِنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்مَاஎதனைلَاஇல்லைیَرْجُوْنَ ؕஅவர்கள் எதிர்பார்க்கிறார்களோوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِیْمًاநன்கறிந்தவனாகحَكِیْمًا۠ஞானமிக்கவனாக
வ லா தஹினூ FபிBப்திகா'இல் கவ்மி இன் தகூனூ தஃலமூன Fப இன்னஹும் யஃலமூன கமா தஃலமூன வ தர்ஜூன மினல் லாஹி மா லா யர்ஜூன்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَیْنَ النَّاسِ بِمَاۤ اَرٰىكَ اللّٰهُ ؕ وَلَا تَكُنْ لِّلْخَآىِٕنِیْنَ خَصِیْمًا ۟ۙ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنَاۤஅருளினோம்اِلَیْكَஉமக்குالْكِتٰبَஇவ்வேதத்தைبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுلِتَحْكُمَநீர் தீர்ப்பளிப்பதற்காகبَیْنَஇடையேالنَّاسِமனிதர்களுக்குبِمَاۤஎதனைக் கொண்டுاَرٰىكَஉமக்குக் காட்டினானோاللّٰهُ ؕஅல்லாஹ்وَ لَاமேலும் வேண்டாம்تَكُنْநீர் ஆகلِّلْخَآىِٕنِیْنَதுரோகிகளுக்காகخَصِیْمًاۙவாதாடுபவராக
இன்னா அன்Zஜல்னா இலய்கல் கிதாBப Bபில்ஹக்கி லிதஹ்கும Bபய்னன் னாஸி Bபிமா அராகல் லாஹ்; வலா தகுல் லில்கா'இனீன கஸீமா
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.
وَّاسْتَغْفِرِ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۚ
وَّ اسْتَغْفِرِமேலும் மன்னிப்புத் தேடுவீராகاللّٰهَ ؕஅல்லாஹ்விடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கின்றான்غَفُوْرًاமிக்க மன்னிப்பவனாகرَّحِیْمًاۚமிக்க கருணையுடையவனாக
வஸ்தக்Fபிரில் லாஹ இன்னல் லாஹ கான கFபூரர் ரஹீமா
(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
وَلَا تُجَادِلْ عَنِ الَّذِیْنَ یَخْتَانُوْنَ اَنْفُسَهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِیْمًا ۟ۚۙ
وَ لَاமேலும் வேண்டாம்تُجَادِلْநீர் வாதாடعَنِசார்பாகالَّذِیْنَஎவர்கள்یَخْتَانُوْنَதுரோகம் செய்கிறார்களோاَنْفُسَهُمْ ؕதங்களுக்குத் தாங்களேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்مَنْஎவரைكَانَஇருக்கிறாரோخَوَّانًاதுரோகியாகاَثِیْمًاۚۙபாவியாக
வ லா துஜாதில் 'அனில் லதீன யக்தானூன அன்Fபுஸஹும்; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுமன் கான கவ்வானன் அதீமா
(நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
یَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا یَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ یُبَیِّتُوْنَ مَا لَا یَرْضٰی مِنَ الْقَوْلِ ؕ وَكَانَ اللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطًا ۟
یَّسْتَخْفُوْنَஅவர்கள் மறைக்கிறார்கள்مِنَஇருந்துالنَّاسِமனிதர்களிடம்وَ لَاமேலும் இல்லைیَسْتَخْفُوْنَஅவர்கள் மறைக்கிறார்கள்مِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்وَ هُوَமேலும் அவன்مَعَهُمْஅவர்களுடன்اِذْபோதுیُبَیِّتُوْنَஅவர்கள் இரவில் திட்டமிடுகிறார்கள்مَاஎதனைلَاஇல்லைیَرْضٰیஅவன் திருப்தி கொள்கிறான்مِنَஇருந்துالْقَوْلِ ؕபேச்சைوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِمَاஎவற்றைیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோمُحِیْطًاசூழ்ந்தவனாக
யஸ்தக்Fபூன மினன்னாஸி வலா யஸ்தக் Fபூன மினல் லாஹி வ ஹுவ ம'அஹும் இத் யுBபய்யிதூன மா லா யர்ளா மினல் கவ்ல்; வ கானல் லாஹு Bபிமா யஃமலூன முஹீதா
இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ جٰدَلْتُمْ عَنْهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۫ فَمَنْ یُّجَادِلُ اللّٰهَ عَنْهُمْ یَوْمَ الْقِیٰمَةِ اَمْ مَّنْ یَّكُوْنُ عَلَیْهِمْ وَكِیْلًا ۟
هٰۤاَنْتُمْஇதோ நீங்கள்هٰۤؤُلَآءِஇவர்கள்جٰدَلْتُمْவாதிட்டீர்கள்عَنْهُمْஅவர்களுக்காகفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَا ۫இவ்வுலகفَمَنْஎனவே யார்یُّجَادِلُவாதிடுவார்اللّٰهَஅல்லாஹ்விடம்عَنْهُمْஅவர்களுக்காகیَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைاَمْஅல்லதுمَّنْயார்یَّكُوْنُஇருப்பார்عَلَیْهِمْஅவர்களுக்குوَكِیْلًاபொறுப்பாளராக
ஹா அன்தும் ஹா'உலா'இ ஜாதல்தும் 'அன்ஹும் Fபில் ஹயாதித் துன்யா Fபமய் யுஜாதிலுல் லாஹ 'அன்ஹும் யவ்மல் கியாமதி அம் மய் யகூனு 'அலய்ஹிம் வகீலா
(முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?
وَمَنْ یَّعْمَلْ سُوْٓءًا اَوْ یَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ یَسْتَغْفِرِ اللّٰهَ یَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِیْمًا ۟
وَ مَنْஇன்னும் எவர்یَّعْمَلْசெய்கிறாரோسُوْٓءًاஒரு தீமையைاَوْஅல்லதுیَظْلِمْஅநீதி இழைக்கிறாரோنَفْسَهٗதமக்குத் தாமேثُمَّபின்னர்یَسْتَغْفِرِபாவமன்னிப்புத் தேடுகிறாரோاللّٰهَஅல்லாஹ்விடம்یَجِدِஅவர் காண்பார்اللّٰهَஅல்லாஹ்வைغَفُوْرًاபெரிதும் மன்னிப்பவனாகவும்رَّحِیْمًاமிக்க கருணையுடையவனாகவும்
வ மய் யஃமல் ஸூ'அன் அவ் யள்லிம் னFப்ஸஹூ தும்ம யஸ்தக்Fபிரில் லாஹ யஜிதில் லாஹ கFபூரர் ரஹீமா
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் - அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
وَمَنْ یَّكْسِبْ اِثْمًا فَاِنَّمَا یَكْسِبُهٗ عَلٰی نَفْسِهٖ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
وَ مَنْமேலும் எவர்یَّكْسِبْசம்பாதிக்கிறாரோاِثْمًاஒரு பாவத்தைفَاِنَّمَاஆகவே நிச்சயமாக அவர்یَكْسِبُهٗஅதைச் சம்பாதிக்கிறார்عَلٰیஎதிராகவேنَفْسِهٖ ؕதனக்குوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِیْمًاநன்கறிந்தவனாகحَكِیْمًاஞானமிக்கவனாக
வ மய் யக்ஸிBப் இத்மன் Fப இன்னமா யக்ஸிBபுஹூ 'அலா னFப்ஸிஹ்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَمَنْ یَّكْسِبْ خَطِیْٓئَةً اَوْ اِثْمًا ثُمَّ یَرْمِ بِهٖ بَرِیْٓـًٔا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟۠
وَ مَنْமேலும் எவர்یَّكْسِبْசெய்கிறாரோخَطِیْٓئَةًஒரு தவறைاَوْஅல்லதுاِثْمًاஒரு பாவத்தைثُمَّபின்னர்یَرْمِசுமத்துகிறாரோبِهٖஅதைبَرِیْٓـًٔاஒரு நிரபராதியின் மீதுفَقَدِநிச்சயமாக அவர்احْتَمَلَசுமந்து கொண்டார்بُهْتَانًاஒரு அவதூறைوَّ اِثْمًاமேலும் ஒரு பாவத்தைمُّبِیْنًا۠தெளிவான
வ மய் யக்ஸிBப் கதீ'அதன் அவ் இத்மன் தும்ம யர்மி Bபிஹீ Bபரீ'அன் Fபகதிஹ் தமல Bபுஹ்தான(ன்)வ் வ இத்மம் முBபீனா
மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآىِٕفَةٌ مِّنْهُمْ اَنْ یُّضِلُّوْكَ ؕ وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَضُرُّوْنَكَ مِنْ شَیْءٍ ؕ وَاَنْزَلَ اللّٰهُ عَلَیْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ ؕ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَیْكَ عَظِیْمًا ۟
وَ لَوْ لَاஇல்லாவிட்டால்فَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكَஉம்மீதுوَ رَحْمَتُهٗமேலும் அவனது கருணையும்لَهَمَّتْமுனைந்திருப்பார்கள்طَّآىِٕفَةٌஒரு கூட்டத்தினர்مِّنْهُمْஅவர்களில்اَنْஎன்றுیُّضِلُّوْكَ ؕஉம்மை வழிதவறச் செய்யوَ مَاமேலும் இல்லைیُضِلُّوْنَஅவர்கள் வழிதவறச் செய்வதுاِلَّاۤதவிரاَنْفُسَهُمْதங்களையேوَ مَاமேலும் இல்லைیَضُرُّوْنَكَஅவர்கள் உமக்குத் தீங்கு செய்வதுمِنْஎவ்விதشَیْءٍ ؕஒன்றையும்وَ اَنْزَلَமேலும் இறக்கியருளினான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْكَஉம்மீதுالْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَமேலும் ஞானத்தையும்وَ عَلَّمَكَமேலும் உமக்குக் கற்றுக் கொடுத்தான்مَاஎதைلَمْஇல்லைتَكُنْநீர் இருந்தீர்تَعْلَمُ ؕஅறிந்தவராகوَ كَانَமேலும் இருக்கிறதுفَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكَஉம்மீதுعَظِیْمًاமகத்தானதாக
வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்க வ ரஹ்மதுஹூ லஹம்மத் தா'இFபதும் மின்ஹும் அய் யுளில்லூக வமா யுளில்லூன இல்லா அன்Fபுஸஹும் வமா யளுர்ரூனக மின் ஷய்'; வ அன்Zஜலல் லாஹு 'அலய்கல் கிதாBப வல் ஹிக்மத வ 'அல்லமக மா லம் தகுன் தஃலம்; வ கான Fபள்லுல் லாஹி 'அலய்க 'அளீமா
(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.
لَا خَیْرَ فِیْ كَثِیْرٍ مِّنْ نَّجْوٰىهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍ بَیْنَ النَّاسِ ؕ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟
لَاஇல்லைخَیْرَஎந்த நன்மையும்فِیْஇல்كَثِیْرٍஅதிகமானவைمِّنْஇருந்துنَّجْوٰىهُمْஅவர்களின் இரகசியப் பேச்சுகளில்اِلَّاதவிரمَنْஎவர்اَمَرَஏவுகிறாரோبِصَدَقَةٍதர்மத்தைاَوْஅல்லதுمَعْرُوْفٍநன்மையைاَوْஅல்லதுاِصْلَاحٍۭசமாதானத்தைبَیْنَஇடையேالنَّاسِ ؕமனிதர்களுக்குوَ مَنْமேலும் எவர்یَّفْعَلْசெய்கிறாரோذٰلِكَஅதனைابْتِغَآءَநாடிمَرْضَاتِபொருத்தத்தைاللّٰهِஅல்லாஹ்வின்فَسَوْفَவிரைவில்نُؤْتِیْهِஅவருக்கு நாம் வழங்குவோம்اَجْرًاநற்கூலியைعَظِیْمًاமகத்தான
லா கய்ர Fபீ கதீரிம் மின் னஜ்வாஹும் இல்லா மன் அமர Bபிஸதகதின் அவ் மஃரூFபின் அவ் இஸ்லாஹிம் Bபய்னன் னாஸ்; வ மய் யFப்'அல் தாலிகBப் திகா'அ மர்ளாதில் லாஹி Fப ஸவ்Fப னு'தீஹி அஜ்ரன் 'அளீமா
(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
وَمَنْ یُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُ الْهُدٰی وَیَتَّبِعْ غَیْرَ سَبِیْلِ الْمُؤْمِنِیْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰی وَنُصْلِهٖ جَهَنَّمَ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟۠
وَ مَنْஇன்னும் எவர்یُّشَاقِقِமாறுசெய்கிறாரோالرَّسُوْلَஇத்தூதருக்குمِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاஎதுتَبَیَّنَதெளிவானதோلَهُஅவருக்குالْهُدٰیநேர்வழிوَ یَتَّبِعْமேலும் பின்பற்றுகிறாரோغَیْرَஅல்லாதسَبِیْلِவழியைالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களின்نُوَلِّهٖநாம் அவரைத் திருப்புவோம்مَاஎதன்பால்تَوَلّٰیஅவர் திரும்பினாரோوَ نُصْلِهٖஇன்னும் அவரை நாம் புகுத்துவோம்جَهَنَّمَ ؕநரகத்தில்وَ سَآءَتْஇன்னும் அது மிகக் கெட்டمَصِیْرًا۠சேருமிடமாகும்
வ மய் யுஷாகிகிர் ரஸூல மிம் Bபஃதி மா தBபய்யன லஹுல் ஹுதா வ யத்தBபிஃ கய்ர ஸBபீலில் மு'மினீன னுவல்லிஹீ ம தவல்லா வ னுஸ்லிஹீ ஜஹன்னம வ ஸா'அத் மஸீரா
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ؕ وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِیْدًا ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یَغْفِرُமன்னிக்கاَنْஎன்பதைیُّشْرَكَஇணைவைக்கப்படுவதைبِهٖஅவனுக்குوَ یَغْفِرُமேலும் மன்னிப்பான்مَاஎதைدُوْنَதவிரذٰلِكَஅதைلِمَنْஎவருக்குیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ مَنْமேலும் எவர்یُّشْرِكْஇணைவைக்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வுக்குفَقَدْஅவர் நிச்சயமாகضَلَّவழிதவறிவிட்டார்ضَلٰلًۢاவழிகேட்டில்بَعِیْدًاவெகுதூரம்
இன்னல் லாஹ லா யக்Fபிரு அய் யுஷ்ரக Bபிஹீ வயக்Fபிரு மா தூன தாலிக லிமய் யஷா'; வ மய் யுஷ்ரிக் Bபில்லாஹி Fபகத் ளல்ல ளலாலம் Bப'ஈதா
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
اِنْ یَّدْعُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اِنٰثًا ۚ وَاِنْ یَّدْعُوْنَ اِلَّا شَیْطٰنًا مَّرِیْدًا ۟ۙ
اِنْஇல்லைیَّدْعُوْنَஅவர்கள் பிரார்த்திக்கிறார்கள்مِنْஅன்றிدُوْنِهٖۤஅவனைத் தவிரاِلَّاۤதவிரاِنٰثًا ۚபெண் தெய்வங்களைوَ اِنْமேலும் இல்லைیَّدْعُوْنَஅவர்கள் பிரார்த்திக்கிறார்கள்اِلَّاதவிரشَیْطٰنًاஷைத்தானைمَّرِیْدًاۙவரம்பு மீறியவனை
இ(ன்)ய் யத்'ஊன மின் தூனிஹீ இல்லா இனாத(ன்)வ் வ இ(ன்)ய் யத்'ஊன இல்லா ஷய்தானம் மரீதா
அவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள் அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்லை; இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர, வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.
لَّعَنَهُ اللّٰهُ ۘ وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِیْبًا مَّفْرُوْضًا ۟ۙ
لَّعَنَهُஅவனைச் சபித்தான்اللّٰهُ ۘஅல்லாஹ்وَ قَالَமேலும் அவன் கூறினான்لَاَتَّخِذَنَّநான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்مِنْஇருந்துعِبَادِكَஉமது அடியார்களில்نَصِیْبًاஒரு பங்கைمَّفْرُوْضًاۙநிர்ணயிக்கப்பட்ட
ல'அனஹுல் லாஹ்; வ கால ல அத்தகிதன்ன மின் 'இBபாதிக னஸீBபம் மFப்ரூளா
அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்” என்றும்,
وَّلَاُضِلَّنَّهُمْ وَلَاُمَنِّیَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُبَتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُغَیِّرُنَّ خَلْقَ اللّٰهِ ؕ وَمَنْ یَّتَّخِذِ الشَّیْطٰنَ وَلِیًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِیْنًا ۟ؕ
وَّ لَاُضِلَّنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்களை நான் வழிகெடுப்பேன்وَ لَاُمَنِّیَنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்களுக்கு வீணான ஆசைகளைத் தூண்டுவேன்وَ لَاٰمُرَنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்களுக்குக் கட்டளையிடுவேன்فَلَیُبَتِّكُنَّஆகவே அவர்கள் நிச்சயமாகத் துண்டிப்பார்கள்اٰذَانَகாதுகளைالْاَنْعَامِகால்நடைகளின்وَ لَاٰمُرَنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்களுக்குக் கட்டளையிடுவேன்فَلَیُغَیِّرُنَّஆகவே அவர்கள் நிச்சயமாக மாற்றுவார்கள்خَلْقَபடைப்பைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ مَنْஇன்னும் எவர்یَّتَّخِذِஆக்கிக் கொள்கிறாரோالشَّیْطٰنَஷைத்தானைوَلِیًّاபாதுகாவலனாகمِّنْவிட்டுدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைفَقَدْஅவர் நிச்சயமாகخَسِرَநஷ்டமடைந்தார்خُسْرَانًاநஷ்டத்தைمُّبِیْنًاؕதெளிவான
வ ல உளில்லன்னஹும் வ ல உமன்னி யன்ன்னஹும் வ ல ஆமுரன்னஹும் Fபல யுBபத் திகுன்ன ஆதானல் அன்'ஆமி வ ல ஆமுரன்னஹும் Fபல யுகய் யிருன்ன கல்கல் லாஹ்; வ மய் யத்தகிதிஷ் ஷய்தான வலிய்யம் மின் தூனில் லாஹி Fபகத் கஸிர குஸ்ரானம் முBபீனா
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
یَعِدُهُمْ وَیُمَنِّیْهِمْ ؕ وَمَا یَعِدُهُمُ الشَّیْطٰنُ اِلَّا غُرُوْرًا ۟
یَعِدُهُمْஅவர்களுக்கு வாக்களிக்கிறான்وَ یُمَنِّیْهِمْ ؕமேலும் அவர்களுக்கு வீண் ஆசையூட்டுகிறான்وَ مَاமேலும் இல்லைیَعِدُهُمُஅவர்களுக்கு வாக்களிக்கிறான்الشَّیْطٰنُஷைத்தான்اِلَّاதவிரغُرُوْرًاஏமாற்றத்தையே
ய'இதுஹும் வ யுமன் னீஹிம் வமா ய'இதுஹுமுஷ் ஷய்தானு இல்லா குரூரா
ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؗ وَلَا یَجِدُوْنَ عَنْهَا مَحِیْصًا ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்مَاْوٰىهُمْஅவர்களின் தங்குமிடம்جَهَنَّمُ ؗநரகம்وَ لَاமேலும் இல்லைیَجِدُوْنَஅவர்கள் காண்பார்கள்عَنْهَاஅதிலிருந்துمَحِیْصًاதப்பிக்கும் வழியை
உலா'இக ம'வாஹும் ஜஹன்னமு வலா யஜிதூன 'அன்ஹா மஹீஸா
இத்தகையோருக்கு நரகமே ஒதுங்குமிடமாகும்; அதைவிட்டுத் தப்பிச் செல்ல அவர்கள், ஒருவழியையும் காண மாட்டார்கள்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِیْلًا ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைسَنُدْخِلُهُمْநாம் அவர்களைப் புகுத்துவோம்جَنّٰتٍசுவனச் சோலைகளில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَநிரந்தரமாகத் தங்குபவர்களாகفِیْهَاۤஅவற்றில்اَبَدًا ؕஎன்றென்றும்وَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقًّا ؕஉண்மையானதுوَ مَنْஇன்னும் யார்اَصْدَقُஅதிக உண்மையாளர்مِنَவிடاللّٰهِஅல்லாஹ்வைقِیْلًاசொல்லால்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸனுத் கிலுஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; வஃதல் லாஹி ஹக்கா; வ மன் அஸ்தகு மினல் லாஹி கீலா
மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்?
لَیْسَ بِاَمَانِیِّكُمْ وَلَاۤ اَمَانِیِّ اَهْلِ الْكِتٰبِ ؕ مَنْ یَّعْمَلْ سُوْٓءًا یُّجْزَ بِهٖ ۙ وَلَا یَجِدْ لَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
لَیْسَஇல்லைبِاَمَانِیِّكُمْஉங்கள் ஆசைகளின்படிوَ لَاۤமேலும் இல்லைاَمَانِیِّஆசைகளின்படிاَهْلِஉடையவர்களின்الْكِتٰبِ ؕவேதத்தைمَنْஎவர்یَّعْمَلْசெய்கிறாரோسُوْٓءًاதீமையைیُّجْزَகூலி கொடுக்கப்படுவார்بِهٖ ۙஅதற்காகوَ لَاமேலும் இல்லைیَجِدْகாண்பார்لَهٗதனக்குمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைوَلِیًّاபாதுகாவலனைوَّ لَاமேலும் இல்லைنَصِیْرًاஉதவியாளனை
லய்ஸ Bபி அமானிய்யிகும் வ லா அமானிய்யி அஹ்லில் கிதாBப்; மய் யஃமல் ஸூ'அய் யுஜ்Zஜ Bபிஹீ வலா யஜித் லஹூ மின் தூனில் லாஹி வலிய(ன்)வ் வலா னஸீரா
(முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான்.
وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ نَقِیْرًا ۟
وَ مَنْஇன்னும் எவர்یَّعْمَلْசெய்கிறாரோمِنَஇருந்துالصّٰلِحٰتِநற்செயல்களைمِنْஇருந்துذَكَرٍஆண்اَوْஅல்லதுاُنْثٰیபெண்وَ هُوَமேலும் அவர்مُؤْمِنٌஇறைநம்பிக்கையாளர்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்یَدْخُلُوْنَநுழைவார்கள்الْجَنَّةَசுவனத்தில்وَ لَاமேலும் மாட்டார்கள்یُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்படنَقِیْرًاஅணுவளவும்
வ மய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத வலா யுள்லமூன னகீரா
ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
وَمَنْ اَحْسَنُ دِیْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِیْمَ خَلِیْلًا ۟
وَ مَنْமேலும் எவர்اَحْسَنُமிகச் சிறந்தவர்دِیْنًاமார்க்கத்தில்مِّمَّنْஎவரை விடاَسْلَمَஒப்படைத்தாரோوَجْهَهٗதன் முகத்தைلِلّٰهِஅல்லாஹ்வுக்குوَ هُوَமேலும் அவர்مُحْسِنٌநன்மை செய்பவராகوَّ اتَّبَعَமேலும் பின்பற்றினாரோمِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِیْمَஇப்ராஹீமின்حَنِیْفًا ؕநேரான வழியில் நின்றவராகوَ اتَّخَذَமேலும் ஆக்கிக்கொண்டான்اللّٰهُஅல்லாஹ்اِبْرٰهِیْمَஇப்ராஹீமைخَلِیْلًاஉற்ற நண்பராக
வ மன் அஹ்ஸனு தீனம் மிம்ம்மன் அஸ்லம வஜ்ஹஹூ லில்லாஹி வ ஹுவ முஹ்ஸினு(ன்)வ் வத்தBப'அ மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வத்தகதல் லாஹு இBப்ராஹீம கலீலா
மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطًا ۟۠
وَ لِلّٰهِஇன்னும் அல்லாஹ்வுக்கேمَاஎவையெல்லாம்فِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاஇன்னும் எவையெல்லாம்فِیஉள்ளதோالْاَرْضِ ؕபூமியில்وَ كَانَஇன்னும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்مُّحِیْطًا۠சூழ்ந்திருப்பவனாக
வ லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கானல் லாஹு Bபிகுல்லி ஷய்'இம் முஹீதா
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
وَیَسْتَفْتُوْنَكَ فِی النِّسَآءِ ؕ قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِیْهِنَّ ۙ وَمَا یُتْلٰی عَلَیْكُمْ فِی الْكِتٰبِ فِیْ یَتٰمَی النِّسَآءِ الّٰتِیْ لَا تُؤْتُوْنَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُوْنَ اَنْ تَنْكِحُوْهُنَّ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الْوِلْدَانِ ۙ وَاَنْ تَقُوْمُوْا لِلْیَتٰمٰی بِالْقِسْطِ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ كَانَ بِهٖ عَلِیْمًا ۟
وَ یَسْتَفْتُوْنَكَமேலும் உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கிறார்கள்فِیபற்றிالنِّسَآءِ ؕபெண்களைقُلِநீர் கூறுவீராகاللّٰهُஅல்லாஹ்یُفْتِیْكُمْஉங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான்فِیْهِنَّ ۙஅவர்களைப் பற்றிوَ مَاமேலும் எதுیُتْلٰیஓதப்படுகிறதோعَلَیْكُمْஉங்கள் மீதுفِیஇல்الْكِتٰبِவேதத்தில்فِیْகுறித்துیَتٰمَیஅனாதைப்النِّسَآءِபெண்களைالّٰتِیْஎத்தகையோரென்றால்لَاஇல்லைتُؤْتُوْنَهُنَّஅவர்களுக்கு நீங்கள் கொடுப்பதுمَاஎதைكُتِبَவிதிக்கப்பட்டதோلَهُنَّஅவர்களுக்குوَ تَرْغَبُوْنَமேலும் நீங்கள் விரும்புகிறீர்கள்اَنْஎன்றுتَنْكِحُوْهُنَّஅவர்களை நீங்கள் மணக்கوَ الْمُسْتَضْعَفِیْنَமேலும் பலவீனமானمِنَஉள்ளالْوِلْدَانِ ۙசிறுவர்களைوَ اَنْமேலும்تَقُوْمُوْاநீங்கள் நிலைநிற்க வேண்டும்لِلْیَتٰمٰیஅனாதைகளுக்காகبِالْقِسْطِ ؕநீதியுடன்وَ مَاமேலும் எதைتَفْعَلُوْاநீங்கள் செய்கிறீர்களோمِنْஇருந்துخَیْرٍநன்மையில்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்بِهٖஅதைப்பற்றிعَلِیْمًاநன்கறிந்தவனாக
வ யஸ்தFப்தூனக Fபின்னிஸா'இ குலில் லாஹு யுFப்தீகும் Fபீஹின்ன வமா யுத்லா 'அலய்கும் Fபில் கிதாBபி Fபீ யதாமன் னிஸா'இல் லாதீ லா து'தூனஹுன்ன மா குதிBப லஹுன்ன்ன வ தர்கBபூன அன் தன்கிஹூஹுன்ன வல் முஸ்தள்'அ Fபீன மினல் வில்தானி வ அன் தகூமூ லில்யதாமா Bபில்கிஸ்த்; வமா தFப்'அலூ மின் கய்ரின் Fப இன்னல் லாஹ கான Bபிஹீ 'அலீமா
(நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி (மார்க்கக் கட்டளைக்) கேட்கிறார்கள்; அதற்கு நீர், “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு தீர்ப்புக் கூறுவான்” என்று சொல்லும்; தவிர: வேதத்தில் உங்ளுக்கு ஓதிக்காண்பிக்கப்படுவது அநாதைப் பெண்கள் சம்பந்தமாக அவர்களுக்கு விதிக்கப்பட்டதை (மஹரை) நீங்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்பிக் கொண்டிருந்ததைப் பற்றியும்; குழந்தைகளில் பலவீனமானவர்களைப் பற்றியும், அநாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பது பற்றியுமாகும்; ஆகவே, (அவர்களுக்கு) நன்மையாக நீங்கள் எதைச் செய்தாலும், அதை அல்லாஹ் நிச்சயமாக நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یُّصْلِحَا بَیْنَهُمَا صُلْحًا ؕ وَالصُّلْحُ خَیْرٌ ؕ وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ ؕ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
وَ اِنِமேலும் ஒருவேளைامْرَاَةٌஒரு பெண்خَافَتْஅஞ்சினால்مِنْۢஇருந்துبَعْلِهَاதன் கணவனிடம்نُشُوْزًاபிணக்கைاَوْஅல்லதுاِعْرَاضًاபுறக்கணிப்பைفَلَاஆகவே இல்லைجُنَاحَகுற்றம்عَلَیْهِمَاۤஅவர்கள் இருவர் மீதும்اَنْஎன்பதில்یُّصْلِحَاஅவர்கள் சமாதானம் செய்து கொள்வதுبَیْنَهُمَاஅவர்களுக்கு இடையில்صُلْحًا ؕஒரு சமாதானத்தைوَ الصُّلْحُமேலும் சமாதானம்خَیْرٌ ؕமேலானதுوَ اُحْضِرَتِமேலும் ஆட்படுத்தப்பட்டுள்ளனالْاَنْفُسُமனங்கள்الشُّحَّ ؕபேராசைக்குوَ اِنْமேலும் ஒருவேளைتُحْسِنُوْاநீங்கள் நன்மை செய்தால்وَ تَتَّقُوْاமேலும் இறையச்சத்துடன் இருந்தால்فَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோخَبِیْرًاநன்கறிந்தவனாக
வ இனிம்ர அதுன் காFபத் மிம் Bபஃலிஹா னுஷூZஜன் அவ் இஃராளன் Fபலா ஜுனாஹ 'அலய்ஹி மா அய் யுஸ்லிஹா Bபய்னஹுமா ஸுல்ஹா; வஸ்ஸுல்ஹு கய்ர்; வ உஹ்ளிரதில் அன்Fபுஸுஷ் ஷுஹ்ஹ்; வ இன் துஹ்ஸினூ வ தத்தகூ Fப இன்னல் லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
وَلَنْ تَسْتَطِیْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَیْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِیْلُوْا كُلَّ الْمَیْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ ؕ وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟
وَ لَنْமேலும் ஒருபோதும்تَسْتَطِیْعُوْۤاஉங்களால் முடியாதுاَنْஎன்றுتَعْدِلُوْاநீங்கள் நீதி செலுத்தبَیْنَஇடையில்النِّسَآءِமனைவியர்களுக்குوَ لَوْமேலும்حَرَصْتُمْநீங்கள் ஆசைப்பட்டாலும்فَلَاஎனவே வேண்டாம்تَمِیْلُوْاநீங்கள் சாய்ந்துவிடكُلَّமுழுமையானالْمَیْلِசாய்வைفَتَذَرُوْهَاஎனவே அவளை விட்டுவிடكَالْمُعَلَّقَةِ ؕதொங்கவிடப்பட்டவளைப் போல்وَ اِنْமேலும் ஒருவேளைتُصْلِحُوْاநீங்கள் சீர்திருத்திக் கொண்டால்وَ تَتَّقُوْاமேலும் அஞ்சி நடந்தால்فَاِنَّஎனவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்غَفُوْرًاமிகவும் மன்னிப்பவனாகرَّحِیْمًاபெரும் கருணையாளனாக
வ லன் தஸ்ததீ'ஊ அன் தஃதிலூ Bபய்னன் னிஸா'இ வ லவ் ஹரஸ்தும் Fபலா தமீலூ குல்லல் மய்லி Fபததரூஹா கல்மு'அல் லகஹ்; வ இன் துஸ்லிஹூ வ தத்தகூ Fப இன்னல் லாஹ கான கFபூரர் ரஹீமா
(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ یَّتَفَرَّقَا یُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِهٖ ؕ وَكَانَ اللّٰهُ وَاسِعًا حَكِیْمًا ۟
وَ اِنْஇன்னும்یَّتَفَرَّقَاஅவ்விருவரும் பிரிந்துவிட்டால்یُغْنِதேவையற்றவர்களாக்கி விடுவான்اللّٰهُஅல்லாஹ்كُلًّاஒவ்வொருவரையும்مِّنْஇருந்துسَعَتِهٖ ؕதனது விசாலமான அருட்கொடைوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்وَاسِعًاவிசாலமானவன்حَكِیْمًاஞானமிக்கவன்
வ இ(ன்)ய்-யதFபர்ரகா யுக்னில் லாஹு குல்லம் மின் ஸ'அதிஹ்; வ கானல் லாஹு வாஸி'அன் ஹகீமா
(சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَلَقَدْ وَصَّیْنَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِیَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ غَنِیًّا حَمِیْدًا ۟
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேمَاஅனைத்தும்فِیஉள்ளالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاமேலும் அனைத்தும்فِیஉள்ளالْاَرْضِ ؕபூமியில்وَ لَقَدْமேலும் நிச்சயமாகوَصَّیْنَاநாம் உபதேசித்தோம்الَّذِیْنَஎவர்களுக்குاُوْتُواவழங்கப்பட்டதோالْكِتٰبَவேதம்مِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்وَ اِیَّاكُمْமேலும் உங்களுக்கும்اَنِஎன்றுاتَّقُواஅஞ்சிக்கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைوَ اِنْமேலும் ஒருவேளைتَكْفُرُوْاநீங்கள் நிராகரித்தால்فَاِنَّஅப்போது நிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்வுக்கேمَاஅனைத்தும்فِیஉள்ளالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاமேலும் அனைத்தும்فِیஉள்ளالْاَرْضِ ؕபூமியில்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَنِیًّاதன்னிறைவுடையவனாகحَمِیْدًاபுகழுக்குரியவனாக
வ லில்லாஹி மாFபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ லகத் வஸ்ஸய்னல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் வ இய்யாகும் அனித் தகுல் லாஹ்; வ இன்தக்Fபுரூ Fப இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கானல் லாஹு கனிய்யன் ஹமீதா
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்; நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேمَاயாவும்فِیஉள்ளالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاமேலும் யாவும்فِیஉள்ளالْاَرْضِ ؕபூமியில்وَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்وَكِیْلًاபொறுப்பாளனாக
வ லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் - இன்னும், (உங்கள் எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்.
اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ اَیُّهَا النَّاسُ وَیَاْتِ بِاٰخَرِیْنَ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی ذٰلِكَ قَدِیْرًا ۟
اِنْஎனின்یَّشَاْஅவன் நாடினால்یُذْهِبْكُمْஉங்களை அகற்றிவிடுவான்اَیُّهَاالنَّاسُமனிதர்களேوَ یَاْتِமேலும் கொண்டு வருவான்بِاٰخَرِیْنَ ؕமற்றவர்களைوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுذٰلِكَஅதன்قَدِیْرًاபேராற்றல் மிக்கவனாக
இ(ன்)ய்-யஷ' யுத்ஹிBப்கும் அய்யுஹன் னாஸு வ ய'தி Bபி ஆகரீன்; வ கானல் லாஹு 'அலா தாலிக கதீரா
மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.
مَنْ كَانَ یُرِیْدُ ثَوَابَ الدُّنْیَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ وَكَانَ اللّٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟۠
مَنْஎவர்كَانَஇருக்கிறாரோیُرِیْدُநாடுகிறாரோثَوَابَகூலியைالدُّنْیَاஇவ்வுலகின்فَعِنْدَஎனில், (அவனிடம்)اللّٰهِஅல்லாஹ்விடம்ثَوَابُகூலிالدُّنْیَاஇவ்வுலகின்وَ الْاٰخِرَةِ ؕமற்றும் மறுமையின்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்سَمِیْعًۢاசெவியேற்பவனாகவும்بَصِیْرًا۠பார்ப்பவனாகவும்
மன் கான யுரீது தவாBபத் துன்யா Fப'இன்தல்லாஹி தவாBபுத் துன்யா வல் ஆகிரஹ்; வ கானல் லாஹு ஸமீ'அம் Bபஸீரா
எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.”
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰۤی اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ ۚ اِنْ یَّكُنْ غَنِیًّا اَوْ فَقِیْرًا فَاللّٰهُ اَوْلٰی بِهِمَا ۫ فَلَا تَتَّبِعُوا الْهَوٰۤی اَنْ تَعْدِلُوْا ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோكُوْنُوْاநீங்கள் இருங்கள்قَوّٰمِیْنَநிலைநாட்டுகிறவர்களாகبِالْقِسْطِநீதியைشُهَدَآءَசாட்சிகளாகلِلّٰهِஅல்லாஹ்வுக்காகوَ لَوْஇருந்தாலும்عَلٰۤیஎதிராகاَنْفُسِكُمْஉங்கள் மீதேاَوِஅல்லதுالْوَالِدَیْنِபெற்றோர்وَ الْاَقْرَبِیْنَ ۚமற்றும் நெருங்கிய உறவினர்கள்اِنْஒருவேளைیَّكُنْஅவர் இருந்தால்غَنِیًّاசெல்வந்தராகاَوْஅல்லதுفَقِیْرًاஏழையாகفَاللّٰهُஅல்லாஹ்வேاَوْلٰیமிகத் தகுதியானவன்بِهِمَا ۫அவர்கள் இருவருக்கும்فَلَاஎனவேتَتَّبِعُواபின்பற்றாதீர்கள்الْهَوٰۤیமனோ இச்சையைاَنْநீங்கள்تَعْدِلُوْا ۚநீதி வழுவாமல் இருப்பதற்குوَ اِنْமேலும் நீங்கள்تَلْوٗۤاதிரித்துக் கூறினால்اَوْஅல்லதுتُعْرِضُوْاபுறக்கணித்தால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோخَبِیْرًاநன்கு அறிந்தவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ கூனூ கவ்வ அமீன Bபில்கிஸ்தி ஷுஹதா'அ லில்லாஹி வ லவ் 'அலா அன்Fபுஸிகும் அவில் வாலிதய்னி வல் அக்ரBபீன் இ(ன்)ய் யகுன் கனிய்யன் அவ் Fபகீரன் Fபல்லாஹு அவ்லா Bபிஹிமா Fபலா தத்தBபி'உல் ஹவா அன் தஃதிலூ; வ இன் தல்வூ அவ் துஃரிளூ Fப இன்னல் லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِیْ نَزَّلَ عَلٰی رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِیْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ ؕ وَمَنْ یَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْیَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِیْدًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதும்وَ رَسُوْلِهٖஅவனுடைய தூதர் மீதும்وَ الْكِتٰبِஇன்னும் அந்த வேதத்தின் மீதும்الَّذِیْஎதனைنَزَّلَஅவன் இறக்கி வைத்தானோعَلٰیமீதுرَسُوْلِهٖஅவனுடைய தூதர்وَ الْكِتٰبِஇன்னும் அந்த வேதத்தின் மீதும்الَّذِیْۤஎதனைاَنْزَلَஅவன் இறக்கினானோمِنْஇருந்துقَبْلُ ؕமுன்னர்وَ مَنْஇன்னும் எவர்یَّكْفُرْநிராகரிக்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வையும்وَ مَلٰٓىِٕكَتِهٖஅவனுடைய வானவர்களையும்وَ كُتُبِهٖஅவனுடைய வேதங்களையும்وَ رُسُلِهٖஅவனுடைய தூதர்களையும்وَ الْیَوْمِஇன்னும் நாளையும்الْاٰخِرِஇறுதிفَقَدْநிச்சயமாக அவர்ضَلَّவழிதவறிவிட்டார்ضَلٰلًۢاவழிகேட்டில்بَعِیْدًاவெகு தூரமான
யா அய்யுஹல் லதீன ஆமனூ ஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வல் கிதாBபில் லதீ னZஜ்Zஜல 'அலா ரஸூலிஹீ வல் கிதாBபில் லதீ அன்Zஜல மின் கBப்ல்; வ மய் யக்Fபுர் Bபில்லாஹி வ மலா'இகதிஹீ வ குதுBபிஹீ வ ருஸுலிஹீ வல் யவ்மில் ஆகிரி Fபகத் ளல்ல ளலாலம் Bப'ஈதா
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَلَا لِیَهْدِیَهُمْ سَبِیْلًا ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோثُمَّபின்னர்كَفَرُوْاநிராகரித்தார்களோثُمَّபின்னர்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோثُمَّபின்னர்كَفَرُوْاநிராகரித்தார்களோثُمَّபின்னர்ازْدَادُوْاஅதிகரித்துக் கொண்டார்களோكُفْرًاநிராகரிப்பைلَّمْஇல்லைیَكُنِஆகமாட்டான்اللّٰهُஅல்லாஹ்لِیَغْفِرَமன்னிப்பதற்குلَهُمْஅவர்களுக்குوَ لَاமேலும் இல்லைلِیَهْدِیَهُمْஅவர்களுக்கு வழிகாட்டுவதற்குسَبِیْلًاؕஎந்த வழியையும்
இன்னல் லதீன ஆமனூ தும்ம கFபரூ தும்ம ஆமனூ தும்ம கFபரூ தும்மZஜ் தாதூ குFப்ரல் லம் யகுனில் லாஹு லியக்Fபிர லஹும் வலா லியஹ்தியஹும் ஸBபீலா
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.
بَشِّرِ الْمُنٰفِقِیْنَ بِاَنَّ لَهُمْ عَذَابًا اَلِیْمَا ۟ۙ
بَشِّرِநற்செய்தி கூறுவீராகالْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்களுக்குبِاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனைاَلِیْمَاۙநோவினை தரும்
Bபஷ்ஷிரில் முனாFபிகீன Bபி அன்ன லஹும் 'அதாBபன் அலீமா
(நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு “நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு” என்று நன்மாராயங் கூறுவீராக!
لَّذِیْنَ یَتَّخِذُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ اَیَبْتَغُوْنَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَاِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۟ؕ
لَّذِیْنَஎவர்கள்یَتَّخِذُوْنَஆக்கிக்கொள்கிறார்களோالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களைاَوْلِیَآءَநேசர்களாகمِنْஅன்றிدُوْنِதவிரالْمُؤْمِنِیْنَ ؕநம்பிக்கையாளர்களைاَیَبْتَغُوْنَதேடுகிறார்களாعِنْدَهُمُஅவர்களிடம்الْعِزَّةَகண்ணியத்தைفَاِنَّஆகவே நிச்சயமாகالْعِزَّةَகண்ணியம்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேجَمِیْعًاؕஅனைத்தும்
அல்லதீன யத்தகிதூ னல் காFபிரீன அவ்லியா'அ மின் தூனில் மு'மினீன்; அ-யBப்த கூன 'இன்தஹுமுல் 'இZஜ்Zஜத Fப இன்ன்னல் 'இZஜ்Zஜத லில்லாஹி ஜமீ'ஆ
இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.
وَقَدْ نَزَّلَ عَلَیْكُمْ فِی الْكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰیٰتِ اللّٰهِ یُكْفَرُ بِهَا وَیُسْتَهْزَاُ بِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰی یَخُوْضُوْا فِیْ حَدِیْثٍ غَیْرِهٖۤ ۖؗ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ ؕ اِنَّ اللّٰهَ جَامِعُ الْمُنٰفِقِیْنَ وَالْكٰفِرِیْنَ فِیْ جَهَنَّمَ جَمِیْعَا ۟ۙ
وَ قَدْமேலும் திண்ணமாகنَزَّلَஅவன் இறக்கியுள்ளான்عَلَیْكُمْஉங்கள் மீதுفِیஇல்الْكِتٰبِவேதத்தில்اَنْஎன்றுاِذَاபொழுதுسَمِعْتُمْநீங்கள் செவியுற்றால்اٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்یُكْفَرُநிராகரிக்கப்படுவதைبِهَاஅவற்றைوَ یُسْتَهْزَاُமேலும் கேலி செய்யப்படுவதைبِهَاஅவற்றைفَلَاஎனவே வேண்டாம்تَقْعُدُوْاநீங்கள் உட்காரمَعَهُمْஅவர்களுடன்حَتّٰیவரைیَخُوْضُوْاஅவர்கள் ஈடுபடும்فِیْஇல்حَدِیْثٍபேச்சில்غَیْرِهٖۤ ۖؗஅது அல்லாதاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِذًاஅப்படியானால்مِّثْلُهُمْ ؕஅவர்களைப் போன்றவர்களேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்جَامِعُஒன்று சேர்ப்பவன்الْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்களையும்وَ الْكٰفِرِیْنَமேலும் நிராகரிப்பவர்களையும்فِیْஇல்جَهَنَّمَநரகத்தில்جَمِیْعَاۙஅனைவரையும்
வ கத் னZஜ்Zஜல 'அலய்கும் Fபில் கிதாBபி அன் இதா ஸமிஃதும் ஆயாதில் லாஹி யுக்Fபரு Bபிஹா வ யுஸ்தஹ்Zஜ உ Bபிஹா Fபலா தக்'உதூ ம'அஹும் ஹத்தா யகூளூ Fபீ ஹதீதின் கய்ரிஹ்; இன்னகும் இதம் மித்லுஹும்; இன்னல் லாஹ ஜாமி'உல் முனாFபிகீன வல் காFபிரீன Fபீ ஜஹன்னம ஜமீ'ஆ
(முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.
لَّذِیْنَ یَتَرَبَّصُوْنَ بِكُمْ ۚ فَاِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللّٰهِ قَالُوْۤا اَلَمْ نَكُنْ مَّعَكُمْ ۖؗ وَاِنْ كَانَ لِلْكٰفِرِیْنَ نَصِیْبٌ ۙ قَالُوْۤا اَلَمْ نَسْتَحْوِذْ عَلَیْكُمْ وَنَمْنَعْكُمْ مِّنَ الْمُؤْمِنِیْنَ ؕ فَاللّٰهُ یَحْكُمُ بَیْنَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَلَنْ یَّجْعَلَ اللّٰهُ لِلْكٰفِرِیْنَ عَلَی الْمُؤْمِنِیْنَ سَبِیْلًا ۟۠
لَّذِیْنَஎவர்கள்یَتَرَبَّصُوْنَஎதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களோبِكُمْ ۚஉங்களை(ப் பற்றி)فَاِنْஎனவேكَانَகிடைத்தால்لَكُمْஉங்களுக்குفَتْحٌஒரு வெற்றிمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடமிருந்துقَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اَلَمْஇல்லையாنَكُنْநாம் இருந்தோம்مَّعَكُمْ ۖؗஉங்களுடன்وَ اِنْஆனால்كَانَகிடைத்தால்لِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குنَصِیْبٌ ۙஒரு பங்குقَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اَلَمْஇல்லையாنَسْتَحْوِذْநாம் மிகைத்தோம்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ نَمْنَعْكُمْமேலும் உங்களை நாம் காப்பாற்றினோம்مِّنَஇருந்துالْمُؤْمِنِیْنَ ؕநம்பிக்கையாளர்களிடமிருந்துفَاللّٰهُஆகவே அல்லாஹ்یَحْكُمُதீர்ப்பளிப்பான்بَیْنَكُمْஉங்களுக்கிடையேیَوْمَநாளில்الْقِیٰمَةِ ؕமறுமைوَ لَنْமேலும் ஒருபோதும்یَّجْعَلَஏற்படுத்தமாட்டான்اللّٰهُஅல்லாஹ்لِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குعَلَیஎதிராகالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்குسَبِیْلًا۠ஒரு வழியை
அல்லதீன யதரBப் Bபஸூன Bபிகும் Fப இன் கான லகும் Fபத்ஹும் மினல் லாஹி காலூ அலம் னகும் ம'அகும் வ இன் கான லில்காFபிரீன னஸீBபுன் காலூ அலம் னஸ்தஹ் வித் 'அலய்கும் வ னம்ம்னஃகும் மினல் மு'மினீன்; Fபல்லாஹு யஹ்குமு Bபய்னகும் யவ்மல் கியாமஹ்; வ லய் யஜ்'அலல் லாஹு லில்காFபிரீன 'அலல் மு'மினீன ஸBபீலா
(இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர்; அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், (அவர்கள் உங்களிடம் வந்து) “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுகின்றனர்; மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று: அவர்களுடன் சேர்ந்து) “உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா?” என்று கூறுகின்றனர்; எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்; மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.
اِنَّ الْمُنٰفِقِیْنَ یُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ ۚ وَاِذَا قَامُوْۤا اِلَی الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰی ۙ یُرَآءُوْنَ النَّاسَ وَلَا یَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِیْلًا ۟ؗۙ
اِنَّநிச்சயமாகالْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்கள்یُخٰدِعُوْنَஏமாற்ற நினைக்கிறார்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ هُوَஅவனோخَادِعُهُمْ ۚஅவர்களை ஏமாற்றுபவன்وَ اِذَاமேலும் எப்போதுقَامُوْۤاஅவர்கள் நின்றால்اِلَیநோக்கிالصَّلٰوةِதொழுகையைقَامُوْاஅவர்கள் நிற்கிறார்கள்كُسَالٰی ۙசோம்பேறிகளாகیُرَآءُوْنَமுகஸ்துதிக்காகக் காட்டுகின்றனர்النَّاسَமனிதர்களுக்குوَ لَاமேலும் இல்லைیَذْكُرُوْنَஅவர்கள் நினைவுகூருகிறார்கள்اللّٰهَஅல்லாஹ்வைاِلَّاதவிரقَلِیْلًاؗۙமிகக் குறைவாக
இன்னல் முனாFபிகீன யுகாதி'ஊனல் லாஹ வ ஹுவ காதி'உஹும் வ இதா காமூ இலஸ் ஸலாதி காமூ குஸாலா யுரா'ஊனன் னாஸ வலா யத்குரூனல் லாஹ இல்லா கலீலா
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
مُّذَبْذَبِیْنَ بَیْنَ ذٰلِكَ ۖۗ لَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ وَلَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِیْلًا ۟
مُّذَبْذَبِیْنَஊசலாடுபவர்களாகبَیْنَஇடையேذٰلِكَ ۖۗஅதற்குلَاۤஇல்லைاِلٰیபக்கம்هٰۤؤُلَآءِஇவர்கள்وَ لَاۤமேலும் இல்லைاِلٰیபக்கம்هٰۤؤُلَآءِ ؕஇவர்கள்وَ مَنْமேலும் எவரைیُّضْلِلِவழிகேட்டில் விடுகிறானோاللّٰهُஅல்லாஹ்فَلَنْஆகவே ஒருபோதும்تَجِدَநீர் காணமாட்டீர்لَهٗஅவருக்குسَبِیْلًاஒரு வழியை
முதBப்தBபீன Bபய்ன தாலிக லா இலா ஹா' உலா'இ வ லா இலா ஹா'உலா'; வ மய் யுள்லி லில்லாஹு Fபலன் தஜித லஹூ ஸBபீலா
இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ اَتُرِیْدُوْنَ اَنْ تَجْعَلُوْا لِلّٰهِ عَلَیْكُمْ سُلْطٰنًا مُّبِیْنًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَتَّخِذُواஆக்கிக்கொள்ளالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களைاَوْلِیَآءَநேசர்களாகمِنْஇருந்துدُوْنِஅன்றிالْمُؤْمِنِیْنَ ؕமுஃமின்களைاَتُرِیْدُوْنَநாடுகிறீர்களாاَنْஎன்றுتَجْعَلُوْاஆக்கிக்கொள்ளلِلّٰهِஅல்லாஹ்வுக்குعَلَیْكُمْஉங்களுக்கு எதிராகسُلْطٰنًاஓர் ஆதாரத்தைمُّبِیْنًاதெளிவான
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் காFபிரீன அவ்லியா'அ மின் தூனில் மு'மினீன்; அதுரீ தூன அன் தஜ்'அலூ லில்லாஹி 'அலய்கும் ஸுல்தானம் முBபீனா
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?
اِنَّ الْمُنٰفِقِیْنَ فِی الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِیْرًا ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்கள்فِیஉள்ளேالدَّرْكِஅடுக்கில்الْاَسْفَلِமிகக் கீழானمِنَஇருந்துالنَّارِ ۚநெருப்பின்وَ لَنْமேலும் ஒருபோதும்تَجِدَநீர் காணமாட்டீர்لَهُمْஅவர்களுக்குنَصِیْرًاۙஉதவியாளரை
இன்னல் முனாFபிகீன Fபித்தர்கில் அஸ்Fபலி மினன் னாரி வ லன் தஜித லஹும் னஸீரா
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.
اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِیْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓىِٕكَ مَعَ الْمُؤْمِنِیْنَ ؕ وَسَوْفَ یُؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்تَابُوْاபாவமன்னிப்புத் தேடினார்களோوَ اَصْلَحُوْاமேலும் சீர்திருத்திக் கொண்டார்களோوَ اعْتَصَمُوْاமேலும் உறுதியாகப் பற்றிக் கொண்டார்களோبِاللّٰهِஅல்லாஹ்வைوَ اَخْلَصُوْاமேலும் தூய்மையாக்கிக் கொண்டார்களோدِیْنَهُمْதங்கள் மார்க்கத்தைلِلّٰهِஅல்லாஹ்வுக்காகفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்مَعَஉடன்الْمُؤْمِنِیْنَ ؕஇறைநம்பிக்கையாளர்கள்وَ سَوْفَமேலும் விரைவில்یُؤْتِவழங்குவான்اللّٰهُஅல்லாஹ்الْمُؤْمِنِیْنَஇறைநம்பிக்கையாளர்களுக்குاَجْرًاநற்கூலியைعَظِیْمًاமகத்தான
இல்லல் லதீன தாBபூ வ அஸ்லஹூ வஃதஸமூ Bபில்லாஹி வ அக்லஸூ தீனஹும் லில்லாஹி Fபஉலா'இக ம'அல் மு'மினீன வ ஸவ்Fப யு'தில் லாஹுல் மு'மினீன அஜ்ரன் 'அளீமா
யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.
مَا یَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْ ؕ وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِیْمًا ۟
مَاஎன்னیَفْعَلُசெய்வான்اللّٰهُஅல்லாஹ்بِعَذَابِكُمْஉங்களை வேதனைப்படுத்திاِنْநீங்கள்شَكَرْتُمْநன்றி செலுத்தினால்وَ اٰمَنْتُمْ ؕமேலும் நம்பிக்கை கொண்டால்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்شَاكِرًاநன்றியறிபவனாகعَلِیْمًاநன்கறிந்தவனாக
மா யFப்'அலுல் லாஹு Bபி 'அதாBபிகும் இன் ஷகர்தும் வ ஆமன்தும்; வ கானல் லாஹு ஷாகிரன் 'அலீமா
நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
لَا یُحِبُّ اللّٰهُ الْجَهْرَ بِالسُّوْٓءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ ؕ وَكَانَ اللّٰهُ سَمِیْعًا عَلِیْمًا ۟
لَاஇல்லைیُحِبُّவிரும்புகிறான்اللّٰهُஅல்லாஹ்الْجَهْرَபகிரங்கப்படுத்துவதைبِالسُّوْٓءِதீயதைمِنَஇருந்துالْقَوْلِசொல்லில்اِلَّاதவிரمَنْஎவர்ظُلِمَ ؕஅநீதியிழைக்கப்பட்டாரோوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்سَمِیْعًاசெவியேற்பவன்عَلِیْمًاஅறிந்தவன்
லா யுஹிBப்Bபுல்லாஹுல் ஜஹ்ர Bபிஸ் ஸூ'இ மினல் கவ்லி இல்லா மன் ளுலிம்; வ கானல்லாஹு ஸமீ'அன் 'அலீமா
அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
اِنْ تُبْدُوْا خَیْرًا اَوْ تُخْفُوْهُ اَوْ تَعْفُوْا عَنْ سُوْٓءٍ فَاِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا قَدِیْرًا ۟
اِنْஎன்றால்تُبْدُوْاநீங்கள் வெளிப்படுத்தினால்خَیْرًاநன்மையைاَوْஅல்லதுتُخْفُوْهُஅதை மறைத்தால்اَوْஅல்லதுتَعْفُوْاநீங்கள் மன்னித்தால்عَنْபற்றிسُوْٓءٍதீமையைفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَفُوًّاமிக்க மன்னிப்பவனாகقَدِیْرًاபேராற்றல்மிக்கவனாக
இன் துBப்தூ கய்ரன்ன் அவ் துக்Fபூஹு அவ் தஃFபூ 'அன் ஸூ'இன் Fப இன்னல் லாஹ கான 'அFபுவ்வன் கதீரா
நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ یَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِهٖ وَیُرِیْدُوْنَ اَنْ یُّفَرِّقُوْا بَیْنَ اللّٰهِ وَرُسُلِهٖ وَیَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍ ۙ وَّیُرِیْدُوْنَ اَنْ یَّتَّخِذُوْا بَیْنَ ذٰلِكَ سَبِیْلًا ۙ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَكْفُرُوْنَநிராகரிக்கிறார்களோبِاللّٰهِஅல்லாஹ்வைوَ رُسُلِهٖஅவனுடைய தூதர்களையும்وَ یُرِیْدُوْنَமேலும் அவர்கள் நாடுகிறார்கள்اَنْஎன்றுیُّفَرِّقُوْاபிரித்துக்காட்டبَیْنَஇடையில்اللّٰهِஅல்லாஹ்வுக்கும்وَ رُسُلِهٖஅவனுடைய தூதர்களுக்கும்وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்نُؤْمِنُநாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்بِبَعْضٍசிலரைوَّ نَكْفُرُமேலும் நாங்கள் நிராகரிக்கிறோம்بِبَعْضٍ ۙசிலரைوَّ یُرِیْدُوْنَமேலும் அவர்கள் நாடுகிறார்கள்اَنْஎன்றுیَّتَّخِذُوْاஏற்படுத்திக்கொள்ளبَیْنَஇடையில்ذٰلِكَஅதற்குسَبِیْلًۙاஒரு வழியை
இன்னல் லதீன யக்க்Fபுரூன Bபில்லாஹி வ ருஸுலிஹீ வ யுரீதூன அய் யுFபர்ரிகூ Bபய்னல் லாஹி வ ருஸுலிஹீ வ யகூலூன னு'மினு BபிBபஃளி(ன்)வ் வ னக்Fபுரு BபிBபஃ ளி(ன்)வ் வ யுரீதூன அய் யத்தகிதூ Bபய்ன தாலிக ஸBபீலா
நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
اُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ حَقًّا ۚ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟
اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்هُمُஅவர்கள்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்حَقًّا ۚஉண்மையாகவேوَ اَعْتَدْنَاமேலும் நாம் தயார் செய்துள்ளோம்لِلْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்களுக்காகعَذَابًاவேதனையைمُّهِیْنًاஇழிவுதரும்
உலா'இக ஹுமுல் காFபிரூன ஹக்காவ்; வ அஃதத்னா லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ وَلَمْ یُفَرِّقُوْا بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ اُولٰٓىِٕكَ سَوْفَ یُؤْتِیْهِمْ اُجُوْرَهُمْ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رُسُلِهٖஅவனுடைய தூதர்கள் மீதும்وَ لَمْமேலும் (அவர்கள்)یُفَرِّقُوْاவேறுபாடு காட்டவில்லையோبَیْنَஇடையேاَحَدٍஎவருக்கும்مِّنْهُمْஅவர்களில்اُولٰٓىِٕكَஅத்தகையோர்سَوْفَவிரைவில்یُؤْتِیْهِمْஅவர்களுக்கு அவன் வழங்குவான்اُجُوْرَهُمْ ؕஅவர்களுடைய கூலிகளைوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமிக்க மன்னிப்பவனாகرَّحِیْمًا۠நிகரற்ற அன்புடையவனாக
வல்லதீன ஆமனூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வ லம் யுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் உலா'இக ஸவ்Fப யு'தீஹிம் உஜூரஹும்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
یَسْـَٔلُكَ اَهْلُ الْكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَیْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَآءِ فَقَدْ سَاَلُوْا مُوْسٰۤی اَكْبَرَ مِنْ ذٰلِكَ فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰلِكَ ۚ وَاٰتَیْنَا مُوْسٰی سُلْطٰنًا مُّبِیْنًا ۟
یَسْـَٔلُكَஉம்மிடம் கேட்கிறார்கள்اَهْلُமக்கள்الْكِتٰبِவேதத்தின்اَنْஎன்றுتُنَزِّلَநீர் இறக்கி வைக்க வேண்டும்عَلَیْهِمْஅவர்கள் மீதுكِتٰبًاஒரு வேதத்தைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்فَقَدْதிண்ணமாகسَاَلُوْاஅவர்கள் கேட்டார்கள்مُوْسٰۤیமூஸாவிடம்اَكْبَرَபெரியதைمِنْவிடذٰلِكَஇதைفَقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَرِنَاஎங்களுக்குக் காட்டுவீராகاللّٰهَஅல்லாஹ்வைجَهْرَةًவெளிப்படையாகفَاَخَذَتْهُمُஎனவே அவர்களைப் பிடித்துக் கொண்டதுالصّٰعِقَةُஇடிமுழக்கம்بِظُلْمِهِمْ ۚஅவர்களின் அநியாயத்தினால்ثُمَّபின்னர்اتَّخَذُواஅவர்கள் ஆக்கிக் கொண்டார்கள்الْعِجْلَகன்றுக்குட்டியைمِنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஎதுجَآءَتْهُمُஅவர்களிடம் வந்ததோالْبَیِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்فَعَفَوْنَاஎனினும் நாம் மன்னித்தோம்عَنْஇருந்துذٰلِكَ ۚஅதைوَ اٰتَیْنَاமேலும் நாம் வழங்கினோம்مُوْسٰیமூஸாவிற்குسُلْطٰنًاஓர் ஆதாரத்தைمُّبِیْنًاதெளிவான
யஸ்'அலுக அஹ்லுல் கிதாBபி அன் துனZஜ்Zஜில 'அலய்ஹிம் கிதாBபம் மினஸ் ஸமா'இ Fபகத் ஸ அலூ மூஸா அக்Bபர மின் தாலிக Fபகாலூ அரினல் லாஹ ஜஹ்ரதன் Fப அகதத் ஹுமுஸ் ஸா'இகது Bபிளுல்மிஹிம்; தும்மத் தகதுல் 'இஜ்ல மிம் Bபஃதி மா ஜா'அத் ஹுமுல் Bபய்யினாது Fப'அFபவ்னா 'அன்ன் தாலிக்; வ ஆதய்னா மூஸா ஸுல்தானம் முBபீனா
(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّوْرَ بِمِیْثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُلْنَا لَهُمْ لَا تَعْدُوْا فِی السَّبْتِ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟
وَ رَفَعْنَاமேலும் நாம் உயர்த்தினோம்فَوْقَهُمُஅவர்களுக்கு மேல்الطُّوْرَதூர் மலையைبِمِیْثَاقِهِمْஅவர்களின் உடன்படிக்கைக்காகوَ قُلْنَاமேலும் நாம் கூறினோம்لَهُمُஅவர்களுக்குادْخُلُواநுழையுங்கள்الْبَابَவாசலில்سُجَّدًاசிரம்பணிந்தவர்களாகوَّ قُلْنَاமேலும் நாம் கூறினோம்لَهُمْஅவர்களுக்குلَاவேண்டாம்تَعْدُوْاவரம்பு மீறفِیவிஷயத்தில்السَّبْتِஸப்துوَ اَخَذْنَاமேலும் நாம் வாங்கினோம்مِنْهُمْஅவர்களிடமிருந்துمِّیْثَاقًاஓர் உடன்படிக்கையைغَلِیْظًاஉறுதியான
வ ரFபஃனா Fபவ்கஹுமுத் தூர Bபிமீதாகிஹிம் வ குல்னா லஹுமுத் குலுல் BபாBப ஸுஜ்ஜத(ன்)வ் வ குல்னா லஹும் லா தஃதூ Fபிஸ் ஸBப்தி வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்; இன்னும் “இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்” என்று சொன்னோம்; மேலும் “(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்கு கூறினோம்; இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.
فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰیٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ؕ بَلْ طَبَعَ اللّٰهُ عَلَیْهَا بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۪۟
فَبِمَاஎனவே எதனால்نَقْضِهِمْஅவர்கள் முறித்ததனால்مِّیْثَاقَهُمْதங்களின் உடன்படிக்கையைوَ كُفْرِهِمْமேலும் அவர்கள் நிராகரித்ததனால்بِاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَ قَتْلِهِمُமேலும் அவர்கள் கொலை செய்ததனால்الْاَنْۢبِیَآءَநபிமார்களைبِغَیْرِஇன்றிحَقٍّநியாயம்وَّ قَوْلِهِمْமேலும் அவர்களின் கூற்றினால்قُلُوْبُنَاஎங்களது இதயங்கள்غُلْفٌ ؕமூடப்பட்டுள்ளனبَلْமாறாகطَبَعَமுத்திரையிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهَاஅவற்றின் மீதுبِكُفْرِهِمْஅவர்களின் நிராகரிப்பினால்فَلَاஎனவே இல்லைیُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்اِلَّاதவிரقَلِیْلًا۪மிகச் சிலரை
FபBபிமா னக்ளிஹிம் மீதாகஹும் வ குFப்ரிஹிம் Bபி ஆயாதில் லாஹி வ கத்லிஹிமுல் அம்Bபியா'அ Bபிகய்ரி ஹக்கி(ன்)வ் வ கவ்லிஹிம் குலூBபுனா குல்Fப்; Bபல் தBப'அல் லாஹு 'அலய்ஹா BபிகுFப்ரிஹிம் Fபலா யு'மினூன இல்லா கலீலா
அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், “எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன.” (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.
وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰی مَرْیَمَ بُهْتَانًا عَظِیْمًا ۟ۙ
وَّ بِكُفْرِهِمْமேலும் அவர்களின் நிராகரிப்பினால்وَ قَوْلِهِمْமேலும் அவர்களின் கூற்றினால்عَلٰیமீதுمَرْیَمَமர்யமின்بُهْتَانًاஅவதூறைعَظِیْمًاۙமாபெரும்
வ BபிகுFப்ரிஹிம் வ கவ்லிஹிம் 'அலா மர்யம Bபுஹ் தானன் 'அளீமா
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِیْحَ عِیْسَی ابْنَ مَرْیَمَ رَسُوْلَ اللّٰهِ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰكِنْ شُبِّهَ لَهُمْ ؕ وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِیْهِ لَفِیْ شَكٍّ مِّنْهُ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوْهُ یَقِیْنًا ۟ۙ
وَّ قَوْلِهِمْமேலும் அவர்கள் கூறியதால்اِنَّاநிச்சயமாக நாங்கள்قَتَلْنَاகொன்றோம்الْمَسِیْحَமஸீஹ் ஆகியعِیْسَیஈஸாவைابْنَமகனானمَرْیَمَமர்யமின்رَسُوْلَதூதரானاللّٰهِ ۚஅல்லாஹ்வின்وَ مَاமேலும் அவர்கள்قَتَلُوْهُஅவரைக் கொல்லவில்லைوَ مَاமேலும் அவர்கள்صَلَبُوْهُஅவரைச் சிலுவையில் அறையவில்லைوَ لٰكِنْமாறாகشُبِّهَஒப்பாக்கப்பட்டதுلَهُمْ ؕஅவர்களுக்குوَ اِنَّமேலும் நிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اخْتَلَفُوْاகருத்து வேறுபாடு கொண்டார்களோفِیْهِஇதில்لَفِیْநிச்சயமாக இருக்கின்றனர்شَكٍّசந்தேகத்தில்مِّنْهُ ؕஇது பற்றிمَاஇல்லைلَهُمْஅவர்களுக்குبِهٖஇதைப் பற்றிمِنْஎந்தعِلْمٍஅறிவும்اِلَّاதவிரاتِّبَاعَபின்பற்றுவதைத்الظَّنِّ ۚயூகத்தைوَ مَاமேலும் அவர்கள்قَتَلُوْهُஅவரைக் கொல்லவில்லைیَقِیْنًۢاۙஉறுதியாக
வ கவ்லிஹிம் இன்னா கதல் னல் மஸீஹ 'ஈஸBப்-ன-மர்யம ரஸூலல் லாஹி வமா கதலூஹு வமா ஸலBபூஹு வ லாகின் ஷுBப்Bபிஹ லஹும்; வ இன்னல் லதீனக் தலFபூ Fபீஹீ லFபீ ஷக்கிம் மின்ஹ்; மா லஹும் Bபிஹீ மின் 'இல்மின் இல்லத் திBபா'அள் ளன்ன்; வமா கதலூஹு யகீனா
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَیْهِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
بَلْமாறாகرَّفَعَهُஅவனை உயர்த்தினான்اللّٰهُஅல்லாஹ்اِلَیْهِ ؕதன்பால்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَزِیْزًاமிகைத்தவன்حَكِیْمًاஞானமிக்கவன்
Bபர் ரFப'அஹுல் லாஹு இலய்ஹ்; வ கானல் லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَیُؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ یَكُوْنُ عَلَیْهِمْ شَهِیْدًا ۟ۚ
وَ اِنْஇன்னும் எவரும் இல்லைمِّنْஇருந்துاَهْلِமக்கள்الْكِتٰبِவேதத்தின்اِلَّاதவிரلَیُؤْمِنَنَّநிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள்بِهٖஅவர் மீதுقَبْلَமுன்னதாகمَوْتِهٖ ۚஅவருடைய மரணத்திற்குوَ یَوْمَமேலும் நாளில்الْقِیٰمَةِமறுமைیَكُوْنُஅவர் இருப்பார்عَلَیْهِمْஅவர்களுக்கு எதிராகشَهِیْدًاۚசாட்சியாக
வ இம் மின் அஹ்லில் கிதாBபி இல்லா லயு'மினன்ன Bபிஹீ கBப்ல மவ்திஹீ வ யவ்மல் கியாமதி யகூனு 'அலய்ஹிம் ஷஹீதா
வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
فَبِظُلْمٍ مِّنَ الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَیْهِمْ طَیِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِیْلِ اللّٰهِ كَثِیْرًا ۟ۙ
فَبِظُلْمٍஅநீதியினால்مِّنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்هَادُوْاயூதர்களாக ஆனார்களோحَرَّمْنَاநாம் விலக்கினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுطَیِّبٰتٍதூய்மையானவற்றைاُحِلَّتْஅனுமதிக்கப்பட்டிருந்தனلَهُمْஅவர்களுக்குوَ بِصَدِّهِمْமேலும் அவர்கள் தடுத்ததாலும்عَنْஇருந்துسَبِیْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வின்كَثِیْرًاۙஅதிகமாக
FபBபிளுல்மின் மினல் லதீன ஹாதூ ஹர்ரம்னா 'அலய்ஹிம் தய்யிBபாதின் உஹில்லத் லஹும் வ Bபிஸதிஹிம் 'அன் ஸBபீலில் லாஹி கதீரா
எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்; இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)
وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ؕ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ مِنْهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
وَّ اَخْذِهِمُமேலும் அவர்கள் வாங்கியதற்காகவும்الرِّبٰواவட்டியைوَ قَدْதிட்டமாகنُهُوْاஅவர்கள் தடுக்கப்பட்டிருந்தும்عَنْهُஅதிலிருந்துوَ اَكْلِهِمْமேலும் அவர்கள் உண்டதற்காகவும்اَمْوَالَசெல்வங்களைالنَّاسِமக்களின்بِالْبَاطِلِ ؕஅநியாயமாகوَ اَعْتَدْنَاமேலும் நாம் தயார் செய்துள்ளோம்لِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குمِنْهُمْஅவர்களில்عَذَابًاவேதனையைاَلِیْمًاநோவினை தரும்
வ அக்திஹிமுர் ரிBபா வ கத் னுஹூ 'அன்ஹு வ அக்லிஹிம் அம்வாலன் னாஸி Bபில்Bபாதில்; வ அஃதத்னா லில்காFபிரீன மின்ஹும் 'அதாBபன் அலீமா
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
لٰكِنِ الرّٰسِخُوْنَ فِی الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ یُؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَالْمُقِیْمِیْنَ الصَّلٰوةَ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ اُولٰٓىِٕكَ سَنُؤْتِیْهِمْ اَجْرًا عَظِیْمًا ۟۠
لٰكِنِஆனால்الرّٰسِخُوْنَஉறுதியானவர்கள்فِیஇல்الْعِلْمِஅறிவுمِنْهُمْஅவர்களில்وَ الْمُؤْمِنُوْنَமேலும் நம்பிக்கையாளர்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்بِمَاۤஎதன் மீதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْكَஉமக்குوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோمِنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னால்وَ الْمُقِیْمِیْنَமேலும் நிலைநாட்டுகிறவர்கள்الصَّلٰوةَதொழுகையைوَ الْمُؤْتُوْنَமேலும் வழங்குபவர்கள்الزَّكٰوةَஜகாத்தைوَ الْمُؤْمِنُوْنَமேலும் நம்பிக்கையாளர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاٰخِرِ ؕஇறுதிاُولٰٓىِٕكَஅத்தகையோர்سَنُؤْتِیْهِمْநாம் அவர்களுக்கு வழங்குவோம்اَجْرًاநற்கூலியைعَظِیْمًا۠மகத்தான
லாகினிர் ராஸிகூன Fபில்'இல்மி மின்ஹும் வல்மு'மினூன யு'மினூன Bபிமா உன்Zஜில இலய்க வ மா உன்Zஜில மின் கBப்லிக வல்முகீமீனஸ் ஸலாத வல்மு'தூனZஜ் Zஜகாத வல்மு 'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; உலா'இக ஸனு'தீஹிம் அஜ்ரன் 'அளீமா
எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَیْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَیْكَஉமக்குكَمَاۤபோலவேاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلٰیபால்نُوْحٍநூஹ்وَّ النَّبِیّٖنَஇன்னும் நபிமார்களுக்கும்مِنْۢஇருந்துبَعْدِهٖ ۚஅவருக்குப் பின்وَ اَوْحَیْنَاۤஇன்னும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰۤیபால்اِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினருக்கும்وَ عِیْسٰیஇன்னும் ஈஸாوَ اَیُّوْبَஇன்னும் அய்யூப்وَ یُوْنُسَஇன்னும் யூனுஸ்وَ هٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَ سُلَیْمٰنَ ۚஇன்னும் ஸுலைமான்وَ اٰتَیْنَاஇன்னும் நாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًاۚஜபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَیْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَیْكَ ؕ وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰی تَكْلِیْمًا ۟ۚ
وَ رُسُلًاஇன்னும் தூதர்களைقَدْதிட்டமாகقَصَصْنٰهُمْஅவர்களைப் பற்றி நாம் விவரித்தோம்عَلَیْكَஉமக்குمِنْஇதற்குقَبْلُமுன்னர்وَ رُسُلًاஇன்னும் தூதர்களைلَّمْஇல்லைنَقْصُصْهُمْஅவர்களைப் பற்றி நாம் விவரிக்கعَلَیْكَ ؕஉமக்குوَ كَلَّمَமேலும் பேசினான்اللّٰهُஅல்லாஹ்مُوْسٰیமூஸாவிடம்تَكْلِیْمًاۚநேரடியாகவே
வ ருஸுலன் கத் கஸஸ் னாஹும் 'அலய்க மின் கBப்லு வ ருஸுலல் லம் னக்ஸுஸ்ஹும் 'அலய்க்; வ கல்லமல்லாஹு மூஸா தக்லீமா
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
رُسُلًا مُّبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَی اللّٰهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
رُسُلًاதூதர்களாகمُّبَشِّرِیْنَநற்செய்தி கூறுபவர்களாகوَ مُنْذِرِیْنَமேலும் எச்சரிக்கை செய்பவர்களாகلِئَلَّاஇல்லாதிருக்கும் பொருட்டுیَكُوْنَஏற்படلِلنَّاسِமனிதர்களுக்குعَلَیஎதிராகاللّٰهِஅல்லாஹ்வுக்குحُجَّةٌۢஆதாரம்بَعْدَபிறகுالرُّسُلِ ؕதூதர்களுக்குوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَزِیْزًاமிகைத்தவன்حَكِیْمًاஞானமிக்கவன்
ருஸுலம் முBபஷ்ஷிரீன வ முன்திரீன லி'அல்லா யகூன லின்னாஸி 'அலல் லாஹி ஹுஜ்ஜதும் Bபஃதர் ருஸுல்; வ கானல்லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.
لٰكِنِ اللّٰهُ یَشْهَدُ بِمَاۤ اَنْزَلَ اِلَیْكَ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ ۚ وَالْمَلٰٓىِٕكَةُ یَشْهَدُوْنَ ؕ وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ
لٰكِنِஎனினும்اللّٰهُஅல்லாஹ்یَشْهَدُசாட்சி கூறுகிறான்بِمَاۤஎதைاَنْزَلَஅவன் இறக்கி வைத்தானோاِلَیْكَஉமக்குاَنْزَلَهٗஅதனை அவன் இறக்கினான்بِعِلْمِهٖ ۚதனது ஞானத்தைக் கொண்டுوَ الْمَلٰٓىِٕكَةُமேலும் வானவர்களும்یَشْهَدُوْنَ ؕசாட்சி கூறுகின்றனர்وَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்شَهِیْدًاؕசாட்சியாக
லாகினில் லாஹு யஷ்ஹது Bபிமா அன்Zஜல இலய்க அன்Zஜலஹூ Bபி'இல்மிஹீ வல் மலா'இகது யஷ்ஹதூன்; வ கFபா Bபில்லாஹி ஷஹீதா
(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ قَدْ ضَلُّوْا ضَلٰلًا بَعِیْدًا ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ صَدُّوْاமேலும் தடுத்தார்களோعَنْவிட்டுسَبِیْلِபாதையைاللّٰهِஅல்லாஹ்வின்قَدْதிட்டமாகضَلُّوْاவழிதவறிவிட்டார்கள்ضَلٰلًۢاவழிகேட்டில்بَعِیْدًاவெகு தூரமான
இன்னல் லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி கத் ளல்லூ ளலாலம் Bப'ஈதா
நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَظَلَمُوْا لَمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَلَا لِیَهْدِیَهُمْ طَرِیْقًا ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ ظَلَمُوْاமேலும் அநீதி இழைத்தார்களோلَمْஇல்லைیَكُنِஆவான்اللّٰهُஅல்லாஹ்لِیَغْفِرَமன்னிப்பதற்குلَهُمْஅவர்களுக்குوَ لَاமேலும் இல்லைلِیَهْدِیَهُمْஅவர்களுக்கு வழிகாட்டுவதற்குطَرِیْقًاۙஒரு வழியையும்
இன்னல் லதீனகFபரூ வ ளலமூ லம் யகுனில்லாஹு லியக்Fபிர லஹும் வலா லியஹ்தியஹும் தரீகா
நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்; அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.
اِلَّا طَرِیْقَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
اِلَّاதவிரطَرِیْقَவழியைجَهَنَّمَநரகத்தின்خٰلِدِیْنَநிரந்தரமாக தங்குபவர்களாகفِیْهَاۤஅதில்اَبَدًا ؕஎன்றென்றும்وَ كَانَமேலும் ஆகும்ذٰلِكَஅதுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்یَسِیْرًاஎளிதானது
இல்லா தரீக ஜஹன்னம்ம காலிதீன Fபீஹா அBபதா; வ கான தாலிக 'அலல் லாஹி யஸீரா
நரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الرَّسُوْلُ بِالْحَقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَیْرًا لَّكُمْ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேقَدْதிண்ணமாகجَآءَكُمُஉங்களிடம் வந்துவிட்டார்الرَّسُوْلُஇத்தூதர்بِالْحَقِّசத்தியத்துடன்مِنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்فَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்خَیْرًاசிறந்ததுلَّكُمْ ؕஉங்களுக்குوَ اِنْமேலும் ஒருவேளைتَكْفُرُوْاநீங்கள் நிராகரித்தால்فَاِنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்வுக்கேمَاஎவைفِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியில்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِیْمًاநன்கறிந்தவனாகحَكِیْمًاஞானமிக்கவனாக
யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகுமுர் ரஸூலு Bபில்ஹக்கி மிர் ரBப்Bபிகும் Fப ஆமினூ கய்ரல் லகும்; வ இன் தக்Fபுரூ Fப இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ கானல் லாஹு 'அலீமன்ன் ஹகீமா
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ اِنَّمَا الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَلْقٰىهَاۤ اِلٰی مَرْیَمَ وَرُوْحٌ مِّنْهُ ؗ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۫ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ اِنْتَهُوْا خَیْرًا لَّكُمْ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ یَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟۠
یٰۤاَهْلَஓ மக்களேالْكِتٰبِவேதத்தைلَاவேண்டாம்تَغْلُوْاவரம்பு மீறفِیْஇல்دِیْنِكُمْஉங்கள் மார்க்கத்தில்وَ لَاமேலும் வேண்டாம்تَقُوْلُوْاநீங்கள் கூறعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالْحَقَّ ؕஉண்மையைاِنَّمَاநிச்சயமாகالْمَسِیْحُமஸீஹ்عِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَமர்யமின்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்وَ كَلِمَتُهٗ ۚமேலும் அவனுடைய வார்த்தைاَلْقٰىهَاۤஅதை அவன் அளித்தான்اِلٰیபால்مَرْیَمَமர்யம்وَ رُوْحٌமேலும் ஓர் ஆன்மாمِّنْهُ ؗஅவனிடமிருந்துفَاٰمِنُوْاஎனவே ஈமான் கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رُسُلِهٖ ۫ۚமேலும் அவனுடைய தூதர்கள் மீதுوَ لَاமேலும் வேண்டாம்تَقُوْلُوْاநீங்கள் கூறثَلٰثَةٌ ؕமூவர்اِنْتَهُوْاவிலகிக் கொள்ளுங்கள்خَیْرًاசிறந்ததாகும்لَّكُمْ ؕஉங்களுக்குاِنَّمَاநிச்சயமாகاللّٰهُஅல்லாஹ்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌ ؕஒருவனேسُبْحٰنَهٗۤஅவன் தூய்மையானவன்اَنْஎன்பதை விட்டும்یَّكُوْنَஇருப்பதுلَهٗஅவனுக்குوَلَدٌ ۘஒரு குழந்தைلَهٗஅவனுக்கே உரியதுمَاஎவைفِیஇல்السَّمٰوٰتِவானங்களில்وَ مَاமேலும் எவைفِیஇல்الْاَرْضِ ؕபூமியில்وَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِیْلًا۠பொறுப்பாளனாக
யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் வலா தகூலூ 'அலல் லாஹி இல்லல்ஹக்க்; இன்னமல் மஸீஹு 'ஈஸBப்-னு-மர்யம ரஸூலுல் லாஹி வ கலிமதுஹூ அல்காஹா இலா மர்யம வ ரூஹும் மின்ஹும் Fப ஆமினூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வலா தகூலூ தலாதஹ்; இன்தஹூ கய்ரல்லகும்; இன்னமல் லாஹு இலாஹு(ன்)வ் வாஹித், ஸுBப்ஹானஹூ அ(ன்)ய் யகூன லஹூ வலத்; லஹூ மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
لَنْ یَّسْتَنْكِفَ الْمَسِیْحُ اَنْ یَّكُوْنَ عَبْدًا لِّلّٰهِ وَلَا الْمَلٰٓىِٕكَةُ الْمُقَرَّبُوْنَ ؕ وَمَنْ یَّسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهٖ وَیَسْتَكْبِرْ فَسَیَحْشُرُهُمْ اِلَیْهِ جَمِیْعًا ۟
لَنْஒருபோதும் மாட்டார்یَّسْتَنْكِفَஇழிவாகக் கருதالْمَسِیْحُமஸீஹ்اَنْஎன்றுیَّكُوْنَஇருக்கعَبْدًاஓர் அடியாராகلِّلّٰهِஅல்லாஹ்வுக்குوَ لَاமேலும் மாட்டார்கள்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்الْمُقَرَّبُوْنَ ؕநெருக்கமானவர்கள்وَ مَنْமேலும் எவர்یَّسْتَنْكِفْஇழிவாகக் கருதுகிறாரோعَنْவிட்டும்عِبَادَتِهٖஅவனை வணங்குவதைوَ یَسْتَكْبِرْமேலும் பெருமையடிக்கிறாரோفَسَیَحْشُرُهُمْஆகவே அவன் அவர்களை ஒன்றுதிரட்டுவான்اِلَیْهِஅவனிடமேجَمِیْعًاஅனைவரையும்
லய் யஸ்தன்கிFபல் மஸீஹு அய் யகூன 'அBப்தல் லில்லாஹி வ லல் மலா'இகதுல் முகர்ரBபூன்; வ மய் யஸ்தன்கிFப் 'அன் இBபாததிஹீ வ யஸ்தக்Bபிர் Fபஸ யஹ்ஷுருஹும் இலய்ஹி ஜமீ'ஆ
(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیْهِمْ اُجُوْرَهُمْ وَیَزِیْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ۚ وَاَمَّا الَّذِیْنَ اسْتَنْكَفُوْا وَاسْتَكْبَرُوْا فَیُعَذِّبُهُمْ عَذَابًا اَلِیْمًا ۙ۬ وَّلَا یَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
فَاَمَّاஎனவேالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைفَیُوَفِّیْهِمْஅவர்களுக்கு முழுமையாக வழங்குவான்اُجُوْرَهُمْஅவர்களின் கூலிகளைوَ یَزِیْدُهُمْமேலும் அவர்களுக்கு அதிகப்படுத்துவான்مِّنْஇருந்துفَضْلِهٖ ۚதனது அருளைوَ اَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்اسْتَنْكَفُوْاஅலட்சியம் செய்தார்களோوَ اسْتَكْبَرُوْاமேலும் பெருமையடித்தார்களோفَیُعَذِّبُهُمْஅவர்களுக்கு வேதனை அளிப்பான்عَذَابًاவேதனையைاَلِیْمًا ۙ۬நோவினை தரும்وَّ لَاமேலும் இல்லைیَجِدُوْنَஅவர்கள் காண்பார்கள்لَهُمْதங்களுக்குمِّنْஇருந்துدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைوَلِیًّاபாதுகாவலனைوَّ لَاமேலும் இல்லைنَصِیْرًاஉதவியாளனை
Fப அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fப யுவFப்Fபீஹிம் உஜூரஹும் வ யZஜீதுஹும் மின் Fபள்லிஹீ வ அம்மல் லதீனஸ் தன்கFபூ வஸ்தக்Bபரூ Fப யு'அத்திBபுஹும் 'அதாBபன் அலீம வலா யஜிதூன லஹும் மின் தூனில் லாஹி வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்.
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَیْكُمْ نُوْرًا مُّبِیْنًا ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேقَدْநிச்சயமாகجَآءَكُمْஉங்களிடம் வந்துவிட்டதுبُرْهَانٌஓர் ஆதாரம்مِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்وَ اَنْزَلْنَاۤமேலும் நாம் இறக்கியருளினோம்اِلَیْكُمْஉங்களிடம்نُوْرًاஒளியைمُّبِیْنًاதெளிவான
யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகும் Bபுர்ஹானும் மிர் ரBப்Bபிகும் வ அன்Zஜல்னா இலய்கும் னூரம் முBபீனா
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَیُدْخِلُهُمْ فِیْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ ۙ وَّیَهْدِیْهِمْ اِلَیْهِ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ؕ
فَاَمَّاஎனவேالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ اعْتَصَمُوْاமேலும் உறுதியாகப் பற்றிக்கொண்டார்களோبِهٖஅவனைفَسَیُدْخِلُهُمْஅவன் அவர்களைப் புகுத்துவான்فِیْஇல்رَحْمَةٍஅருளில்مِّنْهُஅவனிடமிருந்துوَ فَضْلٍ ۙமேலும் அருட்கொடையில்وَّ یَهْدِیْهِمْமேலும் அவர்களுக்கு வழிகாட்டுவான்اِلَیْهِதன்பால்صِرَاطًاபாதையில்مُّسْتَقِیْمًاؕநேரான
Fப அம்மல் லதீன ஆமனூ Bபில்லாஹி வஃதஸமூ Bபிஹீ Fபஸ யுத்கிலுஹும் Fபீ ரஹ்மதிம் மின்ஹு வ Fபள்லி(ன்)வ் வ யஹ்தீஹிம் இலய்ஹி ஸிராதம் முஸ்தகீமா
ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நேர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹ்மத்திலும், அருளிலும் புகச் செய்கிறான்; இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.
یَسْتَفْتُوْنَكَ ؕ قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِی الْكَلٰلَةِ ؕ اِنِ امْرُؤٌا هَلَكَ لَیْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗۤ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ وَهُوَ یَرِثُهَاۤ اِنْ لَّمْ یَكُنْ لَّهَا وَلَدٌ ؕ فَاِنْ كَانَتَا اثْنَتَیْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ ؕ وَاِنْ كَانُوْۤا اِخْوَةً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ؕ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اَنْ تَضِلُّوْا ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
یَسْتَفْتُوْنَكَ ؕஅவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கிறார்கள்قُلِநீர் கூறுவீராகاللّٰهُஅல்லாஹ்یُفْتِیْكُمْஉங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான்فِیபற்றிالْكَلٰلَةِ ؕகலாலா (தகப்பனும் பிள்ளையும் இல்லாதவர்)اِنِஒருவேளைامْرُؤٌاஒரு மனிதன்هَلَكَஇறந்துவிட்டால்لَیْسَஇல்லைلَهٗஅவனுக்குوَلَدٌகுழந்தைوَّ لَهٗۤமேலும் அவனுக்கு இருந்தால்اُخْتٌஒரு சகோதரிفَلَهَاஅப்போது அவளுக்கு உண்டுنِصْفُபாதிمَاஎதில் என்றால்تَرَكَ ۚஅவன் விட்டுச் சென்றான்وَ هُوَமேலும் அவன்یَرِثُهَاۤஅவளுக்கு வாரிசாவான்اِنْஒருவேளைلَّمْஇல்லைیَكُنْஎன்றால்لَّهَاஅவளுக்குوَلَدٌ ؕகுழந்தைفَاِنْஒருவேளைكَانَتَاஅவர்கள் இருவராக இருந்தால்اثْنَتَیْنِஇரண்டு சகோதரிகளாகفَلَهُمَاஅப்போது அவர்கள் இருவருக்கும் உண்டுالثُّلُثٰنِமூன்றில் இரண்டு பாகம்مِمَّاஎதிலிருந்து என்றால்تَرَكَ ؕஅவன் விட்டுச் சென்றான்وَ اِنْமேலும் ஒருவேளைكَانُوْۤاஅவர்கள் இருந்தால்اِخْوَةًசகோதரர்களாகرِّجَالًاஆண்களும்وَّ نِسَآءًமேலும் பெண்களும்فَلِلذَّكَرِஓர் ஆணுக்கு உண்டுمِثْلُபோன்றதுحَظِّபங்குالْاُنْثَیَیْنِ ؕஇரண்டு பெண்களுக்குரியیُبَیِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَكُمْஉங்களுக்குاَنْநீங்கள்تَضِلُّوْا ؕவழிதவறி விடாதிருக்கوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌ۠நன்கறிந்தவன்
யஸ்தFப்தூனக குலில்லாஹு யFப்தீகும் Fபில் கலாலஹ்; இனிம்ரு'உன் ஹலக லய்ஸ லஹூ வலது(ன்)வ் வ லஹூ உக்துன் Fபலஹா னிஸ்Fபு மா தரக்; வ ஹுவ யரிதுஹா இல் லம் யக்குல் லஹா வலத்; Fப இன் கானதத் னதய்னி Fபலஹுமத் துலுதானி மிம்ம்மா தரக்; வ இன் கானூ இக்வதர் ரிஜால(ன்)வ் வ னிஸா'அன் Fபலித் தகரி மித்லு ஹள்ளில் உன்தயய்ன்; யுBபய்யினுல்லாஹு லகும் அன் தளில்லூ; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்; ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவள் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு - நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.