3. ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)

மதனீ, வசனங்கள்: 200

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَیُّ الْقَیُّوْمُ ۟ؕ
اللّٰهُஅல்லாஹ்لَاۤஇல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரهُوَ ۙஅவனைالْحَیُّஎன்றென்றும் வாழ்பவன்الْقَیُّوْمُؕஅனைத்தையும் நிர்வகிப்பவன்
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்
அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
نَزَّلَ عَلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ وَاَنْزَلَ التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۟ۙ
نَزَّلَஅவன் இறக்கியருளினான்عَلَیْكَஉம்மீதுالْكِتٰبَஇவ்வேதத்தைبِالْحَقِّசத்தியத்துடன்مُصَدِّقًاமெய்ப்படுத்துவதாகلِّمَاஉள்ளதைبَیْنَமுன்னால்یَدَیْهِஅதற்குوَ اَنْزَلَமேலும் அவன் இறக்கியருளினான்التَّوْرٰىةَதவ்ராத்தைوَ الْاِنْجِیْلَۙஇன்ஜீலையும்
னZஜ்Zஜல 'அலய்கல் கிதாBப Bபில்ஹக்கி முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி வ அன்Zஜலத் தவ்ராத வல் இன்ஜீல்
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
مِنْ قَبْلُ هُدًی لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ ؕ۬ اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ 
مِنْஇருந்துقَبْلُமுன்னர்هُدًیவழிகாட்டியாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَ اَنْزَلَமேலும் அவன் இறக்கியருளினான்الْفُرْقَانَ ؕ۬பிரித்தறிவிப்பத்தைاِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌ ؕகடுமையானوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்ذُوஉடையவன்انْتِقَامٍபழிவாங்குதல்
மின் கBப்லு ஹுதல் லின்னாஸி வ அன்Zஜலல் Fபுர்கான்; இன்னல்லதீன கFபரூ Bபி ஆயாதில் லாஹி லஹும் 'அதாBபுன் ஷதீத்; வல்லாஹு 'அZஜீZஜுன் துன் திகாம்
மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன்னரும் (வேதங்களை இறக்கினான்); (நன்மை, தீமைகளைப்) பிரித்துக் காட்டுகிறதையும் இறக்கிவைத்தான்; ஆகவே. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், தண்டிப்போனாகவும் இருக்கின்றான்.
اِنَّ اللّٰهَ لَا یَخْفٰی عَلَیْهِ شَیْءٌ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ۟ؕ
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்வுக்குلَاஇல்லைیَخْفٰیமறைந்திருப்பதுعَلَیْهِஅவனுக்குشَیْءٌஎதுவும்فِیஇல்الْاَرْضِபூமிوَ لَاமேலும் இல்லைفِیஇல்السَّمَآءِؕவானம்
இன்னல் லாஹ லா யக்Fபா 'அலய்ஹி ஷய்'உன் Fபில் அர்ளி வலா Fபிஸ் ஸமா'
வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
هُوَ الَّذِیْ یُصَوِّرُكُمْ فِی الْاَرْحَامِ كَیْفَ یَشَآءُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன்یُصَوِّرُكُمْஉங்களை உருவமைக்கிறான்فِیஇல்الْاَرْحَامِகருவறைகள்كَیْفَஎவ்வாறுیَشَآءُ ؕநாடுகிறானோلَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
ஹுவல் லதீ யுஸவ்விருகும் Fபில் அர்ஹாமி கய்Fப யஷா'; லா இலாஹ இல்லா ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
هُوَ الَّذِیْۤ اَنْزَلَ عَلَیْكَ الْكِتٰبَ مِنْهُ اٰیٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ ؕ فَاَمَّا الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ زَیْغٌ فَیَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِیْلِهٖ ؔۚ وَمَا یَعْلَمُ تَاْوِیْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔۘ وَالرّٰسِخُوْنَ فِی الْعِلْمِ یَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖ ۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ۚ وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟
هُوَஅவன்தான்الَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَنْزَلَஇறக்கியருளினான்عَلَیْكَஉம்மீதுالْكِتٰبَவேதத்தைمِنْهُஅதில்اٰیٰتٌவசனங்கள்مُّحْكَمٰتٌதெளிவானவைهُنَّஅவைதாம்اُمُّஅடிப்படையாகும்الْكِتٰبِவேதத்தின்وَ اُخَرُஇன்னும் மற்றவைمُتَشٰبِهٰتٌ ؕபலபொருள் கொண்டவைفَاَمَّاஆனால்الَّذِیْنَஎவர்களுடையفِیْஇல்قُلُوْبِهِمْஉள்ளங்களில்زَیْغٌகோணல்فَیَتَّبِعُوْنَஅவர்கள் பின்பற்றுகிறார்கள்مَاஎதைتَشَابَهَபலபொருள் கொண்டதோمِنْهُஅதிலிருந்துابْتِغَآءَநாடிالْفِتْنَةِகுழப்பத்தைوَ ابْتِغَآءَமேலும் நாடிتَاْوِیْلِهٖ ؔۚஅதன் விளக்கத்தைوَ مَاஆனால் இல்லைیَعْلَمُஅறிவான்تَاْوِیْلَهٗۤஅதன் விளக்கத்தைاِلَّاதவிரاللّٰهُؔۘஅல்லாஹ்வைوَالرّٰسِخُوْنَமேலும் உறுதிமிக்கவர்கள்فِیஇல்الْعِلْمِகல்வியில்یَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِهٖ ۙஅதன்மீதுكُلٌّஅனைத்தும்مِّنْஇருந்துعِنْدِபுறத்திலிருந்துرَبِّنَا ۚஎங்கள் இறைவனின்وَ مَاமேலும் இல்லைیَذَّكَّرُநல்லுணர்வு பெறுவார்கள்اِلَّاۤதவிரاُولُواஉடையவர்கள்الْاَلْبَابِஅறிவை
ஹுவல் லதீ அன்Zஜல 'அலய்கல் கிதாBப மின்ஹு ஆயாதும் முஹ் கமாதுன் ஹுன்ன உம்முல் கிதாBபி வ உகரு முதஷாBபிஹாதுன் Fப'அம்மல் லதீன Fபீ குலூBபிஹிம் Zஜய்ய்குன் Fப யத்தBபி'ஊன ம தஷாBபஹ மின்ஹுBப்திகா 'அல்Fபித்னதி வBப்திகா'அ தாவீலிஹ்; வமா யஃலமு தாவீலஹூ இல்லல் லாஹ்; வர்ராஸிகூன Fபில் 'இல்மி யகூலூன ஆமன்னா Bபிஹீ குல்லும் மின் 'இன்தி ரBப்Bபினா; வமா யத்தக்கரு இல்லா உலுல் அல்BபாBப்
அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَیْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ ۟
رَبَّنَاஎங்கள் இறைவனேلَاசெய்யாதேتُزِغْபிறழச்قُلُوْبَنَاஎங்கள் இதயங்களைبَعْدَபிறகுاِذْபோதுهَدَیْتَنَاஎங்களுக்கு நேர்வழி காட்டினாய்وَ هَبْமேலும் அருள்வாயாகلَنَاஎங்களுக்குمِنْஇருந்துلَّدُنْكَஉன் புறத்தில்رَحْمَةً ۚஅருளைاِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالْوَهَّابُபெரும் வள்ளல்
ரBப்Bபனா லா துZஜிக் குலூBபனா Bபஃத இத் ஹதய்தனா வ ஹBப் லனா மில் லதுன்க ரஹ்மஹ்; இன்னக அன்தல் வஹ்ஹாBப்
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠
رَبَّنَاۤஎங்கள் இறைவனேاِنَّكَநிச்சயமாக நீجَامِعُஒன்று திரட்டுபவன்النَّاسِமனிதர்களைلِیَوْمٍஒரு நாளில்لَّاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهِ ؕஅதில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُخْلِفُமீறுபவன்الْمِیْعَادَ۠வாக்குறுதியை
ரBப்Bபனா இன்னக ஜாமி 'உன்-னாஸி லி யவ்மின் லா ரய்Bப Fபீஹ்; இன்னல் லாஹ லா யுக்லிFபுல் மீ'ஆத்
“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ وَاُولٰٓىِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَنْஒருபோதும்تُغْنِیَபயனளிக்காதுعَنْهُمْஅவர்களுக்குاَمْوَالُهُمْஅவர்களுடைய செல்வங்கள்وَلَاۤஇன்னும் இல்லைاَوْلَادُهُمْஅவர்களுடைய பிள்ளைகள்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்شَیْـًٔا ؕஎதனையும்وَ اُولٰٓىِٕكَமேலும் அவர்கள்