91. ஸூரத்துஷ் ஷம்ஸ்(சூரியன்)

மக்கீ, வசனங்கள்: 15

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟
وَالشَّمْسِசூரியனின் மீது சத்தியமாகوَضُحٰٮهَا  ۙ‏அதன் பகலின் மீது சத்தியமாக
வஷ் ஷம்ஸி வ ளுஹா ஹா
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
وَالْقَمَرِ اِذَا تَلٰىهَا ۟
وَالْقَمَرِசந்திரன் மீது சத்தியமாகاِذَا تَلٰٮهَا  ۙ‏அதைத் தொடரும்போது
வல் கமரி இதா தலா ஹா
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَا ۟
وَالنَّهَارِபகலின் மீது சத்தியமாகاِذَا جَلّٰٮهَا ۙ‏அதை வெளிப்படுத்தும்போது
வன்னஹாரி இதா ஜல்லா ஹா
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
وَالَّیْلِ اِذَا یَغْشٰىهَا ۟
وَالَّيْلِஇரவின் மீது சத்தியமாகاِذَا يَغْشٰٮهَا ۙ‏அது அதை மூடும்போது
வல்லய்லி இதா யக்'ஷா ஹா
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
وَالسَّمَآءِ وَمَا بَنٰىهَا ۟
وَالسَّمَآءِவானத்தின் மீது சத்தியமாகوَمَا بَنٰٮهَا ۙ‏அதை அமைத்தவன் மீது சத்தியமாக
வஸ்ஸமா'இ வமா Bபனாஹா
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
وَالْاَرْضِ وَمَا طَحٰىهَا ۟
وَالْاَرْضِபூமியின் மீது சத்தியமாகوَمَا طَحٰٮهَا ۙ‏அதை விரித்தவன் மீது சத்தியமாக
வல் அர்ளி வமா தஹாஹா
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَا ۟
وَنَفْسٍஆத்மாவின் மீது சத்தியமாகوَّمَا سَوّٰٮهَا ۙஅதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக
வ னFப்ஸி(ன்)வ் வமா ஸவ்வாஹா
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَا ۟
فَاَلْهَمَهَاஅதற்கு அறிவித்தவன்فُجُوْرَهَاஅதன் தீமையைوَتَقْوٰٮهَا ۙ‏இன்னும் அதன் நன்மையை
Fப-அல்ஹமஹா Fபுஜூரஹா வ தக்வாஹா
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا ۟
قَدْதிட்டமாகاَفْلَحَவெற்றி பெற்றார்مَنْ زَكّٰٮهَا ۙ‏எவர்/அதைப் பரிசுத்தமாக்கினார்
கத் அFப்லஹ மன் Zஜக்காஹா
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَا ۟ؕ
وَقَدْதிட்டமாகخَابَநஷ்டமடைந்தான்مَنْஎவன்دَسّٰٮهَا ؕ‏அதை மறைத்தான்
வ கத் காBப மன் தஸ்ஸாஹா
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَاۤ ۟
كَذَّبَتْபொய்பித்ததுثَمُوْدُஸமூது சமுதாயம்بِطَغْوٰٮهَآ  ۙ‏தன் அழிச்சாட்டியத்தால்
கத்தBபத் தமூது Bபி தக்வாஹா
“ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَا ۟
اِذِ انْۢبَعَثَபுறப்பட்டபோதுاَشْقٰٮهَا  ۙ‏அதன் தீயவன்
இதிம் Bப'அத அஷ்காஹா
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْیٰهَا ۟ؕ
فَقَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குرَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்نَاقَةَபெண் ஒட்டகத்தைاللّٰهِஅல்லாஹ்வுடையوَسُقْيٰهَا ؕ‏இன்னும் அது நீர் பருகுவதை
Fபகால லஹும் ரஸூலுல் லாஹி னாகதல் லாஹி வ ஸுகியாஹா
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا فَدَمْدَمَ عَلَیْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَا ۟
فَكَذَّبُوْهُஅவரைப் பொய்ப்பித்தார்கள்فَعَقَرُوْهَاஅதைக் கொன்றார்கள்  ۙفَدَمْدَمَஆகவே, கடுமையான வேதனையை இறக்கினான்عَلَيْهِمْஅவர்களின் மீதுرَبُّهُمْஅவர்களுடைய இறைவன்بِذَنْۢبِهِمْஅவர்களின் பாவத்தினால்فَسَوّٰٮهَا  ۙ‏அதை சமமாக்கினான்
Fபகத்தBபூஹு Fப'அகரூஹா Fபதம்தம 'அலய்ஹிம் ரBப்Bபுஹும் Bபிதம்Bபிஹிம் Fபஸவ் வாஹா
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
وَلَا یَخَافُ عُقْبٰهَا ۟۠
وَلَا يَخَافُஇன்னும் பயப்பட மாட்டான்عُقْبٰهَا‏அதன் முடிவை
வ லா யகாFபு'உக்Bபாஹா
அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.