21. ஸூரத்துல் அன்பியா(நபிமார்கள்)

மக்கீ, வசனங்கள்: 112

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِیْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ ۟ۚ
اِقْتَرَبَநெருங்கிவிட்டதுلِلنَّاسِமக்களுக்குحِسَابُهُمْஅவர்களின் விசாரணைوَهُمْஅவர்களோفِىْ غَفْلَةٍஅலட்சியத்தில்مُّعْرِضُوْنَ‌ۚ‏புறக்கணிக்கின்றனர்
இக்தரBப லின்னாஸி ஹிஸாBபுஹும் வ ஹும் Fபீ கFப்லதிம் முஃரிளூன்
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது; ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.
مَا یَاْتِیْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنْ رَّبِّهِمْ مُّحْدَثٍ اِلَّا اسْتَمَعُوْهُ وَهُمْ یَلْعَبُوْنَ ۟ۙ
مَا يَاْتِيْهِمْஅவர்களுக்கு வராதுمِّنْ ذِكْرٍஅறிவுரை ஏதும்مِّنْ رَّبِّہِمْஅவர்களுடைய இறைவனிடமிருந்துمُّحْدَثٍபுதியاِلَّاதவிரاسْتَمَعُوْهُஅதை அவர்கள் செவிமடுத்தேوَهُمْஅவர்கள்يَلْعَبُوْنَۙ‏விளையாடுபவர்களாக
மா ய'தீஹிம் மின் திக்ரிம் மிர் ரBப்Bபிஹிம் முஹ்ததின் இல்லஸ் தம'ஊஹு வ ஹும் யல்'அBபூன்
அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய நினைவூட்டுதல் வரும்போது அவர்கள் விளையாடியவர்களாக அதை செவி மடுக்கிறார்களே தவிர வேறில்லை.
لَاهِیَةً قُلُوْبُهُمْ ؕ وَاَسَرُّوا النَّجْوَی ۖۗ الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ هَلْ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۚ اَفَتَاْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟
لَاهِيَةًஅலட்சியம் செய்கின்றனقُلُوْبُهُمْ‌ ؕஅவர்களது உள்ளங்கள்وَاَسَرُّواபகிரங்கப்படுத்திக் கொண்டனர்النَّجْوَى‌ۖபேச்சைالَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்கள்ۖ  هَلْ هٰذَاۤஇவர் இல்லைاِلَّا بَشَرٌமனிதரே தவிரمِّثْلُكُمْ‌ ۚஉங்களைப் போன்றاَفَتَاْتُوْنَஏற்றுக்கொள்கிறீர்களாالسِّحْرَசூனியத்தைوَاَنْتُمْநீங்கள்تُبْصِرُوْنَ‏அறிந்துகொண்டே
லாஹியதன் குலூBபுஹும்; வ அஸர்ருன் னஜ்வல் லதீன ளலமூ ஹல் ஹாதா இல்லா Bபஷரும் மித்லுகும் 'அFப த'தூனஸ் ஸிஹ்ர வ அன்தும் துBப்ஸிரூன்
அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?” என்று கூறிக்கொள்கின்றனர்.
قٰلَ رَبِّیْ یَعْلَمُ الْقَوْلَ فِی السَّمَآءِ وَالْاَرْضِ ؗ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
قٰلَஅவர் கூறினார்رَبِّىْஎன் இறைவன்يَعْلَمُஅறிகிறான்الْقَوْلَபேச்சுகளைفِى السَّمَآءِவானத்திலும்وَالْاَرْضِ‌பூமியிலும்وَهُوَ السَّمِيْعُஅவன்தான் நன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏நன்கு அறிபவன்
கால ரBப்Bபீ யஃலமுல் கவ்ல Fபிஸ் ஸமா'இ வல் அர்ளி வ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
“என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்” என்று அவர் கூறினார்.
بَلْ قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍ بَلِ افْتَرٰىهُ بَلْ هُوَ شَاعِرٌ ۖۚ فَلْیَاْتِنَا بِاٰیَةٍ كَمَاۤ اُرْسِلَ الْاَوَّلُوْنَ ۟
بَلْமாறாகقَالُوْۤاகூறினர்اَضْغَاثُபயமுறுத்துகின்றاَحْلَامٍۢகனவுகள்بَلِமாறாகافْتَـرٰٮهُஇதை இட்டுக்கட்டுகிறார்بَلْமாறாகهُوَஇவர்شَاعِرٌ ۖۚஒரு கவிஞர்فَلْيَاْتِنَاஆகவே எங்களிடம் கொண்டு வரட்டும்بِاٰيَةٍஓர் அத்தாட்சியைكَمَاۤபோன்றுاُرْسِلَஅனுப்பப்பட்டதுالْاَوَّلُوْنَ‏முந்தியவர்கள்
Bபல் காலூ அள்காது அஹ்லாமின் Bபல் இFப்தராஹு Bபல் ஹுவ ஷா'இருன் Fபல் ய'தினா Bபி ஆயதின் கமா உர்ஸிலல் அவ்வலூன்
அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்” இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர்.
مَاۤ اٰمَنَتْ قَبْلَهُمْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا ۚ اَفَهُمْ یُؤْمِنُوْنَ ۟
مَاۤ اٰمَنَتْநம்பிக்கை கொள்ளவில்லைقَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்مِّنْ قَرْيَةٍஎந்த சமுதாயமும்اَهْلَـكْنٰهَا‌ۚஆகவே, அவர்களை அழித்தோம்اَفَهُمْ?/எனவே, இவர்கள்يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொண்டு விடுவார்கள்
மா ஆமனத் கBப்லஹும் மின் கர்யதின் அஹ்லக்னாஹா அ-Fபஹும் யு'மினூன்
இவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட எந்த ஊ(ரா)ரும் ஈமான் கொள்ளவில்லை; அவ்வாறிருக்க இவர்கள் ஈமான் கொள்வார்களா?
وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ فَسْـَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைقَبْلَكَஉமக்கு முன்னர்اِلَّاதவிரرِجَالًاஆடவர்களைنُّوْحِىْۤவஹீ அறிவிப்போம்اِلَيْهِمْ‌அவர்களுக்குفَسْــٴَــلُوْۤاஆகவே, கேட்டறிந்து கொள்ளுங்கள்اَهْلَ الذِّكْرِவேதத்தையுடையவர்களிடம்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்لَا تَعْلَمُوْنَ‏அறியாதவர்களாக
வ மா அர்ஸல்னா கBப்லக இல்லா ரிஜாலன் னூஹீ இலய்ஹிம் Fபஸ்'அலூ அஹ்லத் திக்ரி இன் குன்தும் லா தஃலமூன்
(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
وَمَا جَعَلْنٰهُمْ جَسَدًا لَّا یَاْكُلُوْنَ الطَّعَامَ وَمَا كَانُوْا خٰلِدِیْنَ ۟
وَمَا جَعَلْنٰهُمْநாம் அவர்களை ஆக்கவில்லைجَسَدًاஉடல்களாகلَّا يَاْكُلُوْنَசாப்பிடாதالطَّعَامَஉணவுوَمَا كَانُوْاஇன்னும் இருக்கவில்லைخٰلِدِيْنَ‏நிரந்தர தன்மை உள்ளவர்களாக
வமா ஜ'அல்னாஹும் ஜஸதல் லா ய'குலூனத் த'ஆம வமா கானூ காலிதீன்
அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை; மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.
ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَیْنٰهُمْ وَمَنْ نَّشَآءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِیْنَ ۟
ثُمَّபிறகுصَدَقْنٰهُمُநாம் அவர்களுக்கு உண்மைப்படுத்தினோம்الْوَعْدَவாக்கைفَاَنْجَيْنٰهُمْநாம் பாதுகாத்தோம்وَمَنْ نَّشَآءُநாம் நாடியவர்களையும்وَاَهْلَكْنَاநாம் அழித்தோம்الْمُسْرِفِيْنَ‏வரம்பு மீறியவர்களை
தும்ம ஸதக்னா ஹுமுல் வஃத Fப-அன்ஜய்னாஹும் வ மன் னஷா'உ வ அஹ்லக்னல் முஸ்ரிFபீன்
பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.
لَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ كِتٰبًا فِیْهِ ذِكْرُكُمْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
لَقَدْதிட்டமாகاَنْزَلْنَاۤஇறக்கி இருக்கிறோம்اِلَيْكُمْஉங்களுக்குكِتٰبًاஒரு வேதத்தைفِيْهِஅதில்ذِكْرُكُمْ‌ؕஉங்களைப் பற்றிய சிறப்பு இருக்கிறதுاَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
லகத் அன்Zஜல்னா இலய்கும் கிதாBபன் Fபீஹி திக்ருகும் அFபலா தஃகிலூன்
உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா?  
وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْیَةٍ كَانَتْ ظَالِمَةً وَّاَنْشَاْنَا بَعْدَهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟
وَكَمْஎத்தனையோقَصَمْنَاநாம் அழித்தோம்مِنْ قَرْيَةٍபல ஊர்களைكَانَتْஅவை இருந்தனظَالِمَةًதீயவையாகوَّاَنْشَاْنَاஉருவாக்கினோம்بَعْدَهَاஅவற்றுக்குப் பின்னர்قَوْمًا اٰخَرِيْنَ‏வேறு மக்களை
வ கம் கஸம்னா மின் கர்யதின் கானத் ளாலிமத(ன்)வ் வ அன்ஷ' னா Bபஃதஹா கவ்மன் ஆகரீன்
மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையோ நாம் அழித்தோம்; அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம்.
فَلَمَّاۤ اَحَسُّوْا بَاْسَنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَرْكُضُوْنَ ۟ؕ
فَلَمَّاۤ اَحَسُّوْاஅவர்கள் உணர்ந்தபோதுبَاْسَنَاۤநமது வேதனையைاِذَا هُمْஅப்போது அவர்கள்مِّنْهَاஅதிலிருந்துيَرْكُضُوْنَؕ‏விரைந்து ஓடினர்
Fபலம்மா அஹஸ்ஸூ Bப'ஸனா இதா ஹும் மின்ஹா யர்குளூன்
ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.
لَا تَرْكُضُوْا وَارْجِعُوْۤا اِلٰی مَاۤ اُتْرِفْتُمْ فِیْهِ وَمَسٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـَٔلُوْنَ ۟
لَا تَرْكُضُوْاவிரைந்து ஓடாதீர்கள்وَ ارْجِعُوْۤاதிரும்புங்கள்اِلٰى مَاۤஎதன் பக்கம்اُتْرِفْتُمْநீங்கள் பெரும் இன்பம் கொடுக்கப்பட்டீர்கள்فِيْهِஅதில்وَمَسٰكِنِكُمْஉங்கள் இல்லங்களின்لَعَلَّكُمْ تُسْـٴَــلُوْنَ‏நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்
லா தர்குளூ வர்ஜி'ஊ இலா மா உத்ரிFப்தும் Fபீஹி வ மஸாகினிகும் ல'அல்லகும் துஸ்'அலூன்
“விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).
قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்يٰوَيْلَنَاۤஎங்கள் நாசமேاِنَّا كُنَّاநிச்சயமாக நாங்கள் இருந்தோம்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
காலூ யா வய்லனா இன்னா குன்னா ளாலிமீன்
(இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.
فَمَا زَالَتْ تِّلْكَ دَعْوٰىهُمْ حَتّٰی جَعَلْنٰهُمْ حَصِیْدًا خٰمِدِیْنَ ۟
فَمَا زَالَتْநீடித்திருந்ததுتِّلْكَஅதுவேدَعْوٰٮهُمْஅவர்களது கூப்பாடாகحَتّٰىஇறுதியாகجَعَلْنٰهُمْஅவர்களை நாம் ஆக்கிவிட்டோம்حَصِيْدًاவெட்டப்பட்டவர்களாகخٰمِدِيْنَ‏அழிந்தவர்களாக
Fபமா Zஜாலத் தில்க தஃவாஹும் ஹத்தா ஜஹல்னாஹும் ஹஸீதன் காமிதீன்
அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.
وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟
وَمَا خَلَقْنَاநாம் படைக்கவில்லைالسَّمَآءَவானத்தையும்وَالْاَرْضَபூமியையும்وَمَا بَيْنَهُمَاஅவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்لٰعِبِيْنَ‏விளையாடுபவர்களாக
வமா கலக்னஸ் ஸமா'அ வல் அர்ள வமா Bபய்னஹுமா லா'இBபீன்
மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.
لَوْ اَرَدْنَاۤ اَنْ نَّتَّخِذَ لَهْوًا لَّاتَّخَذْنٰهُ مِنْ لَّدُنَّاۤ ۖۗ اِنْ كُنَّا فٰعِلِیْنَ ۟
لَوْ اَرَدْنَاۤநாம் நாடி இருந்தால்اَنْ نَّـتَّخِذَநாம் ஏற்படுத்திக் கொள்ளلَهْوًاவேடிக்கையைلَّا تَّخَذْنٰهُஅதை ஏற்படுத்திக் கொண்டிருப்போம்مِنْ لَّدُنَّاۤநம்மிடமிருந்தேۖ  اِنْ كُنَّاநாம் இல்லைفٰعِلِيْنَ‏செய்பவர்களாக
லவ் அரத்னா அன் னத்தகித லஹ்வல் லத் தகத்னாஹு மில் லதுன்னா இன் குன்னா Fபா'இலீன்
வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَی الْبَاطِلِ فَیَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ ؕ وَلَكُمُ الْوَیْلُ مِمَّا تَصِفُوْنَ ۟
بَلْமாறாகنَـقْذِفُஎறிகிறோம்بِالْحَـقِّசத்தியத்தைعَلَى الْبَاطِلِஅசத்தியத்தின் மீதுفَيَدْمَغُهٗஅது அதை உடைத்து விடுகிறதுفَاِذَاஅப்போதுهُوَஅதுزَاهِقٌ‌ ؕஅழிந்து விடுகிறதுوَلَـكُمُஉங்களுக்குالْوَيْلُநாசம்தான்مِمَّا تَصِفُوْنَ‏வர்ணிப்பதால்
Bபல் னக்திFபு Bபில்ஹக்கி 'அலல் Bபாதிலி Fப யத்மகுஹூ Fப இதா ஹுவ Zஜாஹிக்; வ லகுமுல் வய்லு மிம்மா தஸிFபூன்
அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَنْ عِنْدَهٗ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا یَسْتَحْسِرُوْنَ ۟ۚ
وَلَهٗஅவனுக்கேمَنْஎவர்கள்فِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِ‌ؕபூமியிலும்وَمَنْஇன்னும் எவர்கள்عِنْدَهٗஅவனிடம்لَا يَسْتَكْبِرُوْنَபெருமையடிக்க மாட்டார்கள்عَنْ عِبَادَتِهٖஅவனை வணங்குவதைவிட்டுوَلَا يَسْتَحْسِرُوْنَ‌ۚ‏இன்னும் சோர்வடைய மாட்டார்கள்
வ லஹூ மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ மன் 'இன்தஹூ லா யஸ்தக்Bபிரூன 'அன் 'இBபாத திஹீ வலா யஸ்தஹ்ஸிரூன்
வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.
یُسَبِّحُوْنَ الَّیْلَ وَالنَّهَارَ لَا یَفْتُرُوْنَ ۟
يُسَبِّحُوْنَஅவர்கள் துதிக்கின்றனர்الَّيْلَஇரவுوَالنَّهَارَபகலாகلَا يَفْتُرُوْنَ‏பலவீனப்படுவதில்லை
யுஸBப்Bபிஹூன லய்ல வன்னஹார லா யFப்துரூன்
இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
اَمِ اتَّخَذُوْۤا اٰلِهَةً مِّنَ الْاَرْضِ هُمْ یُنْشِرُوْنَ ۟
اَمِ اتَّخَذُوْۤاஎடுத்துக் கொண்டார்களா?اٰلِهَةًகடவுள்களைمِّن الْاَرْضِபூமியில்هُمْஅவர்கள்يُنْشِرُوْنَ‏உயிர்ப்பிக்கின்ற கடவுள்களை
அமித் தகதூ ஆலிஹதம் மினல் அர்ளி ஹும் யுன்ஷிரூன்
பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே! அவை (இறந்தோரை) உயிர் கொடுத்து எழுப்புமா?
لَوْ كَانَ فِیْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَفَسَدَتَا ۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟
لَوْ كَانَஇருந்திருந்தால்فِيْهِمَاۤஅவை இரண்டிலும்اٰلِهَةٌகடவுள்கள்اِلَّا اللّٰهُஅல்லாஹ்வைத் தவிரلَـفَسَدَتَا‌ۚஅவை இரண்டும் சீரழிந்து இருக்கும்فَسُبْحٰنَமகாத் தூயவன்اللّٰهِஅல்லாஹ்رَبِّஅதிபதியானالْعَرْشِஅர்ஷுடையعَمَّاவிட்டுيَصِفُوْنَ‏அவர்கள் வர்ணிப்பதை
லவ் கான Fபீஹிமா ஆலிஹதுன் இல்லல் லாஹு லFபஸததா; Fப-ஸுBப்ஹானல் லாஹி ரBப்Bபில் 'அர்ஷி 'அம்மா யஸிFபூன்
(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
لَا یُسْـَٔلُ عَمَّا یَفْعَلُ وَهُمْ یُسْـَٔلُوْنَ ۟
لَا يُسْـٴَــلُஅவன் கேள்வி கேட்கப்பட மாட்டான்عَمَّاபற்றிيَفْعَلُஅவன் செய்வதைوَهُمْஅவர்கள்தான்يُسْـٴَـــلُوْنَ‏கேள்வி கேட்கப்படுவார்கள்
லா யுஸ்'அலு 'அம்மா யFப்'அலு வ ஹும் யுஸ்'அலூன்
அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ ۚ هٰذَا ذِكْرُ مَنْ مَّعِیَ وَذِكْرُ مَنْ قَبْلِیْ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۙ الْحَقَّ فَهُمْ مُّعْرِضُوْنَ ۟
اَمِ اتَّخَذُوْاஅவர்கள் எடுத்துக் கொண்டார்களா?مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاٰلِهَةً  ؕகடவுள்களைقُلْகூறுவீராகهَاتُوْاகொண்டு வாருங்கள்بُرْهَانَكُمْ‌ ۚஉங்கள் ஆதாரத்தைهٰذَاஇதுذِكْرُபேச்சாகும்مَنْ مَّعِىَஎன்னுடன் உள்ளவர்களைப் பற்றிوَذِكْرُஇன்னும் பேச்சாகும்مَنْ قَبْلِىْ‌ ؕஎனக்கு முன் உள்ளவர்களைப் பற்றிبَلْமாறாகاَكْثَرُهُمْஅவர்களில் அதிகமானவர்கள்لَا يَعْلَمُوْنَ ۙஅறியமாட்டார்கள்الْحَـقَّ‌சத்தியத்தைفَهُمْஆகவே, அவர்கள்مُّعْرِضُوْنَ‏புறக்கணிக்கிறார்கள்
அமித் தகதூ மின் தூனிஹீ ஆலிஹதன் குல் ஹாதூ Bபுர்ஹானகும் ஹாத திக்ரு மம் ம'இய வ திக்ரு மன் கBப்லீ; Bபல் அக்தருஹும் லா யஃலமூனல் ஹக்க Fபஹும் முஃரிளூன்
அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? “அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன” என்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்.
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِیْۤ اِلَیْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ ۟
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைمِنْ قَبْلِكَஉமக்கு முன்னர்مِنْ رَّسُوْلٍஎந்த தூதரையும்اِلَّاதவிரنُوْحِىْۤநாம் வஹீ அறிவித்தோம்اِلَيْهِஅவர்களுக்குاَنَّهٗநிச்சயமாக விஷயமாவதுلَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاۤ اَنَاஎன்னைத் தவிரفَاعْبُدُوْنِ‏ஆகவே, என்னையே வணங்குங்கள்
வ மா அர்ஸல்னா மின் கBப்லிக மிர் ரஸூலின் இல்லா னூஹீ இலய்ஹி அன்னஹூ லா இலாஹ இல்லா அன FபஃBபுதூன்
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۟ۙ
وَقَالُواஅவர்கள் கூறுகின்றனர்اتَّخَذَஎடுத்துக் கொண்டான்الرَّحْمٰنُபேரருளாளன்وَلَدًا‌ஒரு குழந்தையைسُبْحٰنَهٗ‌ ؕஅவன் மகா தூயவன்بَلْமாறாகعِبَادٌஅடியார்கள்مُّكْرَمُوْنَ ۙ‏அவனுடைய கண்ணியமான
வ காலுத் தகதர் ரஹ்மானு வலதா; ஸுBப்ஹானஹு Bபல் 'இBபாதும் முக்ரமூன்
அவர்கள்: “அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல: (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.
لَا یَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ یَعْمَلُوْنَ ۟
لَا يَسْبِقُوْنَهٗஅவர்கள் அவனை முந்தமாட்டார்கள்بِالْقَوْلِபேச்சில்وَهُمْஅவர்கள்بِاَمْرِهٖஅவனுடைய கட்டளைக் கொண்டேيَعْمَلُوْنَ‏செய்கின்றனர்
லா யஸ்Bபிகூனஹூ Bபில் கவ்லி வ ஹும் Bபி அம்ரிஹீ யஃமலூன்
அவர்கள் (எந்த ஒரு பேச்சையும்) அவனை முந்திப் பேச மாட்டார்கள்; அவர்கள் அவன் கட்டளைப் படியே (எதையும்) செய்கிறார்கள்.
یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا یَشْفَعُوْنَ ۙ اِلَّا لِمَنِ ارْتَضٰی وَهُمْ مِّنْ خَشْیَتِهٖ مُشْفِقُوْنَ ۟
يَعْلَمُஅவன் நன்கறிவான்مَا بَيْنَ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன் உள்ளதையும்وَمَا خَلْفَهُمْஅவர்களுக்குப் பின் உள்ளதையும்وَ لَا يَشْفَعُوْنَۙஅவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள்اِلَّاதவிரلِمَنِ ارْتَضٰىஅவன் விரும்பியவர்களுக்கேوَهُمْஅவர்கள்مِّنْ خَشْيَـتِهٖஅவனுடைய அச்சத்தால்مُشْفِقُوْنَ‏பயப்படுகிறார்கள்
யஃலமு மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் வலா யஷ்Fப'ஊன இல்லா லிமனிர் தளா வ ஹும் மின் கஷ் யதிஹீ முஷ்Fபிகூன்
அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி - அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ள அச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
وَمَنْ یَّقُلْ مِنْهُمْ اِنِّیْۤ اِلٰهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِیْهِ جَهَنَّمَ ؕ كَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟۠
وَمَنْ يَّقُلْயார் கூறுவாரோمِنْهُمْஅவர்களில்اِنِّىْۤநிச்சயமாக நான்தான்اِلٰـهٌகடவுள்مِّنْ دُوْنِهٖஅவனையன்றிفَذٰلِكَஅவர்نَجْزِيْهِஅவருக்கு கூலியாக கொடுப்போம்جَهَـنَّمَ‌ؕநரகத்தையேكَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىகூலி கொடுப்போம்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களுக்கு
வ மய் யகுல் மின்ஹும் இன்னீ இலாஹும் மின் தூனிஹீ Fபதாலிக னஜ்Zஜீஹி ஜஹன்னம்; கதாலிக னஜ்Zஜிள் ளாலிமீன்
இன்னும், அவர்களில் எவரேனும் “அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்” என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு - நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் - இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.
اَوَلَمْ یَرَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَیْءٍ حَیٍّ ؕ اَفَلَا یُؤْمِنُوْنَ ۟
اَوَلَمْ يَرَஅவர்கள் அறியவேண்டாமாالَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரிப்பவர்கள்اَنَّநிச்சயமாகالسَّمٰوٰتِவானங்களும்وَالْاَرْضَபூமியும்كَانَـتَاஅவ்விரண்டும் இருந்தனرَتْقًاசேர்ந்துفَفَتَقْنٰهُمَا‌ ؕநாம்தான் அவற்றைப் பிளந்தோம்وَجَعَلْنَاஏற்படுத்தினோம்مِنَ الْمَآءِதண்ணீரிலிருந்துكُلَّ شَىْءٍஎல்லாவஸ்துகளையும்حَىٍّ‌ ؕஉயிருள்ளاَفَلَا يُؤْمِنُوْنَ‏அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்களா
அவலம் யரல் லதீன கFபரூ அன்னஸ் ஸமாவாதி வல் அர்ள கானதா ரத்கன் FபFபதக்னா ஹுமா வ ஜ'அல்னா மினல் மா'இ குல்ல ஷய்'இன் ஹய்யின் அFபலா யு'மினூன்
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
وَجَعَلْنَا فِی الْاَرْضِ رَوَاسِیَ اَنْ تَمِیْدَ بِهِمْ ۪ وَجَعَلْنَا فِیْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
وَجَعَلْنَاஇன்னும் நாம் ஏற்படுத்தினோம்فِى الْاَرْضِபூமியில்رَوَاسِىَமலைகளைاَنْ تَمِيْدَஅது சாய்ந்து விடாமல் இருப்பதற்காகبِهِمْஅவர்களுடன்وَجَعَلْنَاஏற்படுத்தினோம்فِيْهَاஅதில்فِجَاجًاவிசாலமானسُبُلًاபாதைகளைلَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏அவர்கள் வழிபெறுவதற்காக
வ ஜ'அல்னா Fபில் அர்ளி ரவாஸிய அன் தமீத Bபிஹிம் வ ஜ'அல்னா Fபீஹா Fபிஜாஜன் ஸுBபுலல் ல'அல்லஹும் யஹ்ததூன்
இன்னும்: இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا ۖۚ وَّهُمْ عَنْ اٰیٰتِهَا مُعْرِضُوْنَ ۟
وَجَعَلْنَاநாம் ஆக்கினோம்السَّمَآءَவானத்தைسَقْفًاஒரு முகடாகمَّحْفُوْظًا ۖۚபாதுகாக்கப்பட்டوَّهُمْஅவர்கள்عَنْ اٰيٰتِهَاஅதன் அத்தாட்சிகளைمُعْرِضُوْنَ‏புறக்கணிக்கின்றார்கள்
வ ஜ'அல்னஸ் ஸமா'அ ஸக்Fபம் மஹ்Fபூள(ன்)வ் வ ஹும் 'அன் ஆயாதிஹா முஃரிளூன்
இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
وَهُوَ الَّذِیْ خَلَقَ الَّیْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ؕ كُلٌّ فِیْ فَلَكٍ یَّسْبَحُوْنَ ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்خَلَقَபடைத்தான்الَّيْلَ وَالنَّهَارَஇரவையும் பகலையும்وَالشَّمْسَசூரியனையும்وَالْقَمَرَ‌ؕசந்திரனையும்كُلٌّஒவ்வொன்றும்فِىْ فَلَكٍசுற்று வட்டத்தில்يَّسْبَحُوْنَ‏நீந்துகின்றன
வ ஹுவல் லதீ கலகல் லய்ல வன்னஹார வஷ்ஷம்ஸ வல் கமர குல்லுன் Fபீ Fபலகி(ன்)ய் யஸ்Bபஹூன்
இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُلْدَ ؕ اَفَاۡىِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰلِدُوْنَ ۟
وَمَا جَعَلْنَاநாம் ஆக்கவில்லைلِبَشَرٍஎந்த மனிதருக்கும்مِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்الْخُـلْدَ‌ ؕநிரந்தரத்தைاَفَا۟ٮِٕنْஇருந்து விடுவார்களாمِّتَّநீர்மரணித்துவிட்டால்فَهُمُ الْخٰـلِدُوْنَ‏அவர்கள் நிரந்தரமானவர்களாக
வமா ஜ'அல்னா லிBபஷரிம் மின் கBப்லிகல் குல்த்; அFப இம்மித்த Fபஹுமுல் காலிதூன்
(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை; ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழப் போகிறார்களா?
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَیْرِ فِتْنَةً ؕ وَاِلَیْنَا تُرْجَعُوْنَ ۟
كُلُّஒவ்வோர்نَفْسٍஆன்மாவும்ذَآٮِٕقَةُசுவைக்கக் கூடியதுالْمَوْتِ‌ؕமரணத்தைوَنَبْلُوْநாம் சோதிப்போம்كُمْஉங்களைبِالشَّرِّதுன்பத்தைக் கொண்டுوَالْخَيْرِஇன்னும் இன்பத்தைக்கொண்டுفِتْنَةً‌  ؕசோதிப்பதற்காகوَاِلَيْنَاநம்மிடமேتُرْجَعُوْنَ‏திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
குல்லு னFப்ஸின் தா'இகதுல் மவ்த்; வ னBப்லூகும் Bபி ஷர்ரி வல்கய்ரி Fபித்னத(ன்)வ் வ இலய்னா துர்ஜ'ஊன்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
وَاِذَا رَاٰكَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِیْ یَذْكُرُ اٰلِهَتَكُمْ ۚ وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ ۟
وَاِذَا رَاٰكَஉம்மைப் பார்த்தால்الَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரிப்பாளர்கள்اِنْ يَّتَّخِذُوْنَكَஉம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்اِلَّاதவிரهُزُوًا ؕபரிகாசமாகவேاَهٰذَاஇவராالَّذِىْ يَذْكُرُவிமர்ச்சிக்கிறார்اٰلِهَـتَكُمْ‌ۚஉங்களது கடவுள்களைوَهُمْஅவர்களோبِذِكْرِபெயர் கூறுவதையும்الرَّحْمٰنِபேரருளாளனின்هُمْஅவர்கள்كٰفِرُوْنَ‏மறுக்கின்றனர்
வ இதா ர ஆகல் லதீன கFபரூ இ(ன்)ய்-யத்தகிதூனக இல்லா ஹுZஜுவன்; அஹாதல் லதீ யத்குரு ஆலிஹதகும் வ ஹும் Bபி திக்ரிர் ரஹ்மானி ஹும் காFபிரூன்
இன்னும் (நபியே!) காஃபிர்கள் உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் (குறை) கூறுபவர் இவர்தானா?” - என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை; மேலும் அவர்கள் ரஹ்மானுடைய நினைவை நிராகரிக்கின்றனர்.
خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍ ؕ سَاُورِیْكُمْ اٰیٰتِیْ فَلَا تَسْتَعْجِلُوْنِ ۟
خُلِقَபடைக்கப்பட்டான்الْاِنْسَانُ مِنْ عَجَلٍ‌ؕமனிதன்/விரைவாகسَاُورِيْكُمْஉங்களுக்குக் காண்பிப்போம்اٰيٰتِىْஎனது அத்தாட்சிகளைفَلَا تَسْتَعْجِلُوْنِ‏என்னிடம் அவசரப்படாதீர்கள்
குலிகல் இன்ஸானு மின் 'அஜல்; ஸ உரீகும் ஆயாதீ Fபலா தஸ்தஃஜிலூன்
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَيَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்مَتٰىஎப்போதுهٰذَاஇந்தالْوَعْدُவாக்குறுதிاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
“நீங்கள் உண்மையாளர்களாகயிருப்பின், இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது (நிறைவேற்றப்படும்)?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
لَوْ یَعْلَمُ الَّذِیْنَ كَفَرُوْا حِیْنَ لَا یَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
لَوْ يَعْلَمُஅறிந்து கொண்டால்...الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்حِيْنَ(அந்த) நேரத்தைلَا يَكُفُّوْنَதடுக்க மாட்டார்களேعَنْ وُّجُوْهِهِمُதங்களது முகங்களை விட்டும்النَّارَநரக நெருப்பைوَلَاஇன்னும்عَنْ ظُهُوْرِமுதுகுகளை விட்டும்هِمْதங்களதுوَلَا هُمْ يُنْصَرُوْنَ‏இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்களே
லவ் யஃலமுல் லதீன கFபரூ ஹீன லா யகுFப்Fபூன 'அ(ன்)வ் வுஜூஹிஹிமுன் னார வலா 'அன் ளுஹூரிஹிம் வலா ஹும் யுன்ஸரூன்
தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)
بَلْ تَاْتِیْهِمْ بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا یَسْتَطِیْعُوْنَ رَدَّهَا وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
بَلْமாறாகتَاْتِيْهِمْஅது அவர்களிடம் வரும்بَغْتَةًதிடீரெனفَتَبْهَتُهُمْஅது அவர்களை திடுக்கிடச் செய்யும்فَلَا يَسْتَطِيْعُوْنَஅவர்கள் இயலமாட்டார்கள்رَدَّهَاஅதை தடுப்பதற்குوَلَا هُمْ يُنْظَرُوْنَ‏இன்னும் அவர்கள் தாமதிக்கப்பட மாட்டார்கள்
Bபல் த'தீஹிம் Bபக்ததன் FபதBப்ஹதுஹும் Fபலா யஸ்ததீ'ஊன ரத்தஹா வலா ஹும் யுன்ளரூன்
அவ்வாறல்ல! அது அவர்களிடம் திடீரென வந்து, அவர்களைத் தட்டழியச் செய்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள அவர்களால் இயலாது; அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِیْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
وَلَـقَدِ اسْتُهْزِئَபரிகசிக்கப்பட்டுள்ளதுبِرُسُلٍபல தூதர்களைمِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்فَحَاقَவந்து இறங்கியதுبِالَّذِيْنَ سَخِرُوْاஏளனம் செய்தவர்களைمِنْهُمْஅவர்களில்مَّاஎதுكَانُوْاஇருந்தார்களோبِهٖஅதைيَسْتَهْزِءُوْنَ‏பரிகசித்தார்கள்
வ லகதிஸ் துஹ்Zஜி'அ Bபி-ருஸுலிம் மின் கBப்லிக Fபஹாக Bபில்லதீன ஸகிரூ மின்ஹும் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது.  
قُلْ مَنْ یَّكْلَؤُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِ ؕ بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْயார்يَّكْلَـؤُபாதுகாப்பவர்كُمْஉங்களைبِالَّيْلِஇரவிலும்وَالنَّهَارِபகலிலும்مِنَ الرَّحْمٰنِ‌ؕரஹ்மானிடமிருந்துبَلْமாறாகهُمْஅவர்கள்عَنْ ذِكْرِஅறிவுரையைرَبِّهِمْதங்கள் இறைவனின்مُّعْرِضُوْنَ‏புறக்கணிக்கிறார்கள்
குல் மய் யக்ல 'உகும் Bபில்லய்லி வன்னஹாரி மினர் ரஹ்மான்; Bபல் ஹும் 'அன் திக்ரி ரBப்Bபிஹிம் முஃரிளூன்
“உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக்கூடியவர் எவர்?” என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.
اَمْ لَهُمْ اٰلِهَةٌ تَمْنَعُهُمْ مِّنْ دُوْنِنَا ؕ لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَ اَنْفُسِهِمْ وَلَا هُمْ مِّنَّا یُصْحَبُوْنَ ۟
اَمْ لَهُمْஅவர்களுக்கு உண்டாاٰلِهَةٌகடவுள்கள்تَمْنَعُهُمْபாதுகாக்கின்ற/ அவர்களைمِّنْ دُوْنِنَا ؕநம்மை அன்றிلَا يَسْتَطِيْعُوْنَஇயலமாட்டார்கள்نَـصْرَஉதவுவதற்கேاَنْفُسِهِمْதங்களுக்குوَلَاஇன்னும்هُمْஅவர்கள்مِّنَّاநம்மிடமிருந்துيُصْحَبُوْنَ‏பாதுகாக்கப்பட மாட்டார்கள்
அம் லஹும் ஆலிஹதுன் தம்ன'உஹும் மின் தூனினா; லா யஸ்ததீ'ஊன னஸ்ர அன்Fபுஸிஹிம் வலா ஹும் மின்ன யுஸ்-ஹBபூன்
அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.
بَلْ مَتَّعْنَا هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی طَالَ عَلَیْهِمُ الْعُمُرُ ؕ اَفَلَا یَرَوْنَ اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ اَفَهُمُ الْغٰلِبُوْنَ ۟
بَلْமாறாகمَتَّـعْنَاசுகமளித்தோம்هٰٓؤُلَاۤءِஇவர்களுக்குوَ اٰبَآءَஇன்னும் மூதாதைகளுக்குهُمْஇவர்களின்حَتّٰىஇறுதியாகطَالَநீண்டதுعَلَيْهِمُஇவர்களுக்குالْعُمُرُ ؕவாழ்க்கைاَفَلَا يَرَوْنَஅவர்கள் பார்க்கவில்லையாاَنَّاநிச்சயமாக நாம்نَاْتِىவருகிறோம்الْاَرْضَபூமியைنَـنْقُصُهَاஅதை அழிக்கிறோம்مِنْ اَطْرَافِهَا ؕஅதன் சுற்றுப்புறங்களிலிருந்துاَفَهُمُஆகவே, இவர்கள்الْغٰلِبُوْنَ‏மிகைத்து விடுவார்களா
Bபல் மத்தஃனா ஹா'உலா'இ வ ஆBபா'அஹும் ஹத்தா தால 'அலய்ஹிமுல் 'உமுர்; அFபலா யரவ்ன அன்ன ன'தில் அர்ள னன்குஸுஹா மின் அத்ராFபிஹா; அFபஹுமுல் காலிBபூன்
எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?
قُلْ اِنَّمَاۤ اُنْذِرُكُمْ بِالْوَحْیِ ۖؗ وَلَا یَسْمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا یُنْذَرُوْنَ ۟
قُلْகூறுவீராகاِنَّمَاۤ اُنْذِرُஎச்சரிப்பதெல்லாம்كُمْஉங்களைبِالْوَحْىِ ۖ வஹீ ன் மூலமாகத்தான்وَلَا يَسْمَعُசெவிசாய்க்க மாட்டார்கள்الصُّمُّசெவிடர்கள்الدُّعَآءَஅழைப்புக்குاِذَاபோதுمَا يُنْذَرُوْنَ‏எச்சரிக்கப்படும்
குல் இன்னமா உன்திருகும் Bபில்வஹ்யி; வலா யஸ்ம'உஸ் ஸும்முத் து'ஆ 'அ இதா மா யுன்தரூன்
“நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.
وَلَىِٕنْ مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَیَقُوْلُنَّ یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
وَلَٮِٕنْ مَّسَّتْهُمْஅவர்களை அடைந்தால்نَفْحَةٌஒரு பகுதிمِّنْ عَذَابِதண்டனையிலிருந்துرَبِّكَஉமது இறைவனின்لَيَقُوْلُنَّநிச்சயமாக கூறுவார்கள்يٰوَيْلَنَاۤஎங்கள் நாசமேاِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
வ ல'இன் மஸ்ஸத் ஹும் னFப்ஹதுன் மின் 'அதாBபி ரBப்Bபிக ல யகூலுன்ன யாவய்லனா இன்ன்னா குன்னா ளாலிமீன்
உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், “எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
وَنَضَعُ الْمَوَازِیْنَ الْقِسْطَ لِیَوْمِ الْقِیٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَیْـًٔا ؕ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَیْنَا بِهَا ؕ وَكَفٰی بِنَا حٰسِبِیْنَ ۟
وَنَضَعُநாம் வைப்போம்الْمَوَازِيْنَதராசுகளைالْقِسْطَநீதமானلِيَوْمِ الْقِيٰمَةِமறுமை நாளில்فَلَا تُظْلَمُஅநீதி இழைக்கப்படாதுنَـفْسٌஓர் ஆன்மாவுக்குشَيْــٴًـــا‌ ؕஅறவேوَاِنْ كَانَஇருந்தாலும்مِثْقَالَஅளவுحَبَّةٍவிதைمِّنْ خَرْدَلٍகடுகின்اَتَيْنَا بِهَا‌ ؕஅதை நாம் கொண்டு வருவோம்وَكَفٰى بِنَاநாமே போதுமானவர்கள்حٰسِبِيْنَ‏விசாரிப்பவர்களாக
வ னள'உல் மவாZஜீனல் கிஸ்த லி யவ்மில் கியாமதி Fபலா துள்லமு னFப்ஸுன் ஷய்'ஆ; வ இன் கான மித்கால ஹBப்Bபதிம் மின் கர்தலின் அதய்னா Bபிஹா; வ கFபா Bபினா ஹாஸிBபீன்
இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِیَآءً وَّذِكْرًا لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
وَلَـقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسٰىமூஸாوَهٰرُوْنَஇன்னும் ஹாரூனுக்குالْفُرْقَانَபிரித்தறிவிக்கக்கூடியوَضِيَآءًவெளிச்சத்தைوَّذِكْرًاஓர் அறிவுரையைلِّـلْمُتَّقِيْنَۙ‏இறையச்ச முள்ளவர்களுக்குரிய
வ லகத் ஆதய்னா மூஸா வ ஹாரூனல் Fபுர்கான வ ளியா'அ(ன்)வ் வ திக்ரல் லில்முத்தகீன்
இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்يَخْشَوْنَபயப்படுவார்கள்رَبَّهُمْதங்கள் இறைவனைبِالْغَيْبِமறைவில்وَهُمْஇன்னும் அவர்கள்مِّنَ السَّاعَةِமறுமையைப் பற்றிمُشْفِقُوْنَ‏அஞ்சுவார்கள்
அல்லதீன யக்-ஷவ்ன ரBப்Bபஹும் Bபில்கய்Bபி வ ஹும் மினஸ் ஸா'அதி முஷ்Fபிகூன்
அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள்; இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்.
وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُ ؕ اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟۠
وَهٰذَاஇதுذِكْرٌஅறிவுரையாகும்مُّبٰرَكٌஅருள்மிகுந்தاَنْزَلْنٰهُ‌ؕஇதை இறக்கினோம்اَفَاَنْتُمْ?/நீங்கள்لَهٗஇதைمُنْكِرُوْنَ‏மறுக்கின்றீர்கள்
வ ஹாதா திக்ரும் முBபாரகுன் அன்Zஜல்னாஹ்; அFப அன்தும் லஹூ முன்கிரூன்
இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?  
وَلَقَدْ اٰتَیْنَاۤ اِبْرٰهِیْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَكُنَّا بِهٖ عٰلِمِیْنَ ۟ۚ
وَلَـقَدْ اٰتَيْنَاۤநாம் கொடுத்தோம்اِبْرٰهِيْمَஇப்றாஹீமுக்குرُشْدَهٗஅவருடைய நேர்வழியைمِنْ قَبْلُமுன்னர்وَ كُنَّاநாம் இருந்தோம்بِهٖஅவரைعٰلِمِيْنَ‌ۚ‏நன்கறிந்தவர்களாக
வ லகத் ஆதய்னா இBப்ராஹீம ருஷ்தஹூ மின் கBப்லு வ குன்னா Bபிஹீ 'ஆலிமீன்
இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِیْلُ الَّتِیْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ ۟
اِذْசமயத்தைقَالَகூறினார்لِاَبِيْهِதனது தந்தைக்குوَقَوْمِهٖஇன்னும் தனது சமுதாயத்திற்குمَاஎன்னهٰذِهِஇந்தالتَّمَاثِيْلُஉருவங்கள்الَّتِىْۤஎதுاَنْتُمْநீங்கள்لَهَاஇதன்மீதுعٰكِفُوْنَ‏நிலையாக இருக்கின்ற
இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மா ஹாதிஹித் தமாதீலுல் லதீ அன்தும் லஹா 'ஆகிFபூன்
அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் “நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது:
قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا عٰبِدِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்وَجَدْنَاۤகண்டோம்اٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளைلَهَاஅவற்றைعٰبِدِيْنَ‏வணங்குபவர்களாக
காலூ வஜத்னா ஆBபா'அனா லஹா 'ஆBபிதீன்
அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.
قَالَ لَقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
قَالَகூறினார்لَـقَدْதிட்டமாகكُنْتُمْஇருக்கின்றீர்கள்اَنْتُمْநீங்களும்وَاٰبَآؤُமூதாதைகளும்كُمْஉங்கள்فِىْ ضَلٰلٍவழிகேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான
கால லகத் குன்தும் அன்தும் வ ஆBபா'உகும் Fபீ ளலாலின் முBபீன்
(அதற்கு) அவர், “நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்” என்று கூறினார்.
قَالُوْۤا اَجِئْتَنَا بِالْحَقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِیْنَ ۟
قَالُوْۤاகூறினர்اَجِئْتَـنَاநீர் எங்களிடம் வந்தீரா?بِالْحَـقِّசத்தியத்தைக் கொண்டுاَمْஅல்லதுاَنْتَநீரும் ஒருவராمِنَ اللّٰعِبِيْنَ‏விளையாட்டாக பேசுபவர்களில்
காலூ அஜி'தனா Bபில் ஹக்கி அம் அன்த மினல் லா'இBபீன்
(அதற்கு) அவர்கள் “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?” என்று கேட்டார்கள்.
قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِیْ فَطَرَهُنَّ ۖؗ وَاَنَا عَلٰی ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்بَلْமாறாகرَّبُّكُمْஉங்களுக்கும் இறைவன்رَبُّஇறைவன்தான்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமியின்الَّذِىْஎப்படிப்பட்டவன்فَطَرَهُنَّ ۖ அவற்றைப்படைத்தான்وَاَنَاநானும் ஒருவன்عَلٰى ذٰلِكُمْஇதற்குمِّنَ الشّٰهِدِيْنَ‏சாட்சி கூறுபவர்களில்
கால Bபர் ரBப்Bபுகும் ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளில் லதீ Fபதரஹுன்ன வ அன 'அலா தாலிகும் மினஷ் ஷாஹிதீன்
“அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
وَتَاللّٰهِ لَاَكِیْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِیْنَ ۟
وَ تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகلَاَكِيْدَنَّநிச்சயமாக நான் சதி செய்வேன்اَصْنَامَكُمْஉங்கள் சிலைகளுக்குبَعْدَபின்னர்اَنْ تُوَلُّوْا مُدْبِرِيْنَ‏நீங்கள் திரும்பிச் சென்ற
வ தல்லாஹி ல அகீதன்ன அஸ்னாமகும் Bபஃத அன் துவல்லூ முத்Bபிரீன்
“இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” (என்றும் கூறினார்.)
فَجَعَلَهُمْ جُذٰذًا اِلَّا كَبِیْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَیْهِ یَرْجِعُوْنَ ۟
فَجَعَلَهُمْஅவற்றை ஆக்கிவிட்டார்جُذٰذًاசிறுசிறு துண்டுகளாகاِلَّاதவிரكَبِيْرًاபெரிய சிலைلَّهُمْஅவர்களுக்குரியلَعَلَّهُمْஅவர்கள்اِلَيْهِஅதனளவில்يَرْجِعُوْنَ‏திரும்ப வருவதற்காக
Fபஜ'அலஹும் ஜுதாதன் இல்லா கBபீரல் லஹும் ல'அல்லஹும் இலய்ஹி யர்ஜி'ஊன்
அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).
قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَاۤ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்مَنْயார்?فَعَلَசெய்தார்هٰذَاஇதைبِاٰلِهَتِنَاۤஎனவே கடவுள்களுக்குاِنَّهٗநிச்சயமாக அவர்لَمِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில் ஒருவர் ஆவார்
காலூ மன் Fப'அல ஹாதா Bபி ஆலிஹதினா இன்னஹூ லமினள் ளாலிமீன்
“எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்” என்று கூறினார்கள்.
قَالُوْا سَمِعْنَا فَتًی یَّذْكُرُهُمْ یُقَالُ لَهٗۤ اِبْرٰهِیْمُ ۟ؕ
قَالُوْاஅவர்கள் கூறினர்سَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்فَتًىஒரு வாலிபரைيَّذْكُرُவிமர்சிக்கின்றார்هُمْஅவற்றைيُقَالُசொல்லப்படும்لَهٗۤஅவருக்குاِبْرٰهِيْمُ ؕ‏இப்றாஹீம்
காலூ ஸமிஃனா Fபத(ன்)ய் யத்குருஹும் யுகாலு லஹூ இBப்ராஹீம்
அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.
قَالُوْا فَاْتُوْا بِهٖ عَلٰۤی اَعْیُنِ النَّاسِ لَعَلَّهُمْ یَشْهَدُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்فَاْتُوْاகொண்டு வாருங்கள்بِهٖஅவரைعَلٰٓى اَعْيُنِகண்களுக்கு முன்النَّاسِமக்களின்لَعَلَّهُمْ يَشْهَدُوْنَ‏அவர்கள் பார்ப்பதற்காக
காலூ Fப'தூ Bபிஹீ 'அலா அஃயுனின் னாஸி ல'அல்லஹும் யஷ் ஹதூன்
“அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு” என்று சொன்னார்கள்.
قَالُوْۤا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا یٰۤاِبْرٰهِیْمُ ۟ؕ
قَالُوْٓاகூறினர்ءَاَنْتَநீர்தான்فَعَلْتَசெய்தீராهٰذَاஇதைبِاٰلِهَتِنَاஎங்கள் கடவுள்களுடன்يٰۤاِبْرٰهِيْمُؕ‏இப்றாஹீமே
காலூ 'அ-அன்த Fப'அல்த ஹாதா Bபி ஆலிஹதினா யா இBப்ராஹீம்
“இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.
قَالَ بَلْ فَعَلَهٗ ۖۗ كَبِیْرُهُمْ هٰذَا فَسْـَٔلُوْهُمْ اِنْ كَانُوْا یَنْطِقُوْنَ ۟
قَالَஅவர்கள் கூறினர்بَلْமாறாகفَعَلَهٗஇதை செய்ததுۖ  كَبِيْرُபெரிய சிலைதான்هُمْஅவற்றில்هٰذَاஅவைفَسْــٴَــلُوْஆகவே கேளுங்கள்هُمْஅவற்றிடம்اِنْ كَانُوْاஇருந்தால்يَنْطِقُوْنَ‏பேசுபவர்களாக
கால Bபல் Fப'அலஹூ கBபீருஹும் ஹாதா Fபஸ்'அலூஹும் இன் கானூ யன்திகூன்
அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.
فَرَجَعُوْۤا اِلٰۤی اَنْفُسِهِمْ فَقَالُوْۤا اِنَّكُمْ اَنْتُمُ الظّٰلِمُوْنَ ۟ۙ
فَرَجَعُوْۤاஅவர்கள் திரும்பினர்اِلٰٓىபக்கமேاَنْـفُسِهِمْதங்கள்فَقَالُوْۤاகூறினர்اِنَّكُمْ اَنْـتُمُநிச்சயமாக நீங்கள்தான்الظّٰلِمُوْنَۙ‏அநியாயக்காரர்கள்
Fபரஜ'ஊ இலா அன்Fபுஸிஹிம் Fபகாலூ இன்னகும் அன்துமுள் ளாலிமூன்
(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) “நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்” என்று பேசிக் கொண்டார்கள்.
ثُمَّ نُكِسُوْا عَلٰی رُءُوْسِهِمْ ۚ لَقَدْ عَلِمْتَ مَا هٰۤؤُلَآءِ یَنْطِقُوْنَ ۟
ثُمَّபிறகுنُكِسُوْاமாறினர்عَلٰى رُءُوْسِہِمْ‌ۚஅவர்கள் தலைகீழாகلَـقَدْதிட்டவட்டமாகعَلِمْتَநீர் அறிவீர்مَا هٰٓؤُلَاۤءِ يَنْطِقُوْنَ‏இவை பேசாது என்பதை
தும்ம னுகிஸூ 'அலா ரு'ஊஸிஹிம் லகத் 'அலிம்த மா ஹா'உலா'இ யன்திகூன்
பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).
قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكُمْ شَیْـًٔا وَّلَا یَضُرُّكُمْ ۟ؕ
قَالَஅவர் கூறினார்اَفَتَعْبُدُوْنَவணங்குகிறீர்களா?مِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைمَاஎவற்றைلَا يَنْفَعُكُمْஉங்களுக்கு பலன் அளிக்காதுشَيْـٴًـــاஅறவேوَّلَا يَضُرُّكُمْؕ‏இன்னும் உங்களுக்கு தீங்கிழைக்காது
கால அFபதஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உகும் ஷய்'அ(ன்)வ் வலா யளுர்ருகும்
“(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.
اُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
اُفٍّசீச்சிلَّـكُمْஉங்களுக்குوَلِمَا تَعْبُدُوْنَஇன்னும் நீங்கள் வணங்குபவர்களுக்குمِنْ دُوْنِஅன்றிاللّٰهِ‌ؕஅல்லாஹ்வைاَفَلَا تَعْقِلُوْنَ‏நிச்சயமாக சிந்தித்து புரியமாட்டீர்களா?
உFப்Fபில் லகும் வ லிமா தஃBபுதூன மின் தூனில் லாஹ்; அFபலா தஃகிலூன்
“சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).
قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்حَرِّقُوْهُஅவரை எரித்து விடுங்கள்وَانْصُرُوْۤاஇன்னும் உதவி செய்யுங்கள்اٰلِهَتَكُمْஉங்கள் கடவுள்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்فٰعِلِيْنَ‏(உதவி)செய்பவர்களாக
காலூ ஹர்ரிகூஹு வன்ஸுரூ ஆலிஹதகும் இன் குன்தும் Fபா'இலீன்
(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
قُلْنَا یٰنَارُ كُوْنِیْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟ۙ
قُلْنَاநாம் கூறினோம்يٰنَارُநெருப்பேكُوْنِىْஆகிவிடுبَرْدًاகுளிர்ச்சியாகவும்وَّسَلٰمًاபாதுகாப்பாகவும்عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏இப்றாஹீமுக்கு
குல்னா யா னாரு கூனீ Bபர்த(ன்)வ் வ ஸலாமன் 'அலா இBப்ராஹீம்
(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.
وَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِیْنَ ۟ۚ
وَاَرَادُوْا بِهٖஅவருக்கு நாடினர்كَيْدًاஒரு சூழ்ச்சியைفَجَعَلْنٰهُمُஅவர்களையே ஆக்கிவிட்டோம்الْاَخْسَرِيْنَ‌ۚ‏நஷ்டவாளிகளாக
வ அராதூ Bபிஹீ கய்தன் Fபஜ'அல்னாஹுமுல் அக்ஸரீன்
மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!
وَنَجَّیْنٰهُ وَلُوْطًا اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا لِلْعٰلَمِیْنَ ۟
وَنَجَّيْنٰهُஇன்னும் நாம் பாதுகாத்தோம்/அவரைوَلُوْطًاலூத்தையும்اِلَىபக்கம்الْاَرْضِபூமியின்الَّتِىْ بٰرَكْنَاஅருள்வளம் புரிந்தفِيْهَاஅதில்لِلْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களுக்கு
வ னஜ்ஜய்னாஹு வ லூதன் இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா லில் 'ஆலமீன்
இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ وَیَعْقُوْبَ نَافِلَةً ؕ وَكُلًّا جَعَلْنَا صٰلِحِیْنَ ۟
وَوَهَبْنَاநாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَ ؕஇஸ்ஹாக்கையும்وَيَعْقُوْبَயஃகூபையும்نَافِلَةً‌  ؕகொடையாகوَكُلًّاஅனைவரையும்جَعَلْنَاஆக்கினோம்صٰلِحِيْنَ‏நல்லவர்களாக
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக; வ யஃகூBப னாFபிலஹ்; வ குல்லன் ஜ'அல்னா ஸாலிஹீன்
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.
وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَیْنَاۤ اِلَیْهِمْ فِعْلَ الْخَیْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِیْتَآءَ الزَّكٰوةِ ۚ وَكَانُوْا لَنَا عٰبِدِیْنَ ۟ۚۙ
وَجَعَلْنٰهُمْஇன்னும் அவர்களை ஆக்கினோம்اَٮِٕمَّةًதலைவர்களாகيَّهْدُوْنَநேர்வழி காட்டுகின்றார்கள்بِاَمْرِنَاநமது கட்டளையின்படிوَاَوْحَيْنَاۤஇன்னும் நாம் வஹீ அறிவித்தோம்اِلَيْهِمْஅவர்களுக்குفِعْلَசெய்வதற்கும்الْخَيْرٰتِநன்மைகளைوَاِقَامَஇன்னும் நிலைநிறுத்துவதற்குالصَّلٰوةِதொழுகையைوَاِيْتَآءَஇன்னும் கொடுப்பதற்குالزَّكٰوةِ‌ۚஸகாத்தைوَكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்لَـنَاநம்மைعٰبِدِيْنَ ۙ‌ۚ‏வணங்குபவர்களாக
வ ஜ'அல்னாஹும் அ'இம்மத(ன்)ய் யஹ்தூன Bபி அம்ரினா வ அவ்ஹய்னா இலய்ஹிம் Fபிஃலல் கய்ராதி வ இகாமஸ் ஸலாதி வ ஈதா'அZஜ் Zஜகாதி வ கானூ லனா 'ஆBபிதீன்
இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.
وَلُوْطًا اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّیْنٰهُ مِنَ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓىِٕثَ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِیْنَ ۟ۙ
وَلُوْطًاஇன்னும் லூத்தை நினைவு கூர்வீராக!اٰتَيْنٰهُஅவருக்கு நாம் கொடுத்தோம்حُكْمًاதீர்ப்பளிக்கின்ற ஆற்றலை(யும்)وَّعِلْمًاகல்வி ஞானத்தையும்وَّنَجَّيْنٰهُநாம் அவரை பாதுகாத்தோம்مِنَ الْقَرْيَةِஊரிலிருந்துالَّتِىْ كَانَتْஇருந்தார்கள்تَّعْمَلُசெய்துகொண்டுالْخَبٰٓٮِٕثَ‌ؕஅசிங்கங்களைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمَமக்களாகسَوْءٍகெட்டفٰسِقِيْنَۙ‏பாவிகளாக
வ லூதன் ஆதய்னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்ம(ன்)வ் வ னஜ்ஜய்னாஹு மினல் கர்யதில் லதீ கானத் தஃமலுல் கBபா'இத்; இன்னஹும் கானூ கவ்ம ஸவ்'இன் Fபாஸிகீன்
இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
وَاَدْخَلْنٰهُ فِیْ رَحْمَتِنَا ؕ اِنَّهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟۠
وَاَدْخَلْنٰهُஇன்னும் அவரை நாம் நுழைத்தோம்فِىْ رَحْمَتِنَا‌ ؕநமது அருளில்اِنَّهٗநிச்சயமாக அவர்مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் உள்ளவர்
வ அத்கல்னாஹு Fபீ ரஹ்மதினா இன்னஹூ மினஸ் ஸாலிஹீன்
இன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
وَنُوْحًا اِذْ نَادٰی مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
وَنُوْحًاஇன்னும் நூஹையும் நினைவு கூர்வீராகاِذْ نَادٰىஅவர் அழைத்தபோதுمِنْ قَبْلُஇதற்கு முன்னர்فَاسْتَجَبْنَاபதிலளித்தோம்لَهٗஅவருக்குفَنَجَّيْنٰهُபாதுகாத்தோம்وَاَهْلَهٗஇன்னும் அவருடைய குடும்பத்தாரைمِنَ الْكَرْبِதண்டனையிலிருந்துالْعَظِيْمِ‌ۚ‏பெரிய
வ னூஹன் இத் னாதா மின் கBப்லு Fபஸ்தஜBப்னா லஹூ Fபனஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ மினல் கர்Bபில் 'அளீம்
இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.
وَنَصَرْنٰهُ مِنَ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِیْنَ ۟
وَنَصَرْنٰهُஇன்னும் அவருக்கு நாம் உதவி செய்தோம்مِنَ الْقَوْمِமக்களிடமிருந்துالَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَا ؕநமது அத்தாட்சிகளைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்قَوْمَமக்களாகسَوْءٍகெட்டفَاَغْرَقْنٰهُمْஆகவே நாம் மூழ்கடித்தோம்/அவர்களைاَجْمَعِيْنَ‏அனைவரையும்
வ னஸர்னாஹு மினல் கவ்மில் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; இன்னஹும் கானூ கவ்ம ஸவ்'இன் Fப-அக்ரக் னாஹும் அஜ்ம'ஈன்
இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர் - ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
وَدَاوٗدَ وَسُلَیْمٰنَ اِذْ یَحْكُمٰنِ فِی الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِیْهِ غَنَمُ الْقَوْمِ ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِیْنَ ۟ۗۙ
وَدَاوٗدَஇன்னும் தாவூதுوَسُلَيْمٰنَஇன்னும் ஸுலைமானைاِذْ يَحْكُمٰنِஅவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராகفِى الْحَـرْثِவிவசாயத்தின் விளைச்சலில்اِذْ نَفَشَتْநுழைந்த போதுفِيْهِஅதில்غَنَمُஆடுகள்الْقَوْمِ‌ۚமக்களுடையوَكُنَّاஇருந்தோம்لِحُكْمِهِمْஅவர்களின் தீர்ப்பைشٰهِدِيْنَ ۙ‏நாம் அறிந்தவர்களாக
வ தாவூத வ ஸுலய்மான இத் யஹ்குமானி Fபில் ஹர்தி இத் னFபஷத் Fபீஹி கனமுல் கவ்மி வ குன்னா லிஹுக்மிஹிம் ஷாஹிதீன்
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ وَكُنَّا فٰعِلِیْنَ ۟
فَفَهَّمْنٰهَاஅதை புரிய வைத்தோம்سُلَيْمٰنَ‌ۚசுலைமானுக்குوَكُلًّاஎல்லோருக்கும்اٰتَيْنَاநாம் கொடுத்தோம்حُكْمًاஞானத்தை(யும்)وَّعِلْمًا‌இன்னும் கல்வியைوَّسَخَّرْنَاஇன்னும் வசப்படுத்தினோம்مَعَ دَاوٗدَதாவூதுடன்الْجِبَالَமலைகளைيُسَبِّحْنَதுதிக்கின்றவையாகوَالطَّيْرَ‌ ؕஇன்னும் பறவைகளைوَكُنَّاஇன்னும் நாம் இருந்தோம்فٰعِلِيْنَ‏முடிவு செய்தவர்களாக
FபFபஹ்ஹம்னாஹா ஸுலய்மான்; வ குல்லன் ஆதய்னா ஹுக்ம(ன்)வ் வ'இல்ம(ன்)வ் வ ஸக் கர்னா ம'அ தாவூதல் ஜிBபால யுஸBப்Bபிஹ்ன வத்தய்ர்; வ குன்னா Fபா'இலீன்
அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْ بَاْسِكُمْ ۚ فَهَلْ اَنْتُمْ شٰكِرُوْنَ ۟
وَعَلَّمْنٰهُநாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம்صَنْعَةَசெய்வதைلَبُوْسٍஆயுதங்களைلَّـكُمْஉங்களுக்காகلِتُحْصِنَكُمْஉங்களை பாதுகாப்பதற்காகمِّنْۢ بَاْسِكُمْ‌ۚஉங்கள் போரில்فَهَلْஆகவே ?اَنْـتُمْநீங்கள்شٰكِرُوْنَ‏நன்றி செலுத்துவீர்கள்
வ 'அல்லம்னாஹு ஸன்'அத லBபூஸில் லகும் லிதுஹ்ஸினகும் மின் Bப'ஸிகும் Fபஹல் அன்தும் ஷாகிரூன்
இன்னும் நீங்கள் போரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?
وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ عَاصِفَةً تَجْرِیْ بِاَمْرِهٖۤ اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ وَكُنَّا بِكُلِّ شَیْءٍ عٰلِمِیْنَ ۟
وَلِسُلَيْمٰنَஇன்னும் சுலைமானுக்கு (நாம் வசப்படுத்தினோம்)الرِّيْحَகாற்றைعَاصِفَةًகடுமையாகவீசக்கூடியتَجْرِىْசெல்லும்بِاَمْرِهٖۤஅவருடைய கட்டளையின்படிاِلَى الْاَرْضِபூமியின் பக்கம்الَّتِىْஎதுبٰرَكْنَاநாம் அருள்வளம் புரிந்தோம்فِيْهَا‌ؕஅதில்وَكُنَّاஇன்னும் நாம் இருந்தோம்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عٰلِمِيْنَ‏அறிந்தவர்களாக
வ லி ஸுலய்மானர் ரீஹ 'ஆஸிFபதன் தஜ்ரீ Bபி அம்ரிஹீ இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா; வ குன்னா Bபிகுல்லி ஷய்'இன் 'ஆலிமீன்
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
وَمِنَ الشَّیٰطِیْنِ مَنْ یَّغُوْصُوْنَ لَهٗ وَیَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰلِكَ ۚ وَكُنَّا لَهُمْ حٰفِظِیْنَ ۟ۙ
وَمِنَ الشَّيٰطِيْنِஇன்னும் ஷைத்தான்களில்مَنْஎவர்يَّغُوْصُوْنَமூழ்கின்றார்கள்لَهٗஅவருக்காகوَيَعْمَلُوْنَஇன்னும் செய்கின்றார்கள்عَمَلًاசெயலைدُوْنَஅல்லாதذٰ لِكَ‌ ۚஅதுوَكُنَّاநாம் இருந்தோம்لَهُمْஅவர்களைحٰفِظِيْنَۙ‏பாதுகாப்பவர்களாக
வ மினஷ் ஷயாதீனி மய் யகூஸூன லஹூ வ யஃமலூன 'அமலன் தூன தாலிக வ குன்ன லஹும் ஹாFபிளீன்
இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்.
وَاَیُّوْبَ اِذْ نَادٰی رَبَّهٗۤ اَنِّیْ مَسَّنِیَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟ۚۖ
وَاَيُّوْبَஇன்னும் அய்யூபை நினைவு கூர்வீராகاِذْ نَادٰىஅழைத்தபோதுرَبَّهٗۤதன் இறைவனைاَنِّىْநிச்சயமாக நான்مَسَّنِىَஎன்னை தொட்டுவிட்டனالضُّرُّதீங்குகள்وَاَنْتَநீயோاَرْحَمُமகா கருணையாளன்الرّٰحِمِيْنَ‌ ۖ‌ۚ‏கருணையாளர்களில்
வ அய்யூBப இத் னாதா ரBப்Bபஹூ அன்னீ மஸ்ஸனியள் ளுர்ரு வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்
இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்த போது,
فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ وَّاٰتَیْنٰهُ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰی لِلْعٰبِدِیْنَ ۟
فَاسْتَجَبْنَاஆகவே, நாம் பதிலளித்தோம்لَهٗஅவருக்குفَكَشَفْنَاஅகற்றினோம்مَا بِهٖஅவருக்கு இருந்தمِنْ ضُرٍّ‌தீங்குகளைوَّاٰتَيْنٰهُஇன்னும் அவருக்கு வழங்கினோம்اَهْلَهٗஅவருடைய குடும்பத்தைوَمِثْلَهُمْஅவர்கள் போன்றவர்களைمَّعَهُمْஅவர்களுடன்رَحْمَةًகருணையாகمِّنْ عِنْدِنَاநம் புறத்திலிருந்துوَذِكْرٰىஇன்னும் நினைவூட்டலாகும்لِلْعٰبِدِيْنَ‏வணக்கசாலிகளுக்கு
Fபஸ்தஜBப்னா லஹூ FபகஷFப் னா மா Bபிஹீ மின் ளுர்ரி(ன்)வ் வ ஆதய்னாஹு அஹ்லஹூ வ மித்லஹும் ம'அஹும் ரஹ்மதன் மின் 'இன்தினா வ திக்ரா லில்'ஆBபிதீன்
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
وَاِسْمٰعِیْلَ وَاِدْرِیْسَ وَذَا الْكِفْلِ ؕ كُلٌّ مِّنَ الصّٰبِرِیْنَ ۟ۚۖ
وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீலை நினைவு கூர்வீராகوَاِدْرِيْسَஇத்ரீஸையும்وَذَا الْكِفْلِ‌ؕதுல்கிஃப்லையும்كُلٌّஎல்லோரும்مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏பொறுமையாளர்களில் உள்ளவர்கள்
வ இஸ்மா'ஈல வ இத்ரீஸ வ தல் கிFப்லி குல்லும் மினஸ் ஸாBபிரீன்
இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
وَاَدْخَلْنٰهُمْ فِیْ رَحْمَتِنَا ؕ اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَاَدْخَلْنٰهُمْஇவர்களை நுழைத்துக் கொண்டோம்فِىْ رَحْمَتِنَا ؕநமது அருளில்اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்مِّنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் உள்ளவர்கள்
வ அத்கல்னாஹும் Fபீ ரஹ்மதினா இன்னஹும் மினஸ் ஸாலிஹீன்
இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!
وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَیْهِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ۖۗ اِنِّیْ كُنْتُ مِنَ الظّٰلِمِیْنَ ۟ۚۖ
وَ ذَا النُّوْنِமீனுடையவரை நினைவு கூர்வீராகاِذْ ذَّهَبَஅவர் சென்றபோதுمُغَاضِبًاகோபித்தவராகفَظَنَّஎண்ணினார்اَنْ لَّنْ نَّـقْدِرَநெருக்கடியை கொடுக்கவே மாட்டோம்عَلَيْهِஅவருக்குفَنَادٰىஅவர் அழைத்தார்فِى الظُّلُمٰتِஇருள்களில் இருந்தவராகاَنْ لَّاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاۤதவிரاَنْتَஉன்னைسُبْحٰنَكَநீ மகா பரிசுத்தமானவன்ۖ  اِنِّىْநிச்சயமாக நான்كُنْتُசேர்ந்து விட்டேன்مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ۚ‏அநியாயக்காரர்களில்
வ தன் னூனி இத் தஹBப முகாளிBபன் Fப ளன்னா அல் லன் னக்திர 'அலய்ஹி Fபனாதா Fபிள் ளுலுமாதி அல் லா இலாஹ இல்லா அன்த ஸுBப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
فَاسْتَجَبْنَا لَهٗ ۙ وَنَجَّیْنٰهُ مِنَ الْغَمِّ ؕ وَكَذٰلِكَ نُـجِی الْمُؤْمِنِیْنَ ۟
فَاسْتَجَبْنَاநாம் பதிலளித்தோம்لَهٗۙஅவருக்குوَنَجَّيْنٰهُஅவரை நாம் பாதுகாத்தோம்مِنَ الْـغَمِّ‌ؕதுக்கத்திலிருந்துوَكَذٰلِكَஇப்படித்தான்نُـنْجِىநாம் பாதுகாப்போம்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களை
Fபஸ்தஜBப்னா லஹூ வ னஜ்ஜய்னாஹு மினல் கம்ம்; வ கதாலிக னுன்ஜில் மு'மினீன்
எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.
وَزَكَرِیَّاۤ اِذْ نَادٰی رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِیْ فَرْدًا وَّاَنْتَ خَیْرُ الْوٰرِثِیْنَ ۟ۚۖ
وَزَكَرِيَّاۤஇன்னும் ஸகரிய்யாவை நினைவுகூர்வீராகاِذْ نَادٰىஅவர் அழைத்தபோதுرَبَّهٗதன் இறைவனைرَبِّஎன் இறைவாلَا تَذَرْنِىْஎன்னை விட்டுவிடாதேفَرْدًاஒருத்தனாகوَّاَنْتَநீதான்خَيْرُமிகச் சிறந்தவன்الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏வாரிசுகளில்
வ Zஜகரிய்யா இத் னாதா ரBப்Bபஹூ ரBப்Bபி லா ததர்னீ Fபர்த(ன்)வ் வ அன்த கய்ருல் வாரிதீன்
இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது:
فَاسْتَجَبْنَا لَهٗ ؗ وَوَهَبْنَا لَهٗ یَحْیٰی وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ؕ اِنَّهُمْ كَانُوْا یُسٰرِعُوْنَ فِی الْخَیْرٰتِ وَیَدْعُوْنَنَا رَغَبًا وَّرَهَبًا ؕ وَكَانُوْا لَنَا خٰشِعِیْنَ ۟
فَاسْتَجَبْنَاநாம் பதிலளித்தோம்لَهٗஅவருக்குوَوَهَبْنَاஇன்னும் வழங்கினோம்لَهٗஅவருக்குيَحْيٰىயஹ்யாவைوَاَصْلَحْنَاஇன்னும் சீர்படுத்தினோம்لَهٗஅவருக்குزَوْجَهٗ ؕஅவருடைய மனைவியைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்يُسٰرِعُوْنَவிரைகின்றவர்களாகفِىْ الْخَيْـرٰتِநன்மைகளில்وَ يَدْعُوْنَـنَاஇன்னும் நம்மை அழைக்கின்றவர்களாகرَغَبًاஆர்வத்துடனும்وَّرَهَبًا ؕபயத்துடனும்وَكَانُوْاஇன்னும் இருந்தனர்لَنَاநம்மிடம்خٰشِعِيْنَ‏பணிவுள்ளவர்களாக
Fபஸ்தஜBப்னா லஹூ வ வஹBப்னா லஹூ யஹ்யா வ அஸ்லஹ்னா லஹூ Zஜவ்ஜஹ்; இன்னஹும் கானூ யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ யத்'ஊனனா ரகBப(ன்)வ் வ ரஹBபா; வ கானூ லனா காஷி'ஈன்
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
وَالَّتِیْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِیْهَا مِنْ رُّوْحِنَا وَجَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰیَةً لِّلْعٰلَمِیْنَ ۟
وَالَّتِىْۤஇன்னும் எவள்اَحْصَنَتْபாதுகாத்துக் கொண்டாள்فَرْجَهَاதனது மறைவிடத்தைفَـنَفَخْنَاநாம் ஊதினோம்فِيْهَاஅவளில்مِنْ رُّوْحِنَاநமது உயிரிலிருந்துوَ جَعَلْنٰهَاஇன்னும் அவளைஆக்கினோம்وَابْنَهَاۤஅவளுடைய மகனையும்اٰيَةًஓர் அத்தாட்சியாகلِّـلْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களுக்கு
வல்லதீ அஹ்ஸனத் Fபர்ஜஹா FபனFபக்னா Fபீஹா மின் ரூஹினா வ ஜ'அல்னாஹா வBப்னஹா ஆயதன் லில்'ஆலமீன்
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூறும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً ۖؗ وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ ۟
اِنَّநிச்சயமாகهٰذِهٖۤஇதுதான்اُمَّتُكُمْஉங்களதுاُمَّةً وَّاحِدَةً  ۖஒரே மார்க்கம்وَّاَنَاநான்தான்رَبُّكُمْஉங்கள் இறைவன்فَاعْبُدُوْنِ‏ஆகவே, என்னை வணங்குங்கள்
இன்ன ஹாதிஹீ உம்மதுகும் உம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ அன ரBப்Bபுகும் FபஃBபுதூன்
நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.
وَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَیْنَهُمْ ؕ كُلٌّ اِلَیْنَا رٰجِعُوْنَ ۟۠
وَتَقَطَّعُوْۤاபிரிந்து விட்டனர்اَمْرَகாரியத்தில்هُمْதங்கள்بَيْنَهُمْ‌ؕதங்களுக்கு மத்தியில்كُلٌّஎல்லோரும்اِلَـيْنَاநம்மிடமேرٰجِعُوْنَ‏திரும்புவார்கள்
வ தகத்த'ஊ அம்ரஹும் Bபய்னஹும் குல்லுன் இலய்னா ராஜி'ஊன்
(பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.  
فَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْیِهٖ ۚ وَاِنَّا لَهٗ كٰتِبُوْنَ ۟
فَمَنْயார்يَّعْمَلْசெய்வாரோمِنَ الصّٰلِحٰتِநற்காரியங்களைوَهُوَ مُؤْمِنٌதான் நம்பிக்கையாளராக இருந்துفَلَا كُفْرَانَமறுக்கப்படாதுلِسَعْيِهٖ‌ۚஅவருடைய முயற்சியைوَاِنَّاநிச்சயமாக நாம்لَهٗஅதைكٰتِبُوْنَ‏பதிவு செய்கிறோம்
Fபமய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி வ ஹுவ மு'மினுன் Fபலா குFப்ரான லிஸஃயிஹீ வ இன்னா லஹூ காதிBபூன்
எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.
وَحَرٰمٌ عَلٰی قَرْیَةٍ اَهْلَكْنٰهَاۤ اَنَّهُمْ لَا یَرْجِعُوْنَ ۟
وَ حَرٰمٌவிதிக்கப்பட்டுவிட்டதுعَلٰىமீதுقَرْيَةٍஊர் (மக்கள்)اَهْلَكْنٰهَاۤநாம் அழித்து விட்டோம்/அதைاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَا يَرْجِعُوْنَ‏திரும்பவே மாட்டார்கள்
வ ஹராமுன் 'அலா கர்யதின் அஹ்லக்னாஹா அன்னஹும் லா யர்ஜி'ஊன்
நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
حَتّٰۤی اِذَا فُتِحَتْ یَاْجُوْجُ وَمَاْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ یَّنْسِلُوْنَ ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَا فُتِحَتْதிறக்கப்பட்டால்يَاْجُوْجُயஃஜூஜ்وَمَاْجُوْجُஇன்னும் மஃஜூஜ்وَهُمْஅவர்கள்مِّنْ كُلِّஎல்லா இடத்திலிருந்துحَدَبٍஉயரமானيَّنْسِلُوْنَ‏விரைந்து வருவார்கள்
ஹத்தா இதா Fபுதிஹத் ய'ஜூஜு வ ம'ஜூஜு வ ஹும் மின் குல்லி ஹதBபி(ன்)ய் யன்ஸிலூன்
யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.
وَاقْتَرَبَ الْوَعْدُ الْحَقُّ فَاِذَا هِیَ شَاخِصَةٌ اَبْصَارُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ یٰوَیْلَنَا قَدْ كُنَّا فِیْ غَفْلَةٍ مِّنْ هٰذَا بَلْ كُنَّا ظٰلِمِیْنَ ۟
وَاقْتَـرَبَசமீபமாகிவிடும்الْوَعْدُவாக்குالْحَـقُّஉண்மையானفَاِذَا هِىَஅப்போதுشَاخِصَةٌகூர்மையாகிவிடும்اَبْصَارُபார்வைகள்الَّذِيْنَ كَفَرُوْا ؕநிராகரித்தவர்களின்يٰوَيْلَنَاஎங்கள் நாசமேقَدْதிட்டமாகكُنَّاஇருந்து விட்டோம்فِىْ غَفْلَةٍஅலட்சியத்தில்مِّنْ هٰذَاஇதை விட்டுبَلْமாறாகكُـنَّاஇருந்தோம்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
வக்தரBபல் வஃதுல் ஹக்கு Fப-இதா ஹிய ஷாகிஸதுன் அBப்ஸாருல் லதீன கFபரூ யாவய்லனா கத் குன்ன Fபீ கFப்லதின் மின் ஹாத Bபல் குன்னா ளாலிமீன்
(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்:) “எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்” (என்று கூறுவார்கள்).
اِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ حَصَبُ جَهَنَّمَ ؕ اَنْتُمْ لَهَا وٰرِدُوْنَ ۟
اِنَّكُمْநிச்சயமாக நீங்களும்وَمَا تَعْبُدُوْنَநீங்கள் வணங்குகின்றவையும்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிحَصَبُஎறியப்படுபவைجَهَـنَّمَؕநரகத்தில்اَنْـتُمْ لَهَاநீங்கள் அதில்وَارِدُوْنَ‏நுழைவீர்கள்
இன்னகும் வமா தஃBபுதூன மின் தூனில் லாஹி ஹஸBபு ஜஹன்னம அன்தும் லஹா வாரிதூன்
நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.)
لَوْ كَانَ هٰۤؤُلَآءِ اٰلِهَةً مَّا وَرَدُوْهَا ؕ وَكُلٌّ فِیْهَا خٰلِدُوْنَ ۟
لَوْ كَانَ هٰٓؤُلَاۤءِஇருந்திருந்தால் இவைاٰلِهَةًகடவுள்களாகمَّا وَرَدُوْهَا‌ ؕஅதில் நுழைந்திருக்க மாட்டார்கள்وَكُلٌّஎல்லோரும்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமாக தங்கக்கூடியவர்கள்
லவ் கான ஹா'உலா'இ ஆலிஹதன் மா வரதூஹா வ குல்லுன் Fபீஹா காலிதூன்
இவை தெய்வங்களாக இருந்திருந்தால், (அந் நரகத்திற்கு) வந்து சேர்ந்திருக்க மாட்டா; இன்னும் அனைவரும் அதில் நிரந்தரமாயிருப்பர்.
لَهُمْ فِیْهَا زَفِیْرٌ وَّهُمْ فِیْهَا لَا یَسْمَعُوْنَ ۟
لَهُمْஅவர்களுக்குفِيْهَاஅதில் உண்டுزَفِيْرٌமூச்சு வெளியேறுதல்وَّهُمْஇன்னும் அவர்கள்فِيْهَاஅதில்لَا يَسْمَعُوْنَ‏செவியுறமாட்டார்கள்
லஹும் Fபீஹா ZஜFபீரு(ன்)வ் வ ஹும் Fபீஹா லா யஸ்ம'ஊன்
அதில் அவர்களுக்கு வேதனை முனக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் அதிலே (எதனையும்) செவியுறமாட்டார்கள்.
اِنَّ الَّذِیْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰۤی ۙ اُولٰٓىِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்سَبَقَتْமுந்திவிட்டதுلَهُمْஅவர்களுக்குمِّنَّاநம்மிடமிருந்துالْحُسْنٰٓىۙநற்பாக்கியம்اُولٰٓٮِٕكَஅவர்கள்عَنْهَاஅதிலிருந்துمُبْعَدُوْنَۙ‏தூரமாக் கப்பட்டவர்கள்
இன்னல் லதீன ஸBபகத் லஹும் மின்னல் ஹுஸ்னா உலா'இக 'அன்ஹா முBப்'அதூன்
நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.
لَا یَسْمَعُوْنَ حَسِیْسَهَا ۚ وَهُمْ فِیْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ ۟ۚ
لَا يَسْمَعُوْنَசெவியுறமாட்டார்கள்حَسِيْسَهَا‌ ۚஅதனுடைய சப்தத்தைوَهُمْஅவர்கள்فِىْ مَا اشْتَهَتْவிரும்பியவற்றில்اَنْفُسُهُمْதங்களது உள்ளங்கள்خٰلِدُوْنَ‌ ۚ‏நிரந்தரமாக இருப்பார்கள்
லா யஸ்ம'ஊன ஹஸீ ஸஹா வ ஹும் Fபீ மஷ் தஹத் அன்Fபுஸுஹும் காலிதூன்
(இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
لَا یَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ؕ هٰذَا یَوْمُكُمُ الَّذِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
لَا يَحْزُنُهُمُஅவர்களை கவலைக்குள்ளாக்காதுالْـفَزَعُதிடுக்கம்الْاَكْبَرُமிகப்பெரியوَتَتَلَقّٰٮهُمُஅவர்களை வரவேற்பார்கள்الْمَلٰٓٮِٕكَةُ ؕவானவர்கள்هٰذَاஇதுيَوْمُكُمُஉங்கள் நாள்الَّذِىْஎதுكُنْـتُمْஇருந்தீர்கள்تُوْعَدُوْنَ‏நீங்கள் வாக்களிக்கப்படுவீர்கள்
லா யஹ்Zஜுனுஹுமுல் FபZஜ'உல் அக்Bபரு வ ததலக் காஹுமுல் மலா'இகது ஹாதா யவ்முகுமுல் லதீ குன்தும் தூ'அதூன்
(அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாது, மலக்குகள் அவர்களைச் சந்தித்து: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்).
یَوْمَ نَطْوِی السَّمَآءَ كَطَیِّ السِّجِلِّ لِلْكُتُبِ ؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِیْدُهٗ ؕ وَعْدًا عَلَیْنَا ؕ اِنَّا كُنَّا فٰعِلِیْنَ ۟
يَوْمَநாளில்نَـطْوِىْநாம் சுருட்டுவோம்السَّمَآءَவானத்தைكَطَـىِّசுருட்டுவதைப் போன்றுالسِّجِلِّஏடுகளைلِلْكُتُبِ‌ ؕபுத்தகங்களின் மீதுكَمَاபோன்றேبَدَاْنَاۤநாம் தொடங்கியதுاَوَّلَமுதலாவதைخَلْقٍபடைப்பின்نُّعِيْدُهٗ‌ ؕஅதை திருப்பி விடுவோம்وَعْدًاஇது வாக்காகும்عَلَيْنَا‌ ؕநம்மீது கடமையானاِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருக்கிறோம்فٰعِلِيْنَ‏செய்பவர்களாகவே
யவ்ம னத்விஸ் ஸமா'அ கதய்யிஸ் ஸிஜில்லி லில்குதுBப்; கமா Bபத'னா அவ்வல கல்கின் னு'ஈதுஹ்; வஃதன் 'அலய்னா; இன்னா குன்னா Fபா'இலீன்
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமக நாம் இதனை செய்வோம்.
وَلَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகكَتَبْنَاநாம் எழுதினோம்فِى الزَّبُوْرِவேதங்களில்مِنْۢ بَعْدِபின்னர்الذِّكْرِஎழுதப்பட்டதற்குاَنَّநிச்சயமாகالْاَرْضَபூமிيَرِثُهَاஅதை அனந்தரமாக அடைவார்கள்عِبَادِىَஎனது அடியார்கள்الصّٰلِحُوْنَ‏நல்ல
வ லகத் கதBப்னா FபிZஜ் ZஜBபூரி மின் Bபஃதித் திக்ரி அன்னல் அர்ள யரிதுஹா 'இBபாதி யஸ் ஸாலிஹூன்
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
اِنَّ فِیْ هٰذَا لَبَلٰغًا لِّقَوْمٍ عٰبِدِیْنَ ۟ؕ
اِنَّ فِىْ هٰذَاநிச்சயமாக இதில்لَبَلٰغًاஅறிவுரை இருக்கிறதுلّـِقَوْمٍமக்களுக்குعٰبِدِيْنَؕ‏வணங்குகின்ற
இன்ன Fபீ ஹாத லBபலா கல் லிகவ்மின் 'ஆBபிதீன்
வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது.
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّلْعٰلَمِیْنَ ۟
وَمَاۤ اَرْسَلْنٰكَஉம்மை அனுப்பவில்லைاِلَّاதவிரرَحْمَةًஓர் அருளாகவேلِّـلْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களுக்கு
வ மா அர்ஸல்னாக இல்லா ரஹ்மதல் லில்'ஆலமீன்
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
قُلْ اِنَّمَا یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟
قُلْநீர் கூறுவீராகاِنَّمَا يُوْحٰۤىவஹீ அறிவிக்கப்படுவதெல்லாம்اِلَىَّஎனக்குاَنَّمَاۤ اِلٰهُكُمْநிச்சயமாக உங்கள் கடவுள் எல்லாம்اِلٰـهٌஒரு கடவுள்وَّاحِدٌ‌  ۚஒரேفَهَلْ?اَنْـتُمْநீங்கள்مُّسْلِمُوْنَ‏முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்கள்
குல் இன்னமா யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இல்லாஹு(ன்)வ் வாஹித், Fபஹல் அன்தும் முஸ்லிமூன்
“எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்: “உங்கள் நாயன் ஒரே நாயன் தான்” என்பதுதான்; ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா?” (என்று நபியே!) நீர் கேட்பீராக!
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْتُكُمْ عَلٰی سَوَآءٍ ؕ وَاِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ اَمْ بَعِیْدٌ مَّا تُوْعَدُوْنَ ۟
فَاِنْ تَوَلَّوْاஅவர்கள் விலகிச் சென்றால்فَقُلْநீர் கூறிவிடுவீராகاٰذَنْـتُكُمْஉங்களுக்கு நான் அறிவித்து விட்டேன்عَلٰى سَوَآءٍ ؕமிகத் தெளிவாகوَاِنْ اَدْرِىْۤநான் அறியமாட்டேன்اَقَرِيْبٌசமீபமாக உள்ளதாاَمْஅல்லதுبَعِيْدٌதூரமாக உள்ளதாمَّا تُوْعَدُوْنَ‏நீங்கள் வாக்களிக்கப்பட்டது
Fப இன் தவல்லவ் Fபகுல் ஆதன்துகும் 'அலா ஸவா'; வ இன் அத்ரீ அகரீBபுன் அம் Bப'ஈதுன் மா தூ'அதூன்
ஆனால், அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் “நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்துவிட்டேன்; இன்னும், உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட (வேதனையான)து சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் சொல்லிவிடுவீராக.
اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ مِنَ الْقَوْلِ وَیَعْلَمُ مَا تَكْتُمُوْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவன்يَعْلَمُஅறிவான்الْجَـهْرَவெளிப்படையானதைمِنَ الْقَوْلِபேச்சில்وَيَعْلَمُஇன்னும் அவன் அறிவான்مَا تَكْتُمُوْنَ‏நீங்கள் மறைப்பதை(யும்)
இன்னஹூ யஃலமுல் ஜஹ்ர மினல் கவ்லி வ யஃலமு மா தக்துமூன்
வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இருதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (என்றும்)
وَاِنْ اَدْرِیْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّكُمْ وَمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
وَاِنْ اَدْرِىْநான்அறியமாட்டேன்لَعَلَّهٗஅது இருக்கலாம்فِتْنَةٌசோதனையாகவும்لَّـكُمْஉங்களுக்குوَمَتَاعٌஇன்பமாகவும்اِلٰىவரைحِيْنٍ‏ஒரு நேரம்
வ இன் அத்ரீ ல'அல்லஹூ Fபித்னதுல் லகும் வ மதா'உன் இலாஹீன்
இந்த தாமதம் உங்களுக்கு சோதனையாகவும் குறிப்பட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதற்காகவும் இருக்குமா என்பதை நான் அறியமாட்டேன்.
قٰلَ رَبِّ احْكُمْ بِالْحَقِّ ؕ وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟۠
قٰلَகூறினார்கள்رَبِّஎன் இறைவாاحْكُمْதீர்ப்பளிப்பாயாகبِالْحَـقِّ‌ؕசத்தியத்தைக் கொண்டுوَرَبُّنَاஎங்கள் இறைவன்الرَّحْمٰنُபேரருளாளன்الْمُسْتَعَانُஅவனிடமே உதவி தேடப்படுகிறதுعَلٰىஎதிராகمَا تَصِفُوْنَ‏நீங்கள் வர்ணிப்பதற்கு
கால ரBப்Bபிஹ் கும் Bபில் ஹக்க்; வ ரBப்Bபுனர் ரஹ்மா னுல் முஸ்த'ஆனு 'அலா மா தஸிFபூன்
என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அளவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்.