21. ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்)

மக்கீ, வசனங்கள்: 112

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِیْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ ۟ۚ
اِقْتَرَبَநெருங்கிவிட்டதுلِلنَّاسِமனிதர்களுக்குحِسَابُهُمْஅவர்களின் விசாரணைوَ هُمْஅவர்களோفِیْநிலையில்غَفْلَةٍஅலட்சியம்مُّعْرِضُوْنَۚபுறக்கணிப்பவர்கள்
இக்தரBப லின்னாஸி ஹிஸாBபுஹும் வ ஹும் Fபீ கFப்லதிம் முஃரிளூன்
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது; ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.
مَا یَاْتِیْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنْ رَّبِّهِمْ مُّحْدَثٍ اِلَّا اسْتَمَعُوْهُ وَهُمْ یَلْعَبُوْنَ ۟ۙ
مَاஇல்லைیَاْتِیْهِمْஅவர்களிடம் வருவதுمِّنْஎந்த ஒருذِكْرٍநினைவூட்டல்مِّنْஇடமிருந்துرَّبِّهِمْஅவர்களின் இறைவன்مُّحْدَثٍபுதியاِلَّاதவிரاسْتَمَعُوْهُஅதை அவர்கள் செவிமடுக்கிறார்கள்وَ هُمْஅந்நிலையில் அவர்கள்یَلْعَبُوْنَۙவிளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
மா ய'தீஹிம் மின் திக்ரிம் மிர் ரBப்Bபிஹிம் முஹ்ததின் இல்லஸ் தம'ஊஹு வ ஹும் யல்'அBபூன்
அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய நினைவூட்டுதல் வரும்போது அவர்கள் விளையாடியவர்களாக அதை செவி மடுக்கிறார்களே தவிர வேறில்லை.
لَاهِیَةً قُلُوْبُهُمْ ؕ وَاَسَرُّوا النَّجْوَی ۖۗ الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ هَلْ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۚ اَفَتَاْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟
لَاهِیَةًபராக்காகقُلُوْبُهُمْ ؕஅவர்களின் உள்ளங்கள்وَ اَسَرُّواமேலும் அவர்கள் இரகசியமாக்கினார்கள்النَّجْوَی ۖۗஇரகசிய ஆலோசனையைالَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْا ۖۗஅநியாயம் செய்தார்களோهَلْஎன்ன?هٰذَاۤஇவர்اِلَّاஅன்றிبَشَرٌஒரு மனிதர்مِّثْلُكُمْ ۚஉங்களைப் போன்றاَفَتَاْتُوْنَஎனவே நீங்கள் வருவீர்களா?السِّحْرَசூனியத்திடம்وَ اَنْتُمْமேலும் நீங்கள்تُبْصِرُوْنَபார்த்துக் கொண்டே
லாஹியதன் குலூBபுஹும்; வ அஸர்ருன் னஜ்வல் லதீன ளலமூ ஹல் ஹாதா இல்லா Bபஷரும் மித்லுகும் 'அFப த'தூனஸ் ஸிஹ்ர வ அன்தும் துBப்ஸிரூன்
அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?” என்று கூறிக்கொள்கின்றனர்.
قٰلَ رَبِّیْ یَعْلَمُ الْقَوْلَ فِی السَّمَآءِ وَالْاَرْضِ ؗ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
قٰلَகூறினார்رَبِّیْஎன் இறைவன்یَعْلَمُஅறிகிறான்الْقَوْلَசொல்லைفِیஇல்السَّمَآءِவானம்وَ الْاَرْضِ ؗமற்றும் பூமிوَ هُوَமேலும் அவன்السَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிபவன்
கால ரBப்Bபீ யஃலமுல் கவ்ல Fபிஸ் ஸமா'இ வல் அர்ளி வ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
“என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்” என்று அவர் கூறினார்.
بَلْ قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍ بَلِ افْتَرٰىهُ بَلْ هُوَ شَاعِرٌ ۖۚ فَلْیَاْتِنَا بِاٰیَةٍ كَمَاۤ اُرْسِلَ الْاَوَّلُوْنَ ۟
بَلْமாறாகقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَضْغَاثُகுழப்பமானاَحْلَامٍۭகனவுகள்بَلِமாறாகافْتَرٰىهُஅதை அவர் இட்டுக்கட்டினார்بَلْமாறாகهُوَஅவர்شَاعِرٌ ۖۚஒரு கவிஞர்فَلْیَاْتِنَاஎனவே அவர் நம்மிடம் கொண்டு வரட்டும்بِاٰیَةٍஓர் அத்தாட்சியைكَمَاۤஎவ்வாறுاُرْسِلَஅனுப்பப்பட்டார்களோالْاَوَّلُوْنَமுந்தையவர்கள்
Bபல் காலூ அள்காது அஹ்லாமின் Bபல் இFப்தராஹு Bபல் ஹுவ ஷா'இருன் Fபல் ய'தினா Bபி ஆயதின் கமா உர்ஸிலல் அவ்வலூன்
அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்” இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர்.
مَاۤ اٰمَنَتْ قَبْلَهُمْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا ۚ اَفَهُمْ یُؤْمِنُوْنَ ۟
مَاۤஇல்லைاٰمَنَتْநம்பிக்கை கொண்டதுقَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்مِّنْஎந்த ஒருقَرْیَةٍஊரும்اَهْلَكْنٰهَا ۚநாம் அதனை அழித்தோம்اَفَهُمْஎனவே இவர்களாیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்
மா ஆமனத் கBப்லஹும் மின் கர்யதின் அஹ்லக்னாஹா அ-Fபஹும் யு'மினூன்
இவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட எந்த ஊ(ரா)ரும் ஈமான் கொள்ளவில்லை; அவ்வாறிருக்க இவர்கள் ஈமான் கொள்வார்களா?
وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ فَسْـَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்قَبْلَكَஉமக்கு முன்னர்اِلَّاதவிரرِجَالًاஆண்களையேنُّوْحِیْۤநாம் வஹீ அறிவித்தோம்اِلَیْهِمْஅவர்களுக்குفَسْـَٔلُوْۤاஎனவே கேளுங்கள்اَهْلَமக்களிடம்الذِّكْرِவேத அறிவுடையاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்لَاஇல்லைتَعْلَمُوْنَஅறிந்தவர்களாக
வ மா அர்ஸல்னா கBப்லக இல்லா ரிஜாலன் னூஹீ இலய்ஹிம் Fபஸ்'அலூ அஹ்லத் திக்ரி இன் குன்தும் லா தஃலமூன்
(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
وَمَا جَعَلْنٰهُمْ جَسَدًا لَّا یَاْكُلُوْنَ الطَّعَامَ وَمَا كَانُوْا خٰلِدِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைجَعَلْنٰهُمْநாம் அவர்களை ஆக்கினோம்جَسَدًاஉடல்களாகلَّاஇல்லைیَاْكُلُوْنَஅவர்கள் உண்பவர்களாகالطَّعَامَஉணவைوَ مَاமேலும் இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்خٰلِدِیْنَஎன்றும் நிலைத்திருப்பவர்களாக
வமா ஜ'அல்னாஹும் ஜஸதல் லா ய'குலூனத் த'ஆம வமா கானூ காலிதீன்
அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை; மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.
ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَیْنٰهُمْ وَمَنْ نَّشَآءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِیْنَ ۟
ثُمَّபின்னர்صَدَقْنٰهُمُஅவர்களுக்கு நாம் உண்மையாக்கினோம்الْوَعْدَவாக்குறுதியைفَاَنْجَیْنٰهُمْஆகவே அவர்களை நாம் காப்பாற்றினோம்وَ مَنْமேலும் எவரைنَّشَآءُநாம் நாடுகிறோமோوَ اَهْلَكْنَاமேலும் நாம் அழித்தோம்الْمُسْرِفِیْنَவரம்பு மீறியவர்களை
தும்ம ஸதக்னா ஹுமுல் வஃத Fப-அன்ஜய்னாஹும் வ மன் னஷா'உ வ அஹ்லக்னல் முஸ்ரிFபீன்
பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.
لَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ كِتٰبًا فِیْهِ ذِكْرُكُمْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
لَقَدْநிச்சயமாகاَنْزَلْنَاۤநாம் அருளினோம்اِلَیْكُمْஉங்களுக்குكِتٰبًاஒரு வேதத்தைفِیْهِஅதில்ذِكْرُكُمْ ؕஉங்களுக்கான நினைவூட்டல்اَفَلَاஆகவே நீங்கள்تَعْقِلُوْنَ۠சிந்திக்க மாட்டீர்களா
லகத் அன்Zஜல்னா இலய்கும் கிதாBபன் Fபீஹி திக்ருகும் அFபலா தஃகிலூன்
உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா?  
وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْیَةٍ كَانَتْ ظَالِمَةً وَّاَنْشَاْنَا بَعْدَهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟
وَ كَمْஇன்னும் எத்தனையோقَصَمْنَاநாம் அழித்தோம்مِنْஇருந்துقَرْیَةٍஊர்களைكَانَتْஇருந்தனظَالِمَةًஅநியாயம் செய்தவையாகوَّ اَنْشَاْنَاமேலும் நாம் உருவாக்கினோம்بَعْدَهَاஅதற்குப் பிறகுقَوْمًاஒரு சமூகத்தைاٰخَرِیْنَவேறு
வ கம் கஸம்னா மின் கர்யதின் கானத் ளாலிமத(ன்)வ் வ அன்ஷ' னா Bபஃதஹா கவ்மன் ஆகரீன்
மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையோ நாம் அழித்தோம்; அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம்.
فَلَمَّاۤ اَحَسُّوْا بَاْسَنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَرْكُضُوْنَ ۟ؕ
فَلَمَّاۤஆகவே எப்போதுاَحَسُّوْاஅவர்கள் உணர்ந்தார்களோبَاْسَنَاۤஎமது வேதனையைاِذَاஉடனேهُمْஅவர்கள்مِّنْهَاஅதிலிருந்துیَرْكُضُوْنَؕவிரண்டோடினார்கள்
Fபலம்மா அஹஸ்ஸூ Bப'ஸனா இதா ஹும் மின்ஹா யர்குளூன்
ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.
لَا تَرْكُضُوْا وَارْجِعُوْۤا اِلٰی مَاۤ اُتْرِفْتُمْ فِیْهِ وَمَسٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـَٔلُوْنَ ۟
لَاவேண்டாம்تَرْكُضُوْاஓடாதீர்கள்وَ ارْجِعُوْۤاமேலும் திரும்புங்கள்اِلٰیநோக்கிمَاۤஎதில்اُتْرِفْتُمْநீங்கள் சுகபோகம் அளிக்கப்பட்டீர்களோفِیْهِஅதில்وَ مَسٰكِنِكُمْமேலும் உங்கள் இருப்பிடங்களுக்குلَعَلَّكُمْஒருவேளை நீங்கள்تُسْـَٔلُوْنَகேள்வி கேட்கப்படலாம்
லா தர்குளூ வர்ஜி'ஊ இலா மா உத்ரிFப்தும் Fபீஹி வ மஸாகினிகும் ல'அல்லகும் துஸ்'அலூன்
“விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).
قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰوَیْلَنَاۤஎங்களுக்கு வந்த கேடே!اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்ظٰلِمِیْنَஅநியாயக்காரர்களாக
காலூ யா வய்லனா இன்னா குன்னா ளாலிமீன்
(இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.
فَمَا زَالَتْ تِّلْكَ دَعْوٰىهُمْ حَتّٰی جَعَلْنٰهُمْ حَصِیْدًا خٰمِدِیْنَ ۟
فَمَاஎனவே இல்லைزَالَتْஓய்ந்ததுتِّلْكَஅந்தدَعْوٰىهُمْஅவர்களின் கூக்குரல்حَتّٰیவரைجَعَلْنٰهُمْநாம் அவர்களை ஆக்கும்حَصِیْدًاஅறுக்கப்பட்டவர்களாகخٰمِدِیْنَஅணைந்து போனவர்களாக
Fபமா Zஜாலத் தில்க தஃவாஹும் ஹத்தா ஜஹல்னாஹும் ஹஸீதன் காமிதீன்
அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.
وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைخَلَقْنَاநாம் படைத்தோம்السَّمَآءَவானத்தைوَ الْاَرْضَபூமியையும்وَ مَاமேலும் எவற்றைبَیْنَهُمَاஅவ்விரண்டிற்கும் இடையேلٰعِبِیْنَவிளையாடுபவர்களாக
வமா கலக்னஸ் ஸமா'அ வல் அர்ள வமா Bபய்னஹுமா லா'இBபீன்
மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.
لَوْ اَرَدْنَاۤ اَنْ نَّتَّخِذَ لَهْوًا لَّاتَّخَذْنٰهُ مِنْ لَّدُنَّاۤ ۖۗ اِنْ كُنَّا فٰعِلِیْنَ ۟
لَوْஒருவேளைاَرَدْنَاۤநாம் நாடியிருந்தால்اَنْஎன்றுنَّتَّخِذَநாம் ஏற்படுத்திக்கொள்ளلَهْوًاஒரு விளையாட்டைلَّاتَّخَذْنٰهُஅதனை நாம் ஏற்படுத்தியிருப்போம்مِنْஇருந்துلَّدُنَّاۤ ۖۗநம்மிடமேاِنْஒருவேளைكُنَّاநாம் இருந்திருந்தால்فٰعِلِیْنَசெய்பவர்களாக
லவ் அரத்னா அன் னத்தகித லஹ்வல் லத் தகத்னாஹு மில் லதுன்னா இன் குன்னா Fபா'இலீன்
வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَی الْبَاطِلِ فَیَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ ؕ وَلَكُمُ الْوَیْلُ مِمَّا تَصِفُوْنَ ۟
بَلْமாறாகنَقْذِفُநாம் வீசுகிறோம்بِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுعَلَیமீதுالْبَاطِلِஅசத்தியத்தின்فَیَدْمَغُهٗஆகவே அது அதனை நசுக்கிவிடுகிறதுفَاِذَاஉடனேهُوَஅதுزَاهِقٌ ؕஅழிந்துவிடுகிறதுوَ لَكُمُஇன்னும் உங்களுக்குالْوَیْلُகேடுمِمَّاஎதிலிருந்துتَصِفُوْنَநீங்கள் வர்ணிக்கிறீர்களோ
Bபல் னக்திFபு Bபில்ஹக்கி 'அலல் Bபாதிலி Fப யத்மகுஹூ Fப இதா ஹுவ Zஜாஹிக்; வ லகுமுல் வய்லு மிம்மா தஸிFபூன்
அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَنْ عِنْدَهٗ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا یَسْتَحْسِرُوْنَ ۟ۚ
وَ لَهٗமேலும் அவனுக்கேمَنْஎவர்فِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமிوَ مَنْமேலும் எவர்عِنْدَهٗஅவனிடத்தில்لَاமாட்டார்கள்یَسْتَكْبِرُوْنَபெருமையடிக்கعَنْவிட்டும்عِبَادَتِهٖஅவனை வணங்குவதைوَ لَاமேலும் மாட்டார்கள்یَسْتَحْسِرُوْنَۚசோர்வடைய
வ லஹூ மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ மன் 'இன்தஹூ லா யஸ்தக்Bபிரூன 'அன் 'இBபாத திஹீ வலா யஸ்தஹ்ஸிரூன்
வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.
یُسَبِّحُوْنَ الَّیْلَ وَالنَّهَارَ لَا یَفْتُرُوْنَ ۟
یُسَبِّحُوْنَஅவர்கள் துதிக்கிறார்கள்الَّیْلَஇரவிலும்وَ النَّهَارَபகலிலும்لَاஇல்லைیَفْتُرُوْنَஅவர்கள் சோர்வடைவது
யுஸBப்Bபிஹூன லய்ல வன்னஹார லா யFப்துரூன்
இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
اَمِ اتَّخَذُوْۤا اٰلِهَةً مِّنَ الْاَرْضِ هُمْ یُنْشِرُوْنَ ۟
اَمِஅல்லதுاتَّخَذُوْۤاஆக்கிக்கொண்டார்களாاٰلِهَةًதெய்வங்களைمِّنَஇருந்துالْاَرْضِபூமிهُمْஅவர்கள்یُنْشِرُوْنَஉயிர்ப்பிப்பார்கள்
அமித் தகதூ ஆலிஹதம் மினல் அர்ளி ஹும் யுன்ஷிரூன்
பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே! அவை (இறந்தோரை) உயிர் கொடுத்து எழுப்புமா?
لَوْ كَانَ فِیْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَفَسَدَتَا ۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟
لَوْஒருவேளைكَانَஇருந்திருந்தால்فِیْهِمَاۤஅவையிரண்டிலும்اٰلِهَةٌதெய்வங்கள்اِلَّاதவிரاللّٰهُஅல்லாஹ்வைلَفَسَدَتَا ۚநிச்சயமாகச் சீர்குலைந்திருக்கும்فَسُبْحٰنَஎனவே தூயவன்اللّٰهِஅல்லாஹ்رَبِّஇறைவன்الْعَرْشِஅர்ஷின்عَمَّاஎவற்றிலிருந்துیَصِفُوْنَஅவர்கள் வர்ணிக்கிறார்களோ
லவ் கான Fபீஹிமா ஆலிஹதுன் இல்லல் லாஹு லFபஸததா; Fப-ஸுBப்ஹானல் லாஹி ரBப்Bபில் 'அர்ஷி 'அம்மா யஸிFபூன்
(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
لَا یُسْـَٔلُ عَمَّا یَفْعَلُ وَهُمْ یُسْـَٔلُوْنَ ۟
لَاஇல்லைیُسْـَٔلُஅவன் கேட்கப்பட மாட்டான்عَمَّاஎதைப் பற்றிیَفْعَلُஅவன் செய்கிறானோوَ هُمْஆனால் அவர்கள்یُسْـَٔلُوْنَகேட்கப்படுவார்கள்
லா யுஸ்'அலு 'அம்மா யFப்'அலு வ ஹும் யுஸ்'அலூன்
அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ ۚ هٰذَا ذِكْرُ مَنْ مَّعِیَ وَذِكْرُ مَنْ قَبْلِیْ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۙ الْحَقَّ فَهُمْ مُّعْرِضُوْنَ ۟
اَمِஅல்லதுاتَّخَذُوْاஅவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்களாمِنْஇருந்துدُوْنِهٖۤஅவனையன்றிاٰلِهَةً ؕதெய்வங்களைقُلْகூறுவீராகهَاتُوْاகொண்டு வாருங்கள்بُرْهَانَكُمْ ۚஉங்கள் ஆதாரத்தைهٰذَاஇதுذِكْرُநினைவூட்டல்مَنْஎவர்مَّعِیَஎன்னுடன்وَ ذِكْرُமேலும் நினைவூட்டல்مَنْஎவர்قَبْلِیْ ؕஎனக்கு முன்னர்بَلْமாறாகاَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَعْلَمُوْنَ ۙஅறிகிறார்கள்الْحَقَّஉண்மையைفَهُمْஎனவே அவர்கள்مُّعْرِضُوْنَபுறக்கணிப்பவர்கள்
அமித் தகதூ மின் தூனிஹீ ஆலிஹதன் குல் ஹாதூ Bபுர்ஹானகும் ஹாத திக்ரு மம் ம'இய வ திக்ரு மன் கBப்லீ; Bபல் அக்தருஹும் லா யஃலமூனல் ஹக்க Fபஹும் முஃரிளூன்
அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? “அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன” என்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்.
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِیْۤ اِلَیْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مِنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னால்مِنْஎந்த ஒருرَّسُوْلٍதூதரையும்اِلَّاதவிரنُوْحِیْۤநாம் அறிவித்தோம்اِلَیْهِஅவருக்குاَنَّهٗநிச்சயமாகلَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاۤதவிரاَنَاஎன்னைத்فَاعْبُدُوْنِஎனவே என்னையே வணங்குங்கள்
வ மா அர்ஸல்னா மின் கBப்லிக மிர் ரஸூலின் இல்லா னூஹீ இலய்ஹி அன்னஹூ லா இலாஹ இல்லா அன FபஃBபுதூன்
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۟ۙ
وَ قَالُواமேலும் அவர்கள் கூறினார்கள்اتَّخَذَஏற்படுத்திக் கொண்டான்الرَّحْمٰنُஅளவற்ற அருளாளன்وَلَدًاஒரு மகனைسُبْحٰنَهٗ ؕஅவன் தூய்மையானவன்بَلْமாறாகعِبَادٌஅடியார்கள்مُّكْرَمُوْنَۙகண்ணியப்படுத்தப்பட்டவர்கள்
வ காலுத் தகதர் ரஹ்மானு வலதா; ஸுBப்ஹானஹு Bபல் 'இBபாதும் முக்ரமூன்
அவர்கள்: “அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல: (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.
لَا یَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ یَعْمَلُوْنَ ۟
لَاமாட்டார்கள்یَسْبِقُوْنَهٗஅவனை முந்தبِالْقَوْلِசொல்லால்وَ هُمْமேலும் அவர்கள்بِاَمْرِهٖஅவனது கட்டளைப்படியேیَعْمَلُوْنَசெயல்படுகிறார்கள்
லா யஸ்Bபிகூனஹூ Bபில் கவ்லி வ ஹும் Bபி அம்ரிஹீ யஃமலூன்
அவர்கள் (எந்த ஒரு பேச்சையும்) அவனை முந்திப் பேச மாட்டார்கள்; அவர்கள் அவன் கட்டளைப் படியே (எதையும்) செய்கிறார்கள்.
یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا یَشْفَعُوْنَ ۙ اِلَّا لِمَنِ ارْتَضٰی وَهُمْ مِّنْ خَشْیَتِهٖ مُشْفِقُوْنَ ۟
یَعْلَمُஅவன் அறிகிறான்مَاஎதைبَیْنَமுன்னால்اَیْدِیْهِمْஅவர்களுக்குوَ مَاமேலும் எதைخَلْفَهُمْஅவர்களுக்குப் பின்னால்وَ لَاமேலும் இல்லைیَشْفَعُوْنَ ۙஅவர்கள் பரிந்துரைப்பார்கள்اِلَّاதவிரلِمَنِஎவருக்காகارْتَضٰیஅவன் பொருந்திக் கொண்டானோوَ هُمْமேலும் அவர்கள்مِّنْஇருந்துخَشْیَتِهٖஅவனது அச்சத்தால்مُشْفِقُوْنَஅஞ்சுபவர்கள்
யஃலமு மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் வலா யஷ்Fப'ஊன இல்லா லிமனிர் தளா வ ஹும் மின் கஷ் யதிஹீ முஷ்Fபிகூன்
அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி - அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ள அச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
وَمَنْ یَّقُلْ مِنْهُمْ اِنِّیْۤ اِلٰهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِیْهِ جَهَنَّمَ ؕ كَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟۠
وَ مَنْஇன்னும் எவர்یَّقُلْகூறுவாரோمِنْهُمْஅவர்களில்اِنِّیْۤநிச்சயமாக நான்اِلٰهٌஓர் இறைவன்مِّنْஅன்றிدُوْنِهٖஅவனையல்லாமல்فَذٰلِكَஅத்தகையவருக்குنَجْزِیْهِஅவருக்குக் கூலியளிப்போம்جَهَنَّمَ ؕநரகத்தைكَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநாம் கூலியளிப்போம்الظّٰلِمِیْنَ۠அநியாயக்காரர்களுக்கு
வ மய் யகுல் மின்ஹும் இன்னீ இலாஹும் மின் தூனிஹீ Fபதாலிக னஜ்Zஜீஹி ஜஹன்னம்; கதாலிக னஜ்Zஜிள் ளாலிமீன்
இன்னும், அவர்களில் எவரேனும் “அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்” என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு - நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் - இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.
اَوَلَمْ یَرَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَیْءٍ حَیٍّ ؕ اَفَلَا یُؤْمِنُوْنَ ۟
اَوَ لَمْஇன்னும் இல்லையாیَرَபார்க்கالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاَنَّநிச்சயமாகالسَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضَமற்றும் பூமிكَانَتَاஇருந்தனرَتْقًاஇணைந்தவையாகفَفَتَقْنٰهُمَا ؕபின்னர் நாம் அவ்விரண்டையும் பிரித்தோம்وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்مِنَஇருந்துالْمَآءِநீர்كُلَّஒவ்வொருشَیْءٍபொருளையும்حَیٍّ ؕஉயிருள்ளاَفَلَاஎனவே அவர்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்களா
அவலம் யரல் லதீன கFபரூ அன்னஸ் ஸமாவாதி வல் அர்ள கானதா ரத்கன் FபFபதக்னா ஹுமா வ ஜ'அல்னா மினல் மா'இ குல்ல ஷய்'இன் ஹய்யின் அFபலா யு'மினூன்
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
وَجَعَلْنَا فِی الْاَرْضِ رَوَاسِیَ اَنْ تَمِیْدَ بِهِمْ ۪ وَجَعَلْنَا فِیْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
وَ جَعَلْنَاமேலும் நாம் அமைத்தோம்فِیஇல்الْاَرْضِபூமிرَوَاسِیَஉறுதியான மலைகளைاَنْஎன்றுتَمِیْدَஅது அசைந்துவிடாதிருக்கبِهِمْ ۪அவர்களோடுوَ جَعَلْنَاமேலும் நாம் அமைத்தோம்فِیْهَاஅதில்فِجَاجًاஅகன்ற கணவாய்களைسُبُلًاவழிகளைلَّعَلَّهُمْஅவர்கள்یَهْتَدُوْنَநேர்வழி பெறுவதற்காக
வ ஜ'அல்னா Fபில் அர்ளி ரவாஸிய அன் தமீத Bபிஹிம் வ ஜ'அல்னா Fபீஹா Fபிஜாஜன் ஸுBபுலல் ல'அல்லஹும் யஹ்ததூன்
இன்னும்: இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا ۖۚ وَّهُمْ عَنْ اٰیٰتِهَا مُعْرِضُوْنَ ۟
وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்السَّمَآءَவானத்தைسَقْفًاஒரு கூரையாகمَّحْفُوْظًا ۖۚபாதுகாக்கப்பட்டதாகوَّ هُمْஆனால் அவர்கள்عَنْவிட்டுاٰیٰتِهَاஅதன் அத்தாட்சிகளைمُعْرِضُوْنَபுறக்கணிக்கிறார்கள்
வ ஜ'அல்னஸ் ஸமா'அ ஸக்Fபம் மஹ்Fபூள(ன்)வ் வ ஹும் 'அன் ஆயாதிஹா முஃரிளூன்
இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
وَهُوَ الَّذِیْ خَلَقَ الَّیْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ؕ كُلٌّ فِیْ فَلَكٍ یَّسْبَحُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்الَّذِیْஅவன்தான்خَلَقَபடைத்தான்الَّیْلَஇரவைوَ النَّهَارَபகலையும்وَ الشَّمْسَசூரியனையும்وَ الْقَمَرَ ؕசந்திரனையும்كُلٌّஒவ்வொன்றும்فِیْஒருفَلَكٍவட்டப்பாதையில்یَّسْبَحُوْنَநீந்துகின்றன
வ ஹுவல் லதீ கலகல் லய்ல வன்னஹார வஷ்ஷம்ஸ வல் கமர குல்லுன் Fபீ Fபலகி(ன்)ய் யஸ்Bபஹூன்
இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُلْدَ ؕ اَفَاۡىِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰلِدُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைجَعَلْنَاநாம் ஏற்படுத்தினோம்لِبَشَرٍஎந்த மனிதருக்கும்مِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னால்الْخُلْدَ ؕநிரந்தர வாழ்வைاَفَاۡىِٕنْஎனவேمِّتَّநீர் மரணித்துவிட்டால்فَهُمُஅவர்களாالْخٰلِدُوْنَஎன்றும் நிலைத்திருப்பவர்கள்
வமா ஜ'அல்னா லிBபஷரிம் மின் கBப்லிகல் குல்த்; அFப இம்மித்த Fபஹுமுல் காலிதூன்
(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை; ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழப் போகிறார்களா?
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَیْرِ فِتْنَةً ؕ وَاِلَیْنَا تُرْجَعُوْنَ ۟
كُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாவும்ذَآىِٕقَةُசுவைக்கக்கூடியதேالْمَوْتِ ؕமரணத்தைوَ نَبْلُوْكُمْமேலும் நாம் உங்களைச் சோதிப்போம்بِالشَّرِّதீமையைக் கொண்டும்وَ الْخَیْرِநன்மையைக் கொண்டும்فِتْنَةً ؕஒரு சோதனையாகوَ اِلَیْنَاமேலும் நம்மிடமேتُرْجَعُوْنَநீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
குல்லு னFப்ஸின் தா'இகதுல் மவ்த்; வ னBப்லூகும் Bபி ஷர்ரி வல்கய்ரி Fபித்னத(ன்)வ் வ இலய்னா துர்ஜ'ஊன்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
وَاِذَا رَاٰكَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِیْ یَذْكُرُ اٰلِهَتَكُمْ ۚ وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுرَاٰكَஉம்மைக் கண்டால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاِنْஇல்லைیَّتَّخِذُوْنَكَஉம்மை அவர்கள் ஆக்கிக்கொள்வதுاِلَّاதவிரهُزُوًا ؕபரிகாசமாகاَهٰذَاஇவன்தானா?الَّذِیْஎவன்یَذْكُرُகுறை கூறுகிறானோاٰلِهَتَكُمْ ۚஉங்கள் தெய்வங்களைوَ هُمْஆனால் அவர்கள்بِذِكْرِநினைவைالرَّحْمٰنِஅளவற்ற அருளாளனின்هُمْஅவர்கள்كٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
வ இதா ர ஆகல் லதீன கFபரூ இ(ன்)ய்-யத்தகிதூனக இல்லா ஹுZஜுவன்; அஹாதல் லதீ யத்குரு ஆலிஹதகும் வ ஹும் Bபி திக்ரிர் ரஹ்மானி ஹும் காFபிரூன்
இன்னும் (நபியே!) காஃபிர்கள் உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் (குறை) கூறுபவர் இவர்தானா?” - என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை; மேலும் அவர்கள் ரஹ்மானுடைய நினைவை நிராகரிக்கின்றனர்.
خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍ ؕ سَاُورِیْكُمْ اٰیٰتِیْ فَلَا تَسْتَعْجِلُوْنِ ۟
خُلِقَபடைக்கப்பட்டான்الْاِنْسَانُமனிதன்مِنْஇருந்துعَجَلٍ ؕஅவசரம்سَاُورِیْكُمْவிரைவில் நான் உங்களுக்குக் காண்பிப்பேன்اٰیٰتِیْஎனது அத்தாட்சிகளைفَلَاஎனவே வேண்டாம்تَسْتَعْجِلُوْنِநீங்கள் என்னிடம் அவசரப்பட
குலிகல் இன்ஸானு மின் 'அஜல்; ஸ உரீகும் ஆயாதீ Fபலா தஸ்தஃஜிலூன்
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்مَتٰیஎப்பொழுதுهٰذَاஇந்தالْوَعْدُவாக்குறுதிاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
“நீங்கள் உண்மையாளர்களாகயிருப்பின், இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது (நிறைவேற்றப்படும்)?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
لَوْ یَعْلَمُ الَّذِیْنَ كَفَرُوْا حِیْنَ لَا یَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
لَوْஒருவேளைیَعْلَمُஅறிந்திருந்தால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோحِیْنَஅந்த நேரத்தைلَاமுடியாதுیَكُفُّوْنَஅவர்கள் தடுத்துக் கொள்ளعَنْஇருந்துوُّجُوْهِهِمُதங்கள் முகங்களைالنَّارَநெருப்பைوَ لَاமேலும் இல்லைعَنْஇருந்துظُهُوْرِهِمْதங்கள் முதுகுகளைوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یُنْصَرُوْنَஉதவி செய்யப்படுவார்கள்
லவ் யஃலமுல் லதீன கFபரூ ஹீன லா யகுFப்Fபூன 'அ(ன்)வ் வுஜூஹிஹிமுன் னார வலா 'அன் ளுஹூரிஹிம் வலா ஹும் யுன்ஸரூன்
தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)
بَلْ تَاْتِیْهِمْ بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا یَسْتَطِیْعُوْنَ رَدَّهَا وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
بَلْமாறாகتَاْتِیْهِمْஅது அவர்களிடம் வரும்بَغْتَةًதிடீரென்றுفَتَبْهَتُهُمْஅது அவர்களைத் திகைக்க வைக்கும்فَلَاஎனவே இல்லைیَسْتَطِیْعُوْنَஅவர்களால் முடியும்رَدَّهَاஅதைத் தடுக்கوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یُنْظَرُوْنَஅவகாசம் அளிக்கப்படுவார்கள்
Bபல் த'தீஹிம் Bபக்ததன் FபதBப்ஹதுஹும் Fபலா யஸ்ததீ'ஊன ரத்தஹா வலா ஹும் யுன்ளரூன்
அவ்வாறல்ல! அது அவர்களிடம் திடீரென வந்து, அவர்களைத் தட்டழியச் செய்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள அவர்களால் இயலாது; அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِیْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
وَ لَقَدِமேலும் நிச்சயமாகاسْتُهْزِئَபரிகசிக்கப்பட்டனர்بِرُسُلٍதூதர்கள்مِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னால்فَحَاقَஆகவே சூழ்ந்து கொண்டதுبِالَّذِیْنَஎவர்கள்سَخِرُوْاபரிகசித்தார்களோمِنْهُمْஅவர்களைمَّاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோبِهٖஅதைக் கொண்டுیَسْتَهْزِءُوْنَ۠பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ
வ லகதிஸ் துஹ்Zஜி'அ Bபி-ருஸுலிம் மின் கBப்லிக Fபஹாக Bபில்லதீன ஸகிரூ மின்ஹும் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது.  
قُلْ مَنْ یَّكْلَؤُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِ ؕ بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْயார்یَّكْلَؤُكُمْஉங்களைக் காப்பவர்بِالَّیْلِஇரவில்وَ النَّهَارِபகலிலும்مِنَஇடமிருந்துالرَّحْمٰنِ ؕஅளவற்ற அருளாளன்بَلْமாறாகهُمْஅவர்கள்عَنْவிட்டுذِكْرِநினைவைرَبِّهِمْதங்கள் இறைவனின்مُّعْرِضُوْنَபுறக்கணிப்பவர்கள்
குல் மய் யக்ல 'உகும் Bபில்லய்லி வன்னஹாரி மினர் ரஹ்மான்; Bபல் ஹும் 'அன் திக்ரி ரBப்Bபிஹிம் முஃரிளூன்
“உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக்கூடியவர் எவர்?” என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.
اَمْ لَهُمْ اٰلِهَةٌ تَمْنَعُهُمْ مِّنْ دُوْنِنَا ؕ لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَ اَنْفُسِهِمْ وَلَا هُمْ مِّنَّا یُصْحَبُوْنَ ۟
اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குاٰلِهَةٌதெய்வங்கள்تَمْنَعُهُمْஅவர்களைப் பாதுகாக்கும்مِّنْஇருந்துدُوْنِنَا ؕநம்மையன்றிلَاஇல்லைیَسْتَطِیْعُوْنَஅவர்களால் இயலும்نَصْرَஉதவி செய்யاَنْفُسِهِمْதங்களுக்குத் தாங்களேوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்مِّنَّاநம்மிடமிருந்துیُصْحَبُوْنَபாதுகாக்கப்படுவார்கள்
அம் லஹும் ஆலிஹதுன் தம்ன'உஹும் மின் தூனினா; லா யஸ்ததீ'ஊன னஸ்ர அன்Fபுஸிஹிம் வலா ஹும் மின்ன யுஸ்-ஹBபூன்
அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.
بَلْ مَتَّعْنَا هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی طَالَ عَلَیْهِمُ الْعُمُرُ ؕ اَفَلَا یَرَوْنَ اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ اَفَهُمُ الْغٰلِبُوْنَ ۟
بَلْமாறாகمَتَّعْنَاநாம் சுகமனுபவிக்கச் செய்தோம்هٰۤؤُلَآءِஇவர்களைوَ اٰبَآءَهُمْமேலும் இவர்களுடைய மூதாதையர்களையும்حَتّٰیவரைطَالَநீண்டதுعَلَیْهِمُஅவர்கள் மீதுالْعُمُرُ ؕஆயுட்காலம்اَفَلَاஎனவே இல்லையாیَرَوْنَஅவர்கள் பார்க்கிறார்கள்اَنَّاநிச்சயமாக நாம்نَاْتِیவருகிறோம்الْاَرْضَபூமியைنَنْقُصُهَاஅதனை நாம் குறைக்கிறோம்مِنْஇருந்துاَطْرَافِهَا ؕஅதன் ஓரங்கள்اَفَهُمُஎனவே அவர்களாالْغٰلِبُوْنَவெற்றியாளர்கள்
Bபல் மத்தஃனா ஹா'உலா'இ வ ஆBபா'அஹும் ஹத்தா தால 'அலய்ஹிமுல் 'உமுர்; அFபலா யரவ்ன அன்ன ன'தில் அர்ள னன்குஸுஹா மின் அத்ராFபிஹா; அFபஹுமுல் காலிBபூன்
எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?
قُلْ اِنَّمَاۤ اُنْذِرُكُمْ بِالْوَحْیِ ۖؗ وَلَا یَسْمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا یُنْذَرُوْنَ ۟
قُلْகூறுவீராகاِنَّمَاۤநிச்சயமாகاُنْذِرُكُمْஉங்களை எச்சரிக்கிறேன்بِالْوَحْیِ ۖؗவஹீயைக் கொண்டுوَ لَاமேலும் இல்லைیَسْمَعُசெவிமடுப்பார்கள்الصُّمُّசெவிடர்கள்الدُّعَآءَஅழைப்பைاِذَاபொழுதுمَاஎப்பொழுதுیُنْذَرُوْنَஅவர்கள் எச்சரிக்கப்படுகிறார்களோ
குல் இன்னமா உன்திருகும் Bபில்வஹ்யி; வலா யஸ்ம'உஸ் ஸும்முத் து'ஆ 'அ இதா மா யுன்தரூன்
“நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.
وَلَىِٕنْ مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَیَقُوْلُنَّ یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
وَ لَىِٕنْஇன்னும் நிச்சயமாகمَّسَّتْهُمْஅவர்களைத் தீண்டினால்نَفْحَةٌஒரு சிறு வாடைمِّنْஇருந்துعَذَابِவேதனையில்رَبِّكَஉமது இறைவனின்لَیَقُوْلُنَّஅவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்یٰوَیْلَنَاۤஎங்களுக்கு வந்த கேடே!اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்ظٰلِمِیْنَஅநியாயக்காரர்களாக
வ ல'இன் மஸ்ஸத் ஹும் னFப்ஹதுன் மின் 'அதாBபி ரBப்Bபிக ல யகூலுன்ன யாவய்லனா இன்ன்னா குன்னா ளாலிமீன்
உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், “எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
وَنَضَعُ الْمَوَازِیْنَ الْقِسْطَ لِیَوْمِ الْقِیٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَیْـًٔا ؕ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَیْنَا بِهَا ؕ وَكَفٰی بِنَا حٰسِبِیْنَ ۟
وَ نَضَعُமேலும் நாம் வைப்போம்الْمَوَازِیْنَதராசுகளைالْقِسْطَநீதியானلِیَوْمِநாளுக்காகالْقِیٰمَةِமறுமைفَلَاஎனவே இல்லைتُظْلَمُஅநீதி இழைக்கப்படும்نَفْسٌஎந்த ஓர் ஆத்மாவும்شَیْـًٔا ؕசிறிதளவும்وَ اِنْமேலும் ஒருவேளைكَانَஅது இருந்தால்مِثْقَالَஎடையளவுحَبَّةٍஒரு வித்துمِّنْஇருந்துخَرْدَلٍகடுகுاَتَیْنَاநாம் கொண்டு வருவோம்بِهَا ؕஅதனைوَ كَفٰیமேலும் போதுமானவர்கள்بِنَاநாமேحٰسِبِیْنَகணக்கெடுப்பவர்களாக
வ னள'உல் மவாZஜீனல் கிஸ்த லி யவ்மில் கியாமதி Fபலா துள்லமு னFப்ஸுன் ஷய்'ஆ; வ இன் கான மித்கால ஹBப்Bபதிம் மின் கர்தலின் அதய்னா Bபிஹா; வ கFபா Bபினா ஹாஸிBபீன்
இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِیَآءً وَّذِكْرًا لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسٰیமூஸாவுக்கும்وَ هٰرُوْنَஹாரூனுக்கும்الْفُرْقَانَபிரித்தறிவிப்பதையும்وَ ضِیَآءًஒளியையும்وَّ ذِكْرًاநினைவூட்டலையும்لِّلْمُتَّقِیْنَۙஇறையச்சமுடையோருக்கு
வ லகத் ஆதய்னா மூஸா வ ஹாரூனல் Fபுர்கான வ ளியா'அ(ன்)வ் வ திக்ரல் லில்முத்தகீன்
இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்یَخْشَوْنَஅஞ்சுகிறார்களோرَبَّهُمْதங்கள் இறைவனைبِالْغَیْبِமறைவிலும்وَ هُمْமேலும் அவர்கள்مِّنَகுறித்துالسَّاعَةِஇறுதி வேளையைمُشْفِقُوْنَநடுங்குபவர்கள்
அல்லதீன யக்-ஷவ்ன ரBப்Bபஹும் Bபில்கய்Bபி வ ஹும் மினஸ் ஸா'அதி முஷ்Fபிகூன்
அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள்; இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்.
وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُ ؕ اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟۠
وَ هٰذَاமேலும் இதுذِكْرٌஒரு நினைவுறுத்தல்مُّبٰرَكٌபாக்கியம் மிக்கதுاَنْزَلْنٰهُ ؕஇதனை நாம் இறக்கி வைத்தோம்اَفَاَنْتُمْஅவ்வாறிருக்க நீங்கள்لَهٗஇதனைمُنْكِرُوْنَ۠மறுப்பவர்களா?
வ ஹாதா திக்ரும் முBபாரகுன் அன்Zஜல்னாஹ்; அFப அன்தும் லஹூ முன்கிரூன்
இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?  
وَلَقَدْ اٰتَیْنَاۤ اِبْرٰهِیْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَكُنَّا بِهٖ عٰلِمِیْنَ ۟ۚ
وَ لَقَدْநிச்சயமாகاٰتَیْنَاۤநாம் வழங்கினோம்اِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குرُشْدَهٗஅவருடைய நேர்வழியைمِنْஇதற்குقَبْلُமுன்னரேوَ كُنَّاமேலும் நாம் இருந்தோம்بِهٖஅவரைப் பற்றிعٰلِمِیْنَۚநன்கறிந்தவர்களாக
வ லகத் ஆதய்னா இBப்ராஹீம ருஷ்தஹூ மின் கBப்லு வ குன்னா Bபிஹீ 'ஆலிமீன்
இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِیْلُ الَّتِیْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ ۟
اِذْபோதுقَالَஅவர் கூறினார்لِاَبِیْهِதன் தந்தையிடம்وَ قَوْمِهٖதன் சமூகத்தாரிடமும்مَاஎன்னهٰذِهِஇந்தالتَّمَاثِیْلُசிலைகள்الَّتِیْۤஎவைاَنْتُمْநீங்கள்لَهَاஅவற்றிற்குعٰكِفُوْنَவழிபடுபவர்கள்
இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மா ஹாதிஹித் தமாதீலுல் லதீ அன்தும் லஹா 'ஆகிFபூன்
அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் “நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது:
قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا عٰبِدِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்وَجَدْنَاۤநாங்கள் கண்டோம்اٰبَآءَنَاஎங்கள் முன்னோர்களைلَهَاஅவற்றைعٰبِدِیْنَவணங்குபவர்களாக
காலூ வஜத்னா ஆBபா'அனா லஹா 'ஆBபிதீன்
அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.
قَالَ لَقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
قَالَஅவர் கூறினார்لَقَدْநிச்சயமாகكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்اَنْتُمْநீங்களும்وَ اٰبَآؤُكُمْஉங்கள் முன்னோர்களும்فِیْஇல்ضَلٰلٍவழிகேடுمُّبِیْنٍதெளிவான
கால லகத் குன்தும் அன்தும் வ ஆBபா'உகும் Fபீ ளலாலின் முBபீன்
(அதற்கு) அவர், “நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்” என்று கூறினார்.
قَالُوْۤا اَجِئْتَنَا بِالْحَقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِیْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَجِئْتَنَاநீர் எங்களிடம் வந்திருக்கிறீராبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுاَمْஅல்லதுاَنْتَநீர்مِنَஒருவராاللّٰعِبِیْنَவிளையாடுபவர்களில்
காலூ அஜி'தனா Bபில் ஹக்கி அம் அன்த மினல் லா'இBபீன்
(அதற்கு) அவர்கள் “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?” என்று கேட்டார்கள்.
قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِیْ فَطَرَهُنَّ ۖؗ وَاَنَا عَلٰی ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்بَلْமாறாகرَّبُّكُمْஉங்கள் இறைவன்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்الَّذِیْஎவன்فَطَرَهُنَّ ۖؗஅவற்றைப் படைத்தானோوَ اَنَاமேலும் நான்عَلٰیமீதுذٰلِكُمْஅதன்مِّنَஇருந்துالشّٰهِدِیْنَசாட்சியாளர்களில்
கால Bபர் ரBப்Bபுகும் ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளில் லதீ Fபதரஹுன்ன வ அன 'அலா தாலிகும் மினஷ் ஷாஹிதீன்
“அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
وَتَاللّٰهِ لَاَكِیْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِیْنَ ۟
وَ تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகلَاَكِیْدَنَّநிச்சயமாக நான் சூழ்ச்சி செய்வேன்اَصْنَامَكُمْஉங்கள் சிலைகளுக்குبَعْدَபிறகுاَنْநீங்கள்تُوَلُّوْاதிரும்பிச் சென்றمُدْبِرِیْنَமுதுகைக் காட்டியவர்களாக
வ தல்லாஹி ல அகீதன்ன அஸ்னாமகும் Bபஃத அன் துவல்லூ முத்Bபிரீன்
“இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” (என்றும் கூறினார்.)
فَجَعَلَهُمْ جُذٰذًا اِلَّا كَبِیْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَیْهِ یَرْجِعُوْنَ ۟
فَجَعَلَهُمْஆகவே அவர் அவற்றை ஆக்கினார்جُذٰذًاதுண்டு துண்டாகاِلَّاதவிரكَبِیْرًاபெரிய ஒன்றைلَّهُمْஅவர்களுக்குلَعَلَّهُمْஅவர்கள் ஒருவேளைاِلَیْهِஅதனிடம்یَرْجِعُوْنَதிரும்புவார்கள்
Fபஜ'அலஹும் ஜுதாதன் இல்லா கBபீரல் லஹும் ல'அல்லஹும் இலய்ஹி யர்ஜி'ஊன்
அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).
قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَاۤ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்مَنْயார்فَعَلَசெய்தான்هٰذَاஇதைبِاٰلِهَتِنَاۤஎங்கள் தெய்வங்களுக்குاِنَّهٗநிச்சயமாக அவன்لَمِنَநிச்சயமாகالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களில் உள்ளவன்
காலூ மன் Fப'அல ஹாதா Bபி ஆலிஹதினா இன்னஹூ லமினள் ளாலிமீன்
“எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்” என்று கூறினார்கள்.
قَالُوْا سَمِعْنَا فَتًی یَّذْكُرُهُمْ یُقَالُ لَهٗۤ اِبْرٰهِیْمُ ۟ؕ
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்سَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்فَتًیஒரு இளைஞர்یَّذْكُرُهُمْஅவர்களைப் பற்றிப் பேசுவதைیُقَالُகூறப்படும்لَهٗۤஅவருக்குاِبْرٰهِیْمُؕஇப்ராஹீம்
காலூ ஸமிஃனா Fபத(ன்)ய் யத்குருஹும் யுகாலு லஹூ இBப்ராஹீம்
அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.
قَالُوْا فَاْتُوْا بِهٖ عَلٰۤی اَعْیُنِ النَّاسِ لَعَلَّهُمْ یَشْهَدُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்فَاْتُوْاஎனவே கொண்டு வாருங்கள்بِهٖஅவனைعَلٰۤیமுன்பாகاَعْیُنِகண்களின்النَّاسِமக்களின்لَعَلَّهُمْஅவர்கள்یَشْهَدُوْنَசாட்சி கூறுவதற்காக
காலூ Fப'தூ Bபிஹீ 'அலா அஃயுனின் னாஸி ல'அல்லஹும் யஷ் ஹதூன்
“அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு” என்று சொன்னார்கள்.
قَالُوْۤا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا یٰۤاِبْرٰهِیْمُ ۟ؕ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்ءَاَنْتَநீதானாفَعَلْتَசெய்தாய்هٰذَاஇதைبِاٰلِهَتِنَاஎங்கள் தெய்வங்களுக்குیٰۤاِبْرٰهِیْمُؕஇப்ராஹீமே
காலூ 'அ-அன்த Fப'அல்த ஹாதா Bபி ஆலிஹதினா யா இBப்ராஹீம்
“இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.
قَالَ بَلْ فَعَلَهٗ ۖۗ كَبِیْرُهُمْ هٰذَا فَسْـَٔلُوْهُمْ اِنْ كَانُوْا یَنْطِقُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்بَلْமாறாகفَعَلَهٗ ۖۗஇதைச் செய்தான்كَبِیْرُهُمْஅவர்களில் பெரியவன்هٰذَاஇவன்فَسْـَٔلُوْهُمْஎனவே அவர்களிடம் கேளுங்கள்اِنْஒருவேளைكَانُوْاஅவர்கள் இருந்தால்یَنْطِقُوْنَபேசுபவர்களாக
கால Bபல் Fப'அலஹூ கBபீருஹும் ஹாதா Fபஸ்'அலூஹும் இன் கானூ யன்திகூன்
அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.
فَرَجَعُوْۤا اِلٰۤی اَنْفُسِهِمْ فَقَالُوْۤا اِنَّكُمْ اَنْتُمُ الظّٰلِمُوْنَ ۟ۙ
فَرَجَعُوْۤاஆகவே அவர்கள் திரும்பினார்கள்اِلٰۤیபக்கம்اَنْفُسِهِمْதங்களுக்குள்ளேயேفَقَالُوْۤاபின்னர் அவர்கள் கூறினார்கள்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اَنْتُمُநீங்களேالظّٰلِمُوْنَۙஅநியாயக்காரர்கள்
Fபரஜ'ஊ இலா அன்Fபுஸிஹிம் Fபகாலூ இன்னகும் அன்துமுள் ளாலிமூன்
(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) “நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்” என்று பேசிக் கொண்டார்கள்.
ثُمَّ نُكِسُوْا عَلٰی رُءُوْسِهِمْ ۚ لَقَدْ عَلِمْتَ مَا هٰۤؤُلَآءِ یَنْطِقُوْنَ ۟
ثُمَّபிறகுنُكِسُوْاகவிழ்க்கப்பட்டார்கள்عَلٰیமீதுرُءُوْسِهِمْ ۚஅவர்களின் தலைகள்لَقَدْநிச்சயமாகعَلِمْتَநீர் அறிவீர்مَاஇல்லைهٰۤؤُلَآءِஇவர்கள்یَنْطِقُوْنَபேசுகிறார்கள்
தும்ம னுகிஸூ 'அலா ரு'ஊஸிஹிம் லகத் 'அலிம்த மா ஹா'உலா'இ யன்திகூன்
பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).
قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكُمْ شَیْـًٔا وَّلَا یَضُرُّكُمْ ۟ؕ
قَالَஅவர் கூறினார்اَفَتَعْبُدُوْنَஅவ்வாறாயின் நீங்கள் வணங்குகிறீர்களாمِنْதவிரدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைمَاஎதனைلَاஇல்லைیَنْفَعُكُمْஉங்களுக்குப் பயனளிக்கும்شَیْـًٔاசிறிதும்وَّ لَاமேலும் இல்லைیَضُرُّكُمْؕஉங்களுக்குத் தீங்கு செய்யும்
கால அFபதஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உகும் ஷய்'அ(ன்)வ் வலா யளுர்ருகும்
“(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.
اُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
اُفٍّசீ!لَّكُمْஉங்களுக்கும்وَ لِمَاஇன்னும் எவற்றுக்கும்تَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்களோمِنْவிட்டுدُوْنِஅன்றிاللّٰهِ ؕஅல்லாஹ்வைاَفَلَاஅப்படியிருக்க,تَعْقِلُوْنَநீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
உFப்Fபில் லகும் வ லிமா தஃBபுதூன மின் தூனில் லாஹ்; அFபலா தஃகிலூன்
“சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).
قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்حَرِّقُوْهُஅவனை எரித்துவிடுங்கள்وَ انْصُرُوْۤاமேலும் உதவி செய்யுங்கள்اٰلِهَتَكُمْஉங்கள் தெய்வங்களுக்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்فٰعِلِیْنَசெய்பவர்களாக
காலூ ஹர்ரிகூஹு வன்ஸுரூ ஆலிஹதகும் இன் குன்தும் Fபா'இலீன்
(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
قُلْنَا یٰنَارُ كُوْنِیْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟ۙ
قُلْنَاநாம் கூறினோம்یٰنَارُநெருப்பேكُوْنِیْஆகிவிடுبَرْدًاகுளிர்ச்சியாகوَّ سَلٰمًاசுகமளிப்பதாகவும்عَلٰۤیமீதுاِبْرٰهِیْمَۙஇப்ராஹீமின்
குல்னா யா னாரு கூனீ Bபர்த(ன்)வ் வ ஸலாமன் 'அலா இBப்ராஹீம்
(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.
وَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِیْنَ ۟ۚ
وَ اَرَادُوْاமேலும் அவர்கள் நாடினார்கள்بِهٖஅவருக்குكَیْدًاஒரு சூழ்ச்சியைفَجَعَلْنٰهُمُஎனவே நாம் அவர்களை ஆக்கினோம்الْاَخْسَرِیْنَۚபெரும் நஷ்டவாளிகளாக
வ அராதூ Bபிஹீ கய்தன் Fபஜ'அல்னாஹுமுல் அக்ஸரீன்
மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!
وَنَجَّیْنٰهُ وَلُوْطًا اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا لِلْعٰلَمِیْنَ ۟
وَ نَجَّیْنٰهُமேலும் நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ لُوْطًاலூத்தையும்اِلَیநோக்கிالْاَرْضِபூமியைالَّتِیْஎத்தகையதென்றால்بٰرَكْنَاநாம் பாக்கியம் அளித்தோமோفِیْهَاஅதில்لِلْعٰلَمِیْنَஅகிலத்தாருக்காக
வ னஜ்ஜய்னாஹு வ லூதன் இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா லில் 'ஆலமீன்
இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ وَیَعْقُوْبَ نَافِلَةً ؕ وَكُلًّا جَعَلْنَا صٰلِحِیْنَ ۟
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَ ؕஇஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَமேலும் யஃகூபைنَافِلَةً ؕமேலதிகமாகوَ كُلًّاமேலும் அனைவரையும்جَعَلْنَاநாம் ஆக்கினோம்صٰلِحِیْنَநல்லோர்களாக
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக; வ யஃகூBப னாFபிலஹ்; வ குல்லன் ஜ'அல்னா ஸாலிஹீன்
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.
وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَیْنَاۤ اِلَیْهِمْ فِعْلَ الْخَیْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِیْتَآءَ الزَّكٰوةِ ۚ وَكَانُوْا لَنَا عٰبِدِیْنَ ۟ۚۙ
وَ جَعَلْنٰهُمْமேலும் அவர்களை நாம் ஆக்கினோம்اَىِٕمَّةًதலைவர்களாகیَّهْدُوْنَஅவர்கள் வழிகாட்டும்بِاَمْرِنَاநமது கட்டளைப்படிوَ اَوْحَیْنَاۤமேலும் நாம் வஹீ அறிவித்தோம்اِلَیْهِمْஅவர்களுக்குفِعْلَசெய்வதைالْخَیْرٰتِநற்காரியங்களைوَ اِقَامَமேலும் நிலைநாட்டுவதைالصَّلٰوةِதொழுகையைوَ اِیْتَآءَமேலும் வழங்குவதைالزَّكٰوةِ ۚஜகாத்தைوَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்لَنَاநமக்கேعٰبِدِیْنَۚۙவணங்குபவர்களாக
வ ஜ'அல்னாஹும் அ'இம்மத(ன்)ய் யஹ்தூன Bபி அம்ரினா வ அவ்ஹய்னா இலய்ஹிம் Fபிஃலல் கய்ராதி வ இகாமஸ் ஸலாதி வ ஈதா'அZஜ் Zஜகாதி வ கானூ லனா 'ஆBபிதீன்
இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.
وَلُوْطًا اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّیْنٰهُ مِنَ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓىِٕثَ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِیْنَ ۟ۙ
وَ لُوْطًاமேலும் லூத்தையும்اٰتَیْنٰهُநாம் அவருக்கு வழங்கினோம்حُكْمًاஞானத்தைوَّ عِلْمًاமேலும் அறிவையும்وَّ نَجَّیْنٰهُமேலும் நாம் அவரைக் காப்பாற்றினோம்مِنَஇருந்துالْقَرْیَةِஅந்த ஊரில்الَّتِیْஎதுكَانَتْஇருந்ததோتَّعْمَلُசெய்து கொண்டிருந்ததோالْخَبٰٓىِٕثَ ؕஅருவருப்பான செயல்களைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمَகூட்டத்தினராகسَوْءٍதீயفٰسِقِیْنَۙவரம்பு மீறுபவர்களாக
வ லூதன் ஆதய்னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்ம(ன்)வ் வ னஜ்ஜய்னாஹு மினல் கர்யதில் லதீ கானத் தஃமலுல் கBபா'இத்; இன்னஹும் கானூ கவ்ம ஸவ்'இன் Fபாஸிகீன்
இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
وَاَدْخَلْنٰهُ فِیْ رَحْمَتِنَا ؕ اِنَّهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟۠
وَ اَدْخَلْنٰهُமேலும் அவரை நாம் புகுத்தினோம்فِیْஇல்رَحْمَتِنَا ؕநமது அருளில்اِنَّهٗநிச்சயமாக அவர்مِنَஉள்ளவர்الصّٰلِحِیْنَ۠நல்லவர்களில்
வ அத்கல்னாஹு Fபீ ரஹ்மதினா இன்னஹூ மினஸ் ஸாலிஹீன்
இன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
وَنُوْحًا اِذْ نَادٰی مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
وَ نُوْحًاஇன்னும் நூஹையும்اِذْபோதுنَادٰیஅவர் அழைத்தمِنْஇதற்குقَبْلُமுன்னர்فَاسْتَجَبْنَاஆகவே நாம் பதிலளித்தோம்لَهٗஅவருக்குفَنَجَّیْنٰهُஆகவே அவரை நாம் காப்பாற்றினோம்وَ اَهْلَهٗஇன்னும் அவருடைய குடும்பத்தாரையும்مِنَஇருந்துالْكَرْبِதுன்பத்தில்الْعَظِیْمِۚபெரும்
வ னூஹன் இத் னாதா மின் கBப்லு Fபஸ்தஜBப்னா லஹூ Fபனஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ மினல் கர்Bபில் 'அளீம்
இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.
وَنَصَرْنٰهُ مِنَ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِیْنَ ۟
وَ نَصَرْنٰهُமேலும் நாம் அவருக்கு உதவி செய்தோம்مِنَஇருந்துالْقَوْمِஅந்த மக்களிடம்الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَا ؕநம்முடைய வசனங்களைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمَசமூகமாகسَوْءٍதீயفَاَغْرَقْنٰهُمْஎனவே நாம் அவர்களை மூழ்கடித்தோம்اَجْمَعِیْنَஅனைவரையும்
வ னஸர்னாஹு மினல் கவ்மில் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; இன்னஹும் கானூ கவ்ம ஸவ்'இன் Fப-அக்ரக் னாஹும் அஜ்ம'ஈன்
இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர் - ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
وَدَاوٗدَ وَسُلَیْمٰنَ اِذْ یَحْكُمٰنِ فِی الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِیْهِ غَنَمُ الْقَوْمِ ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِیْنَ ۟ۗۙ
وَ دَاوٗدَதாவூதையும்وَ سُلَیْمٰنَஸுலைமானையும்اِذْபோதுیَحْكُمٰنِஅவ்விருவரும் தீர்ப்பளித்தفِیகுறித்துالْحَرْثِவிளைநிலத்தைاِذْபோதுنَفَشَتْமேய்ந்தனفِیْهِஅதில்غَنَمُஆடுகள்الْقَوْمِ ۚமக்களின்وَ كُنَّاமேலும் நாம் இருந்தோம்لِحُكْمِهِمْஅவர்களின் தீர்ப்புக்குشٰهِدِیْنَۗۙசாட்சிகளாக
வ தாவூத வ ஸுலய்மான இத் யஹ்குமானி Fபில் ஹர்தி இத் னFபஷத் Fபீஹி கனமுல் கவ்மி வ குன்னா லிஹுக்மிஹிம் ஷாஹிதீன்
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ وَكُنَّا فٰعِلِیْنَ ۟
فَفَهَّمْنٰهَاஅதனை நாம் புரிய வைத்தோம்سُلَیْمٰنَ ۚஸுலைமானுக்குوَ كُلًّاமேலும் ஒவ்வொருவருக்கும்اٰتَیْنَاநாம் வழங்கினோம்حُكْمًاஞானத்தைوَّ عِلْمًا ؗமேலும் அறிவைوَّ سَخَّرْنَاமேலும் நாம் வசப்படுத்தினோம்مَعَஉடன்دَاوٗدَதாவூதுالْجِبَالَமலைகளைیُسَبِّحْنَதுதி செய்யوَ الطَّیْرَ ؕமேலும் பறவைகளைوَ كُنَّاமேலும் நாம் இருந்தோம்فٰعِلِیْنَசெய்பவர்களாக
FபFபஹ்ஹம்னாஹா ஸுலய்மான்; வ குல்லன் ஆதய்னா ஹுக்ம(ன்)வ் வ'இல்ம(ன்)வ் வ ஸக் கர்னா ம'அ தாவூதல் ஜிBபால யுஸBப்Bபிஹ்ன வத்தய்ர்; வ குன்னா Fபா'இலீன்
அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْ بَاْسِكُمْ ۚ فَهَلْ اَنْتُمْ شٰكِرُوْنَ ۟
وَ عَلَّمْنٰهُமேலும் நாம் அவருக்குக் கற்றுக்கொடுத்தோம்صَنْعَةَசெய்யும் கலையைلَبُوْسٍகவச ஆடைلَّكُمْஉங்களுக்காகلِتُحْصِنَكُمْஉங்களைப் பாதுகாப்பதற்காகمِّنْۢஇருந்துبَاْسِكُمْ ۚஉங்கள் போர்فَهَلْஎனவேاَنْتُمْநீங்கள்شٰكِرُوْنَநன்றி செலுத்துபவர்களா?
வ 'அல்லம்னாஹு ஸன்'அத லBபூஸில் லகும் லிதுஹ்ஸினகும் மின் Bப'ஸிகும் Fபஹல் அன்தும் ஷாகிரூன்
இன்னும் நீங்கள் போரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?
وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ عَاصِفَةً تَجْرِیْ بِاَمْرِهٖۤ اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ وَكُنَّا بِكُلِّ شَیْءٍ عٰلِمِیْنَ ۟
وَ لِسُلَیْمٰنَமேலும் ஸுலைமானுக்குالرِّیْحَகாற்றைعَاصِفَةًவேகமாக வீசக்கூடியதாகتَجْرِیْஅது சென்றதுبِاَمْرِهٖۤஅவருடைய கட்டளைப்படிاِلَیநோக்கிالْاَرْضِபூமியைالَّتِیْஎத்தகையதென்றால்بٰرَكْنَاநாம் பாக்கியம் அளித்தோம்فِیْهَا ؕஅதில்وَ كُنَّاமேலும் நாம்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عٰلِمِیْنَநன்கறிந்தவர்களாக இருக்கிறோம்
வ லி ஸுலய்மானர் ரீஹ 'ஆஸிFபதன் தஜ்ரீ Bபி அம்ரிஹீ இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா; வ குன்னா Bபிகுல்லி ஷய்'இன் 'ஆலிமீன்
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
وَمِنَ الشَّیٰطِیْنِ مَنْ یَّغُوْصُوْنَ لَهٗ وَیَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰلِكَ ۚ وَكُنَّا لَهُمْ حٰفِظِیْنَ ۟ۙ
وَ مِنَமேலும்...லிருந்துالشَّیٰطِیْنِஷைத்தான்களில்مَنْஎவர்கள்یَّغُوْصُوْنَமூழ்குவார்களோلَهٗஅவருக்காகوَ یَعْمَلُوْنَமேலும் அவர்கள் செய்வார்கள்عَمَلًاவேலைகளைدُوْنَஅல்லாதذٰلِكَ ۚஅதைوَ كُنَّاமேலும் நாமே இருந்தோம்لَهُمْஅவர்களைحٰفِظِیْنَۙகண்காணிப்பவர்களாக
வ மினஷ் ஷயாதீனி மய் யகூஸூன லஹூ வ யஃமலூன 'அமலன் தூன தாலிக வ குன்ன லஹும் ஹாFபிளீன்
இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்.
وَاَیُّوْبَ اِذْ نَادٰی رَبَّهٗۤ اَنِّیْ مَسَّنِیَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟ۚۖ
وَ اَیُّوْبَஅய்யூபையும்اِذْஅவர்نَادٰیஅழைத்த போதுرَبَّهٗۤதனது இறைவனைاَنِّیْநிச்சயமாக நான்مَسَّنِیَஎன்னைத் தீண்டியுள்ளதுالضُّرُّதுன்பம்وَ اَنْتَமேலும் நீاَرْحَمُமகா கிருபையுள்ளவன்الرّٰحِمِیْنَۚۖகிருபையாளர்களிலெல்லாம்
வ அய்யூBப இத் னாதா ரBப்Bபஹூ அன்னீ மஸ்ஸனியள் ளுர்ரு வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்
இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்த போது,
فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ وَّاٰتَیْنٰهُ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰی لِلْعٰبِدِیْنَ ۟
فَاسْتَجَبْنَاஎனவே நாம் பதிலளித்தோம்لَهٗஅவருக்குفَكَشَفْنَاபிறகு நாம் நீக்கினோம்مَاஎதைبِهٖஅவருக்கு ஏற்பட்டிருந்ததோمِنْஇருந்துضُرٍّதுன்பத்தைوَّ اٰتَیْنٰهُமேலும் அவருக்கு வழங்கினோம்اَهْلَهٗஅவருடைய குடும்பத்தாரைوَ مِثْلَهُمْமேலும் அவர்களைப் போன்றவர்களையும்مَّعَهُمْஅவர்களுடன்رَحْمَةًஓர் அருளாகمِّنْஇருந்துعِنْدِنَاநம்மிடம்وَ ذِكْرٰیமேலும் ஒரு நினைவூட்டலாகلِلْعٰبِدِیْنَவணங்குவோருக்கு
Fபஸ்தஜBப்னா லஹூ FபகஷFப் னா மா Bபிஹீ மின் ளுர்ரி(ன்)வ் வ ஆதய்னாஹு அஹ்லஹூ வ மித்லஹும் ம'அஹும் ரஹ்மதன் மின் 'இன்தினா வ திக்ரா லில்'ஆBபிதீன்
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
وَاِسْمٰعِیْلَ وَاِدْرِیْسَ وَذَا الْكِفْلِ ؕ كُلٌّ مِّنَ الصّٰبِرِیْنَ ۟ۚۖ
وَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீலையும்وَ اِدْرِیْسَமேலும் இத்ரீஸையும்وَ ذَاமேலும் துல்الْكِفْلِ ؕகிஃப்லையும்كُلٌّஅனைவரும்مِّنَஉள்ளவர்களேالصّٰبِرِیْنَۚۖபொறுமையாளர்களில்
வ இஸ்மா'ஈல வ இத்ரீஸ வ தல் கிFப்லி குல்லும் மினஸ் ஸாBபிரீன்
இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
وَاَدْخَلْنٰهُمْ فِیْ رَحْمَتِنَا ؕ اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَ اَدْخَلْنٰهُمْமேலும் அவர்களை நாம் புகுத்தினோம்فِیْ-இல்رَحْمَتِنَا ؕநமது அருள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مِّنَ-வர்களில்الصّٰلِحِیْنَநல்லோர்கள்
வ அத்கல்னாஹும் Fபீ ரஹ்மதினா இன்னஹும் மினஸ் ஸாலிஹீன்
இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!
وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَیْهِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ۖۗ اِنِّیْ كُنْتُ مِنَ الظّٰلِمِیْنَ ۟ۚۖ
وَ ذَاமேலும் உடையவரைالنُّوْنِமீன்اِذْபோதுذَّهَبَஅவர் சென்றார்مُغَاضِبًاகோபமடைந்தவராகفَظَنَّஎனவே அவர் எண்ணினார்اَنْஎன்றுلَّنْஒருபோதும் மாட்டோம்نَّقْدِرَநாம் நெருக்கடிக்குள்ளாக்கعَلَیْهِஅவர் மீதுفَنَادٰیபின்னர் அவர் அழைத்தார்فِیஉள்ளேالظُّلُمٰتِஇருள்களில்اَنْஎன்றுلَّاۤஇல்லைاِلٰهَஇறைவன்اِلَّاۤதவிரاَنْتَஉன்னைسُبْحٰنَكَ ۖۗநீ தூய்மையானவன்اِنِّیْநிச்சயமாக நான்كُنْتُஇருந்தேன்مِنَசேர்ந்தவனாகالظّٰلِمِیْنَۚۖஅநியாயக்காரர்களில்
வ தன் னூனி இத் தஹBப முகாளிBபன் Fப ளன்னா அல் லன் னக்திர 'அலய்ஹி Fபனாதா Fபிள் ளுலுமாதி அல் லா இலாஹ இல்லா அன்த ஸுBப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
فَاسْتَجَبْنَا لَهٗ ۙ وَنَجَّیْنٰهُ مِنَ الْغَمِّ ؕ وَكَذٰلِكَ نُـجِی الْمُؤْمِنِیْنَ ۟
فَاسْتَجَبْنَاஎனவே நாம் பதிலளித்தோம்لَهٗ ۙஅவருக்குوَ نَجَّیْنٰهُமேலும் நாம் அவரைக் காப்பாற்றினோம்مِنَஇருந்துالْغَمِّ ؕதுயரம்وَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنُـْۨجِیநாம் காப்பாற்றுவோம்الْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களை
Fபஸ்தஜBப்னா லஹூ வ னஜ்ஜய்னாஹு மினல் கம்ம்; வ கதாலிக னுன்ஜில் மு'மினீன்
எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.
وَزَكَرِیَّاۤ اِذْ نَادٰی رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِیْ فَرْدًا وَّاَنْتَ خَیْرُ الْوٰرِثِیْنَ ۟ۚۖ
وَ زَكَرِیَّاۤஜக்கரிய்யாவையும்اِذْபோதுنَادٰیஅவர் அழைத்தرَبَّهٗதம் இறைவனைرَبِّஎன் இறைவனேلَاவிடாதேتَذَرْنِیْஎன்னை விட்டுفَرْدًاதனித்தவனாகوَّ اَنْتَமேலும் நீயேخَیْرُமிகச் சிறந்தவன்الْوٰرِثِیْنَۚۖவாரிசுகளில்
வ Zஜகரிய்யா இத் னாதா ரBப்Bபஹூ ரBப்Bபி லா ததர்னீ Fபர்த(ன்)வ் வ அன்த கய்ருல் வாரிதீன்
இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது:
فَاسْتَجَبْنَا لَهٗ ؗ وَوَهَبْنَا لَهٗ یَحْیٰی وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ؕ اِنَّهُمْ كَانُوْا یُسٰرِعُوْنَ فِی الْخَیْرٰتِ وَیَدْعُوْنَنَا رَغَبًا وَّرَهَبًا ؕ وَكَانُوْا لَنَا خٰشِعِیْنَ ۟
فَاسْتَجَبْنَاஎனவே நாம் பதிலளித்தோம்لَهٗ ؗஅவருக்குوَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗஅவருக்குیَحْیٰیயஹ்யாவைوَ اَصْلَحْنَاமேலும் நாம் சீராக்கினோம்لَهٗஅவருக்காகزَوْجَهٗ ؕஅவரது மனைவியைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்یُسٰرِعُوْنَவிரைந்து செல்பவர்களாகفِیஇல்الْخَیْرٰتِநற்காரியங்கள்وَ یَدْعُوْنَنَاமேலும் அவர்கள் நம்மிடம் பிரார்த்திப்பவர்களாகرَغَبًاஆர்வத்துடனும்وَّ رَهَبًا ؕமேலும் அச்சத்துடனும்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்لَنَاநமக்குخٰشِعِیْنَபணிந்தவர்களாக
Fபஸ்தஜBப்னா லஹூ வ வஹBப்னா லஹூ யஹ்யா வ அஸ்லஹ்னா லஹூ Zஜவ்ஜஹ்; இன்னஹும் கானூ யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ யத்'ஊனனா ரகBப(ன்)வ் வ ரஹBபா; வ கானூ லனா காஷி'ஈன்
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
وَالَّتِیْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِیْهَا مِنْ رُّوْحِنَا وَجَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰیَةً لِّلْعٰلَمِیْنَ ۟
وَ الَّتِیْۤமேலும் எவர்اَحْصَنَتْபாதுகாத்துக் கொண்டாரோفَرْجَهَاதனது கற்பைفَنَفَخْنَاஎனவே நாம் ஊதினோம்فِیْهَاஅவளுக்குள்مِنْஇருந்துرُّوْحِنَاநம்முடைய ஆவியைوَ جَعَلْنٰهَاமேலும் நாம் அவரை ஆக்கினோம்وَ ابْنَهَاۤமற்றும் அவருடைய மகனைاٰیَةًஓர் அத்தாட்சியாகلِّلْعٰلَمِیْنَஅகிலத்தாருக்கு
வல்லதீ அஹ்ஸனத் Fபர்ஜஹா FபனFபக்னா Fபீஹா மின் ரூஹினா வ ஜ'அல்னாஹா வBப்னஹா ஆயதன் லில்'ஆலமீன்
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூறும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً ۖؗ وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ ۟
اِنَّநிச்சயமாகهٰذِهٖۤஇதுاُمَّتُكُمْஉங்கள் சமுதாயம்اُمَّةًசமுதாயம்وَّاحِدَةً ۖؗஒரேوَّ اَنَاமேலும் நான்رَبُّكُمْஉங்கள் இறைவன்فَاعْبُدُوْنِஆகவே என்னை வணங்குங்கள்
இன்ன ஹாதிஹீ உம்மதுகும் உம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ அன ரBப்Bபுகும் FபஃBபுதூன்
நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.
وَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَیْنَهُمْ ؕ كُلٌّ اِلَیْنَا رٰجِعُوْنَ ۟۠
وَ تَقَطَّعُوْۤاஆனால் அவர்கள் பிரித்துக் கொண்டனர்اَمْرَهُمْதங்கள் காரியத்தைبَیْنَهُمْ ؕதங்களுக்குள்كُلٌّஅனைவரும்اِلَیْنَاநம்மிடமேرٰجِعُوْنَ۠திரும்பி வருபவர்கள்
வ தகத்த'ஊ அம்ரஹும் Bபய்னஹும் குல்லுன் இலய்னா ராஜி'ஊன்
(பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.  
فَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْیِهٖ ۚ وَاِنَّا لَهٗ كٰتِبُوْنَ ۟
فَمَنْஆகவே எவர்یَّعْمَلْசெய்கிறாரோمِنَஇருந்துالصّٰلِحٰتِநற்செயல்களைوَ هُوَமேலும் அவர்مُؤْمِنٌநம்பிக்கையாளராகفَلَاஇல்லைكُفْرَانَநிராகரிப்புلِسَعْیِهٖ ۚஅவருடைய முயற்சிக்குوَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَهٗஅதனைكٰتِبُوْنَபதிவு செய்பவர்கள்
Fபமய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி வ ஹுவ மு'மினுன் Fபலா குFப்ரான லிஸஃயிஹீ வ இன்னா லஹூ காதிBபூன்
எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.
وَحَرٰمٌ عَلٰی قَرْیَةٍ اَهْلَكْنٰهَاۤ اَنَّهُمْ لَا یَرْجِعُوْنَ ۟
وَ حَرٰمٌமேலும் தடை செய்யப்பட்டுள்ளதுعَلٰیமீதுقَرْیَةٍஓர் ஊரின்اَهْلَكْنٰهَاۤஅதனை நாம் அழித்துவிட்டோம்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَاஇல்லைیَرْجِعُوْنَதிரும்புவார்கள்
வ ஹராமுன் 'அலா கர்யதின் அஹ்லக்னாஹா அன்னஹும் லா யர்ஜி'ஊன்
நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
حَتّٰۤی اِذَا فُتِحَتْ یَاْجُوْجُ وَمَاْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ یَّنْسِلُوْنَ ۟
حَتّٰۤیவரைاِذَاபோதுفُتِحَتْதிறந்து விடப்படும்یَاْجُوْجُயஃஜூஜ்وَ مَاْجُوْجُமற்றும் மஃஜூஜ்وَ هُمْமேலும் அவர்கள்مِّنْஇருந்துكُلِّஒவ்வொருحَدَبٍமேட்டிலும்یَّنْسِلُوْنَவிரைந்து வருவார்கள்
ஹத்தா இதா Fபுதிஹத் ய'ஜூஜு வ ம'ஜூஜு வ ஹும் மின் குல்லி ஹதBபி(ன்)ய் யன்ஸிலூன்
யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.
وَاقْتَرَبَ الْوَعْدُ الْحَقُّ فَاِذَا هِیَ شَاخِصَةٌ اَبْصَارُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ یٰوَیْلَنَا قَدْ كُنَّا فِیْ غَفْلَةٍ مِّنْ هٰذَا بَلْ كُنَّا ظٰلِمِیْنَ ۟
وَ اقْتَرَبَமேலும் நெருங்கிவிட்டதுالْوَعْدُவாக்குறுதிالْحَقُّஉண்மையானفَاِذَاஅப்போதுهِیَஅதுشَاخِصَةٌநிலைகுத்தி நிற்கும்اَبْصَارُபார்வைகள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْا ؕநிராகரித்தார்களோیٰوَیْلَنَاஎங்களுக்குக் கேடேقَدْதிண்ணமாகكُنَّاநாங்கள் இருந்தோம்فِیْஇல்غَفْلَةٍஅலட்சியம்مِّنْபற்றிهٰذَاஇதுبَلْமாறாகكُنَّاநாங்கள் இருந்தோம்ظٰلِمِیْنَஅநியாயக்காரர்களாக
வக்தரBபல் வஃதுல் ஹக்கு Fப-இதா ஹிய ஷாகிஸதுன் அBப்ஸாருல் லதீன கFபரூ யாவய்லனா கத் குன்ன Fபீ கFப்லதின் மின் ஹாத Bபல் குன்னா ளாலிமீன்
(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்:) “எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்” (என்று கூறுவார்கள்).
اِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ حَصَبُ جَهَنَّمَ ؕ اَنْتُمْ لَهَا وٰرِدُوْنَ ۟
اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்وَ مَاஇன்னும் எவற்றைتَعْبُدُوْنَவணங்குகிறீர்களோمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைحَصَبُஎரிபொருள்جَهَنَّمَ ؕநரகத்தின்اَنْتُمْநீங்கள்لَهَاஅதற்குوٰرِدُوْنَவந்து சேருபவர்கள்
இன்னகும் வமா தஃBபுதூன மின் தூனில் லாஹி ஹஸBபு ஜஹன்னம அன்தும் லஹா வாரிதூன்
நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.)
لَوْ كَانَ هٰۤؤُلَآءِ اٰلِهَةً مَّا وَرَدُوْهَا ؕ وَكُلٌّ فِیْهَا خٰلِدُوْنَ ۟
لَوْஒருவேளைكَانَஇருந்திருந்தால்هٰۤؤُلَآءِஇவர்கள்اٰلِهَةًதெய்வங்களாகمَّاமாட்டார்கள்وَرَدُوْهَا ؕஅதில் நுழைந்திருக்கوَ كُلٌّமேலும் அனைவரும்فِیْهَاஅதில்خٰلِدُوْنَநிரந்தரமாக இருப்பார்கள்
லவ் கான ஹா'உலா'இ ஆலிஹதன் மா வரதூஹா வ குல்லுன் Fபீஹா காலிதூன்
இவை தெய்வங்களாக இருந்திருந்தால், (அந் நரகத்திற்கு) வந்து சேர்ந்திருக்க மாட்டா; இன்னும் அனைவரும் அதில் நிரந்தரமாயிருப்பர்.
لَهُمْ فِیْهَا زَفِیْرٌ وَّهُمْ فِیْهَا لَا یَسْمَعُوْنَ ۟
لَهُمْஅவர்களுக்குفِیْهَاஅதில்زَفِیْرٌபெருமூச்சுوَّ هُمْமேலும் அவர்கள்فِیْهَاஅதில்لَاசெவியேற்கیَسْمَعُوْنَமாட்டார்கள்
லஹும் Fபீஹா ZஜFபீரு(ன்)வ் வ ஹும் Fபீஹா லா யஸ்ம'ஊன்
அதில் அவர்களுக்கு வேதனை முனக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் அதிலே (எதனையும்) செவியுறமாட்டார்கள்.
اِنَّ الَّذِیْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰۤی ۙ اُولٰٓىِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்களுக்குسَبَقَتْமுந்திவிட்டதோلَهُمْஅவர்களுக்குمِّنَّاநம்மிடமிருந்துالْحُسْنٰۤی ۙநற்பேறுاُولٰٓىِٕكَஅவர்கள்عَنْهَاஅதிலிருந்துمُبْعَدُوْنَۙதூரமாக்கப்பட்டவர்கள்
இன்னல் லதீன ஸBபகத் லஹும் மின்னல் ஹுஸ்னா உலா'இக 'அன்ஹா முBப்'அதூன்
நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.
لَا یَسْمَعُوْنَ حَسِیْسَهَا ۚ وَهُمْ فِیْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ ۟ۚ
لَاமாட்டார்கள்یَسْمَعُوْنَஅவர்கள் கேட்பார்கள்حَسِیْسَهَا ۚஅதன் சப்தத்தைوَ هُمْமேலும் அவர்கள்فِیْஇல்مَاஎவற்றைاشْتَهَتْவிரும்பியதோاَنْفُسُهُمْஅவர்களின் ஆத்மாக்கள்خٰلِدُوْنَۚஎன்றென்றும் தங்கியிருப்பார்கள்
லா யஸ்ம'ஊன ஹஸீ ஸஹா வ ஹும் Fபீ மஷ் தஹத் அன்Fபுஸுஹும் காலிதூன்
(இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
لَا یَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ؕ هٰذَا یَوْمُكُمُ الَّذِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
لَاஇல்லைیَحْزُنُهُمُஅவர்களைக் கவலையடையச் செய்யும்الْفَزَعُபேரதிர்ச்சிالْاَكْبَرُமிகப்பெரியوَ تَتَلَقّٰىهُمُமேலும் அவர்களை வரவேற்கும்الْمَلٰٓىِٕكَةُ ؕவானவர்கள்هٰذَاஇதுیَوْمُكُمُஉங்களுடைய நாள்الَّذِیْஎதுكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتُوْعَدُوْنَவாக்களிக்கப்பட்டீர்கள்
லா யஹ்Zஜுனுஹுமுல் FபZஜ'உல் அக்Bபரு வ ததலக் காஹுமுல் மலா'இகது ஹாதா யவ்முகுமுல் லதீ குன்தும் தூ'அதூன்
(அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாது, மலக்குகள் அவர்களைச் சந்தித்து: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்).
یَوْمَ نَطْوِی السَّمَآءَ كَطَیِّ السِّجِلِّ لِلْكُتُبِ ؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِیْدُهٗ ؕ وَعْدًا عَلَیْنَا ؕ اِنَّا كُنَّا فٰعِلِیْنَ ۟
یَوْمَஅந்நாளில்نَطْوِیநாம் சுருட்டுவோம்السَّمَآءَவானத்தைكَطَیِّசுருட்டுவதைப் போல்السِّجِلِّஏட்டைلِلْكُتُبِ ؕஎழுத்துக்களுக்காகكَمَاஎவ்வாறுبَدَاْنَاۤநாம் தொடங்கினோமோاَوَّلَமுதல்خَلْقٍபடைப்பைنُّعِیْدُهٗ ؕஅதனை மீட்டுவோம்وَعْدًاவாக்குறுதிعَلَیْنَا ؕநம் மீதுاِنَّاநிச்சயமாக நாம்كُنَّاநாம் இருக்கிறோம்فٰعِلِیْنَசெய்பவர்கள்
யவ்ம னத்விஸ் ஸமா'அ கதய்யிஸ் ஸிஜில்லி லில்குதுBப்; கமா Bபத'னா அவ்வல கல்கின் னு'ஈதுஹ்; வஃதன் 'அலய்னா; இன்னா குன்னா Fபா'இலீன்
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமக நாம் இதனை செய்வோம்.
وَلَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகكَتَبْنَاநாம் எழுதினோம்فِیஇல்الزَّبُوْرِஸபூர்مِنْۢஇருந்துبَعْدِபின்னர்الذِّكْرِநினைவூட்டல்اَنَّநிச்சயமாகالْاَرْضَபூமியைیَرِثُهَاஅதனை வாரிசாகப் பெறுவார்கள்عِبَادِیَஎனது அடியார்கள்الصّٰلِحُوْنَநல்லவர்கள்
வ லகத் கதBப்னா FபிZஜ் ZஜBபூரி மின் Bபஃதித் திக்ரி அன்னல் அர்ள யரிதுஹா 'இBபாதி யஸ் ஸாலிஹூன்
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
اِنَّ فِیْ هٰذَا لَبَلٰغًا لِّقَوْمٍ عٰبِدِیْنَ ۟ؕ
اِنَّநிச்சயமாகفِیْஇல்هٰذَاஇதுلَبَلٰغًاஓர் அறிவிப்புلِّقَوْمٍஒரு சமூகத்திற்குعٰبِدِیْنَؕவணங்குபவர்களுக்கு
இன்ன Fபீ ஹாத லBபலா கல் லிகவ்மின் 'ஆBபிதீன்
வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது.
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّلْعٰلَمِیْنَ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَرْسَلْنٰكَஉம்மை நாம் அனுப்பினோம்اِلَّاஅன்றிرَحْمَةًஓர் அருட்கொடையாகلِّلْعٰلَمِیْنَஅகிலத்தாருக்கு
வ மா அர்ஸல்னாக இல்லா ரஹ்மதல் லில்'ஆலமீன்
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
قُلْ اِنَّمَا یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاِنَّمَاநிச்சயமாகیُوْحٰۤیஅறிவிக்கப்படுகிறதுاِلَیَّஎனக்குاَنَّمَاۤஎன்னவென்றால்اِلٰهُكُمْஉங்கள் இறைவன்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌ ۚஒருவனேفَهَلْஆகவேاَنْتُمْநீங்கள்مُّسْلِمُوْنَகீழ்ப்படிபவர்களா?
குல் இன்னமா யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இல்லாஹு(ன்)வ் வாஹித், Fபஹல் அன்தும் முஸ்லிமூன்
“எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்: “உங்கள் நாயன் ஒரே நாயன் தான்” என்பதுதான்; ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா?” (என்று நபியே!) நீர் கேட்பீராக!
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْتُكُمْ عَلٰی سَوَآءٍ ؕ وَاِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ اَمْ بَعِیْدٌ مَّا تُوْعَدُوْنَ ۟
فَاِنْஎனவேتَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்தால்فَقُلْகூறுவீராகاٰذَنْتُكُمْஉங்களுக்கு நான் அறிவித்துவிட்டேன்عَلٰیமீதுسَوَآءٍ ؕசமமாகوَ اِنْமேலும் இல்லைاَدْرِیْۤநான் அறிவேன்اَقَرِیْبٌசமீபமானதாاَمْஅல்லதுبَعِیْدٌதூரமானதாمَّاஎதுتُوْعَدُوْنَஉங்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோ
Fப இன் தவல்லவ் Fபகுல் ஆதன்துகும் 'அலா ஸவா'; வ இன் அத்ரீ அகரீBபுன் அம் Bப'ஈதுன் மா தூ'அதூன்
ஆனால், அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் “நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்துவிட்டேன்; இன்னும், உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட (வேதனையான)து சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் சொல்லிவிடுவீராக.
اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ مِنَ الْقَوْلِ وَیَعْلَمُ مَا تَكْتُمُوْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவன்یَعْلَمُஅறிகிறான்الْجَهْرَவெளிப்படையானதைمِنَஇருந்துالْقَوْلِபேச்சில்وَ یَعْلَمُமேலும் அவன் அறிகிறான்مَاஎதைتَكْتُمُوْنَநீங்கள் மறைக்கிறீர்களோ
இன்னஹூ யஃலமுல் ஜஹ்ர மினல் கவ்லி வ யஃலமு மா தக்துமூன்
வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இருதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (என்றும்)
وَاِنْ اَدْرِیْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّكُمْ وَمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
وَ اِنْமேலும் இல்லைاَدْرِیْநான் அறிவேன்لَعَلَّهٗஅது ஒருவேளைفِتْنَةٌஒரு சோதனைلَّكُمْஉங்களுக்குوَ مَتَاعٌமேலும் ஒரு சுகபோகம்اِلٰیவரைحِیْنٍஒரு காலம்
வ இன் அத்ரீ ல'அல்லஹூ Fபித்னதுல் லகும் வ மதா'உன் இலாஹீன்
இந்த தாமதம் உங்களுக்கு சோதனையாகவும் குறிப்பட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதற்காகவும் இருக்குமா என்பதை நான் அறியமாட்டேன்.
قٰلَ رَبِّ احْكُمْ بِالْحَقِّ ؕ وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟۠
قٰلَகூறினார்رَبِّஎன் இறைவனேاحْكُمْதீர்ப்பளிப்பாயாகبِالْحَقِّ ؕசத்தியத்தைக் கொண்டுوَ رَبُّنَاமேலும் எங்கள் இறைவன்الرَّحْمٰنُஅளவற்ற அருளாளன்الْمُسْتَعَانُஉதவி தேடப்படுபவன்عَلٰیஎதிராகمَاஎவற்றைتَصِفُوْنَ۠நீங்கள் வர்ணிக்கிறீர்களோ
கால ரBப்Bபிஹ் கும் Bபில் ஹக்க்; வ ரBப்Bபுனர் ரஹ்மா னுல் முஸ்த'ஆனு 'அலா மா தஸிFபூன்
என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அளவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்.