84. ஸூரத்துல் இன்ஷிகாக்(பிளந்து போதல்)

மக்கீ, வசனங்கள்: 25

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا السَّمَآءُ انْشَقَّتْ ۟ۙ
اِذَاபோதுالسَّمَآءُவானம்انْشَقَّتْۙ‏பிளந்துவிடும்
இதஸ் ஸமா'உன் ஷக்கத்
வானம் பிளந்துவிடும் போது-
وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ۙ
وَاَذِنَتْஇன்னும் அது செவிசாய்த்ததுلِرَبِّهَاதன் இறைவனுக்குوَحُقَّتْۙ‏இன்னும் கீழ்ப்படிந்தது
வ அதினத் லி ரBப்Bபிஹா வ ஹுக்கத்
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது-
وَاِذَا الْاَرْضُ مُدَّتْ ۟ؕ
وَاِذَاஇன்னும் போதுالْاَرْضُபூமிمُدَّتْؕ‏விரிக்கப்படும்
வ இதல் அர்ளு முத்தத்
இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
وَاَلْقَتْ مَا فِیْهَا وَتَخَلَّتْ ۟ۙ
وَاَلْقَتْஇன்னும் எரிந்து(விடும்)مَا فِيْهَاதன்னில் உள்ளவற்றைوَتَخَلَّتْۙ‏இன்னும் காலியாகிவிடும்
வ அல்கத் மா Fபீஹா வ தகல்லத்
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ؕ
وَاَذِنَتْஇன்னும் அது செவிசாய்த்துلِرَبِّهَاதன் இறைவனுக்குوَحُقَّتْؕ‏இன்னும் கீழ்படிந்து
வ அதினத் லி ரBப்Bபிஹா வ ஹுக்கத்
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰی رَبِّكَ كَدْحًا فَمُلٰقِیْهِ ۟ۚ
يٰۤاَيُّهَا الْاِنْسَانُமனிதனே!اِنَّكَநிச்சயமாக நீكَادِحٌசிரமத்தோடு முயற்சிப்பவன்اِلٰىபக்கம்رَبِّكَஉன் இறைவன்كَدْحًاசிரமத்தோடு முயற்சித்தல்فَمُلٰقِيْهِ‌ۚ‏அடுத்து நீ அவனை சந்திப்பாய்
யா அய்யுஹல் இன்ஸானு இன்னக காதிஹுன் இலா ரBப்Bபிக கத் ஹன் Fபமுலாகீஹ்
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۟ۙ
فَاَمَّا مَنْஆகவே, யார்اُوْتِىَகொடுக்கப்பட்டாரோكِتٰبَهٗதன் பதிவேடுبِيَمِيْنِهٖۙ‏தன் வலக்கரத்தில்
Fப அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபியமீனிஹ்
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
فَسَوْفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیْرًا ۟ۙ
فَسَوْفَ يُحَاسَبُஅவர் கணக்குக் கேட்கப்படுவார்حِسَابًاகணக்குيَّسِيْرًا ۙ‏இலகுவாகவே
Fபஸவ்Fப யுஹாஸBப் ஹிஸாBப(ன்)ய் யஸீரா
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
وَّیَنْقَلِبُ اِلٰۤی اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ
وَّيَنْقَلِبُஇன்னும் திரும்புவார்اِلٰٓىபக்கம்اَهْلِهٖதன் குடும்பத்தார்مَسْرُوْرًا ؕ‏மகிழ்ச்சியானவராக
வ யன்கலிBபு இலா அஹ்லிஹீ மஸ்ரூரா
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖ ۟ۙ
وَاَمَّا مَنْஇன்னும் ஆக, யார்?اُوْتِىَகொடுக்கப்பட்டானோكِتٰبَهٗதன் பதிவேடுوَرَآءَபின்னால்ظَهْرِهٖۙ‏தன் முதுகுக்கு
வ அம்மா மன் ஊதிய கிதாBபஹூ வரா'அ ளஹ்ரிஹ்
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
فَسَوْفَ یَدْعُوْا ثُبُوْرًا ۟ۙ
فَسَوْفَ يَدْعُوْاஅவன் கூவுவான்ثُبُوْرًا ۙ‏நாசமே
Fபஸவ்Fப யத்'ஊ துBபூரா
அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக-
وَّیَصْلٰی سَعِیْرًا ۟ؕ
وَّيَصْلٰىஇன்னும் பொசுங்குவான்سَعِيْرًا ؕ‏சயீர் என்ற நரகத்தில்
வ யஸ்லா ஸ'ஈரா
அவன் நரகத்தில் புகுவான்.
اِنَّهٗ كَانَ فِیْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ
اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்فِىْۤ اَهْلِهٖதன் குடும்பத்தில்مَسْرُوْرًا ؕ‏மகிழ்ச்சியானவனாக
இன்னஹூ கான Fபீ அஹ்லிஹீ மஸ்ரூரா
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ یَّحُوْرَ ۟ۚۛ
اِنَّهٗநிச்சயமாக அவன்ظَنَّஎண்ணினான்اَنْ لَّنْ يَّحُوْرَ ۛۚ‏திரும்பிவரவே மாட்டான் என
இன்னஹூ ளன்ன அன் ல(ன்)ய் யஹூர்
நிச்சயமாக, தான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான்.
بَلٰۤی ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِیْرًا ۟ؕ
بَلٰٓى ۛۚஏனில்லைاِنَّநிச்சயமாகرَبَّهٗஅவனுடைய இறைவன்كَانَஇருக்கிறான்بِهٖஅவனைبَصِيْرًا ؕ‏உற்றுநோக்குபவனாக
Bபலா இன்ன ரBப்Bபஹூ கான Bபிஹீ Bபஸீரா
அப்படியல்ல; நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِ ۟ۙ
فَلَاۤ اُقْسِمُஆகவே சத்தியமிடுகிறேன்بِالشَّفَقِۙ‏செம்மேகத்தின்மேல்
Fபலா உக்ஸிமு Bபிஷ்ஷFபக்
இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَالَّیْلِ وَمَا وَسَقَ ۟ۙ
وَالَّيْلِஇரவின் மீது சத்தியமாகوَمَا وَسَقَۙ‏ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக
வல்லய்லி வமா வஸக்
மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
وَالْقَمَرِ اِذَا اتَّسَقَ ۟ۙ
وَالْقَمَرِசந்திரன் மீது சத்தியமாகاِذَا اتَّسَقَۙ‏அது முழுமையடையும் போது
வல்கமரி இதத் தஸக்
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ ۟ؕ
لَتَرْكَبُنَّநிச்சயமாக பயணிக்கிறீர்கள்طَبَقًاஒரு நிலைக்குعَنْ طَبَقٍؕ‏ஒரு நிலையிலிருந்து
லதர்கBபுன்ன தBபகன் 'அன் தBபக்
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
فَمَا لَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ
فَمَاஆகவே என்னلَهُمْஅவர்களுக்குلَا يُؤْمِنُوْنَۙ‏அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை
Fபமா லஹும் லா யு'மினூன்
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்ளவதில்லை.
وَاِذَا قُرِئَ عَلَیْهِمُ الْقُرْاٰنُ لَا یَسْجُدُوْنَ ۟
وَاِذَا قُرِئَஇன்னும் ஓதப்பட்டால்عَلَيْهِمُஅவர்கள் மீதுالْقُرْاٰنُஅல்குர்ஆன்لَا يَسْجُدُوْنَ ؕ ۩‏அவர்கள் சிரம் பணிவதில்லை
வ இதா குரி'அ 'அலய்ஹிமுல் குர்'ஆனு லா யஸ்ஜுதூன்
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا یُكَذِّبُوْنَ ۟ؗۖ
بَلِமாறாகالَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்يُكَذِّبُوْنَ ۖ‏பொய்ப்பிக்கின்றனர்
Bபலில் லதீன கFபரூ யுகத்திBபூன்
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یُوْعُوْنَ ۟ؗۖ
وَاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَا يُوْعُوْنَ ۖ‏அவர்கள் சேகரிப்பதை
வல்லாஹு அஃலமு Bபிமா யூ'ஊன்
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
فَبَشِّرْஆகவே நற்செய்தி கூறுவீராகهُمْஅவர்களுக்குبِعَذَابٍவேதனையைக் கொண்டுاَلِيْمٍۙ‏துன்புறுத்தும்
FபBபஷ்ஷிர்ஹும் Bபி'அதாBபின் அலீம்
(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
اِلَّاதவிரالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்கள்لَهُمْஅவர்களுக்குاَجْرٌநன்மை (கூலி)غَيْرُ مَمْنُوْنٍ‏முடிவுறாத
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.