54. ஸூரத்துல் கமர் (சந்திரன்)

மக்கீ, வசனங்கள்: 55

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ۟
اِقْتَـرَبَتِநெருங்கிவிட்டதுالسَّاعَةُமறுமைوَانْشَقَّஇன்னும் பிளந்து விட்டதுالْقَمَرُ‏சந்திரன்
இக்தரBபதிஸ் ஸா'அது வன் ஷக்கல் கமர்
(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
وَاِنْ یَّرَوْا اٰیَةً یُّعْرِضُوْا وَیَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ ۟
وَاِنْ يَّرَوْاஅவர்கள் பார்த்தால்اٰيَةًஓர் அத்தாட்சியைيُّعْرِضُوْاபுறக்கணிக்கின்றனர்وَيَقُوْلُوْاஇன்னும் கூறுகின்றனர்سِحْرٌசூனியமாகும்مُّسْتَمِرٌّ‏தொடர்ச்சியான(து)
வ இ(ன்)ய் யரவ் ஆயத(ன்)ய் யுஃரிளூ வ யகூலூ ஸிஹ்ருன் முஸ்தமிர்ர்
எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
وَكَذَّبُوْا وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ ۟
وَكَذَّبُوْاஇன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர்وَاتَّبَعُوْۤاஇன்னும் பின்பற்றினார்கள்اَهْوَآءَهُمْ‌தங்கள் மன இச்சைகளைوَكُلُّஎல்லாاَمْرٍகாரியங்களும்مُّسْتَقِرٌّ‏நிலையாகத் தங்கக் கூடியதுதான்
வ கத்தBபூ வத்தBப'ஊ அஹ்வா'அஹும்; வ குல்லு அம்ரின் முஸ்தகிர்ர்
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
وَلَقَدْ جَآءَهُمْ مِّنَ الْاَنْۢبَآءِ مَا فِیْهِ مُزْدَجَرٌ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَவந்துவிட்டதுهُمْஅவர்களிடம்مِّنَ الْاَنْۢبَآءِசெய்திகளில்مَا فِيْهِஎதில் இருக்குமோمُزْدَجَرٌۙ‏எச்சரிக்கை
வ லகத் ஜா'அஹும் மினல் அன்Bபா'இ மா Fபீஹி முZஜ்தஜர்
அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.
حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ ۟ۙ
حِكْمَةٌ ۢஞானம்بَالِغَةٌ‌மிக ஆழமான(து)فَمَا تُغْنِஆனால், பலனளிக்க முடியவில்லைالنُّذُرُۙ‏எச்சரிப்பாளர்கள்
ஹிக்மதுன் Bபாலிகதுன் Fபமா துக்னின் னுதுர்
நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
فَتَوَلَّ عَنْهُمْ ۘ یَوْمَ یَدْعُ الدَّاعِ اِلٰی شَیْءٍ نُّكُرٍ ۟ۙ
فَتَوَلَّஆகவே, நீர் விலகி விடுவீராக!عَنْهُمْ‌ۘஅவர்களை விட்டுيَوْمَநாளில்يَدْعُஅழைக்கின்றالدَّاعِஅழைப்பாளர்اِلٰى شَىْءٍஒன்றை நோக்கிنُّكُرٍۙ‏மிக கடினமான(து)
Fபதவல்ல 'அன்ஹும்; யவ்ம யத்'உத் தா'இ இலா ஷய் 'இன் னுகுர்
ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும்; (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்:
خُشَّعًا اَبْصَارُهُمْ یَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌ ۟ۙ
خُشَّعًاஇழிவடைந்தநிலையில்اَبْصَارُهُمْஅவர்களது பார்வைகள்يَخْرُجُوْنَஅவர்கள் வெளியேறுவார்கள்مِنَ الْاَجْدَاثِபுதைக்குழிகளைவிட்டுكَاَنَّهُمْ جَرَادٌஅவர்கள் வெட்டுக் கிளிகளைப் போலمُّنْتَشِرٌۙ‏பரவி வரக்கூடிய(து)
குஷ்ஷ'அன் அBப்ஸாருஹும் யக்ருஜூன மினல் அஜ்தாதி க அன்னஹும் ஜராதும் முன்தஷிர்
(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.
مُّهْطِعِیْنَ اِلَی الدَّاعِ ؕ یَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا یَوْمٌ عَسِرٌ ۟
مُّهْطِعِيْنَபணிவுடன் பயத்துடன் விரைந்தவர்களாக வருவார்கள்اِلَى الدَّاعِ‌ؕஅழைப்பாளரை நோக்கிيَقُوْلُகூறுவார்கள்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்هٰذَاஇதுيَوْمٌஒரு நாள்عَسِرٌ‏சிரமமான
முஹ்தி'ஈன இலத் தா'இ யகூலுல் காFபிரூன ஹாதா யவ்முன் 'அஸிர்
அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள்; “இது மிகவும் கஷ்டமான நாள்” என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمُமக்கள்نُوْحٍநூஹூடையفَكَذَّبُوْاஆக, அவர்கள் பொய்ப்பித்தனர்عَبْدَنَاநமது அடியாரைوَقَالُوْاஇன்னும் கூறினர்مَجْنُوْنٌஒரு பைத்தியக்காரர்وَّازْدُجِرَ‏இன்னும் அவர் எச்சரிக்கப்பட்டார்
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹின் Fபகத்தBபூ 'அBப்தனா வ காலூ மஜ்னூனு(ன்)வ் வZஜ்துஜிர்
இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார்.
فَدَعَا رَبَّهٗۤ اَنِّیْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ ۟
فَدَعَاஆகவே, அவர் பிரார்த்தித்தார்رَبَّهٗۤதனது இறைவனிடம்اَنِّىْநிச்சயமாக நான்مَغْلُوْبٌதோற்கடிக்கப்பட்டேன்فَانْـتَصِرْ‏ஆகவே, நீ பழி தீர்ப்பாயாக!
Fபத'ஆ ரBப்Bபஹூ அன்னீ மக்லூBபுன் Fபன்தஸிர்
அப்போது அவர்; “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ۟ؗۖ
فَفَتَحْنَاۤஆகவே, நாம் திறந்து விட்டோம்اَبْوَابَவாசல்களைالسَّمَآءِமேகத்தின்بِمَآءٍமழையைக் கொண்டுمُّنْهَمِرٍ ۖ‏அடை
FபFபதஹ்னா அBப்வாBபஸ் ஸமா'இ Bபி மா'இன் முன்ஹமிர்
ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
وَّفَجَّرْنَا الْاَرْضَ عُیُوْنًا فَالْتَقَی الْمَآءُ عَلٰۤی اَمْرٍ قَدْ قُدِرَ ۟ۚ
وَّفَجَّرْنَاஇன்னும் பீறிட்டு ஓடச்செய்தோம்الْاَرْضَபூமியைعُيُوْنًاஊற்றுக் கண்களால்فَالْتَقَىசந்தித்தனالْمَآءُதண்ணீர்عَلٰٓى اَمْرٍஒரு காரியத்தின் மீதுقَدْ قُدِرَ‌ۚ‏திட்டமாகநிர்ணயிக்கப்பட்டது
வ Fபஜ்ஜர்னல் அர்ள 'உயூனன் Fபல்தகல் மா'உ 'அலா அம்ரின் கத் குதிர்
மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.
وَحَمَلْنٰهُ عَلٰی ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍ ۟ۙ
وَحَمَلْنٰهُஅவரை பயணிக்க வைத்தோம்عَلٰىமீதுذَاتِஉடைய (கப்பல்)اَلْوَاحٍபலகைகள்وَّدُسُرٍۙ‏இன்னும் ஆணிகள்
வ ஹமல்னாஹு 'அலா தாதி அல்வாஹி(ன்)வ் வ துஸுர்
அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.
تَجْرِیْ بِاَعْیُنِنَا ۚ جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ ۟
تَجْرِىْஅது செல்கிறதுبِاَعْيُنِنَا‌ۚநமது கண்களுக்கு முன்பாகجَزَآءًகூலி கொடுப்பதற்காகلِّمَنْ كَانَ كُفِرَ‏நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு
தஜ்ரீ Bபி அஃயுனினா ஜZஜா'அன் லிமன் கான குFபிர்
எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
وَلَقَدْ تَّرَكْنٰهَاۤ اٰیَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகتَّرَكْنٰهَاۤஅதை விட்டுவைத்தோம்اٰيَةًஓர் அத்தாட்சியாகفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
வ லகத் தரக்னாஹா ஆயதன் Fபஹல் மின் முத்தகிர்
நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
فَكَيْفَஎப்படி?كَانَஇருந்தனعَذَابِىْஎனது வேதனையும்وَنُذُرِ‏எனது எச்சரிக்கையும்
Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகيَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَஇந்த குர்ஆனைلِلذِّكْرِநல்லறிவு பெறுவதற்காகفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
كَذَّبَتْ عَادٌ فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்ததுعَادٌஆது சமுதாயம்فَكَيْفَஎப்படி?كَانَஇருந்தனعَذَابِىْஎனது வேதனை(யும்)وَنُذُرِ‏எனது எச்சரிக்கையும்
கத்தBபத் 'ஆதுன் Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
“ஆது” (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْ یَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ ۟ۙ
اِنَّاۤநிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுرِيْحًاகாற்றைصَرْصَرًاகுளிர்ந்த சூறாவளிفِىْ يَوْمِநாளில்نَحْسٍஒரு தீமையுடையمُّسْتَمِرٍّۙ‏நிலையான
இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹன் ஸர்ஸரன் Fபீ யவ்மி னஹ்ஸின் முஸ்தமிர்ர்
நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
تَنْزِعُ النَّاسَ ۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ ۟
تَنْزِعُஅது கழட்டி எரிந்ததுالنَّاسَۙமக்களைكَاَنَّهُمْபோல்/அவர்கள் ஆகிவிட்டார்கள்اَعْجَازُபின் பகுதிகளைنَخْلٍபேரீட்ச மரத்தின்مُّنْقَعِرٍ‏வேரோடு சாய்ந்த
தன்Zஜி'உன் னாஸ க அன்னஹும் அஃஜாZஜு னக்லின் முன்க'இர்
நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்தூறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
فَكَيْفَஎப்படி?كَانَஇருந்தனعَذَابِىْஎனது வேதனை(யும்)وَنُذُرِ‏எனது எச்சரிக்கையும்
Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
وَلَقَدْதிட்டவட்டமாகيَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَஇந்த குர்ஆனைلِلذِّكْرِநல்லறிவு பெறுவதற்காகفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?  
كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்ثَمُوْدُஸமூது சமுதாயம்بِالنُّذُرِ‏எச்சரிக்கையை
கத்தBபத் தமூது Bபின்னுதுர்
ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.
فَقَالُوْۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّفِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟
فَقَالُـوْۤاகூறினர்اَبَشَرًاஒரு மனிதரையாمِّنَّاஎங்களில் இருந்துوَاحِدًاஒருவராகنَّتَّبِعُهٗۤ ۙநாங்கள் அவரைப் பின்பற்றுவோம்!اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِذًاஅப்படி என்றால்لَّفِىْ ضَلٰلٍவழிகேட்டிலும் ஆகிவிடுவோம்وَّسُعُرٍ‏சிரமத்திலும்
Fபகாலூ அ' Bபஷரன் மின்னா வாஹிதன் னத்தBபி'உஹூ இன்னா இதல் லFபீ ளலாலி(ன்)வ் வ ஸு'உர்
“நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்” என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.
ءَاُلْقِیَ الذِّكْرُ عَلَیْهِ مِنْ بَیْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ ۟
ءَاُلْقِىَஇறக்கப்பட்டதா?الذِّكْرُஇறைவேதம்عَلَيْهِஅவருக்கு மட்டும்مِنْۢ بَيْنِنَاஎங்களுக்கு மத்தியில்بَلْஇல்லைهُوَஅவர்كَذَّابٌபெரும் பொய்யர்اَشِرٌ‏பெருமையுடைய(வர்)
'அ உல்கியத் திக்ரு 'அலய்ஹி மின் Bபய்னினா Bபல் ஹுவ கத்தாBபுன் அஷிர்
“நம்மிடையே இருந்து அவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும்; அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்” (என்றும் அவர்கள் கூறினர்).
سَیَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ ۟
سَيَعْلَمُوْنَவிரைவில் அறிவார்கள்غَدًاநாளைمَّنِ الْكَذَّابُபெரும் பொய்யர் யார்الْاَشِرُ‏பெருமையுடைய(வர்)
ஸ-யஃலமூன கதன் மனில் கத்தாBபுல் அஷிர்
“ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?” என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ ۟ؗ
اِنَّاநிச்சயமாக நாம்مُرْسِلُواஅனுப்புவோம்النَّاقَةِபெண் ஒட்டகத்தைفِتْنَةًசோதனையாகلَّهُمْஅவர்களுக்குفَارْتَقِبْهُمْஅவர்களிடம் நீர் எதிர்பார்த்திருப்பீராக!وَاصْطَبِرْ‏இன்னும் பொறுமை காப்பீராக!
இன்னா முர்ஸிலுன் னாகதி Fபித்னதன் லஹும் Fபர்தகிBப்ஹும் வஸ்தBபிர்
அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம்; ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!
وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ بَیْنَهُمْ ۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ ۟
وَنَبِّئْهُمْஅவர்களுக்கு அறிவிப்பீராகاَنَّ الْمَآءَநிச்சயமாக தண்ணீர்قِسْمَةٌ ۢபங்காகும்بَيْنَهُمْ‌ۚஅவர்களுக்கு மத்தியில்كُلُّ شِرْبٍஎல்லா நேரங்களிலும் தண்ணீர் குடிக்கப்படுகின்றمُّحْتَضَرٌ‏ஆஜராக வேண்டும்
வ னBப்Bபி'ஹும் அன்னல் மா'அ கிஸ்மதுன் Bபய்னஹும் குல்லு ஷிர்Bபின் முஹ்தளர்
(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது; “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.
فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰی فَعَقَرَ ۟
فَنَادَوْاஅவர்கள் அழைத்தனர்صَاحِبَهُمْதங்கள் தோழரைفَتَعَاطٰىஅவன் பிடித்தான்فَعَقَرَ‏இன்னும் அறுத்தான்
Fப னாதவ் ஸாஹிBபஹும் Fப த'ஆதா Fப 'அகர்
ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர்; அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
فَكَيْفَஎப்படி?كَانَஇருந்தனعَذَابِىْஎனது வேதனையும்وَنُذُرِ‏எனது எச்சரிக்கையும்
Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ صَیْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِیْمِ الْمُحْتَظِرِ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஅனுப்பினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுصَيْحَةًஒரு சப்தத்தைوَّاحِدَةًஒரேفَكَانُوْاஅவர்கள் ஆகிவிட்டனர்كَهَشِيْمِதீணிகளைப் போல்الْمُحْتَظِرِ‏தொழுவத்தின்
இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் Fபகானூ கஹஷீமில் முஹ்தளிர்
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகيَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَஇந்த குர்ஆனைلِلذِّكْرِநல்லறிவு பெறுவதற்காகفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ بِالنُّذُرِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُமக்களும்لُوْطٍ ۢலூத்துடையبِالنُّذُرِ‏எச்சரிக்கையை
கத்தBபத் கவ்மு லூதின் Bபின்னுதுர்
லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ نَجَّیْنٰهُمْ بِسَحَرٍ ۟ۙ
اِنَّاۤநிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுحَاصِبًاகல் மழையைاِلَّاۤ اٰلَ لُوْطٍ‌ؕலூத்துடைய குடும்பத்தார்களைத் தவிரنَّجَّيْنٰهُمْஅவர்களைப் பாதுகாத்தோம்بِسَحَرٍۙ‏அதிகாலையில்
இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஹாஸிBபன் இல்லா ஆல லூதின் னஜ்ஜய்னாஹும் Bபிஸஹர்
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
نِّعْمَةً مِّنْ عِنْدِنَا ؕ كَذٰلِكَ نَجْزِیْ مَنْ شَكَرَ ۟
نِّعْمَةًஅருட்கொடையாகمِّنْ عِنْدِنَا‌ؕநம்மிடமிருந்துكَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىْநாம் கூலி கொடுப்போம்مَنْ شَكَرَ‏நன்றி செலுத்துபவர்களுக்கு
னிஃமதன் மின் 'இன்தினா; கதாலிக னஜ்Zஜீ மன் ஷகர்
நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.
وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَنْذَرَهُمْஅவர் அவர்களுக்கு எச்சரித்தார்بَطْشَتَـنَاநமது தண்டனையைفَتَمَارَوْاஅவர்கள் சந்தேகித்தனர்بِالنُّذُرِ‏எச்சரிக்கையை
வ லகத் அன்தரஹும் Bபத்ஷதனா Fபதமாரவ் Bபின்னுதுர்
திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்கலாயினர்.
وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَیْفِهٖ فَطَمَسْنَاۤ اَعْیُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
وَلَقَدْ رَاوَدُوْهُதிட்டவட்டமாக அவரிடம் அடம்பிடித்தனர்عَنْ ضَيْفِهٖஅவரது விருந்தினர்களை வேண்டிفَطَمَسْنَاۤசமமாக்கி விட்டோம்اَعْيُنَهُمْஅவர்களின் கண்களைفَذُوْقُوْاஆகவே சுவையுங்கள்عَذَابِىْஎன் தண்டனையையும்وَنُذُرِ‏என் எச்சரிக்கையையும்
வ லகத் ராவதூஹு 'அன்ளய்Fபீஹீ Fபதமஸ்னா அஃயுனஹும் Fபதூகூ 'அதாBபீ வ னுதுர்
அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள்; ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். “என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்” (என்றும் கூறினோம்).
وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ ۟ۚ
وَلَقَدْ صَبَّحَهُمْதிட்டமாக காலையில் அவர்களை வந்தடைந்ததுبُكْرَةًஅதிகாலை சூரியன் விடிவதற்கு முன்عَذَابٌவேதனைمُّسْتَقِرٌّ‌ ۚ‏நிலைத்திருக்கக்கூடிய
வ லகத் ஸBப்Bபஹஹும் Bபுக்ரதன் 'அதாBபுன் முஸ்தகிர்ர்
எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.
فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
فَذُوْقُوْاஆகவே சுவையுங்கள்عَذَابِىْஎன் வேதனையையும்وَنُذُرِ‏என் எச்சரிக்கையையும்
Fபதூகூ 'அதாBபீ வ னுதுர்
“ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறினோம்).
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
وَلَقَدْதிட்டவட்டமாகيَسَّرْنَاநாம் எளிதாக்கினோம்الْقُرْاٰنَஇந்த குர்ஆனைلِلذِّكْرِநல்லறிவு பெறுவதற்காகفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?  
وَلَقَدْ جَآءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُ ۟ۚ
وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَவந்தனاٰلَ فِرْعَوْنَஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்குالنُّذُرُ‌ۚ‏எச்சரிக்கை
வ லகத் ஜா'அ ஆல Fபிர்'அவ்னன் னுதுர்
ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.
كَذَّبُوْا بِاٰیٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِیْزٍ مُّقْتَدِرٍ ۟
كَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளைكُلِّهَاஎல்லாம்فَاَخَذْنٰهُمْஆகவே அவர்களை தண்டித்தோம்اَخْذَதண்டனையால்عَزِيْزٍமிக்க மிகைத்தவன்مُّقْتَدِرٍ‏மகா வல்லமை உடையவனின்
கத்தBபூ Bபி ஆயாதினா குல்லிஹா Fப அகத்னாஹும் அக்த 'அZஜீZஜிம் முக்ததிர்
ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர்; அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.
اَكُفَّارُكُمْ خَیْرٌ مِّنْ اُولٰٓىِٕكُمْ اَمْ لَكُمْ بَرَآءَةٌ فِی الزُّبُرِ ۟ۚ
اَكُفَّارُكُمْ خَيْرٌஉங்களுடைய நிராகரிப்பாளர்கள் சிறந்தவர்களா?مِّنْ اُولٰٓٮِٕكُمْஅவர்களை விடاَمْ لَكُمْஅவர்கள் உங்களுக்கு இருக்கிறதா?بَرَآءَةٌவிடுதலை பத்திரம்فِى الزُّبُرِ‌ۚ‏வேதங்களில்
'அ குFப்Fபாருகும் கய்ருன் மின் உலா'இகும் அம் லகும் Bபரா'அதுன் FபிZஜ் ZஜுBபுர்
(சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா?
اَمْ یَقُوْلُوْنَ نَحْنُ جَمِیْعٌ مُّنْتَصِرٌ ۟
اَمْ يَقُوْلُوْنَஅல்லது கூறுகிறார்களா?نَحْنُநாங்கள் ஆவோம்جَمِيْعٌகூட்டம்مُّنْتَصِرٌ‏பழிதீர்த்துக் கொள்கின்ற
அம் யகூலூன னஹ்னு ஜமீ'உன் முன்தஸிர்
அல்லது (நபியே!) “நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்” என்று அவர்கள் கூறுகின்றார்களா?
سَیُهْزَمُ الْجَمْعُ وَیُوَلُّوْنَ الدُّبُرَ ۟
سَيُهْزَمُவிரைவில் தோற்கடிக் கப்படுவார்கள்الْجَمْعُஇந்த கூட்டங்கள்وَيُوَلُّوْنَஇன்னும் காட்டுவார்கள்الدُّبُرَ‏புறமுதுகு
ஸ யுஹ்Zஜமுல் ஜம்'உ வ யுவல்லூனத் துBபுர்
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰی وَاَمَرُّ ۟
بَلِமாறாகالسَّاعَةُமறுமைதான்مَوْعِدُவாக்களிக்கப்பட்ட நேரமாகும்هُمْஇவர்களின்وَالسَّاعَةُமறுமைاَدْهٰىமிக பயங்கரமானதும்وَاَمَرُّ‏மிக கசப்பானதாகும்
Bபலிஸ் ஸா'அது மவ்'இதுஹும் வஸ் ஸா'அது அத்ஹா வ அமர்ர்
அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும்.
اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟ۘ
اِنَّநிச்சயமாகالْمُجْرِمِيْنَகுற்றவாளிகள்فِىْ ضَلٰلٍவழிகேட்டிலும்وَّسُعُرٍ‌ۘ‏மிகப் பெரிய சிரமத்திலும்
இன்னல் முஜ்ரிமீன Fபீ ளலாலி(ன்)வ் வ ஸு'உர்
நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.
یَوْمَ یُسْحَبُوْنَ فِی النَّارِ عَلٰی وُجُوْهِهِمْ ؕ ذُوْقُوْا مَسَّ سَقَرَ ۟
يَوْمَநாளில்يُسْحَبُوْنَஇழுக்கப்படுவார்கள்فِى النَّارِநரகத்தில்عَلٰى وُجُوْهِهِمْؕஅவர்களின் முகங்கள் மீதுذُوْقُوْاசுவையுங்கள்!مَسَّகடுமையைسَقَرَ‏சகர் நரகத்தின்
யவ்ம யுஸ்-ஹBபூன Fபின் னாரி 'அலா வுஜூஹிஹிம் தூகூ மஸ்ஸ ஸகர்
அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், “நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
اِنَّا كُلَّ شَیْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்خَلَقْنٰهُஅவற்றைப் படைத்தோம்بِقَدَرٍ‏ஓர் அளவில்
இன்னா குல்ல ஷய்'இன் கலக்னாஹு Bபி கதர்
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
وَمَاۤ اَمْرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ ۟
وَمَاۤ اَمْرُنَاۤநமது கட்டளை இல்லைاِلَّا وَاحِدَةٌஒன்றைத் தவிரكَلَمْحٍۢசிமிட்டுவதைப் போல்بِالْبَصَرِ‏கண்
வ மா அம்ருனா இல்லா வாஹிததுன் க லம்ஹின் Bபில் Bபஸர்
நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.
وَلَقَدْ اَهْلَكْنَاۤ اَشْیَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَهْلَـكْنَاۤநாம் அழித்தோம்اَشْيَاعَكُمْஉங்கள் சக கொள்கையுடையவர்களைفَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏நல்லுபதேசம் பெறுபவர் யாரும் உண்டா?
வ லகத் அஹ்லக்னா அஷ்யா'அகும் Fபஹல் மின் முத்தகிர்
(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
وَكُلُّ شَیْءٍ فَعَلُوْهُ فِی الزُّبُرِ ۟
وَكُلُّ شَىْءٍஎல்லா விஷயங்கள்فَعَلُوْهُசெய்தனர்/அவற்றைفِى الزُّبُرِ‏ஏடுகளில் உள்ளன
வ குல்லு ஷய்'இன் Fப'அலூஹு FபிZஜ் ZஜுBபுர்
அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.
وَكُلُّ صَغِیْرٍ وَّكَبِیْرٍ مُّسْتَطَرٌ ۟
وَ كُلُّஎல்லாصَغِيْرٍசிறியவையும்وَّكَبِيْرٍபெரியவையும்مُّسْتَطَرٌ‏எழுதப்பட்டு உள்ளது
வ குல்லு ஸகீரி(ன்)வ் வ கBபீரின் முஸ்ததர்
சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَهَرٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِيْنَஇறையச்சமுடையவர்கள்فِىْ جَنّٰتٍசொர்க்கங்களில்وَّنَهَرٍۙ‏இன்னும் நதிகளில்
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ னஹர்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்
فِیْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِیْكٍ مُّقْتَدِرٍ ۟۠
فِىْ مَقْعَدِசபையில்صِدْقٍஉண்மையான பேச்சுகளுடையعِنْدَ مَلِيْكٍபேரரசனுக்கு அருகில்مُّقْتَدِرٍ‏மகா வல்லமையுடையவன்
Fபீ மக்'அதி ஸித்கின் 'இன்த மலீகின் முக்ததிர்
உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.