80. ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)

மக்கீ, வசனங்கள்: 42

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
عَبَسَ وَتَوَلّٰۤی ۟ۙ
عَبَسَகடுகடுத்தார்وَتَوَلّٰٓىۙ‏இன்னும் புறக்கணித்தார்
'அBபஸ வ தவல்லா.
அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
اَنْ جَآءَهُ الْاَعْمٰى ۟ؕ
اَنْ جَآءَهُஅவரிடம் வந்ததற்காகالْاَعْمٰىؕ‏பார்வையற்றவர்
அன் ஜா-அஹுல் அஃ-மா
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
وَمَا یُدْرِیْكَ لَعَلَّهٗ یَزَّ ۟ۙ
وَمَا يُدْرِيْكَஇன்னும் நீர் அறிவீரா?لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏அவர் பரிசுத்தமடையலாம்
வமா யுத்ரீக ல'அல்லஹு யZஜ் Zஜக்கா.
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
اَوْ یَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰى ۟ؕ
اَوْஅல்லதுيَذَّكَّرُஅவர் அறிவுரை பெறுவார்فَتَنْفَعَهُஅவருக்கு பலனளிக்கலாம்الذِّكْرٰىؕ‏அறிவுரை
அவ் யத்தக்கரு Fபதன்Fப 'அஹுத் திக்ரா.
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
اَمَّا مَنِ اسْتَغْنٰى ۟ۙ
اَمَّا مَنِஆக, எவன்اسْتَغْنٰىۙ‏தேவையற்றவனாகக் கருதினானோ
அம்மா மனிஸ் தக்னா
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
فَاَنْتَ لَهٗ تَصَدّٰى ۟ؕ
فَاَنْتَநீர்لَهٗஅவனைتَصَدّٰىؕ‏முன்னோக்குகிறீர்
Fப-அன்த லஹு தஸத்தா
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
وَمَا عَلَیْكَ اَلَّا یَزَّكّٰى ۟ؕ
وَمَاஇன்னும் இல்லைعَلَيْكَஉம்மீதுاَلَّا يَزَّكّٰٓىؕ‏அவன் பரிசுத்தமடையாதது
வ ம 'அலய்க அல்லா யZஜ் Zஜக்க.
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
وَاَمَّا مَنْ جَآءَكَ یَسْعٰى ۟ۙ
وَاَمَّا مَنْஆக, எவர்جَآءَவந்தாரோكَஉம்மிடம்يَسْعٰىۙ‏விரைந்தவராக
வ அம்மா மன் ஜா-அக யஸ்'ஆ
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى ۟ۚ
فَاَنْتَநீர்عَنْهُஅவரைتَلَهّٰى‌ۚ‏அலட்சியப்படுத்துகிறீர்
Fப-அன்த 'அன்ஹு தலஹ் ஹா.
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۟ۚ
كَلَّاۤஅவ்வாறல்லاِنَّهَاநிச்சயமாக இதுتَذْكِرَةٌ ۚ‏ஓர் அறிவுரை
கல்லா இன்னஹ தத்கிரஹ்
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ۘ
فَمَنْஆகவே, யார்شَآءَநாடுகிறாரோذَكَرَهٗ‌ۘ‏இதை நினைவில் வைப்பார்
Fபமன் ஷா அ தகரஹ்
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
فِیْ صُحُفٍ مُّكَرَّمَةٍ ۟ۙ
فِىْ صُحُفٍஏடுகளில்مُّكَرَّمَةٍۙ‏கண்ணி யப்படுத்தப்பட்ட
Fபி ஸுஹுFபிம் முகர் ரமா,
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍۭ ۟ۙ
مَّرْفُوْعَةٍஉயர்வாக்கப்பட்டمُّطَهَّرَةٍ ۭۙ‏தூய்மையாக்கப்பட்ட
மர்Fபூ'அதிம் முதஹ் ஹரா,
உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
كِرَامٍ بَرَرَةٍ ۟ؕ
كِرَامٍۢகண்ணிய மானவர்களானبَرَرَةٍؕ‏நல்லவர்களான
கிராமிம் Bபரரஹ்.
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗ ۟ؕ
قُتِلَஅழியட்டும்الْاِنْسَانُமனிதன்مَاۤ اَكْفَرَهٗؕ‏அவன் எவ்வளவு நன்றி கெட்டவன்
குதிலல்-இன்ஸானு மா அக்Fபரஹ்.
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
مِنْ اَیِّ شَیْءٍ خَلَقَهٗ ۟ؕ
مِنْ اَىِّ شَىْءٍஎந்த பொருளிலிருந்துخَلَقَهٗؕ‏அவனைப் படைத்தான்
மின் அய்யி ஷய்-இன் கலகஹ்
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
مِنْ نُّطْفَةٍ ؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۟ۙ
مِنْ نُّطْفَةٍؕவிந்திலிருந்துخَلَقَهٗஅவனைப் படைத்தான்فَقَدَّرَهٗ ۙ‏அவனை அமைத்தான்
மின் னுத்Fபதின் கலகஹூ Fபகத்தரஹ்.
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
ثُمَّ السَّبِیْلَ یَسَّرَهٗ ۟ۙ
ثُمَّபிறகுالسَّبِيْلَபாதையைيَسَّرَهٗۙ‏அதை எளிதாக்கினான்
தும்மஸ் ஸBபீல யஸ்-ஸரஹ்
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗ ۟ۙ
ثُمَّ اَمَاتَهٗபிறகு அவனை மரணிக்கச் செய்தான்فَاَقْبَرَهٗۙ‏அவனைப் புதைக்குழியில் தள்ளினான்
தும்ம அமதஹு Fப-அக்Bபரஹ்
பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.
ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗ ۟ؕ
ثُمَّபிறகுاِذَا شَآءَஅவன் நாடியபோதுاَنْشَرَهٗؕ‏அவனை உயிர்ப்பிப்பான்
தும்ம இத ஷா-அ அன்ஷரஹ்
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
كَلَّا لَمَّا یَقْضِ مَاۤ اَمَرَهٗ ۟ؕ
كَلَّاஅவ்வாறல்லلَـمَّا يَقْضِஅவன் நிறைவேற்றவில்லைمَاۤ اَمَرَهٗؕ‏எதை/கட்டளையிட்டான்/அவனுக்கு
கல்ல லம்ம யக்ளி மா அமரஹ்.
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤ ۟ۙ
فَلْيَنْظُرِஆகவே பார்க்கட்டும்الْاِنْسَانُமனிதன்اِلٰىபக்கம்طَعَامِهٖۤۙ‏தன் உணவின்
Fபல்யன்ளுரில் இன்ஸனு இலா த-அமிஹ்
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۟ۙ
اَنَّاநிச்சயமாக நான்صَبَبْنَاபொழிந்தோம்الْمَآءَநீரைصَبًّا ۙ‏பொழிதல்
அன்ன ஸBபBப் னல்மா-அ ஸBப்Bபா.
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۟ۙ
ثُمَّபிறகுشَقَقْنَاபிளந்தோம்الْاَرْضَபூமியைشَقًّا ۙ‏பிளத்தல்
தும்ம ஷ கக்னல்-அர்ள ஷக்கா.
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
فَاَنْۢبَتْنَا فِیْهَا حَبًّا ۟ۙ
فَاَنْۢبَتْنَاஇன்னும் முளைக்க வைத்தோம்فِيْهَاஅதில்حَبًّا ۙ‏தானியம்
Fப அம்Bபத்ன Fபீஹா ஹBப்Bபா
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
وَّعِنَبًا وَّقَضْبًا ۟ۙ
وَّ عِنَبًاஇன்னும் திராட்சைوَّقَضْبًا ۙ‏இன்னும் காய்கறி
வ 'இனBபவ்-வ கள்Bபா
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
وَّزَیْتُوْنًا وَّنَخْلًا ۟ۙ
وَّزَيْتُوْنًاஇன்னும் ஸைத்தூன்وَّنَخْلًا ؕ‏இன்னும் பேரிச்சை மரம்
வ Zஜய்தூனவ் வனக் ல'
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
وَّفَاكِهَةً وَّاَبًّا ۟ۙ
وَّفَاكِهَةًஇன்னும் கனிوَّاَبًّا ۙ‏இன்னும் புற்பூண்டு
வ Fபகி ஹதவ்-வ அBப்Bபா.
பழங்களையும், தீவனங்களையும்-
مَّتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
مَّتَاعًاபலன் தருவதற்காகلَّـكُمْஉங்களுக்கும்وَلِاَنْعَامِكُمْؕ‏உங்கள் கால்நடைகளுக்கும்
மத'அல்-லகும் வ லி-அன்'அமிகும்.
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ ۟ؗ
فَاِذَا جَآءَتِஆகவே, வந்தால்الصَّآخَّةُ‏செவிடாக்கும் சப்தம்
Fபய்த ஜா-அதிஸ் ஸாகஹ்.
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
یَوْمَ یَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِیْهِ ۟ۙ
يَوْمَநாளில்يَفِرُّவிரண்டோடுவான்الْمَرْءُமனிதன்مِنْவிட்டும்اَخِيْهِۙ‏தன் சகோதரன்
யவ்ம யFபிர்-ருல் மர்-உ மின் அகீஹ்
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
وَاُمِّهٖ وَاَبِیْهِ ۟ۙ
وَاُمِّهٖஇன்னும் தன் தாய்وَاَبِيْهِۙ‏இன்னும் தன் தந்தை
வ உம்மிஹீ வ அBபீஹ்
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
وَصَاحِبَتِهٖ وَبَنِیْهِ ۟ؕ
وَصَاحِبَتِهٖஇன்னும் தன் மனைவிوَبَنِيْهِؕ‏இன்னும் தான் பிள்ளைகள்
வ ஸாஹி Bபதிஹீ வ Bபனீஹ்.
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ یَوْمَىِٕذٍ شَاْنٌ یُّغْنِیْهِ ۟ؕ
لِكُلِّ امْرِیءٍஒவ்வொரு மனிதனுக்கும்مِّنْهُمْஅவர்களில்يَوْمَٮِٕذٍஅந்நாளில்شَاْنٌநிலைமைيُّغْنِيْهِؕ‏அவனைத் திருப்பிவிடுகின்ற
லிகுல் லிம்ரி-இம்-மின்ஹும் யவ்மா-இதின் ஷா னுய்-யுக்னீஹ்
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌ ۟ۙ
وُجُوْهٌ(சில) முகங்கள்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்مُّسْفِرَةٌ ۙ‏ஒளிரக்கூடியதாக
வுஜூ ஹு(ன்)ய்-யவ்ம-இதிம்-முஸ்Fபிர;
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۟ۚ
ضَاحِكَةٌசிரித்தவையாகمُّسْتَبْشِرَةٌ ۚ‏நற்செய்தி பெற்றவையாக
ளஹி கதும் முஸ்தBப் ஷிரஹ்
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍ عَلَیْهَا غَبَرَةٌ ۟ۙ
وَوُجُوْهٌஇன்னும் (சில) முகங்கள்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்عَلَيْهَاஅவற்றின் மீதுغَبَرَةٌ ۙ‏புழுதி
வ வுஜூஹுய் யவ்ம-இதின் 'அலய்ஹ கBபரா
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
تَرْهَقُهَا قَتَرَةٌ ۟ؕ
تَرْهَقُهَاஅவற்றை மூடிக்கொள்ளும்قَتَرَةٌ ؕ‏கருமை
தர்ஹகுஹ கதரஹ்.
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
اُولٰٓىِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ۟۠
اُولٰٓٮِٕكَ هُمُஇவர்கள்தான்الْكَفَرَةُநிராகரிப்பாளர்கள்الْفَجَرَةُ‏பெரும் பாவிகளான
உலா-இக ஹுமுல்-கFப ரதுல்-Fபஜரஹ்.
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.