وَاِذَا كَالُوْهُمْஇன்னும் அவர்கள் அவர்களுக்காக அளந்து கொடுக்கும் போதுاَوْஅல்லதுوَّزَنُوْهُمْஅவர்களுக்காக நிறுத்து கொடுக்கும் போதுيُخْسِرُوْنَؕகுறைத்துக் கொடுக்கிறார்கள்
வ இதா காலூஹும் அவ் வZஜனூஹும் யுக்ஸிரூன்
ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
وَاِذَا انْقَلَبُوْۤاஇன்னும் அவர்கள் திரும்பும் போதுاِلٰٓى اَهْلِهِمُதங்கள் குடும்பத்தாரிடம்انْقَلَبُوْاதிரும்புகிறார்கள்فَكِهِيْنَ ۖமகிழ்ச்சியாளர்களாக
வ இதன் கலBபூ இலா அஹ்லிஹிமுன் கலBபூ Fபகிஹீன்
இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.