23. ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)

மக்கீ, வசனங்கள்: 118

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ ۟ۙ
قَدْநிச்சயமாகاَفْلَحَவெற்றி பெற்றுவிட்டனர்الْمُؤْمِنُوْنَۙநம்பிக்கையாளர்கள்
கத் அFப்லஹல் மு'மினூன்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
الَّذِیْنَ هُمْ فِیْ صَلَاتِهِمْ خٰشِعُوْنَ ۟ۙ
الَّذِیْنَஎவர்கள்هُمْஅவர்கள்فِیْஇல்صَلَاتِهِمْதங்கள் தொழுகைخٰشِعُوْنَۙபணிவுடையவர்கள்
அல்லதீன ஹும் Fபீ ஸலாதிஹிம் காஷி'ஊன்
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
وَالَّذِیْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ ۟ۙ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்عَنِவிட்டுاللَّغْوِவீணானவற்றைمُعْرِضُوْنَۙவிலகியிருக்கிறார்களோ
வல்லதீன ஹும் 'அனில்லக்விமுஃரிளூன்
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
وَالَّذِیْنَ هُمْ لِلزَّكٰوةِ فٰعِلُوْنَ ۟ۙ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்لِلزَّكٰوةِஜகாத்தைفٰعِلُوْنَۙநிறைவேற்றுபவர்களோ
வல்லதீன ஹும் லிZஜ் Zஜகாதி Fபா'இலூன்
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
وَالَّذِیْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَ ۟ۙ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்لِفُرُوْجِهِمْதங்களுடைய வெட்கத்தலங்களைحٰفِظُوْنَۙபாதுகாத்துக் கொள்கிறார்களோ
வல்லதீன ஹும் லிFபுரூ ஜிஹிம் ஹாFபிளூன்
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
اِلَّا عَلٰۤی اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُمْ فَاِنَّهُمْ غَیْرُ مَلُوْمِیْنَ ۟ۚ
اِلَّاதவிரعَلٰۤیமீதுاَزْوَاجِهِمْதங்கள் மனைவியர்اَوْஅல்லதுمَاஎவர்களைمَلَكَتْஉரிமையாக்கிக் கொண்டனவோاَیْمَانُهُمْதங்கள் வலக்கரங்கள்فَاِنَّهُمْஆகவே நிச்சயமாக அவர்கள்غَیْرُஅல்லர்مَلُوْمِیْنَۚபழிக்கப்பட்டவர்கள்
இல்லா 'அலா அZஜ்வாஜிஹிம் அவ் மா மலகத் அய்மானுஹும் Fப இன்னஹும் கய்ரு மலூமீன்
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
فَمَنِ ابْتَغٰی وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۟ۚ
فَمَنِஎனவே எவர்ابْتَغٰیநாடுகிறாரோوَرَآءَஅப்பால்ذٰلِكَஅதற்குفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்களேالْعٰدُوْنَۚவரம்பு மீறுபவர்கள்
FபமனிBப் தகா வரா'அ தாலிக Fப உலா'இக ஹுமுல் 'ஆதூன்
ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
وَالَّذِیْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ ۟ۙ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்لِاَمٰنٰتِهِمْதங்கள் அமானிதங்களையும்وَ عَهْدِهِمْதங்கள் வாக்குறுதிகளையும்رٰعُوْنَۙபேணி நடப்பவர்களோ
வல்லதீன ஹும் லி அமானாதிஹிம் வ 'அஹ்திஹிம் ரா'ஊன்
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
وَالَّذِیْنَ هُمْ عَلٰی صَلَوٰتِهِمْ یُحَافِظُوْنَ ۟ۘ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்عَلٰیமீதுصَلَوٰتِهِمْதங்களுடைய தொழுகைகளைیُحَافِظُوْنَۘபேணுகிறார்களோ
வல்லதீன ஹும் 'அலா ஸலவாதிஹிம் யுஹாFபிளூன்
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
اُولٰٓىِٕكَ هُمُ الْوٰرِثُوْنَ ۟ۙ
اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்هُمُஅவர்களேالْوٰرِثُوْنَۙவாரிசுகள்
உலா'இக ஹுமுல் வாரிதூன்
இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
الَّذِیْنَ یَرِثُوْنَ الْفِرْدَوْسَ ؕ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்یَرِثُوْنَவாரிசாகப் பெறுவார்களோالْفِرْدَوْسَ ؕஃபிர்தவ்ஸைهُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَநிரந்தரமாக இருப்பார்கள்
அல்லதீன யரிதூனல் Fபிர்தவ்ஸ ஹும் Fபீஹா காலிதூன்
இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِیْنٍ ۟ۚ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகخَلَقْنَاநாம் படைத்தோம்الْاِنْسَانَமனிதனைمِنْஇருந்துسُلٰلَةٍஒரு சத்துمِّنْஆனطِیْنٍۚகளிமண்
வ லகத் கலக்னல் இன்ஸான மின் ஸுலாலதிம் மின்தீன்
நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِیْ قَرَارٍ مَّكِیْنٍ ۪۟
ثُمَّபின்னர்جَعَلْنٰهُநாம் அவனை ஆக்கினோம்نُطْفَةًவிந்துத்துளியாகفِیْஇல்قَرَارٍதங்குமிடம்مَّكِیْنٍ۪பாதுகாப்பான
தும்ம ஜ'அல்னாஹு னுத்Fபதன் Fபீ கராரிம் மகீன்
பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ۗ ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ ؕ فَتَبٰرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِیْنَ ۟ؕ
ثُمَّபிறகுخَلَقْنَاநாம் ஆக்கினோம்النُّطْفَةَவிந்துத் துளியைعَلَقَةًரத்தக்கட்டியாகفَخَلَقْنَاபின்னர் நாம் ஆக்கினோம்الْعَلَقَةَஅந்த ரத்தக்கட்டியைمُضْغَةًதசைத் துண்டாகفَخَلَقْنَاபின்னர் நாம் ஆக்கினோம்الْمُضْغَةَஅந்தத் தசைத் துண்டைعِظٰمًاஎலும்புகளாகفَكَسَوْنَاபின்னர் நாம் அணிவித்தோம்الْعِظٰمَஅந்த எலும்புகளுக்குلَحْمًا ۗசதையைثُمَّபிறகுاَنْشَاْنٰهُஅதனை நாம் உருவாக்கினோம்خَلْقًاஒரு படைப்பாகاٰخَرَ ؕவேறொருفَتَبٰرَكَஎனவே பாக்கியம் மிக்கவன்اللّٰهُஅல்லாஹ்اَحْسَنُமிகச் சிறந்தவன்الْخٰلِقِیْنَؕபடைப்பாளர்களில்
தும்ம கலக்னன் னுத்Fபத 'அலகதன் Fபகலக்னல் 'அலகத முள்கதன் Fபகலக் னல் முள்கத 'இளாமன் Fபகஸவ்னல் 'இளாம லஹ்மன் தும்ம அன்ஷானாஹு கல்கன் ஆகர்; FபதBபாரகல் லாஹு அஹ்ஸனுல் காலிகீன்
பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
ثُمَّ اِنَّكُمْ بَعْدَ ذٰلِكَ لَمَیِّتُوْنَ ۟ؕ
ثُمَّபின்னர்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்بَعْدَபிறகுذٰلِكَஅதற்குلَمَیِّتُوْنَؕமரணிக்கக் கூடியவர்கள்
தும்ம இன்னகும் Bபஃத தாலிக ல மய்யிதூன்
பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள்.
ثُمَّ اِنَّكُمْ یَوْمَ الْقِیٰمَةِ تُبْعَثُوْنَ ۟
ثُمَّபின்னர்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்یَوْمَநாளில்الْقِیٰمَةِகியாமத்துتُبْعَثُوْنَஎழுப்பப்படுவீர்கள்
தும்ம இன்னகும் யவ்மல் கியாமதி துBப்'அதூன்
பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.
وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَآىِٕقَ ۖۗ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غٰفِلِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகخَلَقْنَاநாம் படைத்தோம்فَوْقَكُمْஉங்களுக்கு மேலேسَبْعَஏழுطَرَآىِٕقَ ۖۗபாதைகளைوَ مَاமேலும் நாம்كُنَّاஇருக்கவில்லைعَنِபற்றிالْخَلْقِபடைப்புகளைغٰفِلِیْنَபராமுகமாக
வ லகத் கலக்னா Fபவ்ககும் ஸBப்'அ தரா'இக வமா குன்னா 'அனில் கல்கி காFபிலீன்
அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுதுமே பராமுகமாக இருக்கவில்லை.
وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِی الْاَرْضِ ۖۗ وَاِنَّا عَلٰی ذَهَابٍ بِهٖ لَقٰدِرُوْنَ ۟ۚ
وَ اَنْزَلْنَاமேலும் நாம் இறக்கினோம்مِنَஇருந்துالسَّمَآءِவானம்مَآءًۢநீரைبِقَدَرٍஅளவோடுفَاَسْكَنّٰهُபின்னர் அதனைத் தங்க வைத்தோம்فِیஇல்الْاَرْضِ ۖۗபூமிوَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்عَلٰیமீதுذَهَابٍۭஅகற்றிவிடبِهٖஅதனைلَقٰدِرُوْنَۚநிச்சயமாக ஆற்றலுடையவர்கள்
வ அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அம் Bபிகதரின் Fப-அஸ்கன்னாஹு Fபில் அர்ளி வ இன்னா 'அலா தஹாBபிம் Bபிஹீ லகா திரூன்
மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.
فَاَنْشَاْنَا لَكُمْ بِهٖ جَنّٰتٍ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ ۘ لَكُمْ فِیْهَا فَوَاكِهُ كَثِیْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۟ۙ
فَاَنْشَاْنَاபின்னர் நாம் உருவாக்கினோம்لَكُمْஉங்களுக்குبِهٖஅதன் மூலம்جَنّٰتٍதோட்டங்களைمِّنْகொண்டنَّخِیْلٍபேரீச்சைوَّ اَعْنَابٍ ۘமற்றும் திராட்சைلَكُمْஉங்களுக்குفِیْهَاஅவற்றில்فَوَاكِهُகனிகள்كَثِیْرَةٌஏராளமானوَّ مِنْهَاமேலும் அவற்றிலிருந்துتَاْكُلُوْنَۙநீங்கள் உண்கிறீர்கள்
Fப அன்ஷானா லகும் Bபிஹீ ஜன்னாதிம் மின் னகீலி(ன்)வ் வ அஃனாBப்; லகும் Fபீஹா Fபவாகிஹு கதீரது(ன்)வ் வ மின்ஹா தாகுலூன்
அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَیْنَآءَ تَنْۢبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْاٰكِلِیْنَ ۟
وَ شَجَرَةًமேலும் ஒரு மரத்தையும்تَخْرُجُஅது வெளிப்படும்مِنْஇருந்துطُوْرِதூர்سَیْنَآءَஸீனாتَنْۢبُتُஅது விளைவிக்கிறதுبِالدُّهْنِஎண்ணெயுடன்وَ صِبْغٍமேலும் தொடுகறியாகவும்لِّلْاٰكِلِیْنَஉண்பவர்களுக்கு
வ ஷஜரதன் தக்ருஜு மின் தூரி ஸய்னா'அ தம்Bபுது Bபித்துஹ்னி வ ஸிBப்கில் லில் ஆகிலீன்
இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).
وَاِنَّ لَكُمْ فِی الْاَنْعَامِ لَعِبْرَةً ؕ نُسْقِیْكُمْ مِّمَّا فِیْ بُطُوْنِهَا وَلَكُمْ فِیْهَا مَنَافِعُ كَثِیْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۟ۙ
وَ اِنَّஇன்னும் நிச்சயமாகلَكُمْஉங்களுக்குفِیஇல்الْاَنْعَامِகால்நடைகள்لَعِبْرَةً ؕநிச்சயமாக ஒரு படிப்பினைنُسْقِیْكُمْஉங்களுக்கு நாம் புகட்டுகிறோம்مِّمَّاஎவற்றிலிருந்துفِیْஇல்بُطُوْنِهَاஅவற்றின் வயிறுகள்وَ لَكُمْஇன்னும் உங்களுக்குفِیْهَاஅவற்றில்مَنَافِعُபயன்கள்كَثِیْرَةٌஏராளமானوَّ مِنْهَاஇன்னும் அவற்றிலிருந்துتَاْكُلُوْنَۙநீங்கள் உண்கிறீர்கள்
வ இன்ன லகும் Fபில் அன்'ஆமி ல'இBப்ரஹ்; னுஸ்கீகும் மிம்மா Fபீ Bபுதூனிஹா வ லகும் Fபீஹா மனாFபி'உ கதீரது(ன்)வ் வ மின்ஹா தாகுலூன்
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.  
وَعَلَیْهَا وَعَلَی الْفُلْكِ تُحْمَلُوْنَ ۟۠
وَ عَلَیْهَاஅவற்றின் மீதும்وَ عَلَیமீதும்الْفُلْكِகப்பல்களின்تُحْمَلُوْنَ۠நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்
வ 'அலய்ஹா வ'அலல் Fபுல்கி துஹ்மலூன்
மேலும் அவற்றின் மீதும், கப்பல்களிலும் நீங்கள் சுமக்கப்படுகின்றீர்கள்.
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹைاِلٰیபால்قَوْمِهٖஅவருடைய சமூகத்தாரின்فَقَالَஎனவே அவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاعْبُدُواநீங்கள் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْயாதொருاِلٰهٍஇறைவனும்غَیْرُهٗ ؕஅவனையன்றிاَفَلَاஎனவே நீங்கள் மாட்டீர்களாتَتَّقُوْنَஅஞ்ச
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ Fபகால யா கவ்மிஃBபுதுல் லாஹ மா லகும் மின் இலஹின் கய்ருஹூ அFபலா தத்தகூன்
இன்னும்: நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடத்தில் அனுப்பினோம்; அப்போது அவர் (தம் சமூகத்தாரிடம்) “என் சமூகத்தவர்களே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் - அவனன்றி உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை, நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” என்று கூறினார்.
فَقَالَ الْمَلَؤُا الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ یُرِیْدُ اَنْ یَّتَفَضَّلَ عَلَیْكُمْ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَنْزَلَ مَلٰٓىِٕكَةً ۖۚ مَّا سَمِعْنَا بِهٰذَا فِیْۤ اٰبَآىِٕنَا الْاَوَّلِیْنَ ۟ۚ
فَقَالَஅப்போது கூறினர்الْمَلَؤُاதலைவர்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْஇருந்துقَوْمِهٖஅவருடைய சமூகத்தின்مَاஇல்லைهٰذَاۤஇவர்اِلَّاதவிரبَشَرٌஒரு மனிதர்مِّثْلُكُمْ ۙஉங்களைப் போன்றیُرِیْدُஅவர் நாடுகிறார்اَنْஎன்றுیَّتَفَضَّلَமேன்மை அடையعَلَیْكُمْ ؕஉங்கள் மீதுوَ لَوْமேலும் ஒருவேளைشَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَاَنْزَلَநிச்சயமாக இறக்கியிருப்பான்مَلٰٓىِٕكَةً ۖۚவானவர்களைمَّاஇல்லைسَمِعْنَاநாங்கள் கேள்விப்பட்டோம்بِهٰذَاஇதைப்பற்றிفِیْۤஇடையேاٰبَآىِٕنَاஎங்கள் முன்னோர்களில்الْاَوَّلِیْنَۚமுந்தைய
Fபகாலல் மல'உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ மா ஹாதா இல்லா Bபஷரும் மித்லுகும் யுரீது அய் யதFபள்ளல 'அலய்கும் வ லவ் ஷா'அல் லாஹு ல அன்Zஜல மலா'இகதம் மா ஸமிஃனா Bபிஹாதா Fபீ ஆBபா'இனல் அவ்வலீன்
ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.
اِنْ هُوَ اِلَّا رَجُلٌۢ بِهٖ جِنَّةٌ فَتَرَبَّصُوْا بِهٖ حَتّٰی حِیْنٍ ۟
اِنْஇல்லைهُوَஅவர்اِلَّاதவிரرَجُلٌۢஒரு மனிதர்بِهٖஅவருக்குجِنَّةٌபைத்தியம்فَتَرَبَّصُوْاஎனவே காத்திருங்கள்بِهٖஅவரைப் பற்றிحَتّٰیவரைحِیْنٍஒரு காலம்
இன் ஹுவ இல்லா ரஜுலும் Bபிஹீ ஜின்னதுன் FபதரBப்Bபஸூ Bபிஹீ ஹத்தா ஹீன்
“இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை; எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்” (எனவும் கூறினர்).
قَالَ رَبِّ انْصُرْنِیْ بِمَا كَذَّبُوْنِ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாانْصُرْنِیْஎனக்கு உதவி செய்வாயாகبِمَاஏனெனில்كَذَّبُوْنِஅவர்கள் என்னைப் பொய்ப்பித்தார்கள்
கால ரBப்Bபின் ஸுர்னீ Bபிமா கத்தBபூன்
“என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!” என்று கூறினார்.
فَاَوْحَیْنَاۤ اِلَیْهِ اَنِ اصْنَعِ الْفُلْكَ بِاَعْیُنِنَا وَوَحْیِنَا فَاِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُ ۙ فَاسْلُكْ فِیْهَا مِنْ كُلٍّ زَوْجَیْنِ اثْنَیْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَیْهِ الْقَوْلُ مِنْهُمْ ۚ وَلَا تُخَاطِبْنِیْ فِی الَّذِیْنَ ظَلَمُوْا ۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ ۟
فَاَوْحَیْنَاۤஎனவே நாம் அறிவித்தோம்اِلَیْهِஅவருக்குاَنِஎன்றுاصْنَعِநீர் செய்வீராகالْفُلْكَகப்பலைبِاَعْیُنِنَاநம்முடைய கண்காணிப்பில்وَ وَحْیِنَاமேலும் நம்முடைய அறிவிப்புப்படிفَاِذَاஎனவே எப்போதுجَآءَவந்ததோاَمْرُنَاநம்முடைய கட்டளைوَ فَارَமேலும் பொங்கியதோالتَّنُّوْرُ ۙஅடுப்புفَاسْلُكْஅப்போது ஏற்றிவிடுவீராகفِیْهَاஅதில்مِنْஇருந்துكُلٍّஒவ்வொன்றிலும்زَوْجَیْنِஜோடிகளாகاثْنَیْنِஇரண்டினைوَ اَهْلَكَமேலும் உம்முடைய குடும்பத்தினரையும்اِلَّاதவிரمَنْஎவர்سَبَقَமுந்திவிட்டதோعَلَیْهِஅவர் மீதுالْقَوْلُவாக்குمِنْهُمْ ۚஅவர்களில்وَ لَاமேலும் வேண்டாம்تُخَاطِبْنِیْஎன்னிடம் பேசாதீர்فِیகுறித்துالَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْا ۚஅநியாயம் செய்தார்களோاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مُّغْرَقُوْنَமூழ்கடிக்கப்படுபவர்கள்
Fப அவ்ஹய்னா இலய்ஹி அனிஸ் ன'இல் Fபுல்க Bபி அஃயுனினா வ வஹ்யினா Fப இதா ஜா'அ அம்ருனா வ Fபாரத் தன்னூரு Fபஸ்லுக் Fபீஹா மின் குல்லின் Zஜவ்ஜய்னித் னய்னி வ அஹ்லக இல்லா மன் ஸBபக 'அலய்ஹில் கவ்லு மின்ஹும் வலா துகாதிBப்னீ Fபில் லதீன ளலமூ இன்னாஹும் முக்ரகூன்
அதற்கு, “நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும்: அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று அவருக்கு நாம் அறிவித்தோம்.
فَاِذَا اسْتَوَیْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَی الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ نَجّٰىنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
فَاِذَاஎனவே எப்போதுاسْتَوَیْتَஅமர்ந்துவிட்டீரோاَنْتَநீர்وَ مَنْமேலும் எவர்مَّعَكَஉம்முடன்عَلَیமீதுالْفُلْكِகப்பலின்فَقُلِஅப்போது கூறுவீராகالْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِیْஎவன்نَجّٰىنَاஎங்களைக் காப்பாற்றினானோمِنَஇருந்துالْقَوْمِகூட்டத்தாரிடம்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களான
Fப இதஸ் தவய்த அன்த வ மம் ம'அக 'அலல் Fபுல்கி Fபகுலில் ஹம்து லில்லாஹில் லதீ னஜ்ஜானா மினல் கவ்மிள் ளாலிமீன்
“நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்: “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக!
وَقُلْ رَّبِّ اَنْزِلْنِیْ مُنْزَلًا مُّبٰرَكًا وَّاَنْتَ خَیْرُ الْمُنْزِلِیْنَ ۟
وَ قُلْமேலும் கூறுவீராகرَّبِّஎன் இறைவனேاَنْزِلْنِیْஎன்னை இறக்கி வைப்பாயாகمُنْزَلًاஓர் இறங்குமிடத்தில்مُّبٰرَكًاபாக்கியமிக்கوَّ اَنْتَமேலும் நீயேخَیْرُமிகச் சிறந்தவன்الْمُنْزِلِیْنَஇறக்கி வைப்பவர்களில்
வ குர் ரBப்Bபி அன்Zஜில்னீ முன்Zஜலம் முBபாரக(ன்)வ் வ அன்த கய்ருல் முன்Zஜிலீன்
மேலும் “இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்).
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ وَّاِنْ كُنَّا لَمُبْتَلِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیٰتٍபல அத்தாட்சிகள்وَّ اِنْமேலும் நிச்சயமாகكُنَّاநாமேلَمُبْتَلِیْنَசோதிப்பவர்களாகவே
இன்ன Fபீ தாலிக ல ஆயாதி(ன்)வ் வ இன் குன்னா லமுBப்தலீன்
நிச்சயமாக இவற்றில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; நாம் (இவ்வாறே மனிதர்களைச்) சோதிப்பவராக இருக்கின்றோம்.
ثُمَّ اَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِیْنَ ۟ۚ
ثُمَّபின்னர்اَنْشَاْنَاநாம் உருவாக்கினோம்مِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்قَرْنًاஒரு தலைமுறையினரைاٰخَرِیْنَۚவேறொரு
தும்மா அன்ஷான மிம் Bபஃதிஹிம் கர்னன் ஆகரீன்
பின்னர், (பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களை அடுத்து வேறொரு தலைமுறையினரை உண்டாக்கினோம்.
فَاَرْسَلْنَا فِیْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ ۟۠
فَاَرْسَلْنَاஎனவே நாம் அனுப்பினோம்فِیْهِمْஅவர்களிடையேرَسُوْلًاஒரு தூதரைمِّنْهُمْஅவர்களிலிருந்தேاَنِஎன்றுاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஎந்தவொருاِلٰهٍஇறைவனும்غَیْرُهٗ ؕஅவனையன்றிاَفَلَاஅப்படியிருக்கتَتَّقُوْنَ۠நீங்கள் அஞ்ச மாட்டீர்களா
Fப அர்ஸல்னா Fபீஹிம் ரஸூலம் மின்ஹும் அனிஃBபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ அFபலா தத்தகூன்
அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம். “அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி, உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” (என்றும் அவர் கூறினார்.)  
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهِ الَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِلِقَآءِ الْاٰخِرَةِ وَاَتْرَفْنٰهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۙ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ یَاْكُلُ مِمَّا تَاْكُلُوْنَ مِنْهُ وَیَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினர்الْمَلَاُபிரமுகர்கள்مِنْஇருந்துقَوْمِهِஅவருடைய சமூகத்தின்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ كَذَّبُوْاமேலும் பொய்ப்பித்தார்களோبِلِقَآءِசந்திப்பதைالْاٰخِرَةِமறுமையின்وَ اَتْرَفْنٰهُمْமேலும் அவர்களுக்கு நாம் சுகபோகங்களை அளித்திருந்தோமோفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கையில்الدُّنْیَا ۙஇவ்வுலகمَاஇல்லைهٰذَاۤஇவர்اِلَّاஅன்றிبَشَرٌஒரு மனிதர்مِّثْلُكُمْ ۙஉங்களைப் போன்றیَاْكُلُஅவர் உண்கிறார்مِمَّاஎதிலிருந்துتَاْكُلُوْنَநீங்கள் உண்கிறீர்களோمِنْهُஅதிலிருந்துوَ یَشْرَبُமேலும் அவர் குடிக்கிறார்مِمَّاஎதிலிருந்துتَشْرَبُوْنَ۪ۙநீங்கள் குடிக்கிறீர்களோ
வ காலல் மல-உ மின் கவ்மிஹில் லதீன கFபரூ வ கத்தBபூ Bபி லிகா'இல் ஆகிரதி வ அத்ரFப்னாஹும் Fபில் ஹயாதித் துன்யா மா ஹாதா இல்லா Bபஷரும் மித்லுகும் யாகுலு மிம்மா தாகுலூன மின்ஹு வ யஷ்ரBபு மிம்மா தஷ்ரBபூன்
ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும், இறுதித் தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சுகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
وَلَىِٕنْ اَطَعْتُمْ بَشَرًا مِّثْلَكُمْ اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟ۙ
وَ لَىِٕنْமேலும் நீங்கள்اَطَعْتُمْகீழ்ப்படிந்தால்بَشَرًاஒரு மனிதருக்குمِّثْلَكُمْஉங்களைப் போன்றاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِذًاஅப்போதுلَّخٰسِرُوْنَۙநஷ்டமடைந்தவர்களாவீர்கள்
வ ல'இன் அதஃதும் Bபஷரம் மித்லகும் இன்னகும் இதல் லகாஸிரூன்
எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே!
اَیَعِدُكُمْ اَنَّكُمْ اِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَّعِظَامًا اَنَّكُمْ مُّخْرَجُوْنَ ۟
اَیَعِدُكُمْஅவன் உங்களுக்கு வாக்களிக்கின்றானா?اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِذَاபொழுதுمِتُّمْநீங்கள் மரணித்துوَ كُنْتُمْமேலும் நீங்கள் ஆகிவிட்டால்تُرَابًاமண்ணாகوَّ عِظَامًاஎலும்புகளாகவும்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்مُّخْرَجُوْنَ۪ۙவெளியேற்றப்படுவீர்கள்
அ-ய'இதுகும் அன்னகும் இதா மித்தும் வ குன்தும் துராBப(ன்)வ் வ இளாமன் அன்னகும் முக்ரஜூன்
“நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னர் நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?
هَیْهَاتَ هَیْهَاتَ لِمَا تُوْعَدُوْنَ ۟
هَیْهَاتَவெகு தூரம்هَیْهَاتَவெகு தூரம்لِمَاஎதுتُوْعَدُوْنَ۪ۙஉங்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோ
ஹய்ஹாத ஹய்ஹாத லிமா தூ'அதூன்
“(அப்படியாயின்) உங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது, வெகு தொலைவு, வெகு தொலைவு (ஆகவே இருக்கிறது.)
اِنْ هِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنْیَا نَمُوْتُ وَنَحْیَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِیْنَ ۟
اِنْஇல்லைهِیَஇதுاِلَّاஅன்றிحَیَاتُنَاநமது வாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகنَمُوْتُநாம் மரணிக்கிறோம்وَ نَحْیَاமேலும் நாம் வாழ்கிறோம்وَ مَاமேலும் இல்லைنَحْنُநாம்بِمَبْعُوْثِیْنَ۪ۙஉயிர்த்தெழுப்பப்படுபவர்கள்
இன் ஹிய இல்லா ஹயாதுனத் துன்யா னமூது வ னஹ்யா வமா னஹ்னு BபிமBப்'ஊதீன்
“நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்படப் போகிறவர்கள் அல்ல.
اِنْ هُوَ اِلَّا رَجُلُ فْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا وَّمَا نَحْنُ لَهٗ بِمُؤْمِنِیْنَ ۟
اِنْஇல்லைهُوَஅவர்اِلَّاதவிரرَجُلُஒரு மனிதர்فْتَرٰیஇட்டுக்கட்டினார்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைوَّ مَاமேலும் இல்லைنَحْنُநாங்கள்لَهٗஅவரைبِمُؤْمِنِیْنَநம்பிக்கை கொள்பவர்கள்
இன் ஹுவ இல்லா ரஜுலுனிFப் தரா 'அலல் லாஹி கதிBப(ன்)வ் வமா னஹ்னுஉ லஹூ Bபிமு'மினீன்
“இவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டும் மனிதரேயன்றி வேறில்லை - எனவே இவரை நாம் நம்பமாட்டோம்” என்று (கூறினர்).
قَالَ رَبِّ انْصُرْنِیْ بِمَا كَذَّبُوْنِ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாانْصُرْنِیْஎனக்கு உதவி செய்வாயாகبِمَاகாரணமாகكَذَّبُوْنِஅவர்கள் என்னைப் பொய்ப்பித்தார்கள்
கால ரBப்Bபின் ஸுர்னீ Bபிமா கத்தBபூன்
“என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று கூறினார்.
قَالَ عَمَّا قَلِیْلٍ لَّیُصْبِحُنَّ نٰدِمِیْنَ ۟ۚ
قَالَகூறினான்عَمَّاசற்றுقَلِیْلٍநேரத்தில்لَّیُصْبِحُنَّநிச்சயமாக அவர்கள் ஆகிவிடுவார்கள்نٰدِمِیْنَۚகைசேதப்படுபவர்களாக
கால 'அம்மா கலீலில் ல யுஸ்Bபிஹுன்ன னாதிமீன்
“சிறிது காலத்தில் அவர்கள் நிச்சயமாகக் கைசேதப்பட்டவர்களாகி விடுவார்கள்” என்று கூறினார்.
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ بِالْحَقِّ فَجَعَلْنٰهُمْ غُثَآءً ۚ فَبُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
فَاَخَذَتْهُمُஆகவே அவர்களைப் பிடித்துக்கொண்டதுالصَّیْحَةُஒரு பேரொலிبِالْحَقِّநியாயமாகவேفَجَعَلْنٰهُمْஆகவே நாம் அவர்களை ஆக்கினோம்غُثَآءً ۚசருகுகளாகفَبُعْدًاஎனவே கேடுதான்لِّلْقَوْمِகூட்டத்தாருக்குالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களான
Fப அகதத் ஹுமுஸ் ஸய்ஹது Bபில்ஹக்கி Fபஜ'அல்னாஹும் குதா'ஆ; FபBபுஃதல் லில்கவ் மிள் ளாலிமீன்
அப்பால், (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் நியாயமான முறையில் அவர்களைப் பிடித்துக்கொண்டது; நாம் அவர்களை கூளங்களாக ஆக்கிவிட்டோம்; எனவே அநியாயக்கார சமூகத்தார் (இறை ரஹ்மத்திலிருந்தும்) தொலைவிலே ஆகிவிட்டார்கள்.
ثُمَّ اَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قُرُوْنًا اٰخَرِیْنَ ۟ؕ
ثُمَّபின்னர்اَنْشَاْنَاநாம் உண்டாக்கினோம்مِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்قُرُوْنًاதலைமுறைகளைاٰخَرِیْنَؕவேறு
தும்ம அன்ஷானா மிம் Bபஃதிஹிம் குரூனன் ஆகரீன்
அப்பால், நாம் அவர்களுக்குப் பின் வேறு தலைமுறையினர்களையும் உண்டாக்கினோம்.
مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا یَسْتَاْخِرُوْنَ ۟ؕ
مَاஇல்லைتَسْبِقُமுந்தும்مِنْஎந்தاُمَّةٍசமுதாயமும்اَجَلَهَاஅதன் தவணையைوَ مَاமேலும் இல்லைیَسْتَاْخِرُوْنَؕஅவர்கள் பிந்துவார்கள்
மா தஸ்Bபிகு மின் உம்மதின் அஜலஹா வமா யஸ்தாகிரூன்
எந்த ஒரு சமுதாயமும் அதற்குரிய தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَا ؕ كُلَّ مَا جَآءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ فَاَتْبَعْنَا بَعْضَهُمْ بَعْضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِیْثَ ۚ فَبُعْدًا لِّقَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ ۟
ثُمَّபிறகுاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்رُسُلَنَاநம்முடைய தூதர்களைتَتْرَا ؕதொடர்ச்சியாகكُلَّஒவ்வொருمَاமுறையும்جَآءَவந்தபோதுاُمَّةًஒரு சமுதாயத்திடம்رَّسُوْلُهَاஅதன் தூதர்كَذَّبُوْهُஅவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَاَتْبَعْنَاஎனவே நாம் தொடரச் செய்தோம்بَعْضَهُمْஅவர்களில் சிலரைبَعْضًاசிலருடன்وَّ جَعَلْنٰهُمْமேலும் நாம் அவர்களை ஆக்கினோம்اَحَادِیْثَ ۚகதைகளாகفَبُعْدًاஎனவே அழிவுதான்لِّقَوْمٍஒரு சமூகத்திற்குلَّاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோ
தும்ம அர்ஸல்னா ருஸுலனா தத்ரா குல்ல மா ஜா'அ உம்மதர் ரஸூலுஹா கத்தBபூஹ்; Fப அத்Bபஃனா Bபஃளஹும் Bபஃள(ன்)வ் வ ஜ'அல்னாஹும் அஹாதீத்; FபBபுஃதல் லிகவ்மில் லா யு'மினூன்
பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்.
ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰی وَاَخَاهُ هٰرُوْنَ ۙ۬ بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
ثُمَّபின்னர்اَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰیமூஸாவைوَ اَخَاهُமேலும் அவருடைய சகோதரர்هٰرُوْنَ ۙ۬ஹாரூனைبِاٰیٰتِنَاநம்முடைய அத்தாட்சிகளுடன்وَ سُلْطٰنٍமேலும் ஆதாரத்துடனும்مُّبِیْنٍۙதெளிவான
தும்ம அர்ஸல்னா மூஸா வ அகாஹு ஹாரூன Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-
اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عَالِیْنَ ۟ۚ
اِلٰیபால்فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ مَلَاۡىِٕهٖமற்றும் அவனது தலைவர்களிடம்فَاسْتَكْبَرُوْاஎனவே அவர்கள் பெருமையடித்தார்கள்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்قَوْمًاஒரு கூட்டத்தினராகعَالِیْنَۚஆணவம் கொண்டவர்களாக
இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் 'ஆலீன்
ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் - அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள்.
فَقَالُوْۤا اَنُؤْمِنُ لِبَشَرَیْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا عٰبِدُوْنَ ۟ۚ
فَقَالُوْۤاஎனவே அவர்கள் கூறினார்கள்اَنُؤْمِنُநாம் நம்பிக்கை கொள்வோமா?لِبَشَرَیْنِஇரு மனிதர்களைمِثْلِنَاநம்மைப் போன்றوَ قَوْمُهُمَاஅவ்விருவரின் சமூகத்தாரோلَنَاநமக்குعٰبِدُوْنَۚஅடிமைகளாக இருக்கின்றனர்
Fபகாலூ அன்னு'மினு லிBபஷரய்னி மித்லினா வ கவ்முஹுமா லனா 'ஆBபிதூன்
எனவே: “நம்மைப் போன்ற இவ்விரு மனிதர்கள் மீதுமா நாம் ஈமான் கொள்வது? (அதிலும்) இவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு அடிபணிந்து (தொண்டூழியம் செய்து) கொண்டிருக்கும் நிலையில்!” எனக் கூறினர்.
فَكَذَّبُوْهُمَا فَكَانُوْا مِنَ الْمُهْلَكِیْنَ ۟
فَكَذَّبُوْهُمَاஆகவே அவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பித்தார்கள்فَكَانُوْاஅதனால் அவர்கள் ஆகிவிட்டார்கள்مِنَஇருந்துالْمُهْلَكِیْنَஅழிக்கப்பட்டவர்கள்
Fபகத்தBபூஹுமா Fபகானூ மினல் முஹ்லகீன்
ஆகவே இவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; (அதன் விளைவாய்) அவர்கள் அழிந்தோராயினர்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ لَعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைلَعَلَّهُمْஅவர்கள்یَهْتَدُوْنَநேர்வழி பெறுவதற்காக
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப ல'அல்லஹும் யஹ்ததூன்
(தவிர) அவர்கள் நேர்வழி பெறுவதற்காக நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தையும் கொடுத்தோம்.
وَجَعَلْنَا ابْنَ مَرْیَمَ وَاُمَّهٗۤ اٰیَةً وَّاٰوَیْنٰهُمَاۤ اِلٰی رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِیْنٍ ۟۠
وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்ابْنَமகனைمَرْیَمَமர்யமின்وَ اُمَّهٗۤஇன்னும் அவரது தாயாரைاٰیَةًஓர் அத்தாட்சியாகوَّ اٰوَیْنٰهُمَاۤஇன்னும் அவ்விருவருக்கும் நாம் புகலிடம் அளித்தோம்اِلٰیஒருرَبْوَةٍமேட்டு நிலத்திற்குذَاتِஉடையقَرَارٍதங்குமிடமும்وَّ مَعِیْنٍ۠இன்னும் ஓடும் நீரூற்றும்
வ ஜ'அல்னBப் ன மர்யம வ உம்மஹூ ஆயதன்(ன்)வ் வ ஆவய்னாஹுமா இலா ரBப்வதின் தாதி கராரி(ன்)வ் வ ம'ஈன்
மேலும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம்; அன்றியும் அவ்விருவருக்கும், வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும், தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்.  
یٰۤاَیُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّیِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًا ؕ اِنِّیْ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟ؕ
یٰۤاَیُّهَاالرُّسُلُதூதர்களேكُلُوْاஉண்ணுங்கள்مِنَஇருந்துالطَّیِّبٰتِதூய்மையானவற்றைوَ اعْمَلُوْاமேலும் செய்யுங்கள்صَالِحًا ؕநற்செயல்களைاِنِّیْநிச்சயமாக நான்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்களோعَلِیْمٌؕநன்கு அறிந்தவன்
யா அய்யுஹர் ருஸுலு குலூ மினத் தய்யிBபாதி வஃமலூ ஸாலிஹன் இன்னீ Bபிமா தஃமலூன 'அலீம்
(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
وَاِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّاَنَا رَبُّكُمْ فَاتَّقُوْنِ ۟
وَ اِنَّமேலும் நிச்சயமாகهٰذِهٖۤஇந்தاُمَّتُكُمْஉங்கள் சமுதாயம்اُمَّةًசமுதாயம்وَّاحِدَةًஒன்றேوَّ اَنَاமேலும் நானேرَبُّكُمْஉங்கள் இறைவன்فَاتَّقُوْنِஎனவே எனக்கே அஞ்சுங்கள்
வ இன்ன ஹாதிஹீ உம்மதுகும் உம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ அன ரBப்Bபுகும் Fபத்தகூன்
“இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).
فَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَیْنَهُمْ زُبُرًا ؕ كُلُّ حِزْبٍۭ بِمَا لَدَیْهِمْ فَرِحُوْنَ ۟
فَتَقَطَّعُوْۤاஅவர்கள் பிரித்துக்கொண்டனர்اَمْرَهُمْதங்களது காரியத்தைبَیْنَهُمْதங்களுக்கு இடையேزُبُرًا ؕபல பிரிவுகளாகكُلُّஒவ்வொருحِزْبٍۭகூட்டமும்بِمَاஎதைக் கொண்டுلَدَیْهِمْதங்களிடம் உள்ளதோفَرِحُوْنَமகிழ்ச்சியடைகின்றனர்
Fபதகத்த'ஊ அம்ரஹும் Bபய்னஹும் ZஜுBபுரா; குல்லு ஹிZஜ்Bபிம் Bபிமா லதய்ஹிம் Fபரிஹூன்
ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.
فَذَرْهُمْ فِیْ غَمْرَتِهِمْ حَتّٰی حِیْنٍ ۟
فَذَرْهُمْஎனவே அவர்களை விட்டுவிடுவீராகفِیْஇல்غَمْرَتِهِمْஅவர்களின் அறியாமையில்حَتّٰیவரைحِیْنٍஒரு காலம்
Fபதர்ஹும் Fபீ கம்ரதிஹிம் ஹத்தா ஹீன்
எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.
اَیَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِیْنَ ۟ۙ
اَیَحْسَبُوْنَஅவர்கள் எண்ணுகிறார்களா?اَنَّمَاஎதனைنُمِدُّهُمْநாம் அவர்களுக்கு வழங்குகிறோமோبِهٖஅதைக் கொண்டுمِنْஇருந்துمَّالٍசெல்வம்وَّ بَنِیْنَۙமற்றும் பிள்ளைகள்
அ-யஹ்ஸBபூன அன்ன்னமா னுமிதுஹும் Bபிஹீ மிம்மாலி(ன்)வ் வ Bபனீன்
அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?
نُسَارِعُ لَهُمْ فِی الْخَیْرٰتِ ؕ بَلْ لَّا یَشْعُرُوْنَ ۟
نُسَارِعُநாம் விரைந்து வழங்குகிறோம்لَهُمْஅவர்களுக்குفِیஇல்الْخَیْرٰتِ ؕநன்மைகள்بَلْமாறாகلَّاஇல்லைیَشْعُرُوْنَஅவர்கள் உணர்கிறார்கள்
னுஸாரி'உ லஹும் Fபில் கய்ராத்; Bபல் லா யஷ்'உரூன்
அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.
اِنَّ الَّذِیْنَ هُمْ مِّنْ خَشْیَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்هُمْஅவர்கள்مِّنْஇருந்துخَشْیَةِஅச்சத்தின்رَبِّهِمْதங்கள் இறைவனின்مُّشْفِقُوْنَۙஅஞ்சுகிறார்களோ
இன்னல் லதீன ஹும் மின் கஷ்யதி ரBப்Bபிஹிம் முஷ்Fபிகூன்
நிச்சயமாக, எவர்கள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும்-
وَالَّذِیْنَ هُمْ بِاٰیٰتِ رَبِّهِمْ یُؤْمِنُوْنَ ۟ۙ
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்بِاٰیٰتِஅத்தாட்சிகளைرَبِّهِمْதங்கள் இறைவனின்یُؤْمِنُوْنَۙநம்பிக்கை கொள்கிறார்களோ
வல்லதீன ஹும் Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் யு'மினூன்
இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்-
وَالَّذِیْنَ هُمْ بِرَبِّهِمْ لَا یُشْرِكُوْنَ ۟ۙ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்بِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குلَاஇணைவைக்கیُشْرِكُوْنَۙமாட்டார்களோ
வல்லதீன ஹும் Bபி ரBப்Bபிஹிம் லா யுஷ்ரிகூன்
இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக்கிறார்களோ அவர்களும்-
وَالَّذِیْنَ یُؤْتُوْنَ مَاۤ اٰتَوْا وَّقُلُوْبُهُمْ وَجِلَةٌ اَنَّهُمْ اِلٰی رَبِّهِمْ رٰجِعُوْنَ ۟ۙ
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்یُؤْتُوْنَகொடுக்கின்றார்களோمَاۤஎதைاٰتَوْاஅவர்கள் கொடுத்தார்களோوَّ قُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்கள்وَجِلَةٌஅஞ்சியவையாகاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اِلٰیநோக்கிرَبِّهِمْதங்கள் இறைவனைرٰجِعُوْنَۙதிரும்புபவர்கள்
வல்லதீன யு'தூன மா ஆதவ் வ குலூBபுஹும் வஜிலதுன் அன்னஹும் இலா ரBப்Bபிஹிம் ராஜி'ஊன்
இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-
اُولٰٓىِٕكَ یُسٰرِعُوْنَ فِی الْخَیْرٰتِ وَهُمْ لَهَا سٰبِقُوْنَ ۟
اُولٰٓىِٕكَஅவர்களேیُسٰرِعُوْنَவிரைகின்றனர்فِیஇல்الْخَیْرٰتِநற்செயல்கள்وَ هُمْமேலும் அவர்கள்لَهَاஅவற்றிற்குسٰبِقُوْنَமுந்துபவர்கள்
உலா'இக யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ ஹும் லஹா ஸாBபிகூன்
இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.
وَلَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا وَلَدَیْنَا كِتٰبٌ یَّنْطِقُ بِالْحَقِّ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَ لَاமேலும் இல்லைنُكَلِّفُநாம் சிரமப்படுத்துவதுنَفْسًاஎந்த ஓர் ஆத்மாவையும்اِلَّاதவிரوُسْعَهَاஅதன் சக்திக்கு ஏற்பوَ لَدَیْنَاமேலும் நம்மிடம்كِتٰبٌஒரு ஏடுیَّنْطِقُபேசும்بِالْحَقِّஉண்மையைக் கொண்டுوَ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்படுவார்கள்
வ லா னுகல்லிFபு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா வ லதய்னா கிதாBபு(ன்)ய் யன்திகு Bபில்ஹக்கி வ ஹும் ல யுள்லமூன்
நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
بَلْ قُلُوْبُهُمْ فِیْ غَمْرَةٍ مِّنْ هٰذَا وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عٰمِلُوْنَ ۟
بَلْமாறாகقُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்கள்فِیْஇல்غَمْرَةٍஅறியாமைمِّنْகுறித்துهٰذَاஇதுوَ لَهُمْமேலும் அவர்களுக்குاَعْمَالٌசெயல்கள்مِّنْஇருந்துدُوْنِஅன்றிذٰلِكَஅதுهُمْஅவர்கள்لَهَاஅவற்றைعٰمِلُوْنَசெய்பவர்கள்
Bபல் குலூBபுஹும் Fபீ கம்ரதிம் மின் ஹாதா வ லஹும் அஃமாலும் மின் தூனி தாலிக ஹும் லஹா 'ஆமிலூன்
ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன; இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.
حَتّٰۤی اِذَاۤ اَخَذْنَا مُتْرَفِیْهِمْ بِالْعَذَابِ اِذَا هُمْ یَجْـَٔرُوْنَ ۟ؕ
حَتّٰۤیவரைاِذَاۤபொழுதுاَخَذْنَاநாம் பிடித்தோம்مُتْرَفِیْهِمْஅவர்களில் சுகபோகத்தில் திளைத்தவர்களைبِالْعَذَابِவேதனையைக் கொண்டுاِذَاஅப்போதுهُمْஅவர்கள்یَجْـَٔرُوْنَؕகதறுவார்கள்
ஹத்தா இதா அகத்னா முத்ரFபீஹிம் Bபில்'அதாBபி இதா ஹும் யஜ்'அரூன்
(இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்.
لَا تَجْـَٔرُوا الْیَوْمَ ۫ اِنَّكُمْ مِّنَّا لَا تُنْصَرُوْنَ ۟
لَاவேண்டாம்تَجْـَٔرُواகதறாதீர்கள்الْیَوْمَ ۫இன்றுاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مِّنَّاஎங்களிடமிருந்துلَاமாட்டீர்கள்تُنْصَرُوْنَஉதவி செய்யப்பட
லா தஜ்'அருல் யவ்ம இன்னகும் மின்னா லா துன்ஸரூன்
“இன்று நீங்கள் உதவிக்காக அபயக் குரலை எழுப்பாதீர்கள்; நிச்சயமாக, நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
قَدْ كَانَتْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَكُنْتُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ تَنْكِصُوْنَ ۟ۙ
قَدْநிச்சயமாகكَانَتْஇருந்தனاٰیٰتِیْஎன் வசனங்கள்تُتْلٰیஓதிக்காட்டப்பட்டனعَلَیْكُمْஉங்களுக்குفَكُنْتُمْஅப்போது நீங்கள்عَلٰۤیமீதுاَعْقَابِكُمْஉங்கள் குதிகால்களின்تَنْكِصُوْنَۙபின்வாங்கினீர்கள்
கத் கானத் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபகுன்தும் 'அலா அஃகாBபிகும் தன்கிஸூன்
என்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன; ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.
مُسْتَكْبِرِیْنَ ۖۗ بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ ۟
مُسْتَكْبِرِیْنَ ۖۗபெருமையடித்தவர்களாகبِهٖஅதைக் கொண்டுسٰمِرًاஇரவுப் பேச்சுகளில்تَهْجُرُوْنَநீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்
முஸ்தக்Bபிரீன Bபிஹீ ஸாமிரன் தஹ்ஜுரூன்
ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).
اَفَلَمْ یَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَآءَهُمْ مَّا لَمْ یَاْتِ اٰبَآءَهُمُ الْاَوَّلِیْنَ ۟ؗ
اَفَلَمْஅவர்கள் ...வில்லையாیَدَّبَّرُواஆழ்ந்து சிந்திக்கالْقَوْلَஇந்த உரையைاَمْஅல்லதுجَآءَهُمْஅவர்களுக்கு வந்துவிட்டதாمَّاஎதுلَمْஇல்லையோیَاْتِவரاٰبَآءَهُمُஅவர்களின் மூதாதையர்களுக்குالْاَوَّلِیْنَؗமுந்தைய
அFபலம் யத்தBப்Bபர்ருல் கவ்ல அம் ஜா'அஹும் மா லம் யாதி ஆBபா'அஹுமுல் அவ்வலீன்
(குர்ஆனின்) சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது தம் முன்னவர்களான மூதாதையருக்கு வராத ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டதா?
اَمْ لَمْ یَعْرِفُوْا رَسُوْلَهُمْ فَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟ؗ
اَمْஅல்லதுلَمْஇல்லைیَعْرِفُوْاஅவர்கள் அறியرَسُوْلَهُمْதங்கள் தூதரைفَهُمْஎனவே அவர்கள்لَهٗஅவரைمُنْكِرُوْنَؗநிராகரிப்பவர்கள்
அம் லம் யஃரிFபூ ரஸூலஹும் Fபஹும் லஹூ முன்கிரூன்
அல்லது அவர்கள் தங்களுடைய (இறுதித்) தூதரைச் சரிவர அறிந்து கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய் இருக்கின்றார்களா?
اَمْ یَقُوْلُوْنَ بِهٖ جِنَّةٌ ؕ بَلْ جَآءَهُمْ بِالْحَقِّ وَاَكْثَرُهُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ ۟
اَمْஅல்லதுیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களாبِهٖஅவருக்குجِنَّةٌ ؕபைத்தியம்بَلْமாறாகجَآءَهُمْஅவர் அவர்களிடம் வந்தார்بِالْحَقِّசத்தியத்துடன்وَ اَكْثَرُهُمْமேலும் அவர்களில் பெரும்பாலோர்لِلْحَقِّசத்தியத்தைكٰرِهُوْنَவெறுப்பவர்கள்
அம் யகூலூன Bபிஹீ ஜின்ன்னஹ்; Bபல் ஜா'அஹும் Bபில்ஹக்கி வ அக்தருஹும் லில் ஹக்கி காரிஹூன்
அல்லது, “அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை; அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.
وَلَوِ اتَّبَعَ الْحَقُّ اَهْوَآءَهُمْ لَفَسَدَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ وَمَنْ فِیْهِنَّ ؕ بَلْ اَتَیْنٰهُمْ بِذِكْرِهِمْ فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُّعْرِضُوْنَ ۟ؕ
وَ لَوِஇன்னும் ஒருவேளைاتَّبَعَபின்பற்றியிருந்தால்الْحَقُّசத்தியம்اَهْوَآءَهُمْஅவர்களின் மனோ இச்சைகளைلَفَسَدَتِநிச்சயமாக சீர்குலைந்திருக்கும்السَّمٰوٰتُவானங்கள்وَ الْاَرْضُஇன்னும் பூமிوَ مَنْஇன்னும் எவர்فِیْهِنَّ ؕஅவற்றில்بَلْமாறாகاَتَیْنٰهُمْநாம் அவர்களுக்குக் கொண்டு வந்தோம்بِذِكْرِهِمْஅவர்களுக்கான நினைவூட்டலைفَهُمْஆனால் அவர்கள்عَنْவிட்டுذِكْرِهِمْதங்களின் நினைவூட்டலைمُّعْرِضُوْنَؕபுறக்கணிக்கின்றனர்
வ லவித் தBப'அல் ஹக்கு அஹ்வா'அஹும் லFபஸததிஸ் ஸமாவாது வல் அர்ளு வ மன் Fபீஹின்ன்ன்; Bபல் அதய்னாஹும் Bபிதிக்ரிஹிம் Fபஹும் 'அன் திக்ரிஹிம் முஃரிளூன்
இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை - குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை - குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.
اَمْ تَسْـَٔلُهُمْ خَرْجًا فَخَرَاجُ رَبِّكَ خَیْرٌ ۖۗ وَّهُوَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
اَمْஅல்லதுتَسْـَٔلُهُمْநீர் அவர்களிடம் கேட்கிறீராخَرْجًاஒரு கூலியைفَخَرَاجُஆகவே கூலிرَبِّكَஉமது இறைவனின்خَیْرٌ ۖۗமிகச் சிறந்ததுوَّ هُوَமேலும் அவன்خَیْرُமிகச் சிறந்தவன்الرّٰزِقِیْنَஉணவளிப்பவர்களில்
அம் தஸ்'அலுஹும் கர்ஜன் Fபகராஜு ரBப்Bபிக கய்ரு(ன்)வ் வ ஹுவ கய்ருர் ராZஜிகீன்
அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்கிறீரா? (இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலானது - இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன்.
وَاِنَّكَ لَتَدْعُوْهُمْ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
وَ اِنَّكَமேலும் நிச்சயமாக நீர்لَتَدْعُوْهُمْஅவர்களை அழைக்கிறீர்اِلٰیநோக்கிصِرَاطٍவழியைمُّسْتَقِیْمٍநேரான
வ இன்னக லதத்'ஊஹும் இலா ஸிராதிம் முஸ்தகீம்
மேலும், நிச்சயமாக நீர் அவர்களை - ஸிராத்தும் முஸ்தகீம் (நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர்.
وَاِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنٰكِبُوْنَ ۟
وَ اِنَّமேலும் நிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِالْاٰخِرَةِமறுமையைعَنِவிட்டுالصِّرَاطِபாதையைلَنٰكِبُوْنَநிச்சயமாக விலகிச் செல்பவர்கள்
வ இன்ன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி 'அனிஸ் ஸிராதி லனாகிBபூன்
இன்னும் எவர் மறுமையை நம்பவில்லையோ, நிச்சயமாக அவர் அந்த (நேர்) வழியை விட்டு விலகியவர் ஆவார்.
وَلَوْ رَحِمْنٰهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ مِّنْ ضُرٍّ لَّلَجُّوْا فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
وَ لَوْமேலும் ஒருவேளைرَحِمْنٰهُمْஅவர்களுக்கு நாம் கருணை காட்டிوَ كَشَفْنَاமேலும் நாம் நீக்கினாலும்مَاஎ(ந்தத்)بِهِمْஅவர்களுக்குمِّنْஏற்பட்டிருக்கும்ضُرٍّதுன்பத்தை(யும்)لَّلَجُّوْاஅவர்கள் நிச்சயமாகப் பிடிவாதம் பிடிப்பார்கள்فِیْஉள்ளேயேطُغْیَانِهِمْதங்களின் வரம்பு மீறலில்یَعْمَهُوْنَஅவர்கள் தடுமாறிக் கொண்டிருப்பார்கள்
வ லவ் ரஹிம்னாஹும் வ கஷFப்னா மா Bபிஹிம் மின் ளுர்ரில் லலஜ்ஜூ Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர்.
وَلَقَدْ اَخَذْنٰهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوْا لِرَبِّهِمْ وَمَا یَتَضَرَّعُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَخَذْنٰهُمْஅவர்களை நாம் பிடித்தோம்بِالْعَذَابِவேதனையைக் கொண்டுفَمَاஎனினும்اسْتَكَانُوْاஅவர்கள் பணியவில்லைلِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குوَ مَاமேலும்یَتَضَرَّعُوْنَஅவர்கள் பணிந்து மன்றாடவில்லை
வ லகத் அகத்னாஹும் Bபில்'அதாBபி Fபமஸ்தகானூ லி ரBப்Bபிஹிம் வமா யதளர்ர'ஊன்
திடனாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்திருக்கிறோம்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணியவுமில்லை; தாழ்ந்து பிரார்த்திக்கவுமில்லை.
حَتّٰۤی اِذَا فَتَحْنَا عَلَیْهِمْ بَابًا ذَا عَذَابٍ شَدِیْدٍ اِذَا هُمْ فِیْهِ مُبْلِسُوْنَ ۟۠
حَتّٰۤیவரைاِذَاபொழுதுفَتَحْنَاநாம் திறந்தோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுبَابًاஒரு வாசலைذَاஉடையعَذَابٍவேதனைشَدِیْدٍகடுமையானاِذَاஅப்போதுهُمْஅவர்கள்فِیْهِஅதில்مُبْلِسُوْنَ۠நம்பிக்கை இழந்தவர்கள்
ஹத்தா இதா Fபதஹ்னா 'அலய்ஹிம் BபாBபன் தா 'அதாBபின் ஷதீதின் இதா ஹும் Fபீஹி முBப்லிஸூன்
எதுவரையிலெனின், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விடுவோமானால், அவர்கள் அதனால் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.  
وَهُوَ الَّذِیْۤ اَنْشَاَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ؕ قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்الَّذِیْۤஅவன்தான்اَنْشَاَஉருவாக்கினான்لَكُمُஉங்களுக்குالسَّمْعَசெவிப்புலனைوَ الْاَبْصَارَபார்வைகளையும்وَ الْاَفْـِٕدَةَ ؕஇதயங்களையும்قَلِیْلًاமிகக் குறைவாகمَّاதான்تَشْكُرُوْنَநீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்
வ ஹுவல் லதீ அன்ஷ அ-லகுமுஸ் ஸம்'அ வல் அBப்ஸார வல் அFப்'இதஹ்; கலீலம் மா தஷ்குரூன்
இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.
وَهُوَ الَّذِیْ ذَرَاَكُمْ فِی الْاَرْضِ وَاِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்தான்الَّذِیْஎத்தகையவனென்றால்ذَرَاَكُمْஉங்களைப் பரவச் செய்தான்فِیஇல்الْاَرْضِபூமிوَ اِلَیْهِமேலும் அவனிடமேتُحْشَرُوْنَநீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
வ ஹுவல் லதீ தர அகும் Fபில் அர்ளி வ இலய்ஹி துஹ்ஷரூன்
மேலும், அவன்தான் உங்களை இப்பூமியில் பல்கிப் பெருகச் செய்தான்; இன்னும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
وَهُوَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ وَلَهُ اخْتِلَافُ الَّیْلِ وَالنَّهَارِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்தான்الَّذِیْஎத்தகையவன் என்றால்یُحْیٖஉயிர்ப்பிக்கிறான்وَ یُمِیْتُமேலும் மரணிக்கச் செய்கிறான்وَ لَهُஇன்னும் அவனுக்கே உரியதுاخْتِلَافُமாறி மாறி வருவதுالَّیْلِஇரவுوَ النَّهَارِ ؕமற்றும் பகல்اَفَلَاஆகவே நீங்கள்تَعْقِلُوْنَவிளங்கிக் கொள்ள மாட்டீர்களா?
வ ஹுவல் லதீ யுஹ்யீ வ யுமீது வ லஹுக் திலாFபுல் லய்லி வன்னஹார்; அFபலா தஃகிலூன்
அவனே உயிர் கொடுக்கிறான்; இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்; மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
بَلْ قَالُوْا مِثْلَ مَا قَالَ الْاَوَّلُوْنَ ۟
بَلْமாறாகقَالُوْاகூறினார்கள்مِثْلَபோன்றுمَاஎதனைقَالَகூறினார்களோالْاَوَّلُوْنَமுன்னோர்கள்
Bபல் காலூ மித்ல மா காலல் அவ்வலூன்
மாறாக, முன்னிருந்தவர்கள் கூறியதைப் போலவே, இவர்களும் கூறுகிறார்கள்.
قَالُوْۤا ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்ءَاِذَاஎன்ன! போதுمِتْنَاநாம் மரித்துوَ كُنَّاமேலும் நாம் ஆகிتُرَابًاமண்ணாகوَّ عِظَامًاஎலும்புகளாகவும்ءَاِنَّاநிச்சயமாக நாமாلَمَبْعُوْثُوْنَநிச்சயமாக எழுப்பப்படுபவர்கள்
காலூ 'அ-இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ 'இளாமன் 'அ-இன்னா லமBப் 'ஊதூன்
“நாங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள்.
لَقَدْ وُعِدْنَا نَحْنُ وَاٰبَآؤُنَا هٰذَا مِنْ قَبْلُ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
لَقَدْநிச்சயமாகوُعِدْنَاநாங்கள் வாக்களிக்கப்பட்டோம்نَحْنُநாங்கள்وَ اٰبَآؤُنَاமற்றும் எங்கள் மூதாதையரும்هٰذَاஇதனைمِنْஇருந்துقَبْلُமுன்னர்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاۤதவிரاَسَاطِیْرُகட்டுக்கதைகள்الْاَوَّلِیْنَமுன்னோர்களின்
லகத் வு'இத்னா னஹ்னு வ ஆBபா'உனா ஹாதா மின் கBப்லு இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
“மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் - இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் இது முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை” (என்றும் கூறுகின்றனர்).
قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِیْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
قُلْகூறுவீராகلِّمَنِயாருக்குالْاَرْضُபூமிوَ مَنْமேலும் எவர்فِیْهَاۤஅதில்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَஅறிவீர்கள்
குல் லிமனில் அர்ளு வ மன் Fபீஹா இன் குன்தும் தஃலமூன்
“நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?“ என்று (நபியே!) நீர் கேட்பீராக!
سَیَقُوْلُوْنَ لِلّٰهِ ؕ قُلْ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
سَیَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்لِلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேقُلْகூறுவீராகاَفَلَاஅப்படியிருக்க மாட்டீர்களாتَذَكَّرُوْنَநீங்கள் சிந்திக்க
ஸ-யகூலூன லில்லாஹ்; குல் அFபலா ததக்க்கரூன்
“அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟
قُلْகூறுவீராகمَنْயார்رَّبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்السَّبْعِஏழுوَ رَبُّமேலும் இறைவன்الْعَرْشِஅர்ஷின்الْعَظِیْمِமகத்தான
குல் மர் ரBப்Bபுஸ் ஸமாவாதிஸ் ஸBப்'இ வ ரBப்Bபுல் 'அர்ஷில் 'அளீம்
“ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.
سَیَقُوْلُوْنَ لِلّٰهِ ؕ قُلْ اَفَلَا تَتَّقُوْنَ ۟
سَیَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்لِلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேقُلْகூறுவீராகاَفَلَاஅப்படியாயின்تَتَّقُوْنَநீங்கள் அஞ்சமாட்டீர்களா
ஸ யகூலூன லில்லாஹ்; குல் அFபலா தத்தகூன்
“அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
قُلْ مَنْ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّهُوَ یُجِیْرُ وَلَا یُجَارُ عَلَیْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْۢயார்بِیَدِهٖஅவனுடைய கையில்مَلَكُوْتُஆட்சி அதிகாரம்كُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்وَّ هُوَமேலும் அவன்یُجِیْرُபாதுகாப்பளிக்கிறான்وَ لَاமேலும் இல்லைیُجَارُபாதுகாக்கப்பட மாட்டான்عَلَیْهِஅவனுக்கு எதிராகاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَஅறிந்தவர்களாக
குல் மம் Bபி யதிஹீ மலகூது குல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுவ யுஜீரு வலா யுஜாரு 'அலய்ஹி இன் குன்தும் தஃலமூன்
“எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.
سَیَقُوْلُوْنَ لِلّٰهِ ؕ قُلْ فَاَنّٰی تُسْحَرُوْنَ ۟
سَیَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்لِلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேقُلْகூறுவீராகفَاَنّٰیஅவ்வாறாயின் எப்படிتُسْحَرُوْنَநீங்கள் மதிமயக்கப்படுகிறீர்கள்
ஸ யகூலூன லில்லாஹ்; குல் Fப அன்னா துஸ் ஹரூன்
அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். (“உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.
بَلْ اَتَیْنٰهُمْ بِالْحَقِّ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
بَلْமாறாகاَتَیْنٰهُمْநாம் அவர்களிடம் கொண்டு வந்தோம்بِالْحَقِّசத்தியத்தைوَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்لَكٰذِبُوْنَபொய்யர்களே
Bபல் அதய்னாஹும் Bபில் ஹக்கி வ இன்னஹும் லகாதிBபூன்
எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம்; ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.
مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوْنَ ۟ۙ
مَاஇல்லைاتَّخَذَஏற்படுத்திக் கொள்ளاللّٰهُஅல்லாஹ்مِنْஎந்த ஒருوَّلَدٍசந்ததியையும்وَّ مَاமேலும் இல்லைكَانَஇருக்கمَعَهٗஅவனுடன்مِنْஎந்த ஒருاِلٰهٍஇறைவனும்اِذًاஅவ்வாறாயின்لَّذَهَبَகொண்டு சென்றிருப்பான்كُلُّஒவ்வொருاِلٰهٍۭஇறைவனும்بِمَاஎதனைக் கொண்டுخَلَقَஅவன் படைத்தானோوَ لَعَلَاமேலும் மேலோங்கியிருப்பார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰیமேல்بَعْضٍ ؕமற்றவர்سُبْحٰنَதூய்மையானவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّاஎதை விட்டும்یَصِفُوْنَۙஅவர்கள் வர்ணிக்கிறார்களோ
மத் தகதல் லாஹு மி(ன்)வ் வலதி(ன்)வ் வமா கான ம'அஹூ மின் இலாஹ்; இதல் லதஹBப குல்லு இலாஹிம் Bபிமா கலக வ ல'அலா Bபஃளுஹும் 'அலா Bபஃள்; ஸுBப்ஹான்னல் லாஹி 'அம்மா யஸிFபூன்
அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟۠
عٰلِمِஅறிபவன்الْغَیْبِமறைவானவற்றைوَ الشَّهَادَةِமற்றும் வெளிப்படையானவற்றைفَتَعٰلٰیஆகவே அவன் மிக உயர்ந்தவன்عَمَّاஎவற்றை விட்டும்یُشْرِكُوْنَ۠அவர்கள் இணைவைக்கிறார்களோ
'ஆலிமில் கய்Bபி வஷ் ஷஹ்ஹாததி Fபத'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
அவன் மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிபவன்; எனவே அவர்கள் (அவனுக்கு) இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.  
قُلْ رَّبِّ اِمَّا تُرِیَنِّیْ مَا یُوْعَدُوْنَ ۟ۙ
قُلْகூறுவீராகرَّبِّஎன் இறைவாاِمَّاஒருவேளைتُرِیَنِّیْநீ எனக்குக் காட்டினால்مَاஎதைیُوْعَدُوْنَۙஅவர்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோ
குர் ரBப்Bபி இம்ம்மா துரியன்னீ மா யூ'அதூன்
(நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாயின்:
رَبِّ فَلَا تَجْعَلْنِیْ فِی الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
رَبِّஎன் இறைவாفَلَاஎனவேتَجْعَلْنِیْஎன்னை ஆக்கிவிடாதேفِیமத்தியில்الْقَوْمِகூட்டத்தினரின்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களான
ரBப்Bபி Fபலா தஜ்'அல்னீ Fபில் கவ்மிள் ளாலிமீன்
“என் இறைவனே! அப்போது என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக” என்று.
وَاِنَّا عَلٰۤی اَنْ نُّرِیَكَ مَا نَعِدُهُمْ لَقٰدِرُوْنَ ۟
وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்عَلٰۤیமீதுاَنْ-வதைنُّرِیَكَஉமக்குக் காண்பிப்பمَاஎதனைنَعِدُهُمْஅவர்களுக்கு நாம் வாக்களிக்கிறோமோلَقٰدِرُوْنَநிச்சயமாக ஆற்றலுடையவர்கள்
வ இன்னா 'அலா அன் னுரியக மா ன'இதுஹும் லகாதிரூன்
இன்னும், நிச்சயமாக, அவர்களுக்கு வாக்களிப்பதை (வேதனையை) உமக்குக் காண்பிக்க ஆற்றலுடையோம் நாம்.
اِدْفَعْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ السَّیِّئَةَ ؕ نَحْنُ اَعْلَمُ بِمَا یَصِفُوْنَ ۟
اِدْفَعْதடுத்துக் கொள்வீராகبِالَّتِیْஎதனைக் கொண்டுهِیَஅதுاَحْسَنُமிக அழகியதோالسَّیِّئَةَ ؕதீமையைنَحْنُநாம்اَعْلَمُநன்கறிந்தவர்கள்بِمَاஎதனைیَصِفُوْنَஅவர்கள் வர்ணிக்கிறார்களோ
இத்Fபஃ Bபில்லதீ ஹிய அஹ்ஸனுஸ் ஸய்யி'அஹ்; னஹ்னு அஃலமு Bபிமா யஸிFபூன்
(நபியே!) நீர் அழகிய நன்மையைக் கொண்டு தீமையை தடுத்துக் கொள்வீராக! அவர்கள் வர்ணிப்பதை நாம் நன்கறிவோம்.
وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّیٰطِیْنِ ۟ۙ
وَ قُلْமேலும் கூறுவீராகرَّبِّஎன் இறைவனேاَعُوْذُநான் பாதுகாப்புத் தேடுகிறேன்بِكَஉன்னிடம்مِنْஇருந்துهَمَزٰتِதூண்டுதல்களில்الشَّیٰطِیْنِۙஷைத்தான்களின்
வ குர் ரBப்Bபி அ'ஊது Bபிக மின் ஹமZஜாதிஷ் ஷயாதீன்
இன்னும்: நீர் கூறுவீராக! “என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” (என்றும்)
وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ یَّحْضُرُوْنِ ۟
وَ اَعُوْذُமேலும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்بِكَஉன்னிடம்رَبِّஎன் இறைவனேاَنْஅவர்கள்یَّحْضُرُوْنِஎன்னிடம் வருவதிலிருந்து
வ அ'ஊது Bபிக ரBப்Bபி அய்-யஹ்ளுரூன்
“இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (என்று கூறுவீராக)!
حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِ ۟ۙ
حَتّٰۤیஇறுதியாகاِذَاபோதுجَآءَவரும்اَحَدَهُمُஅவர்களில் ஒருவனுக்குالْمَوْتُமரணம்قَالَஅவன் கூறுவான்رَبِّஎன் இறைவனேارْجِعُوْنِۙஎன்னைத் திருப்பி அனுப்புங்கள்
ஹத்தா இதா ஜா'அ அஹத ஹுமுல் மவ்து கால ரBப்Bபிர் ஜி'ஊன்
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.
لَعَلِّیْۤ اَعْمَلُ صَالِحًا فِیْمَا تَرَكْتُ كَلَّا ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآىِٕلُهَا ؕ وَمِنْ وَّرَآىِٕهِمْ بَرْزَخٌ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
لَعَلِّیْۤஒருவேளை நான்اَعْمَلُசெய்வேன்صَالِحًاநற்செயலைفِیْمَاஎவற்றில்تَرَكْتُநான் விட்டுவந்தேனோكَلَّا ؕஅவ்வாறல்லاِنَّهَاநிச்சயமாக அதுكَلِمَةٌஒரு வார்த்தைهُوَஅவன்قَآىِٕلُهَا ؕஅதைச் சொல்பவன்وَ مِنْமேலும்وَّرَآىِٕهِمْஅவர்களுக்குப் பின்னால்بَرْزَخٌஒரு திரைاِلٰیவரைیَوْمِநாள்یُبْعَثُوْنَஅவர்கள் எழுப்பப்படும்
ல'அல்லீ அஃமலு ஸாலிஹன் Fபீமா தரக்து கல்லா; இன்னஹா கலிமதுன் ஹுவ கா'இலுஹா வ மி(ன்)வ் வரா'இஹிம் Bபர்Zஜகுன் இலா யவ்மி யுBப்'அதூன்
“நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
فَاِذَا نُفِخَ فِی الصُّوْرِ فَلَاۤ اَنْسَابَ بَیْنَهُمْ یَوْمَىِٕذٍ وَّلَا یَتَسَآءَلُوْنَ ۟
فَاِذَاஎனவே எப்போதுنُفِخَஊதப்படுமோفِیஇல்الصُّوْرِஎக்காளம்فَلَاۤஅப்போது இல்லைاَنْسَابَஉறவுகள்بَیْنَهُمْஅவர்களுக்கிடையேیَوْمَىِٕذٍஅந்நாளில்وَّ لَاமேலும் இல்லைیَتَسَآءَلُوْنَஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வார்கள்
Fப இதா னுFபிக Fபிஸ் ஸூரி Fபலா அன்ஸாBப Bபய்னஹும் யவ்ம'இதி(ன்)வ் வலா யதஸா'அலூன்
எனவே ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
فَمَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
فَمَنْஎனவே எவர்ثَقُلَتْகனக்கின்றதோمَوَازِیْنُهٗஅவருடைய தராசுகள்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்களேالْمُفْلِحُوْنَவெற்றியாளர்கள்
Fபமன் தகுலத் மவாZஜீ னுஹூ Fப உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
وَمَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِیْ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۟ۚ
وَ مَنْமேலும் எவருடையخَفَّتْஇலேசாகிவிட்டதோمَوَازِیْنُهٗஅவருடைய தராசுகள்فَاُولٰٓىِٕكَஅவர்கள்தாம்الَّذِیْنَஎவர்கள்خَسِرُوْۤاநஷ்டப்படுத்திக் கொண்டார்களோاَنْفُسَهُمْதங்களையேفِیْஇல்جَهَنَّمَநரகத்தில்خٰلِدُوْنَۚநிரந்தரமாக இருப்பவர்கள்
வ மன் கFப்Fபத் மவா Zஜீனுஹூ Fப உலா'இகல் லதீன கஸிரூ 'அன்Fபுஸஹும் Fபீ ஜஹன்னம காலிதூன்
ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.
تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِیْهَا كٰلِحُوْنَ ۟
تَلْفَحُசுட்டெரிக்கும்وُجُوْهَهُمُஅவர்களின் முகங்களைالنَّارُநெருப்புوَ هُمْமேலும் அவர்கள்فِیْهَاஅதில்كٰلِحُوْنَவிகாரமடைந்திருப்பார்கள்
தல்Fபஹு வுஜூஹஹுமுன் னாரு வ ஹும் Fபீஹா காலிஹூன்
(நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.
اَلَمْ تَكُنْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟
اَلَمْஇல்லையாتَكُنْஇருக்கاٰیٰتِیْஎனது வசனங்கள்تُتْلٰیஓதிக் காட்டப்படعَلَیْكُمْஉங்களுக்குفَكُنْتُمْஅப்போது நீங்கள்بِهَاஅவற்றைتُكَذِّبُوْنَபொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்
அலம் தகுன் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபகுன்தும் Bபிஹா துகத்திBபூன்
“என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்” (என்று கூறப்படும்)
قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَیْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவனேغَلَبَتْமிகைத்துவிட்டதுعَلَیْنَاஎங்கள் மீதுشِقْوَتُنَاஎங்களது துர்ப்பாக்கியம்وَ كُنَّاமேலும் நாங்கள் இருந்தோம்قَوْمًاஒரு கூட்டத்தினராகضَآلِّیْنَவழிதவறியவர்களாக
காலூ ரBப்Bபனா கலBபத் 'அலய்னா ஷிக்வதுனா வ குன்னா கவ்மன் ளால்லீன்
“எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது; நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْهَا فَاِنْ عُدْنَا فَاِنَّا ظٰلِمُوْنَ ۟
رَبَّنَاۤஎங்கள் இறைவனேاَخْرِجْنَاஎங்களை வெளியேற்றுவாயாகمِنْهَاஇதிலிருந்துفَاِنْஇனிعُدْنَاநாங்கள் திரும்பினால்فَاِنَّاநிச்சயமாக நாங்கள்ظٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
ரBப்Bபனா அக்ரிஜ்னா மின்ஹா Fப இன் 'உத்னா Fப இன்னா ளாலிமூன்
“எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக! திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” (என்றும் கூறுவர்.)
قَالَ اخْسَـُٔوْا فِیْهَا وَلَا تُكَلِّمُوْنِ ۟
قَالَஅவன் கூறுவான்اخْسَـُٔوْاசிறுமையடைந்து கிடங்கள்فِیْهَاஅதிலேயேوَ لَاமேலும்تُكَلِّمُوْنِஎன்னிடம் பேசாதீர்கள்
காலக் ஸ'ஊ Fபீஹா வலா துகல்லிமூன்
(அதற்கவன்) “அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!” என்று கூறுவான்.
اِنَّهٗ كَانَ فَرِیْقٌ مِّنْ عِبَادِیْ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الرّٰحِمِیْنَ ۟ۚۖ
اِنَّهٗநிச்சயமாகكَانَஇருந்தார்கள்فَرِیْقٌஒரு பிரிவினர்مِّنْஇருந்துعِبَادِیْஎன் அடியார்களில்یَقُوْلُوْنَஅவர்கள் கூறினார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவனேاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்فَاغْفِرْஆகவே மன்னிப்பாயாகلَنَاஎங்களுக்குوَ ارْحَمْنَاமேலும் எங்களுக்கு அருள் புரிவாயாகوَ اَنْتَமேலும் நீخَیْرُமிகச் சிறந்தவன்الرّٰحِمِیْنَۚۖகிருபையாளர்களில்
இன்னஹூ கான Fபரீகும் மின் 'இBபாதீ யகூலூன ரBப்Bபனா ஆமன்னா Fபக்Fபிர் லனா வர்ஹம்னா வ அன்த கய்ருர் ராஹிமீன்
நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் “எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.
فَاتَّخَذْتُمُوْهُمْ سِخْرِیًّا حَتّٰۤی اَنْسَوْكُمْ ذِكْرِیْ وَكُنْتُمْ مِّنْهُمْ تَضْحَكُوْنَ ۟
فَاتَّخَذْتُمُوْهُمْஆனால் அவர்களை நீங்கள் ஆக்கிக்கொண்டீர்கள்سِخْرِیًّاகேலிப்பொருளாகحَتّٰۤیஎந்த அளவுக்கென்றால்اَنْسَوْكُمْஅவர்கள் உங்களை மறக்கச் செய்தார்கள்ذِكْرِیْஎன் நினைவைوَ كُنْتُمْமேலும் நீங்கள் இருந்தீர்கள்مِّنْهُمْஅவர்களைப் பார்த்துتَضْحَكُوْنَசிரித்துக் கொண்டிருந்தீர்கள்
Fபத்தகத்துமூஹும் ஸிக்ரிய்யன் ஹத்தா அன்ஸவ்கும் திக்ரீ வ குன்தும் மின்ஹும் தள்ஹகூன்
அப்போது நீங்கள் அவர்களைப் பரிகாசத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டீர்கள், எது வரையெனின் என் நினைவே உங்களுக்கு மறக்கலாயிற்று; இன்னும் அவர்களைப் பற்றி நீங்கள் ஏளனமாக நகைத்துக் கொண்டும் இருந்தீர்கள்.
اِنِّیْ جَزَیْتُهُمُ الْیَوْمَ بِمَا صَبَرُوْۤا ۙ اَنَّهُمْ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
اِنِّیْநிச்சயமாக நான்جَزَیْتُهُمُஅவர்களுக்கு நற்கூலி அளித்தேன்الْیَوْمَஇன்றுبِمَاகாரணத்தினால்صَبَرُوْۤا ۙஅவர்கள் பொறுமை காத்தார்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்هُمُஅவர்கள் தான்الْفَآىِٕزُوْنَவெற்றியாளர்கள்
இன்னீ ஜZஜய்துஹுமுல் யவ்ம Bபிமா ஸBபரூ அன்னஹும் ஹுமுல் Fபா'இZஜூன்
நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்!”
قٰلَ كَمْ لَبِثْتُمْ فِی الْاَرْضِ عَدَدَ سِنِیْنَ ۟
قٰلَகேட்பான்كَمْஎத்தனைلَبِثْتُمْதங்கியிருந்தீர்கள்فِیஇல்الْاَرْضِபூமிعَدَدَஎண்ணிக்கைسِنِیْنَஆண்டுகள்
கால கம் லBபித்தும் Fபில் அர்ளி 'அதத ஸினீன்
“ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?” என்று கேட்பான்.
قَالُوْا لَبِثْنَا یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ فَسْـَٔلِ الْعَآدِّیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَبِثْنَاநாங்கள் தங்கியிருந்தோம்یَوْمًاஒரு நாள்اَوْஅல்லதுبَعْضَஒரு பகுதிیَوْمٍஒரு நாளின்فَسْـَٔلِஆகவே கேளுங்கள்الْعَآدِّیْنَகணக்கிடுபவர்களிடம்
காலூ லBபித்னா யவ்மன் அவ் Bபஃள யவ்மின் Fபஸ்'அலில் 'ஆத்தீன்
“ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள்.
قٰلَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِیْلًا لَّوْ اَنَّكُمْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
قٰلَஅவர் கூறினார்اِنْஇல்லைلَّبِثْتُمْநீங்கள் தங்கியதுاِلَّاதவிரقَلِیْلًاசிறிதளவேلَّوْஒருவேளைاَنَّكُمْநீங்கள்كُنْتُمْஇருந்தீர்கள்تَعْلَمُوْنَஅறிபவர்களாக
கால இல் லBபித்தும் இல்லா கலீலல் லவ் அன்னகும் குன்தும் தஃலமூன்
“ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!” என்று (இறைவன்) கூறுவான்.
اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَیْنَا لَا تُرْجَعُوْنَ ۟
اَفَحَسِبْتُمْநீங்கள் எண்ணிக் கொண்டீர்களா?اَنَّمَاநிச்சயமாகخَلَقْنٰكُمْநாம் உங்களைப் படைத்தோம் என்றுعَبَثًاவீணாகوَّ اَنَّكُمْமேலும் நீங்கள்اِلَیْنَاநம்மிடமேلَاமாட்டீர்கள் என்றுتُرْجَعُوْنَதிரும்பக் கொண்டுவரப்பட
அFபஹஸிBப்தும் அன்னமா கலக்னாகும் 'அBபத(ன்)வ் வ அன்னகும் இலய்னா லா துர்ஜ'ஊன்
“நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.)
فَتَعٰلَی اللّٰهُ الْمَلِكُ الْحَقُّ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ رَبُّ الْعَرْشِ الْكَرِیْمِ ۟
فَتَعٰلَیமிக உயர்ந்தவன்اللّٰهُஅல்லாஹ்الْمَلِكُபேரரசன்الْحَقُّ ۚஉண்மையானவன்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ۚஅவனைرَبُّஇறைவன்الْعَرْشِஅர்ஷின்الْكَرِیْمِகண்ணியமிக்க
Fபத'ஆலல் லாஹுல் மலிகுல் ஹக்க்; லா இலாஹ இல்லா ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் கரீம்
ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!
وَمَنْ یَّدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۙ لَا بُرْهَانَ لَهٗ بِهٖ ۙ فَاِنَّمَا حِسَابُهٗ عِنْدَ رَبِّهٖ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الْكٰفِرُوْنَ ۟
وَ مَنْமேலும் எவர்یَّدْعُஅழைக்கிறாரோمَعَஉடன்اللّٰهِஅல்லாஹ்اِلٰهًاஓர் இறைவனைاٰخَرَ ۙவேறொருلَاஇல்லைبُرْهَانَஆதாரம்لَهٗஅவருக்குبِهٖ ۙஅதற்குفَاِنَّمَاஆகவே நிச்சயமாகحِسَابُهٗஅவருடைய கணக்குعِنْدَஇடத்தில்رَبِّهٖ ؕஅவருடைய இறைவனின்اِنَّهٗநிச்சயமாகلَاஇல்லைیُفْلِحُவெற்றி பெறுவார்கள்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்
வ மய் யத்'உ ம'அல்லாஹி இலாஹன் ஆகர லா Bபுர்ஹான லஹூ Bபிஹீ Fப இன்ன மா ஹிஸாBபுஹூ 'இன்த ரBப்Bபிஹ்; இன்னஹூ லா யுFப்லிஹுல் காFபிரூன்
மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை; அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது; நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.
وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَیْرُ الرّٰحِمِیْنَ ۟۠
وَ قُلْமேலும் கூறுவீராகرَّبِّஎன் இறைவனேاغْفِرْமன்னிப்பாயாகوَ ارْحَمْமேலும் கிருபை செய்வாயாகوَ اَنْتَமேலும் நீயேخَیْرُமிகச் சிறந்தவன்الرّٰحِمِیْنَ۠கிருபையாளர்களில்
வ குல் ரBப்Bபிக் Fபிர் வர்ஹம் வ அன்த கய்ருர் ராஹிமீன்
இன்னும், “என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!