3. ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)

மதனீ, வசனங்கள்: 200

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَیُّ الْقَیُّوْمُ ۟ؕ
اللّٰهُஅல்லாஹ்لَاۤஇல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரهُوَ ۙஅவனைالْحَیُّஎன்றென்றும் வாழ்பவன்الْقَیُّوْمُؕஅனைத்தையும் நிர்வகிப்பவன்
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்
அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
نَزَّلَ عَلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ وَاَنْزَلَ التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۟ۙ
نَزَّلَஅவன் இறக்கியருளினான்عَلَیْكَஉம்மீதுالْكِتٰبَஇவ்வேதத்தைبِالْحَقِّசத்தியத்துடன்مُصَدِّقًاமெய்ப்படுத்துவதாகلِّمَاஉள்ளதைبَیْنَமுன்னால்یَدَیْهِஅதற்குوَ اَنْزَلَமேலும் அவன் இறக்கியருளினான்التَّوْرٰىةَதவ்ராத்தைوَ الْاِنْجِیْلَۙஇன்ஜீலையும்
னZஜ்Zஜல 'அலய்கல் கிதாBப Bபில்ஹக்கி முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி வ அன்Zஜலத் தவ்ராத வல் இன்ஜீல்
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
مِنْ قَبْلُ هُدًی لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ ؕ۬ اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ 
مِنْஇருந்துقَبْلُமுன்னர்هُدًیவழிகாட்டியாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَ اَنْزَلَமேலும் அவன் இறக்கியருளினான்الْفُرْقَانَ ؕ۬பிரித்தறிவிப்பத்தைاِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌ ؕகடுமையானوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்ذُوஉடையவன்انْتِقَامٍபழிவாங்குதல்
மின் கBப்லு ஹுதல் லின்னாஸி வ அன்Zஜலல் Fபுர்கான்; இன்னல்லதீன கFபரூ Bபி ஆயாதில் லாஹி லஹும் 'அதாBபுன் ஷதீத்; வல்லாஹு 'அZஜீZஜுன் துன் திகாம்
மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன்னரும் (வேதங்களை இறக்கினான்); (நன்மை, தீமைகளைப்) பிரித்துக் காட்டுகிறதையும் இறக்கிவைத்தான்; ஆகவே. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், தண்டிப்போனாகவும் இருக்கின்றான்.
اِنَّ اللّٰهَ لَا یَخْفٰی عَلَیْهِ شَیْءٌ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ۟ؕ
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்வுக்குلَاஇல்லைیَخْفٰیமறைந்திருப்பதுعَلَیْهِஅவனுக்குشَیْءٌஎதுவும்فِیஇல்الْاَرْضِபூமிوَ لَاமேலும் இல்லைفِیஇல்السَّمَآءِؕவானம்
இன்னல் லாஹ லா யக்Fபா 'அலய்ஹி ஷய்'உன் Fபில் அர்ளி வலா Fபிஸ் ஸமா'
வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
هُوَ الَّذِیْ یُصَوِّرُكُمْ فِی الْاَرْحَامِ كَیْفَ یَشَآءُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன்یُصَوِّرُكُمْஉங்களை உருவமைக்கிறான்فِیஇல்الْاَرْحَامِகருவறைகள்كَیْفَஎவ்வாறுیَشَآءُ ؕநாடுகிறானோلَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
ஹுவல் லதீ யுஸவ்விருகும் Fபில் அர்ஹாமி கய்Fப யஷா'; லா இலாஹ இல்லா ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
هُوَ الَّذِیْۤ اَنْزَلَ عَلَیْكَ الْكِتٰبَ مِنْهُ اٰیٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ ؕ فَاَمَّا الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ زَیْغٌ فَیَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِیْلِهٖ ؔۚ وَمَا یَعْلَمُ تَاْوِیْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔۘ وَالرّٰسِخُوْنَ فِی الْعِلْمِ یَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖ ۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ۚ وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟
هُوَஅவன்தான்الَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَنْزَلَஇறக்கியருளினான்عَلَیْكَஉம்மீதுالْكِتٰبَவேதத்தைمِنْهُஅதில்اٰیٰتٌவசனங்கள்مُّحْكَمٰتٌதெளிவானவைهُنَّஅவைதாம்اُمُّஅடிப்படையாகும்الْكِتٰبِவேதத்தின்وَ اُخَرُஇன்னும் மற்றவைمُتَشٰبِهٰتٌ ؕபலபொருள் கொண்டவைفَاَمَّاஆனால்الَّذِیْنَஎவர்களுடையفِیْஇல்قُلُوْبِهِمْஉள்ளங்களில்زَیْغٌகோணல்فَیَتَّبِعُوْنَஅவர்கள் பின்பற்றுகிறார்கள்مَاஎதைتَشَابَهَபலபொருள் கொண்டதோمِنْهُஅதிலிருந்துابْتِغَآءَநாடிالْفِتْنَةِகுழப்பத்தைوَ ابْتِغَآءَமேலும் நாடிتَاْوِیْلِهٖ ؔۚஅதன் விளக்கத்தைوَ مَاஆனால் இல்லைیَعْلَمُஅறிவான்تَاْوِیْلَهٗۤஅதன் விளக்கத்தைاِلَّاதவிரاللّٰهُؔۘஅல்லாஹ்வைوَالرّٰسِخُوْنَமேலும் உறுதிமிக்கவர்கள்فِیஇல்الْعِلْمِகல்வியில்یَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِهٖ ۙஅதன்மீதுكُلٌّஅனைத்தும்مِّنْஇருந்துعِنْدِபுறத்திலிருந்துرَبِّنَا ۚஎங்கள் இறைவனின்وَ مَاமேலும் இல்லைیَذَّكَّرُநல்லுணர்வு பெறுவார்கள்اِلَّاۤதவிரاُولُواஉடையவர்கள்الْاَلْبَابِஅறிவை
ஹுவல் லதீ அன்Zஜல 'அலய்கல் கிதாBப மின்ஹு ஆயாதும் முஹ் கமாதுன் ஹுன்ன உம்முல் கிதாBபி வ உகரு முதஷாBபிஹாதுன் Fப'அம்மல் லதீன Fபீ குலூBபிஹிம் Zஜய்ய்குன் Fப யத்தBபி'ஊன ம தஷாBபஹ மின்ஹுBப்திகா 'அல்Fபித்னதி வBப்திகா'அ தாவீலிஹ்; வமா யஃலமு தாவீலஹூ இல்லல் லாஹ்; வர்ராஸிகூன Fபில் 'இல்மி யகூலூன ஆமன்னா Bபிஹீ குல்லும் மின் 'இன்தி ரBப்Bபினா; வமா யத்தக்கரு இல்லா உலுல் அல்BபாBப்
அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَیْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ ۟
رَبَّنَاஎங்கள் இறைவனேلَاசெய்யாதேتُزِغْபிறழச்قُلُوْبَنَاஎங்கள் இதயங்களைبَعْدَபிறகுاِذْபோதுهَدَیْتَنَاஎங்களுக்கு நேர்வழி காட்டினாய்وَ هَبْமேலும் அருள்வாயாகلَنَاஎங்களுக்குمِنْஇருந்துلَّدُنْكَஉன் புறத்தில்رَحْمَةً ۚஅருளைاِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالْوَهَّابُபெரும் வள்ளல்
ரBப்Bபனா லா துZஜிக் குலூBபனா Bபஃத இத் ஹதய்தனா வ ஹBப் லனா மில் லதுன்க ரஹ்மஹ்; இன்னக அன்தல் வஹ்ஹாBப்
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠
رَبَّنَاۤஎங்கள் இறைவனேاِنَّكَநிச்சயமாக நீجَامِعُஒன்று திரட்டுபவன்النَّاسِமனிதர்களைلِیَوْمٍஒரு நாளில்لَّاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهِ ؕஅதில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُخْلِفُமீறுபவன்الْمِیْعَادَ۠வாக்குறுதியை
ரBப்Bபனா இன்னக ஜாமி 'உன்-னாஸி லி யவ்மின் லா ரய்Bப Fபீஹ்; இன்னல் லாஹ லா யுக்லிFபுல் மீ'ஆத்
“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ وَاُولٰٓىِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَنْஒருபோதும்تُغْنِیَபயனளிக்காதுعَنْهُمْஅவர்களுக்குاَمْوَالُهُمْஅவர்களுடைய செல்வங்கள்وَلَاۤஇன்னும் இல்லைاَوْلَادُهُمْஅவர்களுடைய பிள்ளைகள்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்شَیْـًٔا ؕஎதனையும்وَ اُولٰٓىِٕكَமேலும் அவர்கள்هُمْஅவர்கள்தாம்وَ قُوْدُஎரிபொருள்النَّارِۙநரக நெருப்பின்
இன்னல் லதீன கFபரூ லன் துக்னிய 'அன்ஹும் அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும் மினல் லாஹி ஷய்'அ(ன்)வ் வ உலா'இக ஹும் வகூதுன் னார்
நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.
كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟
كَدَاْبِவழக்கத்தைப் போலاٰلِகூட்டத்தாரின்فِرْعَوْنَ ۙஃபிர்அவ்னின்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِاٰیٰتِنَا ۚநம்முடைய வசனங்களைفَاَخَذَهُمُஆகவே அவர்களைப் பிடித்துக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்بِذُنُوْبِهِمْ ؕஅவர்களுடைய பாவங்களினால்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டிப்பதில்
கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல்லதீன மின் கBப்லிஹிம்; கத்தBபூ Bபி ஆயாதினா Fப அகதஹுமுல் லாஹு Bபிதுனூ Bபிஹிம்; வல்லாஹு ஷதீதுல் 'இகாBப்
(இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது; அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்; ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.
قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰی جَهَنَّمَ ؕ وَبِئْسَ الْمِهَادُ ۟
قُلْகூறுவீராகلِّلَّذِیْنَஎவர்களிடம்كَفَرُوْاநிராகரித்தார்களோسَتُغْلَبُوْنَவிரைவில் நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்وَ تُحْشَرُوْنَமேலும் நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்اِلٰیநோக்கிجَهَنَّمَ ؕநரகத்தைوَ بِئْسَஇன்னும் மிகக் கெட்டதுالْمِهَادُஅத்தங்குமிடம்
குல் லில்லதீன கFபரூஸதுக்லBபூன வ துஹ்ஷரூன இலா ஜஹன்னம்; வ Bபி'ஸல் மிஹாத்
நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்.
قَدْ كَانَ لَكُمْ اٰیَةٌ فِیْ فِئَتَیْنِ الْتَقَتَا ؕ فِئَةٌ تُقَاتِلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَاُخْرٰی كَافِرَةٌ یَّرَوْنَهُمْ مِّثْلَیْهِمْ رَاْیَ الْعَیْنِ ؕ وَاللّٰهُ یُؤَیِّدُ بِنَصْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟
قَدْநிச்சயமாகكَانَஇருந்ததுلَكُمْஉங்களுக்குاٰیَةٌஓர் அத்தாட்சிفِیْஇல்فِئَتَیْنِஇரு படைகள்الْتَقَتَا ؕஅவை சந்தித்தனفِئَةٌஒரு படைتُقَاتِلُபோரிட்டதுفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ اُخْرٰیமற்றொன்றுكَافِرَةٌநிராகரிப்பதாகیَّرَوْنَهُمْஅவர்கள் அவர்களைக் கண்டார்கள்مِّثْلَیْهِمْதங்களைப் போல் இரு மடங்காகرَاْیَபார்வையில்الْعَیْنِ ؕகண்களால்وَ اللّٰهُஅல்லாஹ்வோیُؤَیِّدُபலப்படுத்துகிறான்بِنَصْرِهٖதன் உதவியைக் கொண்டுمَنْயாரைیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோاِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதுلَعِبْرَةًஒரு படிப்பினைلِّاُولِیஉடையவர்களுக்குالْاَبْصَارِபார்வை
கத் கான லகும் ஆயதுன் Fபீ Fபி'அதய்னில் தகதா Fபி'அதுன் துகாதிலு Fபீ ஸBபீலில் லாஹி வ உக்ரா காFபிரது(ன்)ய் யரவ்னஹும் மித்லய்ஹிம் ர' யல் 'அய்ன்; வல்லாஹு யு'அய்யிது Bபி னஸ்ரிஹீ மய் யஷா'; இன்னா Fபீ தாலிக ல 'இBப்ரதல் லி உலில் அBப்ஸார்
(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.
زُیِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَنِیْنَ وَالْقَنَاطِیْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَیْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ ؕ ذٰلِكَ مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ ۟
زُیِّنَஅழகாக்கப்பட்டுள்ளதுلِلنَّاسِமனிதர்களுக்குحُبُّஆசைالشَّهَوٰتِஇச்சைகளின்مِنَஆகியالنِّسَآءِபெண்கள்وَ الْبَنِیْنَமற்றும் ஆண் மக்கள்وَ الْقَنَاطِیْرِமற்றும் குவியல்கள்الْمُقَنْطَرَةِகுவிக்கப்பட்டمِنَஆகியالذَّهَبِதங்கம்وَ الْفِضَّةِமற்றும் வெள்ளிوَ الْخَیْلِமற்றும் குதிரைகள்الْمُسَوَّمَةِஅடையாளமிடப்பட்டوَ الْاَنْعَامِமற்றும் கால்நடைகள்وَ الْحَرْثِ ؕமற்றும் விளைநிலங்கள்ذٰلِكَஅவைمَتَاعُஇன்பப் பொருட்கள்الْحَیٰوةِவாழ்க்கையின்الدُّنْیَا ۚஇவ்வுலகوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عِنْدَهٗஅவனிடமேحُسْنُஅழகானالْمَاٰبِதிரும்புமிடம்
Zஜுய்யின லின்னாஸி ஹுBப்Bபுஷ் ஷஹவாதி மினன்னிஸா'இ வல் Bபனீன வல்கனாதீரில் முகன்தரதி மினத் தஹBபி வல்Fபிள்ளதி வல்கய்லில் முஸவ்வமதி வல் அன்'ஆமி வல்ஹர்த்; தாலிக மதா'உல் ஹயாதித் துன்யா வல்லாஹு 'இன்தஹூ ஹுஸ்னுல் மஆBப்
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَیْرٍ مِّنْ ذٰلِكُمْ ؕ لِلَّذِیْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟ۚ
قُلْகூறுவீராகاَؤُنَبِّئُكُمْநான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?بِخَیْرٍசிறந்ததைمِّنْவிடذٰلِكُمْ ؕஅவற்றைلِلَّذِیْنَஎவர்களுக்குاتَّقَوْاபயபக்தி உள்ளதோعِنْدَஇடத்தில்رَبِّهِمْதங்கள் இறைவனின்جَنّٰتٌசுவனச்சோலைகள்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَநிரந்தரமாக தங்குபவர்களாகفِیْهَاஅவற்றில்وَ اَزْوَاجٌமேலும் துணைகளும்مُّطَهَّرَةٌதூய்மையானوَّ رِضْوَانٌஇன்னும் திருப்தியும்مِّنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்விடம்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بَصِیْرٌۢநன்கு பார்ப்பவன்بِالْعِبَادِۚஅடியார்களை
குல் அ'உனBப்Bபி 'உகும் Bபிகய்ரிம் மின் தாலிகும்; லில்லதீனத் தகவ் 'இன்த ரBப்Bபிஹிம் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா வ அZஜ்வாஜும் முதஹ்ஹரது(ன்)வ் வ ரிள்வானும் மினல் லாஹ்; வல்லாஹு Bபஸீரும் Bபில்'இBபாத்
(நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.
اَلَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ ۟ۚ
اَلَّذِیْنَஎவர்கள்یَقُوْلُوْنَகூறுகிறார்களோرَبَّنَاۤஎங்கள் இறைவனேاِنَّنَاۤநிச்சயமாக நாங்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்فَاغْفِرْஆகவே மன்னித்தருள்வாயாகلَنَاஎங்களுக்குذُنُوْبَنَاஎங்கள் பாவங்களைوَ قِنَاமேலும் எங்களைக் காப்பாயாகعَذَابَவேதனையிலிருந்துالنَّارِۚநரக நெருப்பின்
அல்லதீன யகூலூன ரBப்Bபனா இன்னனா ஆமன்னா Fபக்Fபிர் லனா துனூBபனா வ கினா 'அதாBபன் னார்
இத்தகையோர் (தம் இறைவனிடம்): “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள்.
اَلصّٰبِرِیْنَ وَالصّٰدِقِیْنَ وَالْقٰنِتِیْنَ وَالْمُنْفِقِیْنَ وَالْمُسْتَغْفِرِیْنَ بِالْاَسْحَارِ ۟
اَلصّٰبِرِیْنَபொறுமையாளர்கள்وَ الصّٰدِقِیْنَமேலும் உண்மையாளர்கள்وَ الْقٰنِتِیْنَமேலும் முற்றிலும் கீழ்ப்படிபவர்கள்وَ الْمُنْفِقِیْنَமேலும் நல்வழியில் செலவிடுபவர்கள்وَ الْمُسْتَغْفِرِیْنَமேலும் பாவமன்னிப்புக் கோருபவர்கள்بِالْاَسْحَارِவிடியற்காலங்களில்
அஸ்ஸாBபிரீன வஸ்ஸா திகீன வல்கானிதீன வல்முன்Fபிகீன வல்முஸ் தக்Fபிரீன Bபில் அஸ்-ஹார்
(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.
شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۙ وَالْمَلٰٓىِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآىِٕمًا بِالْقِسْطِ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ؕ
شَهِدَசாட்சி கூறுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنَّهٗநிச்சயமாக அவன்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ۙஅவனைوَ الْمَلٰٓىِٕكَةُவானவர்களும்وَ اُولُواமற்றும் உடையவர்களும்الْعِلْمِகல்வியறிவுقَآىِٕمًۢاநிலைநிறுத்துபவனாகبِالْقِسْطِ ؕநீதியுடன்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُؕஞானமிக்கவன்
ஷஹிதல் லாஹு அன்னஹூ லா இலாஹ இல்லா ஹுவ வல்மலா'இகது வ உலுல் 'இல்மி கா'இமம் Bபில்கிஸ்த்; லா இலாஹ இல்லா ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
اِنَّ الدِّیْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ ۫ وَمَا اخْتَلَفَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْیًا بَیْنَهُمْ ؕ وَمَنْ یَّكْفُرْ بِاٰیٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
اِنَّநிச்சயமாகالدِّیْنَமார்க்கம்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்الْاِسْلَامُ ۫இஸ்லாம்وَ مَاமேலும் இல்லைاخْتَلَفَமாறுபட்டனர்الَّذِیْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்களோالْكِتٰبَவேதம்اِلَّاதவிரمِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاஎதுجَآءَهُمُஅவர்களுக்கு வந்ததோالْعِلْمُஅறிவுبَغْیًۢاபொறாமையினால்بَیْنَهُمْ ؕஅவர்களுக்கு இடையில்وَ مَنْஇன்னும் எவர்یَّكْفُرْநிராகரிக்கிறாரோبِاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَرِیْعُமிக விரைவாகالْحِسَابِகணக்கு எடுப்பவன்
இன்னத் தீன 'இன்தல் லாஹில் இஸ்லாம்; வ மக்தலFபல் லதீன ஊதுல் கிதாBப இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; வ மய் யக்Fபுர் Bபி ஆயாதில் லாஹி Fப இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
فَاِنْ حَآجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِیَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِ ؕ وَقُلْ لِّلَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْاُمِّیّٖنَ ءَاَسْلَمْتُمْ ؕ فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَیْكَ الْبَلٰغُ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟۠
فَاِنْஎனவேحَآجُّوْكَஅவர்கள் உம்மிடம் விவாதித்தால்فَقُلْநீர் கூறுவீராகاَسْلَمْتُநான் அடிபணிந்துவிட்டேன்وَجْهِیَஎனது முகத்தைلِلّٰهِஅல்லாஹ்வுக்குوَ مَنِமேலும் எவர்اتَّبَعَنِ ؕஎன்னைப் பின்பற்றினார்களோوَ قُلْமேலும் நீர் கூறுவீராகلِّلَّذِیْنَஎவர்களுக்குاُوْتُواவழங்கப்பட்டதோالْكِتٰبَவேதம்وَ الْاُمِّیّٖنَமேலும் படிப்பறிவில்லாதவர்களிடமும்ءَاَسْلَمْتُمْ ؕநீங்கள் அடிபணிந்துவிட்டீர்களா?فَاِنْஎனவேاَسْلَمُوْاஅவர்கள் அடிபணிந்துவிட்டால்فَقَدِநிச்சயமாகاهْتَدَوْا ۚஅவர்கள் நேர்வழி பெற்றுவிட்டார்கள்وَ اِنْஆனால்تَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்தால்فَاِنَّمَاநிச்சயமாகعَلَیْكَஉம்மீதுالْبَلٰغُ ؕஎடுத்துரைப்பதுதான்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بَصِیْرٌۢஉற்று நோக்குபவன்بِالْعِبَادِ۠அடியார்களை
Fப இன் ஹாஜ்ஜூக Fபகுல் அஸ்லம்து வஜ்ஹிய லில்லாஹி வ மனித் தBப'அன்; வ குல் லில்லதீன ஊதுல் கிதாBப வல் உம்மிய்யீன 'அ-அஸ்லம்தும்; Fப இன் அஸ்லமூ Fபகதிஹ் ததவ் வ இன் தவல்லவ் Fப இன்னமா 'அலய்கல் Bபலாக்; வல்லாஹு Bபஸீரும் Bபில் 'இBபாத்
(இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)” தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்: “நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?” என்று கேளும்; அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ النَّبِیّٖنَ بِغَیْرِ حَقٍّ ۙ وَّیَقْتُلُوْنَ الَّذِیْنَ یَاْمُرُوْنَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ ۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَكْفُرُوْنَநிராகரிக்கிறார்களோبِاٰیٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَ یَقْتُلُوْنَமேலும் கொல்கிறார்களோالنَّبِیّٖنَநபிமார்களைبِغَیْرِஇன்றிحَقٍّ ۙநியாயம்وَّ یَقْتُلُوْنَமேலும் கொல்கிறார்களோالَّذِیْنَஎவர்கள்یَاْمُرُوْنَஏவுகிறார்களோبِالْقِسْطِநீதியைمِنَஇருந்துالنَّاسِ ۙமனிதர்களில்فَبَشِّرْهُمْஎனவே அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராகبِعَذَابٍவேதனையைக் கொண்டுاَلِیْمٍதுன்புறுத்தும்
இன்னல் லதீன யக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ யக்துலூனன் னBபிய்யீன Bபிகய்ரி ஹக்கி(ன்)வ் வ யக்துலூனல் லதீன ய'முரூன Bபில்கிஸ்தி மினன்னாஸி FபBபஷிர்ஹும் Bபி'அதாBபின் அலீம்
“நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؗ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்கள்حَبِطَتْவீணாகிவிட்டனاَعْمَالُهُمْஅவர்களின் செயல்கள்فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ الْاٰخِرَةِ ؗமறுமையிலும்وَ مَاமேலும் இல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْஎந்தنّٰصِرِیْنَஉதவியாளர்களும்
உலா'இகல் லதீன ஹBபிதத் அஃமாலுஹும் Fபித் துன்யா வல் ஆகிரதி வமா லஹும் மின் னாஸிரீன்
அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்து விட்டன; இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُدْعَوْنَ اِلٰی كِتٰبِ اللّٰهِ لِیَحْكُمَ بَیْنَهُمْ ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ ۟
اَلَمْ(நீர்) பார்க்கவில்லையாتَرَ(அவர்களை)اِلَیபக்கம்الَّذِیْنَஎவர்கள்اُوْتُوْاகொடுக்கப்பட்டார்களோنَصِیْبًاஒரு பகுதியைمِّنَஇருந்துالْكِتٰبِவேதத்தில்یُدْعَوْنَஅவர்கள் அழைக்கப்படுகிறார்கள்اِلٰیபக்கம்كِتٰبِவேதத்தின்اللّٰهِஅல்லாஹ்வின்لِیَحْكُمَதீர்ப்பளிப்பதற்காகبَیْنَهُمْஅவர்களுக்கு இடையேثُمَّபிறகுیَتَوَلّٰیபின்வாங்குகிறார்கள்فَرِیْقٌஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்وَ هُمْமேலும் அவர்கள்مُّعْرِضُوْنَபுறக்கணிப்பவர்கள்
அலம் தர இலல் லதீன ஊதூ னஸீBபம் மினல் கிதாBபி யுத்'அவ்ன இலா கிதாBபில் லாஹி லியஹ்கும Bபய்னஹும் தும்ம யதவல்லா Fபரீகும் மின்ஹும் வ ஹும் முஃரிளூன்
வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.
ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعْدُوْدٰتٍ ۪ وَغَرَّهُمْ فِیْ دِیْنِهِمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
ذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்قَالُوْاகூறினார்கள்لَنْஒருபோதும்تَمَسَّنَاஎங்களைத் தீண்டாதுالنَّارُநரக நெருப்புاِلَّاۤதவிரاَیَّامًاநாட்கள்مَّعْدُوْدٰتٍ ۪எண்ணப்பட்ட சிலوَّ غَرَّهُمْமேலும் அவர்களை ஏமாற்றிவிட்டதுفِیْஇல்دِیْنِهِمْஅவர்களின் மார்க்கம்مَّاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَفْتَرُوْنَஇட்டுக்கட்டிக்கொண்டு
தாலிக Bபி அன்னஹும் காலூ லன் தமஸ்ஸனன் னாரு இல்லா அய்யாமம் மஃதூதாத் வ கர்ரஹும் Fபீ தீனிஹிம் மா கானூ யFப்தரூன்
இதற்குக் காரணம்: எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.
فَكَیْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ ۫ وَوُفِّیَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
فَكَیْفَஎனவே எவ்வாறு (இருக்கும்)?اِذَاபொழுதுجَمَعْنٰهُمْநாம் அவர்களை ஒன்றுசேர்க்கும்لِیَوْمٍஒரு நாளுக்காகلَّاஇல்லைرَیْبَஎவ்வித சந்தேகமும்فِیْهِ ۫அதில்وَ وُفِّیَتْமேலும் முழுமையாக வழங்கப்படும்كُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாவிற்கும்مَّاஎதைكَسَبَتْஅது சம்பாதித்ததோوَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட
Fபகய்Fப இதா ஜமஃனாஹும் லி யவ்மில் லா ரய்Bப Fபீ வ வுFப்Fபியத் குல்லு னFப்ஸிம் மா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِی الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ ؗ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ بِیَدِكَ الْخَیْرُ ؕ اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
قُلِகூறுவீராகاللّٰهُمَّஇறைவாمٰلِكَஅதிபதியேالْمُلْكِஆட்சியின்تُؤْتِیநீ வழங்குகிறாய்الْمُلْكَஆட்சியைمَنْயாருக்குتَشَآءُநீ நாடுகிறாயோوَ تَنْزِعُமேலும் நீ பறிக்கிறாய்الْمُلْكَஆட்சியைمِمَّنْயாரிடமிருந்துتَشَآءُ ؗநீ நாடுகிறாயோوَ تُعِزُّமேலும் நீ கண்ணியப்படுத்துகிறாய்مَنْயாரைتَشَآءُநீ நாடுகிறாயோوَ تُذِلُّமேலும் நீ இழிவுபடுத்துகிறாய்مَنْயாரைتَشَآءُ ؕநீ நாடுகிறாயோبِیَدِكَஉன் கையில்الْخَیْرُ ؕநன்மைاِنَّكَநிச்சயமாக நீعَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
குலில் லாஹும்ம மாலிகல் முல்கி து'தில் முல்க மன் தஷா'உ வ தன்Zஜி'உல் முல்க மிம்மன் தஷ்ஹா'உ வ து'இZஜ்Zஜு மன் தஷா'உ வ துதில்லு மன் தஷா'உ Bபியதிகல் கய்ரு இன்னக 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
تُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ؗ وَتُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَتُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ ؗ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
تُوْلِجُநீ புகுத்துகிறாய்الَّیْلَஇரவைفِیஇல்النَّهَارِபகல்وَ تُوْلِجُமேலும் நீ புகுத்துகிறாய்النَّهَارَபகலைفِیஇல்الَّیْلِ ؗஇரவுوَ تُخْرِجُமேலும் நீ வெளிக்கொணருகிறாய்الْحَیَّஉயிருள்ளதைمِنَஇருந்துالْمَیِّتِஇறந்ததுوَ تُخْرِجُமேலும் நீ வெளிக்கொணருகிறாய்الْمَیِّتَஇறந்ததைمِنَஇருந்துالْحَیِّ ؗஉயிருள்ளதுوَ تَرْزُقُமேலும் நீ வாழ்வாதாரம் அளிக்கிறாய்مَنْஎவருக்குتَشَآءُநீ நாடுகிறாயோبِغَیْرِஇன்றிحِسَابٍகணக்கு
தூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ தூலிஜுன் னஹார Fபில் லய்லி வ துக்ரிஜுல் ஹய்ய மினல்மய்யிதி வ துக்ரிஜுல் மய்யித மினல் ஹய்யி வ தர்Zஜுகு மன் தஷா'உ Bபிகரி ஹிஸாBப்
(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.
لَا یَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ۚ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَلَیْسَ مِنَ اللّٰهِ فِیْ شَیْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰىةً ؕ وَیُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ؕ وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟
لَاவேண்டாம்یَتَّخِذِஆக்கிக்கொள்ளالْمُؤْمِنُوْنَஇறைநம்பிக்கையாளர்கள்الْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களைاَوْلِیَآءَஉற்ற நண்பர்களாகمِنْஅன்றிدُوْنِதவிரالْمُؤْمِنِیْنَ ۚஇறைநம்பிக்கையாளர்களைوَ مَنْமேலும் எவர்یَّفْعَلْசெய்கிறாரோذٰلِكَஅதைفَلَیْسَஅவருக்கு இல்லைمِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்فِیْஇல்شَیْءٍஎவ்விஷயத்திலும்اِلَّاۤதவிரاَنْஎன்றுتَتَّقُوْاநீங்கள் தற்காத்துக் கொள்வதற்காகمِنْهُمْஅவர்களிடமிருந்துتُقٰىةً ؕஒரு தற்காப்பாகوَ یُحَذِّرُكُمُமேலும் உங்களை எச்சரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்نَفْسَهٗ ؕதன்னைப்பற்றிوَ اِلَیமேலும் பக்கம்اللّٰهِஅல்லாஹ்விடமேالْمَصِیْرُமீளுதல்
லா யத்தகிதில் மு'மினூனல் காFபிரீன அவ்லியா'அ மின் தூனில் மு'மினீன வ மய் யFப்'அல் தாலிக Fபலய்ஸ மினல் லாஹி Fபீ ஷய்'இன் இல்லா அன் தத்தகூ மின்ஹும் துகாஹ்; வ யுஹத்திருகுமுல் லாஹு னFப்ஸஹ்; வ இலல் லாஹில் மஸீர்
முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.
قُلْ اِنْ تُخْفُوْا مَا فِیْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ یَعْلَمْهُ اللّٰهُ ؕ وَیَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
قُلْகூறுவீராகاِنْஎனில்تُخْفُوْاநீங்கள் மறைத்தாலும்مَاஎதனைفِیْஉள்ளதோصُدُوْرِكُمْஉங்கள் உள்ளங்களில்اَوْஅல்லதுتُبْدُوْهُஅதனை வெளிப்படுத்தினாலும்یَعْلَمْهُஅதனை அறிவான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَ یَعْلَمُமேலும் அவன் அறிகிறான்مَاஎதனைفِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاஇன்னும் எதனைفِیஉள்ளதோالْاَرْضِ ؕபூமியில்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
குல் இன் துக்Fபூ மா Fபீ ஸுதூரிகும் அவ் துBப்தூஹு யஃலம்ஹுல் லாஹ்; வ யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
(நபியே!) நீர் கூறும்: “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.”
یَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَیْرٍ مُّحْضَرًا ۛۖۚ وَّمَا عَمِلَتْ مِنْ سُوْٓءٍ ۛۚ تَوَدُّ لَوْ اَنَّ بَیْنَهَا وَبَیْنَهٗۤ اَمَدًاۢ بَعِیْدًا ؕ وَیُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ؕ وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ۟۠
یَوْمَஅந்நாளில்تَجِدُகண்டுகொள்ளும்كُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாவும்مَّاஎதைعَمِلَتْஅது செய்ததோمِنْஇருந்துخَیْرٍநன்மையைمُّحْضَرًا ۛۖۚகொண்டுவரப்பட்டதாகوَّ مَاமேலும் எதைعَمِلَتْஅது செய்ததோمِنْஇருந்துسُوْٓءٍ ۛۚதீமையைتَوَدُّஅது விரும்பும்لَوْஎன்றால்اَنَّநிச்சயமாகبَیْنَهَاதனக்கும்وَ بَیْنَهٗۤஅதற்கும் இடையில்اَمَدًۢاஒரு தூரம்بَعِیْدًا ؕவெகு தொலைவானوَ یُحَذِّرُكُمُமேலும் உங்களை எச்சரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்نَفْسَهٗ ؕதன்னைப்பற்றிوَ اللّٰهُமேலும் அல்லாஹ்رَءُوْفٌۢமிக இரக்கமுடையவன்بِالْعِبَادِ۠அடியார்கள் மீது
யவ்ம தஜிது குல்லு னFப்ஸிம் மா'அமிலத் மின் கய்ரிம் முஹ்ளர(ன்)வ் வமா 'அமிலத் மின் ஸூ'இன் தவத்து லவ் அன்ன Bபய்னஹா வ Bபய்னஹூ அமதம் Bப'ஈதா; வ யுஹத்திருகுமுல் லாஹு னFப்ஸஹ்; வல்லாஹு ர'ஊFபும் Bபில்'இBபாத்
ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِیْ یُحْبِبْكُمُ اللّٰهُ وَیَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
قُلْகூறுவீராகاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்تُحِبُّوْنَநேசிப்பவர்களாய் இருந்தால்اللّٰهَஅல்லாஹ்வைفَاتَّبِعُوْنِیْஎனவே என்னைப் பின்பற்றுங்கள்یُحْبِبْكُمُஉங்களை நேசிப்பான்اللّٰهُஅல்லாஹ்وَ یَغْفِرْமேலும் மன்னிப்பான்لَكُمْஉங்களுக்குذُنُوْبَكُمْ ؕஉங்கள் பாவங்களைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
குல் இன் குன்தும் துஹிBப்Bபூனல் லாஹ Fபத்தBபி' ஊனீ யுஹ்BபிBப்குமுல் லாஹு வ யக்Fபிர் லகும் துனூBபகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
قُلْ اَطِیْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْكٰفِرِیْنَ ۟
قُلْகூறுவீராகاَطِیْعُواகீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ الرَّسُوْلَ ۚமேலும் தூதருக்கும்فَاِنْஒருவேளைتَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்தால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களை
குல் அதீ'உல் லாஹ வர் ரஸூல Fப இன் தவல்லவ் Fப இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் காFபிரீன்
(நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
اِنَّ اللّٰهَ اصْطَفٰۤی اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِیْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰۤیதேர்ந்தெடுத்தான்اٰدَمَஆதமைوَ نُوْحًاநூஹையும்وَّ اٰلَகுடும்பத்தாரையும்اِبْرٰهِیْمَஇப்ராஹீமின்وَ اٰلَகுடும்பத்தாரையும்عِمْرٰنَஇம்ரானின்عَلَیவிடالْعٰلَمِیْنَۙஅகிலத்தாரை
இன்னல் லாஹஸ் தFபா ஆதம வ னூஹ(ன்)வ் வ ஆல இBப்ராஹீம வ ஆல இம்ரான 'அலல் 'ஆலமீன்
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
ذُرِّیَّةً بَعْضُهَا مِنْ بَعْضٍ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۚ
ذُرِّیَّةًۢசந்ததிகள்بَعْضُهَاஅவர்களில் சிலர்مِنْۢஇருந்துبَعْضٍ ؕமற்றவர்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌۚநன்கறிந்தவன்
துர்ரிய்யதம் Bபஃளுஹா மிம் Bபஃள்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
(அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّیْ نَذَرْتُ لَكَ مَا فِیْ بَطْنِیْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّیْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
اِذْபோதுقَالَتِகூறினார்امْرَاَتُமனைவிعِمْرٰنَஇம்ரானின்رَبِّஎன் இறைவனேاِنِّیْநிச்சயமாக நான்نَذَرْتُநேர்ச்சை செய்துள்ளேன்لَكَஉனக்காகمَاஎதனைفِیْஉள்ளبَطْنِیْஎன் வயிற்றில்مُحَرَّرًاஅர்ப்பணிக்கப்பட்டதாகفَتَقَبَّلْஎனவே ஏற்றுக்கொள்வாயாகمِنِّیْ ۚஎன்னிடமிருந்துاِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالسَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
இத் காலதிம் ர அது 'இம்ரான ரBப்Bபி இன்னீ னதர்து லக மா Fபீ Bபத்னீ முஹர்ரரன் FபதகBப்Bபல் மின்னீ இன்னக அன்தஸ் ஸமீ'உல் 'அலீம்
இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்-
فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّیْ وَضَعْتُهَاۤ اُ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْ ؕ وَلَیْسَ الذَّكَرُ كَالْاُ ۚ وَاِنِّیْ سَمَّیْتُهَا مَرْیَمَ وَاِنِّیْۤ اُعِیْذُهَا بِكَ وَذُرِّیَّتَهَا مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுوَضَعَتْهَاஅவள் அவளைப் பெற்றெடுத்தாளோقَالَتْஅவள் கூறினாள்رَبِّஎன் இறைவனேاِنِّیْநிச்சயமாக நான்وَضَعْتُهَاۤஅவளைப் பெற்றெடுத்துள்ளேன்اُنْثٰی ؕஒரு பெண்ணாகوَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَعْلَمُநன்கறிந்தவன்بِمَاஎதைوَضَعَتْ ؕஅவள் ஈன்றெடுத்தாளோوَ لَیْسَமேலும் இல்லைالذَّكَرُஆண்كَالْاُنْثٰی ۚபெண்ணைப் போல்وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்سَمَّیْتُهَاஅவளுக்குப் பெயரிட்டேன்مَرْیَمَமர்யம் என்றுوَ اِنِّیْۤமேலும் நிச்சயமாக நான்اُعِیْذُهَاஅவளுக்குப் பாதுகாப்பைத் தேடுகிறேன்بِكَஉன்னிடம்وَ ذُرِّیَّتَهَاமேலும் அவளுடைய சந்ததியினரையும்مِنَஇருந்துالشَّیْطٰنِஷைத்தானிடம்الرَّجِیْمِவிரட்டப்பட்ட
Fபலம்மா வள'அத் ஹா காலத் ரBப்Bபி இன்னீ வளஃதுஹா உன்தா வல்லாஹு அஃலமு Bபிமா வள'அத் வ லய்ஸத் தகரு கலுன்தா வ இன்னீ ஸம்மய்துஹா மர்யம வ இன்னீ உ'ஈதுஹா Bபிக வ துர்ரிய்யதஹா மினஷ் ஷய்தானிர் ரஜீம்
(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِیَّا ؕۚ كُلَّمَا دَخَلَ عَلَیْهَا زَكَرِیَّا الْمِحْرَابَ ۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ۚ قَالَ یٰمَرْیَمُ اَنّٰی لَكِ هٰذَا ؕ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
فَتَقَبَّلَهَاஎனவே அவளை ஏற்றுக் கொண்டான்رَبُّهَاஅவளுடைய இறைவன்بِقَبُوْلٍஏற்புடன்حَسَنٍஅழகானوَّ اَنْۢبَتَهَاமேலும் அவளை வளர்த்தான்نَبَاتًاவளர்ச்சியாகحَسَنًا ۙஅழகானوَّ كَفَّلَهَاமேலும் அவளுக்குப் பொறுப்பாளியாக்கினான்زَكَرِیَّا ؕۚஜக்கரிய்யாவைكُلَّمَاஒவ்வொரு முறையும்دَخَلَநுழைந்தாரோعَلَیْهَاஅவளிடம்زَكَرِیَّاஜக்கரிய்யாالْمِحْرَابَ ۙதொழுகையறைக்குள்وَجَدَகண்டார்عِنْدَهَاஅவளிடம்رِزْقًا ۚஉணவைقَالَஅவர் கேட்டார்یٰمَرْیَمُமர்யமேاَنّٰیஎங்கிருந்துلَكِஉனக்குهٰذَا ؕஇதுقَالَتْஅவள் கூறினாள்هُوَஅதுمِنْஇருந்துعِنْدِபுறத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَرْزُقُஉணவளிக்கிறான்مَنْஎவருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோبِغَیْرِஇன்றிحِسَابٍகணக்கு
FபதகBப்Bப லஹா ரBப்Bபுஹா BபிகBபூலின் ஹஸனி(ன்)வ் வ அம்Bபதஹா னBபாதன் ஹஸன(ன்)வ் வ கFப்Fபலஹா Zஜகரிய்யா குல்லமா தகல 'அலய்ஹா Zஜகரிய்யல் மிஹ்ராBப வஜத 'இன்தஹா ரிZஜ்கன் கால யா மர்யமு அன்னா லகி ஹாதா காலத் ஹுவ மின் 'இன்தில் லாஹி இன்னல் லாஹ யர்Zஜுகு மய் யஷா'உ Bபிகய்ரி ஹிஸாBப்
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
هُنَالِكَ دَعَا زَكَرِیَّا رَبَّهٗ ۚ قَالَ رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْكَ ذُرِّیَّةً طَیِّبَةً ۚ اِنَّكَ سَمِیْعُ الدُّعَآءِ ۟
هُنَالِكَஅங்கேدَعَاபிரார்த்தித்தார்زَكَرِیَّاஜக்கரிய்யாرَبَّهٗ ۚதன் இறைவனிடம்قَالَகூறினார்رَبِّஎன் இறைவனேهَبْஅருள்வாயாகلِیْஎனக்குمِنْஇருந்துلَّدُنْكَஉன் புறத்தில்ذُرِّیَّةًஒரு சந்ததியைطَیِّبَةً ۚதூய்மையானاِنَّكَநிச்சயமாக நீسَمِیْعُசெவியேற்பவன்الدُّعَآءِபிரார்த்தனையை
ஹுனாலிக த'ஆ Zஜகரிய்யா ரBப்Bபஹூ கால ரBப்Bபி ஹBப் லீ மில் லதுன்க துர்ரிய்யதன் தய்யிBபதன் இன்னக ஸமீ'உத் து'ஆ'
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
فَنَادَتْهُ الْمَلٰٓىِٕكَةُ وَهُوَ قَآىِٕمٌ یُّصَلِّیْ فِی الْمِحْرَابِ ۙ اَنَّ اللّٰهَ یُبَشِّرُكَ بِیَحْیٰی مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَیِّدًا وَّحَصُوْرًا وَّنَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟
فَنَادَتْهُஅப்போது அவரை அழைத்தனர்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்وَ هُوَஅவர்قَآىِٕمٌநின்றவராகیُّصَلِّیْதொழுதுகொண்டுفِیஇல்الْمِحْرَابِ ۙதொழுகையிடத்தில்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُبَشِّرُكَஉமக்கு நற்செய்தி கூறுகிறான்بِیَحْیٰیயஹ்யாவைக் கொண்டுمُصَدِّقًۢاஉண்மைப்படுத்துபவராகبِكَلِمَةٍஒரு வார்த்தையைمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்வின்وَ سَیِّدًاமேலும் தலைவராகவும்وَّ حَصُوْرًاஇச்சைகளை அடக்கியவராகவும்وَّ نَبِیًّاமேலும் ஒரு நபியாகவும்مِّنَஇருந்துالصّٰلِحِیْنَநல்லோர்களில்
Fபனாதத் ஹுல் மலா'இகது வ ஹுவ கா'இமு(ன்)ய் யுஸல்லீ Fபில் மிஹ்ராBபி அன்னல் லாஹ யுBபஷ்ஷிருக Bபி யஹ்யா முஸத்திகம் Bபி கலிமதிம் மினல் லாஹி வ ஸய்யித(ன்)வ் வ ஹஸூர(ன்)வ் வ னBபிய்யம் மினஸ் ஸாலிஹீன்
அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.
قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِیَ الْكِبَرُ وَامْرَاَتِیْ عَاقِرٌ ؕ قَالَ كَذٰلِكَ اللّٰهُ یَفْعَلُ مَا یَشَآءُ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاَنّٰیஎப்படிیَكُوْنُஉண்டாகும்لِیْஎனக்குغُلٰمٌஒரு மகன்وَّ قَدْமேலும் நிச்சயமாகبَلَغَنِیَஎன்னை அடைந்துவிட்டதுالْكِبَرُமுதுமைوَ امْرَاَتِیْமேலும் என் மனைவிعَاقِرٌ ؕமலடிقَالَஅவர் கூறினார்كَذٰلِكَஅவ்வாறேاللّٰهُஅல்லாஹ்یَفْعَلُசெய்கிறான்مَاஎதைیَشَآءُநாடுகிறானோ
கால ரBப்Bபி அன்னா யகூனு லீ குலாமு(ன்)வ் வ கத் Bபலகனியல் கிBபரு வம்ராதீ 'ஆகிருன் கால கதாலிகல் லாஹு யFப்'அலு மா யஷா'
அவர் கூறினார்: “என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும்; அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.
قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَیَّامٍ اِلَّا رَمْزًا ؕ وَاذْكُرْ رَّبَّكَ كَثِیْرًا وَّسَبِّحْ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟۠
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவனேاجْعَلْஏற்படுத்துவாயாகلِّیْۤஎனக்குاٰیَةً ؕஓர் அத்தாட்சியைقَالَஅவன் கூறினான்اٰیَتُكَஉமது அத்தாட்சிاَلَّاநீர் பேசாதிருப்பதேتُكَلِّمَபேசுவதாகும்النَّاسَமனிதர்களிடம்ثَلٰثَةَமூன்றுاَیَّامٍநாட்கள்اِلَّاதவிரرَمْزًا ؕசைகை மூலம்وَ اذْكُرْஇன்னும் நினைவு கூர்வீராகرَّبَّكَஉமது இறைவனைكَثِیْرًاஅதிகமாகوَّ سَبِّحْஇன்னும் துதிப்பீராகبِالْعَشِیِّமாலையிலும்وَ الْاِبْكَارِ۠காலையிலும்
கால ரBப்Bபிஜ் 'அல் லீ ஆயதன் கால ஆயதுக அல்லா துகல்லிமன் னாஸ தலாதத அய்யாமின் இல்லா ரம்Zஜா; வத்குர் ரBப்Bபக கதீர(ன்)வ் வ ஸBப்Bபிஹ் Bபில்'அஷிய்யி வல் இBப்கார்
“என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.
وَاِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰىكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰىكِ عَلٰی نِسَآءِ الْعٰلَمِیْنَ ۟
وَ اِذْமேலும் (அச்சமயம்)قَالَتِகூறினார்கள்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்یٰمَرْیَمُமர்யமே!اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰىكِஉன்னைத் தேர்ந்தெடுத்தான்وَ طَهَّرَكِமேலும் உன்னைப் பரிசுத்தப்படுத்தினான்وَ اصْطَفٰىكِமேலும் உன்னைத் தேர்ந்தெடுத்தான்عَلٰیமேலாகنِسَآءِபெண்களைالْعٰلَمِیْنَஅகிலத்தாரின்
வ இத் காலதில் மலா'இகது யா மர்யமு இன்னல் லாஹஸ் தFபாகி வ தஹ்ஹரகி வஸ்தFபாகி 'அலா னிஸா'இல் 'ஆலமீன்
(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),
یٰمَرْیَمُ اقْنُتِیْ لِرَبِّكِ وَاسْجُدِیْ وَارْكَعِیْ مَعَ الرّٰكِعِیْنَ ۟
یٰمَرْیَمُமர்யமேاقْنُتِیْகீழ்ப்படிந்து நடப்பீராகلِرَبِّكِஉமது இறைவனுக்குوَ اسْجُدِیْமேலும் ஸுஜூது செய்வீராகوَ ارْكَعِیْமேலும் ருகூஃ செய்வீராகمَعَஉடன்الرّٰكِعِیْنَருகூஃ செய்பவர்கள்
யா மர்யமு உக்னுதீ லி ரBப்Bபிகி வஸ்ஜுதீ வர்க'ஈ ம'அர் ராகி'ஈன்
“மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர்.
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهِ اِلَیْكَ ؕ وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَیُّهُمْ یَكْفُلُ مَرْیَمَ ۪ وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یَخْتَصِمُوْنَ ۟
ذٰلِكَஅதுمِنْஇருந்துاَنْۢبَآءِசெய்திகளில்الْغَیْبِமறைவானنُوْحِیْهِஅதனை நாம் அறிவிக்கிறோம்اِلَیْكَ ؕஉமக்குوَ مَاமேலும் இல்லைكُنْتَநீர் இருந்தீர்لَدَیْهِمْஅவர்களிடம்اِذْபோதுیُلْقُوْنَஅவர்கள் எறிந்தاَقْلَامَهُمْதங்களது பேனாக்களைاَیُّهُمْஅவர்களில் யார்یَكْفُلُபொறுப்பேற்பார்مَرْیَمَ ۪மர்யமைوَ مَاமேலும் இல்லைكُنْتَநீர் இருந்தீர்لَدَیْهِمْஅவர்களிடம்اِذْபோதுیَخْتَصِمُوْنَஅவர்கள் விவாதித்த
தாலிக மின் அம்Bபா'இல் கய்Bபி னூஹீஹி இலய்க்; வமா குன்த லதய்ஹிம் இத் யுல்கூன அக்லாமஹும் அய்யுஹும் யக்Fபுலு மர்யம வமா குன்த லதய்ஹிம் இத் யக்தஸிமூன்
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
اِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ یُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖۗ اسْمُهُ الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ وَجِیْهًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ
اِذْஅப்போதுقَالَتِகூறினார்கள்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்یٰمَرْیَمُமர்யமே!اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُبَشِّرُكِஉனக்கு நற்செய்தி கூறுகிறான்بِكَلِمَةٍஒரு வார்த்தையைக் கொண்டுمِّنْهُ ۖۗஅவனிடமிருந்துاسْمُهُஅவருடைய பெயர்الْمَسِیْحُமஸீஹ்عِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَமர்யமின்وَجِیْهًاகண்ணியமிக்கவராகفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ الْاٰخِرَةِமற்றும் மறுமையிலும்وَ مِنَமேலும்الْمُقَرَّبِیْنَۙநெருக்கமானவர்களில் (ஒருவராக இருப்பார்)
இத் காலதில் மலா'இகது யா மர்யமு இன்னல் லாஹ யுBபஷ்ஷிருகி Bபி கலிமதிம் மின்ஹுஸ் முஹுல் மஸீஹு 'ஈஸBப் னு மர்யம வஜீஹன் Fபித் துன்யா வல் ஆகிரதி வ மினல் முகர்ரBபீன்
மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
وَیُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَ یُكَلِّمُமேலும் அவர் பேசுவார்النَّاسَமக்களிடம்فِیஇல்الْمَهْدِதொட்டில்وَ كَهْلًاமேலும் முதிர்ந்த வயதிலும்وَّ مِنَமேலும் அவர் இருப்பார்الصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ யுகல்லிமுன் னாஸ Fபில்மஹ்தி வ கஹ்ல(ன்)வ் வ மினஸ்ஸாலிஹீன்
“மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”
قَالَتْ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ وَلَدٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ ؕ قَالَ كَذٰلِكِ اللّٰهُ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
قَالَتْஅவர் கூறினார்رَبِّஎன் இறைவனேاَنّٰیஎப்படிیَكُوْنُஉண்டாகும்لِیْஎனக்குوَلَدٌஒரு குழந்தைوَّ لَمْஇதுவரைیَمْسَسْنِیْஎன்னைத் தீண்டவில்லைبَشَرٌ ؕஎந்த மனிதரும்قَالَஅவன் கூறினான்كَذٰلِكِஅப்படித்தான்اللّٰهُஅல்லாஹ்یَخْلُقُபடைக்கிறான்مَاஎதைیَشَآءُ ؕநாடுகிறானோاِذَاஎப்போதுقَضٰۤیதீர்மானிக்கிறானோاَمْرًاஒரு காரியத்தைفَاِنَّمَاஅப்போது அவன்یَقُوْلُகூறுவதெல்லாம்لَهٗஅதற்குكُنْ'ஆகு'فَیَكُوْنُஉடனே அது ஆகிவிடுகிறது
காலத் ரBப்Bபி அன்னா யகூனு லீ வலது(ன்)வ் வ லம் யம்ஸஸ்னீ Bபஷருன் கால கதாலிகில் லாஹு யக்லுகு மா யஷா'; இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fபயகூன்
(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
وَیُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۟ۚ
وَ یُعَلِّمُهُமேலும் அவருக்கு அவன் கற்பிப்பான்الْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَஞானத்தையும்وَ التَّوْرٰىةَதவ்ராத்தையும்وَ الْاِنْجِیْلَۚஇன்ஜீலையும்
வ யு'அல்லிமுஹுல் கிதாBப வல் ஹிக்மத வத் தவ்ராத வல் இன்ஜீல்
இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
وَرَسُوْلًا اِلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬ اَنِّیْ قَدْ جِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ اَنِّیْۤ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ فَاَنْفُخُ فِیْهِ فَیَكُوْنُ طَیْرًا بِاِذْنِ اللّٰهِ ۚ وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْیِ الْمَوْتٰی بِاِذْنِ اللّٰهِ ۚ وَاُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَ ۙ فِیْ بُیُوْتِكُمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
وَ رَسُوْلًاமேலும் ஒரு தூதராகاِلٰیநோக்கிبَنِیْۤசந்ததியினரிடம்اِسْرَآءِیْلَ ۙ۬இஸ்ராயீல்اَنِّیْநிச்சயமாக நான்قَدْதிண்ணமாகجِئْتُكُمْஉங்களிடம் வந்துள்ளேன்بِاٰیَةٍஓர் அத்தாட்சியுடன்مِّنْஇடமிருந்துرَّبِّكُمْ ۙஉங்கள் இறைவனின்اَنِّیْۤநிச்சயமாக நான்اَخْلُقُநான் உருவாக்குவேன்لَكُمْஉங்களுக்காகمِّنَஇருந்துالطِّیْنِகளிமண்كَهَیْـَٔةِஉருவத்தைப் போலالطَّیْرِபறவையின்فَاَنْفُخُபின்னர் நான் ஊதுவேன்فِیْهِஅதனுள்فَیَكُوْنُஅது ஆகிவிடும்طَیْرًۢاஒரு பறவையாகبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்وَ اُبْرِئُமேலும் நான் குணப்படுத்துவேன்الْاَكْمَهَபிறவிக்குருடனைوَ الْاَبْرَصَமற்றும் வெண்குஷ்டமுடையவரைوَ اُحْیِமேலும் நான் உயிர்ப்பிப்பேன்الْمَوْتٰیஇறந்தவர்களைبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்وَ اُنَبِّئُكُمْமேலும் உங்களுக்கு நான் அறிவிப்பேன்بِمَاஎதைتَاْكُلُوْنَநீங்கள் உண்கிறீர்களோوَ مَاமேலும் எதைتَدَّخِرُوْنَ ۙநீங்கள் சேமித்து வைக்கிறீர்களோفِیْஇல்بُیُوْتِكُمْ ؕஉங்கள் வீடுகளில்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةًஓர் அத்தாட்சிلَّكُمْஉங்களுக்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَۚநம்பிக்கை கொண்டவர்களாக
வ ரஸூலன் இலா Bபனீ இஸ்ரா'ஈல அன்னீ கத் ஜி'துகும் Bபி ஆயதிம் மிர் ரBப்Bபிகும் அன்னீ அக்லுகு லகும் மினத்தீனி கஹய் 'அதித்தய்ரி Fப அன்Fபுகு Fபீஹி Fபயகூனு தய்ரம் Bபி இத்னில் லாஹி வ உBப்ரி'உல் அக்மஹ வல் அBப்ரஸ வ உஹ்யில் மவ்தா Bபி இத்னில் லாஹி வ உனBப்Bபி'உகும் Bபிமா தாகுலூன வமா தத்தகிரூன Fபீ Bபுயூதிகும்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லகும் இன் குன்தும் மு'மினீன்
இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).
وَمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیَّ مِنَ التَّوْرٰىةِ وَلِاُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِیْ حُرِّمَ عَلَیْكُمْ وَجِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۫ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟
وَ مُصَدِّقًاமேலும் மெய்ப்படுத்துபவனாகவும்لِّمَاஎதைبَیْنَமுன்னால்یَدَیَّஎனக்குمِنَஇருந்துالتَّوْرٰىةِதவ்ராத்وَ لِاُحِلَّமேலும் ஆகுமாக்குவதற்காகلَكُمْஉங்களுக்குبَعْضَசிலவற்றைالَّذِیْஎவைحُرِّمَதடுக்கப்பட்டிருந்ததோعَلَیْكُمْஉங்கள் மீதுوَ جِئْتُكُمْமேலும் நான் உங்களிடம் வந்துள்ளேன்بِاٰیَةٍஓர் அத்தாட்சியுடன்مِّنْஇருந்துرَّبِّكُمْ ۫உங்கள் இறைவனிடம்فَاتَّقُواஎனவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
வ முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ய மினத் தவ்ராதி வ லிஉஹில்ல லகும் Bபஃளல் லதீ ஹுர்ரிம 'அலய்கும்; வ ஜி'துகும் Bபி ஆயதிம் மிர் ரBப்Bபிகும் Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
“எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”
اِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்رَبِّیْஎன் இறைவன்وَ رَبُّكُمْமேலும் உங்கள் இறைவன்فَاعْبُدُوْهُ ؕஎனவே அவனை வணங்குங்கள்هٰذَاஇதுصِرَاطٌவழிمُّسْتَقِیْمٌநேரான
இன்னல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; ஹாதா ஸிராதும் முஸ்தகீம்
“நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.”
فَلَمَّاۤ اَحَسَّ عِیْسٰی مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ ۚ اٰمَنَّا بِاللّٰهِ ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ ۟
فَلَمَّاۤஆகவே எப்போதுاَحَسَّஉணர்ந்தாரோعِیْسٰیஈஸாمِنْهُمُஅவர்களிடமிருந்துالْكُفْرَநிராகரிப்பைقَالَகூறினார்مَنْயார்اَنْصَارِیْۤஎனது உதவியாளர்கள்اِلَیபக்கம்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்قَالَகூறினார்கள்الْحَوَارِیُّوْنَசீடர்கள்نَحْنُநாங்கள்اَنْصَارُஉதவியாளர்கள்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِ ۚஅல்லாஹ்வின் மீதுوَ اشْهَدْமேலும் சாட்சியாக இருப்பீராகبِاَنَّاநிச்சயமாக நாங்கள்مُسْلِمُوْنَமுஸ்லிம்கள்
Fபலம்மா அஹஸ்ஸ 'ஈஸா மின்ஹுமுல் குFப்ர கால மன் அன்ஸாரீ இலல் லாஹி காலல் ஹவாரிய்யூன னஹ்னு அன்ஸாருல் லாஹி ஆமன்னா Bபில்லாஹி வஷ்ஹத் Bபி அன்னா முஸ்லிமூன்
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟
رَبَّنَاۤஎங்கள் இறைவனேاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِمَاۤஎதைاَنْزَلْتَநீ அருளினாயோوَ اتَّبَعْنَاமேலும் நாங்கள் பின்பற்றினோம்الرَّسُوْلَஇத்தூதரைفَاكْتُبْنَاஎனவே எங்களை பதிவு செய்வாயாகمَعَஉடன்الشّٰهِدِیْنَசாட்சியாளர்கள்
ரBப்Bபனா ஆமன்னா Bபிமா அன்Zஜல்த வத்தBபஃனர் ரஸூல Fபக்துBப்னா ம'அஷ் ஷாஹிதீன்
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ؕ وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟۠
وَ مَكَرُوْاமேலும் அவர்கள் சூழ்ச்சி செய்தனர்وَ مَكَرَமேலும் சூழ்ச்சி செய்தான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَیْرُமிகச் சிறந்தவன்الْمٰكِرِیْنَ۠சூழ்ச்சி செய்வோரில்
வ மகரூ வ மகரல் லாஹு வல்லாஹு கய்ருல் மாகிரீன்
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسٰۤی اِنِّیْ مُتَوَفِّیْكَ وَرَافِعُكَ اِلَیَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِیْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِیْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۚ ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَیْنَكُمْ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
اِذْஅப்போதுقَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்یٰعِیْسٰۤیஈஸாவே!اِنِّیْநிச்சயமாக நான்مُتَوَفِّیْكَஉம்மைக் கைப்பற்றுபவன்وَ رَافِعُكَமேலும் உம்மை உயர்த்துபவன்اِلَیَّஎன்னிடம்وَ مُطَهِّرُكَமேலும் உம்மைத் தூய்மைப்படுத்துபவன்مِنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ جَاعِلُமேலும் ஆக்குபவன்الَّذِیْنَஎவர்கள்اتَّبَعُوْكَஉம்மைப் பின்பற்றினார்களோفَوْقَமேலாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاِلٰیவரைیَوْمِநாள்الْقِیٰمَةِ ۚகியாமத்ثُمَّபின்னர்اِلَیَّஎன்னிடமேمَرْجِعُكُمْஉங்கள் திரும்புதல்فَاَحْكُمُநான் தீர்ப்பளிப்பேன்بَیْنَكُمْஉங்களுக்கிடையேفِیْمَاஎவற்றில்كُنْتُمْநீங்கள் இருந்தீர்களோفِیْهِஅதில்تَخْتَلِفُوْنَமுரண்பட்டுக் கொண்டிருந்தீர்களோ
இத் காலல் லாஹு யா 'ஈஸா இன்னீ முதவFப்Fபீக வ ராFபி'உக இலய்ய வ முதஹ் ஹிருக மினல் லதீன கFபரூ வ ஜா'இலுல் லதீனத்தBப ஊக Fபவ்கல் லதீன கFபரூ இலா யவ்மில் கியாமதி தும்ம இலய்ய மர்ஜி'உகும் Fப அஹ்குமு Bபய்னகும் Fபீமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
فَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِیْدًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؗ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
فَاَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفَاُعَذِّبُهُمْஅவர்களை நான் தண்டிப்பேன்عَذَابًاவேதனையைشَدِیْدًاகடுமையானفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகத்திலும்وَ الْاٰخِرَةِ ؗஇன்னும் மறுமையிலும்وَ مَاமேலும் இல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْஎந்தنّٰصِرِیْنَஉதவியாளர்களும்
Fப அம்மல் லதீன கFபரூ Fப உ'அத் திBபுஹும் 'அதாBபன் ஷதீதன் Fபித்துன்யா வல் ஆகிரதி வமா லஹும் மின் னாஸிரீன்
எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்; அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
وَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیْهِمْ اُجُوْرَهُمْ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟
وَ اَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைفَیُوَفِّیْهِمْஅவர்களுக்கு முழுமையாக வழங்குவான்اُجُوْرَهُمْ ؕஅவர்களின் கூலிகளைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاமாட்டான்یُحِبُّநேசிக்கالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களை
வ அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fப யுவFப்Fபீஹிம் உஜூரஹும்; வல்லாஹு லா யுஹிBப்Bபுள் ளாலிமீன்
ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
ذٰلِكَ نَتْلُوْهُ عَلَیْكَ مِنَ الْاٰیٰتِ وَالذِّكْرِ الْحَكِیْمِ ۟
ذٰلِكَஇதுنَتْلُوْهُநாம் அதனை ஓதுகிறோம்عَلَیْكَஉமக்குمِنَஇருந்துالْاٰیٰتِவசனங்கள்وَ الذِّكْرِமேலும் அறிவுரைالْحَكِیْمِஞானம் மிக்க
தாலிக னத்லூஹு 'அலய்க மினல் ஆயாதி வ திக்ரில் ஹகீம்
(நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்; ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன.
اِنَّ مَثَلَ عِیْسٰی عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
اِنَّநிச்சயமாகمَثَلَஉதாரணம்عِیْسٰیஈஸாவின்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றதேاٰدَمَ ؕஆதமின்خَلَقَهٗஅவனைப் படைத்தான்مِنْஇருந்துتُرَابٍமண்ثُمَّபின்னர்قَالَகூறினான்لَهٗஅவனுக்குكُنْஆகுفَیَكُوْنُஉடனே ஆகிவிட்டான்
இன்ன மதல 'ஈஸா 'இன்தல் லாஹி கமதலி ஆதம கலகஹூ மின் துராBபின் தும்ம கால லஹூ குன் Fபயகூன்
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِیْنَ ۟
اَلْحَقُّசத்தியம்مِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவன்فَلَاஎனவே வேண்டாம்تَكُنْநீர் ஆகிவிடمِّنَஅவர்களில்الْمُمْتَرِیْنَசந்தேகிப்பவர்கள்
அல்ஹக்கு மிர் ரBப்Bபிக Fபலா தகும் மினல் மும்தரீன்
(நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்; எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.
فَمَنْ حَآجَّكَ فِیْهِ مِنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ۫ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَّعْنَتَ اللّٰهِ عَلَی الْكٰذِبِیْنَ ۟
فَمَنْஎனவே எவர்حَآجَّكَஉம்மிடம் தர்க்கம் செய்கிறாரோفِیْهِஇது குறித்துمِنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஎதுجَآءَكَஉமக்கு வந்ததோمِنَஇருந்துالْعِلْمِஅறிவுفَقُلْநீர் கூறுவீராகتَعَالَوْاவாருங்கள்نَدْعُநாம் அழைப்போம்اَبْنَآءَنَاஎங்கள் புதல்வர்களைوَ اَبْنَآءَكُمْஉங்கள் புதல்வர்களையும்وَ نِسَآءَنَاஎங்கள் பெண்களையும்وَ نِسَآءَكُمْஉங்கள் பெண்களையும்وَ اَنْفُسَنَاஎங்களையும்وَ اَنْفُسَكُمْ ۫உங்களையும்ثُمَّபின்னர்نَبْتَهِلْநாம் மனமுருகிப் பிரார்த்திப்போம்فَنَجْعَلْநாம் ஆக்குவோம்لَّعْنَتَசாபத்தைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیமீதுالْكٰذِبِیْنَபொய்யர்கள்
Fபமன் ஹாஜ்ஜக Fபீஹி மிம் Bபஃதி மா ஜா'அக மினல் 'இல்மி Fபகுல் த'ஆலவ் னத்'உ அBப்னா'அனா வ அBப்னா'அகும் வ னிஸா'அனா வ னிஸா'அகும் வ அன்Fபுஸனா வ அன்Fபுஸகும் தும்ம னBப்தஹில் Fபனஜ்'அல் லஃனதல் லாஹி 'அலல் காதிBபீன்
(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும்.
اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ ۚ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَهُوَநிச்சயமாக அதுவேالْقَصَصُவரலாறுالْحَقُّ ۚஉண்மையானதுوَ مَاமேலும் இல்லைمِنْஎந்த ஒருاِلٰهٍஇறைவன்اِلَّاதவிரاللّٰهُ ؕஅல்லாஹ்وَ اِنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهُوَநிச்சயமாக அவனேالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
இன்னா ஹாதா லஹுவல் கஸஸுல் ஹக்க்; வமா மின் இலாஹின் இல்லல் லாஹ்; வ இன்னல் லாஹா ல ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு; அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை; நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன்.
فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِالْمُفْسِدِیْنَ ۟۠
فَاِنْஎனவேتَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்தால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِالْمُفْسِدِیْنَ۠குழப்பம் செய்பவர்களை
Fப இன் தவல்லவ் Fப இன்னல் லாஹ'அலீமுன் Bபில் முFப்ஸிதீன்
அவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰی كَلِمَةٍ سَوَآءٍۭ بَیْنَنَا وَبَیْنَكُمْ اَلَّا نَعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَیْـًٔا وَّلَا یَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ ؕ فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகیٰۤاَهْلَஓ மக்களேالْكِتٰبِவேதத்தின்تَعَالَوْاவாருங்கள்اِلٰیபக்கம்كَلِمَةٍஒரு வார்த்தையின்سَوَآءٍۭபொதுவானبَیْنَنَاநமக்கிடையேوَ بَیْنَكُمْமற்றும் உங்களுக்கிடையேயும்اَلَّاகூடாது என்றுنَعْبُدَநாம் வணங்கاِلَّاதவிரاللّٰهَஅல்லாஹ்வைوَ لَاமேலும் கூடாதுنُشْرِكَநாம் இணைவைக்கبِهٖஅவனுக்குشَیْـًٔاஎதனையும்وَّ لَاமேலும் கூடாதுیَتَّخِذَஆக்கிக்கொள்ளبَعْضُنَاநம்மில் சிலர்بَعْضًاசிலரைاَرْبَابًاஇரட்சகர்களாகمِّنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِ ؕஅல்லாஹ்வைفَاِنْபின்னர் ஒருவேளைتَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்தால்فَقُوْلُواநீங்கள் கூறுங்கள்اشْهَدُوْاசாட்சியாக இருங்கள்بِاَنَّاநிச்சயமாக நாங்கள்مُسْلِمُوْنَமுஸ்லிம்கள்
குல் யா அஹ்லல் கிதாBபி த'ஆலவ் இலா கலிமதின் ஸவா'இம் Bபய்னனா வ Bபய்னகும் அல்லா னஃBபுத இல்லல் லாஹ வலா னுஷ்ரிக Bபிஹீ ஷய்'அ(ன்)வ் வலா யத்தகித Bபஃளுனா Bபஃளன் அர்BபாBபம் மின் தூனில் லாஹ்; Fப இன் தவல்லவ் Fபகூலுஷ் ஹதூ Bபி அன்னா முஸ்லிமூன்
(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِیْۤ اِبْرٰهِیْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰىةُ وَالْاِنْجِیْلُ اِلَّا مِنْ بَعْدِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
یٰۤاَهْلَஓ உடையவர்களேالْكِتٰبِவேதத்தைلِمَஏன்تُحَآجُّوْنَதர்க்கம் செய்கிறீர்கள்فِیْۤபற்றிاِبْرٰهِیْمَஇப்ராஹீமைப்وَ مَاۤமேலும் இல்லைاُنْزِلَتِஅருளப்பட்டதுالتَّوْرٰىةُதவ்ராத்وَ الْاِنْجِیْلُமற்றும் இன்ஜீல்اِلَّاதவிரمِنْۢஇருந்துبَعْدِهٖ ؕஅவருக்குப் பின்اَفَلَاஅப்படியிருக்க நீங்கள்تَعْقِلُوْنَசிந்திக்க மாட்டீர்களா?
யா அஹ்லல் கிதாBபி லிமா துஹாஜ்ஜூன Fபீ இBப்ராஹீம வ மா உன்Zஜிலதித் தவ்ராது வல் இன்ஜீலு இல்லா மிம் Bபஃதிஹ்; அFபல தஃகிலூன்
வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ حَاجَجْتُمْ فِیْمَا لَكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَآجُّوْنَ فِیْمَا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
هٰۤاَنْتُمْஇதோ நீங்கள்هٰۤؤُلَآءِஇத்தகையவர்களேحَاجَجْتُمْதர்க்கம் செய்தீர்கள்فِیْمَاஎதைப்பற்றிلَكُمْஉங்களுக்குبِهٖஅதைப்பற்றிعِلْمٌஅறிவுفَلِمَபின் ஏன்تُحَآجُّوْنَதர்க்கம் செய்கிறீர்கள்فِیْمَاஎதைப்பற்றிلَیْسَஇல்லையோلَكُمْஉங்களுக்குبِهٖஅதைப்பற்றிعِلْمٌ ؕஅறிவுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُஅறிவான்وَ اَنْتُمْஆனால் நீங்கள்لَاஅறியتَعْلَمُوْنَமாட்டீர்கள்
ஹா அன்தும் ஹா'உலா'இ ஹாஜஜ்தும் Fபீமா லகும் Bபிஹீ 'இல்முன் Fபலிம துஹாஜ்ஜூனா Fபீமா லய்ஸ லகும் Bபிஹீ 'இல்ம்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
مَا كَانَ اِبْرٰهِیْمُ یَهُوْدِیًّا وَّلَا نَصْرَانِیًّا وَّلٰكِنْ كَانَ حَنِیْفًا مُّسْلِمًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
مَاஇல்லைكَانَஇருந்தார்اِبْرٰهِیْمُஇப்ராஹீம்یَهُوْدِیًّاயூதராகوَّ لَاமேலும் இல்லைنَصْرَانِیًّاகிறிஸ்தவராகوَّ لٰكِنْஆனால்كَانَஇருந்தார்حَنِیْفًاநேர்வழிநின்றவராகمُّسْلِمًا ؕமுஸ்லிமாகوَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தார்مِنَஒருவராகالْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்களில்
மா கான இBப்ராஹீமு யஹூதிய்ய(ன்)வ் வலா னஸ்ரா னிய்ய(ன்)வ் வ லாகின் கான ஹனீFபம் முஸ்லிம(ன்)வ் வமா கான மினல் முஷ்ரிகீன்
இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
اِنَّ اَوْلَی النَّاسِ بِاِبْرٰهِیْمَ لَلَّذِیْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِیُّ وَالَّذِیْنَ اٰمَنُوْا ؕ وَاللّٰهُ وَلِیُّ الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகاَوْلَیமிக நெருக்கமானவர்கள்النَّاسِமனிதர்களில்بِاِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குلَلَّذِیْنَநிச்சயமாக எவர்கள்اتَّبَعُوْهُஅவரைப் பின்பற்றினார்களோوَ هٰذَاமேலும் இந்தالنَّبِیُّநபிوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْا ؕஈமான் கொண்டார்களோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்وَلِیُّபாதுகாவலன்الْمُؤْمِنِیْنَமுஃமின்களின்
இன்னா அவ்லன் னாஸி Bபி இBப்ராஹீம லல்லதீனத் தBப 'ஊஹு வ ஹாதன் னBபிய்யு வல்லதீன ஆமனூ; வல்லாஹு வலிய்யுல் மு'மினீன்
நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
وَدَّتْ طَّآىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ یُضِلُّوْنَكُمْ ؕ وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟
وَدَّتْவிரும்புகின்றனர்طَّآىِٕفَةٌஒரு பிரிவினர்مِّنْஇருந்துاَهْلِஉடையோரில்الْكِتٰبِவேதத்தைلَوْஎன்றுیُضِلُّوْنَكُمْ ؕஉங்களை வழிகெடுக்கوَ مَاஆனால் இல்லைیُضِلُّوْنَஅவர்கள் வழிகெடுப்பதுاِلَّاۤதவிரاَنْفُسَهُمْதங்களையேوَ مَاமேலும் இல்லைیَشْعُرُوْنَஅவர்கள் உணர்கிறார்கள்
வத்தத் தா'இFபதும் மின் அஹ்லில் கிதாBபி லவ் யுளில் லூனகும் வமா யுளில்லூன இல்லா அன்Fபுஸஹும் வமா யஷ்'உரூன்
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது; எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ۟
یٰۤاَهْلَ(ஓ) உடையவர்களேالْكِتٰبِவேதத்தைلِمَஏன்تَكْفُرُوْنَநிராகரிக்கிறீர்கள்بِاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَ اَنْتُمْநீங்கள்تَشْهَدُوْنَசாட்சி கூறுகிறீர்கள்
யா அஹ்லல் கிதாBபி லிம தக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ அன்தும் தஷ் ஹதூன்
வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَلْبِسُوْنَ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوْنَ الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟۠
یٰۤاَهْلَஉடையவர்களேالْكِتٰبِவேதத்தைلِمَஏன்تَلْبِسُوْنَநீங்கள் கலக்கிறீர்கள்الْحَقَّஉண்மையைبِالْبَاطِلِபொய்யுடன்وَ تَكْتُمُوْنَமேலும் மறைக்கிறீர்கள்الْحَقَّஉண்மையைوَ اَنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَ۠அறிந்தவர்களாக
யா அஹலல் கிதாBபி லிம தல்Bபிஸூனல் ஹக்க Bபில்Bபாதிலி வ தக்துமூனல் ஹக்க வ அன்தும் தஃலமூன்
வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?
وَقَالَتْ طَّآىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِیْۤ اُنْزِلَ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْۤا اٰخِرَهٗ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟ۚۖ
وَ قَالَتْமேலும் கூறினர்طَّآىِٕفَةٌஒரு பிரிவினர்مِّنْஇருந்துاَهْلِமக்கள்الْكِتٰبِவேதத்தின்اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِالَّذِیْۤஎதன் மீதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَجْهَமுற்பகுதியில்النَّهَارِபகலின்وَ اكْفُرُوْۤاமேலும் நிராகரியுங்கள்اٰخِرَهٗஅதன் இறுதியில்لَعَلَّهُمْஅவர்கள்یَرْجِعُوْنَۚۖதிரும்பிவிடலாம்
வ காலத் தா'இFபதும் மின் அஹ்லில் கிதாBபி ஆமினூ Bபில்லதீ உன்Zஜில 'அலல் லதீன ஆமனூ வஜ்ஹன் னஹாரி வக்Fபுரூ ஆகிரஹூ ல'அல்ல ஹும் யர்ஜி'ஊன்
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்): “ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்; இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்” என்று கூறுகின்றனர்.
وَلَا تُؤْمِنُوْۤا اِلَّا لِمَنْ تَبِعَ دِیْنَكُمْ ؕ قُلْ اِنَّ الْهُدٰی هُدَی اللّٰهِ ۙ اَنْ یُّؤْتٰۤی اَحَدٌ مِّثْلَ مَاۤ اُوْتِیْتُمْ اَوْ یُحَآجُّوْكُمْ عِنْدَ رَبِّكُمْ ؕ قُلْ اِنَّ الْفَضْلَ بِیَدِ اللّٰهِ ۚ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟ۚۙ
وَ لَاமேலும் இல்லைتُؤْمِنُوْۤاநீங்கள் நம்பாதீர்கள்اِلَّاதவிரلِمَنْஎவர்تَبِعَபின்பற்றினாரோدِیْنَكُمْ ؕஉங்கள் மார்க்கத்தைقُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகالْهُدٰیநேர்வழிهُدَیநேர்வழியாகும்اللّٰهِ ۙஅல்லாஹ்வின்اَنْஎன்றுیُّؤْتٰۤیவழங்கப்படுவதைاَحَدٌஒருவருக்குمِّثْلَபோன்றதைمَاۤஎதுاُوْتِیْتُمْஉங்களுக்கு வழங்கப்பட்டதோاَوْஅல்லதுیُحَآجُّوْكُمْஅவர்கள் உங்களிடம் தர்க்கம் செய்வதைعِنْدَமுன்னிலையில்رَبِّكُمْ ؕஉங்கள் இறைவனின்قُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகالْفَضْلَஅருட்கொடைبِیَدِகையில்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்یُؤْتِیْهِஅதனை அவன் வழங்குகிறான்مَنْயாருக்குیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِیْمٌۚۙநன்கறிந்தவன்
வ லா து'மினூ இல்லா லிமன் தBபி'அ தீனகும் குல் இன்னல் ஹுதா ஹுதல் லாஹி அய் யு'தா அஹதும் மித்ல மா ஊதீதும் அவ் யுஹாஜ்ஜூகும் 'இன்த ரBப்Bபிகும், குல் இன்னல் Fபள்ல Bபியதில் லாஹ்; யு'தீஹி மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
“உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்” (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்; உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?” (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.
یَّخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
یَّخْتَصُّஅவன் தேர்ந்தெடுக்கிறான்بِرَحْمَتِهٖதனது அருளுக்குمَنْஎவரைیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்ذُوஉடையவன்الْفَضْلِஅருட்கொடைالْعَظِیْمِமகத்தான
யக்தஸ்ஸு Bபிரஹ்மதிஹீ மய் யஷா'; வல்லாஹு துல்Fபள்லில் 'அளீம்
அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்; இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ یُّؤَدِّهٖۤ اِلَیْكَ ۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِیْنَارٍ لَّا یُؤَدِّهٖۤ اِلَیْكَ اِلَّا مَا دُمْتَ عَلَیْهِ قَآىِٕمًا ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَیْسَ عَلَیْنَا فِی الْاُمِّیّٖنَ سَبِیْلٌ ۚ وَیَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
وَ مِنْமேலும்اَهْلِமக்களில்الْكِتٰبِவேதத்தை (உடைய)مَنْஎவர் (என்றால்)اِنْஒருவேளைتَاْمَنْهُஅவரிடம் நீர் ஒப்படைத்தால்بِقِنْطَارٍபெரும் தொகையைیُّؤَدِّهٖۤஅவர் அதைத் திருப்பித் தருவார்اِلَیْكَ ۚஉம்மிடம்وَ مِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர் (என்றால்)اِنْஒருவேளைتَاْمَنْهُஅவரிடம் நீர் ஒப்படைத்தால்بِدِیْنَارٍஒரு தீனாரைلَّاமாட்டார்یُؤَدِّهٖۤஅதைத் திருப்பித் தரاِلَیْكَஉம்மிடம்اِلَّاதவிரمَا(காலம்) வரைدُمْتَநீர் நிலைத்திருக்கும்عَلَیْهِஅவர் மீதுقَآىِٕمًا ؕநின்றுகொண்டுذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனெனில் அவர்கள்قَالُوْاகூறினார்கள்لَیْسَஇல்லைعَلَیْنَاஎங்கள் மீதுفِیவிஷயத்தில்الْاُمِّیّٖنَபடிப்பறிவில்லாதவர்கள்سَبِیْلٌ ۚஎந்தக் குற்றமும்وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்الْكَذِبَபொய்யைوَ هُمْமேலும் அவர்கள்یَعْلَمُوْنَஅறிந்து கொண்டே
வ மின் அஹ்லில் கிதாBபி மன் இன் த'மன்ஹு Bபிகின்தாரி(ன்)ய் யு'அத்திஹீ இலய்க வ மின்ஹும் மன் இன் த'மன்ஹு Bபி தீனாரின் லா யு'அத்திஹீ இலய்க இல்லா மா தும்த 'அலய்ஹி கா' இமா; தாலிக Bபிஅன்னஹும் காலூ லய்ஸ 'அலய்னா Fபில் உம்மிய்யீன ஸBபீலு(ன்)வ் வ யகூலூன 'அலல் லாஹில் கதிBப வ ஹும் யஃலமூன்
(நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்; அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்; அதற்குக் காரணம், “பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை” என்று அவர்கள் கூறுவதுதான்; மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்.
بَلٰی مَنْ اَوْفٰی بِعَهْدِهٖ وَاتَّقٰی فَاِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
بَلٰیமாறாகمَنْஎவர்اَوْفٰیநிறைவேற்றுகிறாரோبِعَهْدِهٖதனது வாக்குறுதியைوَ اتَّقٰیமேலும் அஞ்சுகிறாரோفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُتَّقِیْنَஇறையச்சமுடையோரை
Bபலா மன் அவ்Fபா Bபி'அஹ்திஹீ வத்தகா Fப இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முத்தகீன்
அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ یَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَیْمَانِهِمْ ثَمَنًا قَلِیْلًا اُولٰٓىِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِی الْاٰخِرَةِ وَلَا یُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا یَنْظُرُ اِلَیْهِمْ یَوْمَ الْقِیٰمَةِ وَلَا یُزَكِّیْهِمْ ۪ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَشْتَرُوْنَவிற்றுவிடுகிறார்களோبِعَهْدِஉடன்படிக்கையைاللّٰهِஅல்லாஹ்வின்وَ اَیْمَانِهِمْமேலும் தங்கள் சத்தியங்களையும்ثَمَنًاவிலைக்குقَلِیْلًاஅற்பமானاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَاஇல்லைخَلَاقَஎந்தப் பங்கும்لَهُمْஅவர்களுக்குفِیஇல்الْاٰخِرَةِமறுமைوَ لَاமேலும் மாட்டான்یُكَلِّمُهُمُஅவர்களுடன் பேசاللّٰهُஅல்லாஹ்وَ لَاமேலும் மாட்டான்یَنْظُرُபார்க்கاِلَیْهِمْஅவர்களின் பக்கம்یَوْمَநாளில்الْقِیٰمَةِகியாமத்وَ لَاமேலும் மாட்டான்یُزَكِّیْهِمْ ۪அவர்களைப் பரிசுத்தப்படுத்தوَ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை தரும்
இன்னல் லதீன யஷ்தரூன Bபி'அஹ்தில் லாஹி வ அய்மானிஹிம் தமனன் கலீலன் உலா'இக லா கலாக லஹும் Fபில் ஆகிரதி வலா யுகல்லிமுஹுமுல் லாஹு வலா யன்ளுரு இலய்ஹிம் யவ்மல் கியாமதி வலா யுZஜக்கீஹிம் வ லஹும் 'அதBபுன் 'அலீம்
யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு.
وَاِنَّ مِنْهُمْ لَفَرِیْقًا یَّلْوٗنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتٰبِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتٰبِ وَمَا هُوَ مِنَ الْكِتٰبِ ۚ وَیَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ وَیَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
وَ اِنَّமேலும் நிச்சயமாகمِنْهُمْஅவர்களில்لَفَرِیْقًاஒரு பிரிவினர்یَّلْوٗنَதிரிக்கிறார்கள்اَلْسِنَتَهُمْதங்கள் நாவுகளைبِالْكِتٰبِவேதத்தைக் கொண்டுلِتَحْسَبُوْهُநீங்கள் அதனை எண்ணுவதற்காகمِنَஇருந்துالْكِتٰبِவேதத்தில்وَ مَاஆனால் இல்லைهُوَஅதுمِنَஇருந்துالْكِتٰبِ ۚவேதத்தில்وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்هُوَஅதுمِنْஇருந்துعِنْدِஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ مَاஆனால் இல்லைهُوَஅதுمِنْஇருந்துعِنْدِஇடத்தில்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்الْكَذِبَபொய்யைوَ هُمْமேலும் அவர்கள்یَعْلَمُوْنَஅறிந்து கொண்டே
வ இன்ன மின்ஹும் லFபரீ க(ன்)ய் யல்வூன அல்ஸினதஹும் Bபில் கிதாBபி லிதஹ்ஸBபூஹு மினல் கிதாBப், வமா ஹுவ மினல் கிதாBபி வ யகூலூன ஹுவ மின் 'இன்தில்லாஹி வமா ஹுவ மின் 'இன்தில்லாஹி வ யகூலூன 'அலல் லாஹில் கதிBப வ ஹும் யஃலமூன்
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக; ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல; “அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல; இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.
مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّؤْتِیَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ یَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّیْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ كُوْنُوْا رَبّٰنِیّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَ ۟ۙ
مَاஇல்லைكَانَதகாதுلِبَشَرٍஎந்த ஒரு மனிதருக்கும்اَنْஎன்றுیُّؤْتِیَهُஅவருக்கு வழங்கியிருக்கاللّٰهُஅல்லாஹ்الْكِتٰبَவேதத்தைوَ الْحُكْمَமேலும் ஞானத்தைوَ النُّبُوَّةَமேலும் நபித்துவத்தைثُمَّபிறகுیَقُوْلَஅவர் கூறுவதுلِلنَّاسِமக்களுக்குكُوْنُوْاஆகிவிடுங்கள்عِبَادًاஅடியார்களாகلِّیْஎனக்குمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைوَ لٰكِنْமாறாகكُوْنُوْاஆகிவிடுங்கள்رَبّٰنِیّٖنَஇறைவனையே சார்ந்தவர்களாகبِمَاஎதைக் கொண்டுكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتُعَلِّمُوْنَநீங்கள் கற்பித்துக் கொண்டுالْكِتٰبَவேதத்தைوَ بِمَاமேலும் எதைக் கொண்டுكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَدْرُسُوْنَۙநீங்கள் படித்துக் கொண்டு
மா கான லிBபஷரின் அய் யு'தியஹுல் லாஹுல் கிதாBப வல்ஹுக்ம வன் னுBபுவ்வத தும்ம யகூல லின்னாஸி கூனூ 'இBபாதல் லீ மின் தூனில் லாஹி வ லாகின் கூனூ ரBப்Bபானிய் யீன Bபிமா குன்தும் து'அல்லிமூனல் கிதாBப வ Bபிமா குன்தும் தத்ருஸூன்
ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் “அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்” என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற மனிதரிடம்) “நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்” (என்று தான் சொல்லுவார்).
وَلَا یَاْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰٓىِٕكَةَ وَالنَّبِیّٖنَ اَرْبَابًا ؕ اَیَاْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟۠
وَ لَاமேலும் இல்லைیَاْمُرَكُمْஉங்களுக்கு அவர் கட்டளையிடاَنْஎன்றுتَتَّخِذُواநீங்கள் ஆக்கிக்கொள்ளالْمَلٰٓىِٕكَةَவானவர்களைوَ النَّبِیّٖنَமற்றும் நபிமார்களைاَرْبَابًا ؕஇறைவர்களாகاَیَاْمُرُكُمْஅவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?بِالْكُفْرِநிராகரிப்பைبَعْدَபின்னர்اِذْபோதுاَنْتُمْநீங்கள்مُّسْلِمُوْنَ۠முஸ்லிம்களாக
வ லா ய'முரகும் அன் தத்தகிதுல் மலா 'இகத வன் னBபிய்யீன அர்BபாBபா; அ யாமுருகும் Bபில்குFப்ரி Bபஃத இத் அன்தும் முஸ்லிமூன்
மேலும் அவர், “மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.
وَاِذْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ النَّبِیّٖنَ لَمَاۤ اٰتَیْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهٖ وَلَتَنْصُرُنَّهٗ ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰی ذٰلِكُمْ اِصْرِیْ ؕ قَالُوْۤا اَقْرَرْنَا ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)اَخَذَவாங்கியபோதுاللّٰهُஅல்லாஹ்مِیْثَاقَஉடன்படிக்கையைالنَّبِیّٖنَநபிமார்களிடம்لَمَاۤஎதனைاٰتَیْتُكُمْநான் உங்களுக்கு வழங்கினேனோمِّنْஇருந்துكِتٰبٍவேதத்தைوَّ حِكْمَةٍமற்றும் ஞானத்தைثُمَّபின்னர்جَآءَكُمْஉங்களிடம் வந்தால்رَسُوْلٌஒரு தூதர்مُّصَدِّقٌஉண்மைப்படுத்துபவராகلِّمَاஎதனைمَعَكُمْஉங்களிடம் உள்ளதோلَتُؤْمِنُنَّநீங்கள் நிச்சயமாக நம்ப வேண்டும்بِهٖஅவர் மீதுوَ لَتَنْصُرُنَّهٗ ؕமேலும் நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்قَالَஅவன் கூறினான்ءَاَقْرَرْتُمْநீங்கள் உறுதி அளிக்கிறீர்களா?وَ اَخَذْتُمْமேலும் ஏற்றுக் கொண்டீர்களா?عَلٰیமீதுذٰلِكُمْஇதன்اِصْرِیْ ؕஎனது உடன்படிக்கையைقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَقْرَرْنَا ؕநாங்கள் உறுதி அளிக்கிறோம்قَالَஅவன் கூறினான்فَاشْهَدُوْاஆகவே சாட்சியாக இருங்கள்وَ اَنَاமேலும் நானும்مَعَكُمْஉங்களுடன்مِّنَஉள்ளவர்களில்الشّٰهِدِیْنَசாட்சியாளர்களில்
வ இத் அகதல் லாஹு மீதாகன் னBபிய்யீன லமா ஆதய்துகும் மின் கிதாBபி(ன்)வ் வ ஹிக்மதின் தும்ம ஜா'அகும் ரஸூலும் முஸத்திகுல் லிமா ம'அகும் லது'மினுன்ன Bபிஹீ வ லதன்ஸுருன்னஹ்; கால அ'அக்ரர்தும் வ அகத்தும் அலா தாலிகும் இஸ்-ரீ காலூ அக்ரர்னா; கால Fபஷ்ஹதூ வ அன ம'அகும் மினஷ் ஷாஹிதீன்
(நினைவு கூறுங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான்.
فَمَنْ تَوَلّٰی بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
فَمَنْஎனவே எவர்تَوَلّٰیபுறக்கணிக்கிறாரோبَعْدَபிறகுذٰلِكَஅதற்குفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்கள்الْفٰسِقُوْنَவரம்பு மீறியவர்கள்
Fபமன் தவல்லா Bபஃத தாலிக Fப உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.
اَفَغَیْرَ دِیْنِ اللّٰهِ یَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَیْهِ یُرْجَعُوْنَ ۟
اَفَغَیْرَபிறிதொன்றையாدِیْنِமார்க்கத்தைاللّٰهِஅல்லாஹ்வின்یَبْغُوْنَஅவர்கள் தேடுகிறார்கள்وَ لَهٗۤஅவனுக்கேاَسْلَمَகீழ்ப்படிந்துவிட்டனர்مَنْஎவர்فِیஉள்ளالسَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِபூமியிலும்طَوْعًاவிரும்பியும்وَّ كَرْهًاவிருப்பமின்றியும்وَّ اِلَیْهِமேலும் அவனிடமேیُرْجَعُوْنَஅவர்கள் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள்
அFபகய்ர தீனில் லாஹி யBப்கூன வ லஹூ அஸ்லம மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி தவ்'அ(ன்)வ் வ கர்ஹ(ன்)வ் வ இலய்ஹி யுர்ஜ'ஊன்
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلَیْنَاஎங்கள் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோعَلٰۤیமீதுاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமேலும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَமேலும் யஃகூப்وَ الْاَسْبَاطِமேலும் சந்ததியினர்وَ مَاۤமேலும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیமேலும் ஈஸாவுக்குوَ النَّبِیُّوْنَமேலும் நபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۪அவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
குல் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில 'அலய்னா வ மா உன்Zஜில 'அலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மா ஊதிய மூஸா வ 'ஈஸா வன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَمَنْ یَّبْتَغِ غَیْرَ الْاِسْلَامِ دِیْنًا فَلَنْ یُّقْبَلَ مِنْهُ ۚ وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ ۟
وَ مَنْஇன்னும் எவர்یَّبْتَغِதேடுகிறாரோغَیْرَதவிர வேறுالْاِسْلَامِஇஸ்லாத்தைدِیْنًاமார்க்கமாகفَلَنْஆகவே ஒருபோதும்یُّقْبَلَஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதுمِنْهُ ۚஅவரிடமிருந்துوَ هُوَமேலும் அவர்فِیஇல்الْاٰخِرَةِமறுமைمِنَசேர்ந்தவராகவே இருப்பார்الْخٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்களில்
வ மய் யBப்தகி கய்ரல் இஸ்லாமி தீனன் Fபல(ன்)ய் யுக்Bபல மின்ஹு வ ஹுவ Fபில் ஆகிரதி மினல் காஸிரீன்
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
كَیْفَ یَهْدِی اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَیِّنٰتُ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
كَیْفَஎப்படிیَهْدِیநேர்வழி காட்டுவான்اللّٰهُஅல்லாஹ்قَوْمًاஒரு சமூகத்திற்குكَفَرُوْاஅவர்கள் நிராகரித்தார்கள்بَعْدَபிறகுاِیْمَانِهِمْஅவர்களின் நம்பிக்கைக்குப்وَ شَهِدُوْۤاமேலும் அவர்கள் சாட்சி கூறினார்கள்اَنَّநிச்சயமாகالرَّسُوْلَதூதர்حَقٌّஉண்மையானவர்وَّ جَآءَهُمُமேலும் அவர்களிடம் வந்தனالْبَیِّنٰتُ ؕதெளிவான அத்தாட்சிகள்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَசமூகத்திற்குالظّٰلِمِیْنَஅநியாயக்கார
கய்Fப யஹ்தில் லாஹு கவ்மன் கFபரூ Bபஃத ஈமானிஹிம் வ ஷஹிதூ அன்னர் ரஸூல ஹக்கு(ன்)வ் வ ஜா'அஹுமுல் Bபய்யினாத்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ اَنَّ عَلَیْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟ۙ
اُولٰٓىِٕكَஅத்தகையோர்جَزَآؤُهُمْஅவர்களின் கூலிاَنَّநிச்சயமாகعَلَیْهِمْஅவர்கள் மீதுلَعْنَةَசாபம்اللّٰهِஅல்லாஹ்வின்وَ الْمَلٰٓىِٕكَةِமற்றும் வானவர்களின்وَ النَّاسِமற்றும் மனிதர்களின்اَجْمَعِیْنَۙஅனைவரின்
உலா'இக ஜZஜா'உஹும் அன்ன 'அலய்ஹிம் லஃனதல் லாஹி வல்மலா'இகதி வன்னாஸி அஜ்ம'ஈன்
நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.
خٰلِدِیْنَ فِیْهَا ۚ لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟ۙ
خٰلِدِیْنَஎன்றென்றும் நிலைத்திருப்பார்கள்فِیْهَا ۚஅதில்لَاஇல்லைیُخَفَّفُஇலேசாக்கப்படும்عَنْهُمُஅவர்களை விட்டுالْعَذَابُவேதனைوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یُنْظَرُوْنَۙஅவகாசம் அளிக்கப்படுவார்கள்
காலிதீன Fபீஹா லா யுகFப்FபFபு 'அன்ஹுமுல் 'அதாBபு வலா ஹும் யுன்ளரூன்
இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.
اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا ۫ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்تَابُوْاமனந்திருந்திمِنْۢஇருந்துبَعْدِபிறகுذٰلِكَஅதன்وَ اَصْلَحُوْا ۫மேலும் சீர்திருத்திக் கொண்டார்களோفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
இல்லல் லதீன தாBபூ மிம் Bபஃதி தாலிக வ அஸ்லஹூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الضَّآلُّوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبَعْدَபிறகுاِیْمَانِهِمْஅவர்களின் நம்பிக்கைக்குப்ثُمَّபின்னர்ازْدَادُوْاஅதிகரித்தார்களோكُفْرًاநிராகரிப்பைلَّنْஒருபோதும்تُقْبَلَஏற்கப்படமாட்டாதுتَوْبَتُهُمْ ۚஅவர்களின் பாவமன்னிப்புوَ اُولٰٓىِٕكَஇன்னும் அவர்கள்தாம்هُمُஅவர்கள்الضَّآلُّوْنَவழிதவறியவர்கள்
இன்னல் லதீன கFபரூ Bபஃத ஈமானிஹிம் தும்மZஜ் தாதூ குFப்ரல் லன் துக்Bபல தவ்Bபதுஹும் வ உலா'இக ஹுமுள் ளால்லூன்
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ یُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰی بِهٖ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ وَّمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ مَاتُوْاமேலும் மரணித்தார்களோوَ هُمْஅந்நிலையில் அவர்கள்كُفَّارٌநிராகரிப்பாளர்களாகவேفَلَنْஒருபோதும்یُّقْبَلَஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதுمِنْஇருந்துاَحَدِهِمْஅவர்களில் ஒருவரிடமும்مِّلْءُநிரம்பالْاَرْضِபூமிذَهَبًاதங்கத்தைوَّ لَوِஒருவேளைافْتَدٰیஈடாகக் கொடுத்தாலும்بِهٖ ؕஅதைக் கொண்டுاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை தரும்وَّ مَاமேலும் இல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْஎந்தنّٰصِرِیْنَ۠உதவியாளர்களும்
இன்னல் லதீன கFபரூ வ மாதூ வ ஹும் குFப்Fபாருன் Fபல(ன்)ய் யுக்Bபல மின் அஹதிஹிம் மில்'உல் அர்ளி தஹBப(ன்)வ் வ லவிFப்ததா Bபிஹ்; உலா 'இக லஹும் 'அதாBபுன் அலீமு(ன்)வ் வமா லஹும் மின் னாஸிரீன்
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு; இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰی تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ؕ۬ وَمَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟
لَنْஒருபோதும்تَنَالُواநீங்கள் அடையமாட்டீர்கள்الْبِرَّநன்மையைحَتّٰیவரைتُنْفِقُوْاநீங்கள் செலவிடும்مِمَّاஎவற்றிலிருந்துتُحِبُّوْنَ ؕ۬நீங்கள் விரும்புகிறீர்களோوَ مَاமேலும் எதனைتُنْفِقُوْاநீங்கள் செலவிடுகிறீர்களோمِنْஎந்தவொருشَیْءٍபொருளைفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِهٖஅதனைعَلِیْمٌநன்கறிந்தவன்
லன் தனாலுல் Bபிர்ர ஹத்தா துன்Fபிகூ மிம்மா துஹிBப்Bபூன்; வமா துன்Fபிகூ மின் ஷய்'இன் Fப இன்னல் லாஹ Bபிஹீ 'அலீம்
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَآءِیْلُ عَلٰی نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰىةُ ؕ قُلْ فَاْتُوْا بِالتَّوْرٰىةِ فَاتْلُوْهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
كُلُّஅனைத்துالطَّعَامِஉணவுகளும்كَانَஇருந்ததுحِلًّاஆகுமானதாகلِّبَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்اِلَّاதவிரمَاஎதனைحَرَّمَதடுத்துக் கொண்டாரோاِسْرَآءِیْلُஇஸ்ராயீல்عَلٰیமீதுنَفْسِهٖதன் மீதேمِنْஇருந்துقَبْلِமுன்னர்اَنْஎன்றுتُنَزَّلَஅருளப்படுவதற்குالتَّوْرٰىةُ ؕதவ்ராத்قُلْகூறுவீராகفَاْتُوْاஎனவே கொண்டு வாருங்கள்بِالتَّوْرٰىةِதவ்ராத்தைفَاتْلُوْهَاۤபின்னர் அதனை ஓதுங்கள்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
குல்லுத் த'ஆமி கான ஹில்லல் லி Bபனீ இஸ்ரா'ஈல இல்லா மா ஹர்ரம இஸ்ரா'ஈலு 'அலா னFப்ஸிஹீ மின் கBப்லி அன் துனZஜ்Zஜலத் தவ்ராஹ்; குல் Fப'தூ Bபித் தவ்ராதி Fபத்லூஹா இன் குன்தும் ஸாதிகீன்
இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.
فَمَنِ افْتَرٰی عَلَی اللّٰهِ الْكَذِبَ مِنْ بَعْدِ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟ؔ
فَمَنِஎனவே எவர்افْتَرٰیஇட்டுக்கட்டினாரோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்الْكَذِبَபொய்யைمِنْۢஇருந்துبَعْدِபிறகுذٰلِكَஅதற்குفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்கள்الظّٰلِمُوْنَ ؔஅநியாயக்காரர்கள்
FபமனிFப் தரா 'அலல் லாஹில்கதிBப மிம் Bபஃதி தாலிக Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள்.
قُلْ صَدَقَ اللّٰهُ ۫ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகصَدَقَமெய்யுரைத்தான்اللّٰهُ ۫அல்லாஹ்فَاتَّبِعُوْاஎனவே பின்பற்றுங்கள்مِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِیْمَஇப்ராஹீமுடையحَنِیْفًا ؕநேர்மையானவராகوَ مَاமேலும் இல்லைكَانَஅவர் இருந்தார்مِنَஉள்ளவர்களில்الْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்கள்
குல் ஸதகல் லாஹ்; Fபத்தBபி'ஊ மில்லத இBப்ராஹீம ஹனீFப(ன்)வ் வமா கான மினல் முஷ் ரிகீன்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.”
اِنَّ اَوَّلَ بَیْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِیْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًی لِّلْعٰلَمِیْنَ ۟ۚ
اِنَّநிச்சயமாகاَوَّلَமுதல்بَیْتٍஇல்லம்وُّضِعَஅமைக்கப்பட்டلِلنَّاسِமனிதர்களுக்காகلَلَّذِیْஅதுவேبِبَكَّةَபக்காவில்مُبٰرَكًاபாக்கியம் மிக்கதாகوَّ هُدًیமேலும் நேர்வழியாகلِّلْعٰلَمِیْنَۚஅகிலத்தாருக்கு
இன்ன அவ்வல Bபய்தி(ன்)வ் வுளி'அ லின்னாஸி லல்லதீ Bபி Bபக்கத முBபாரக(ன்)வ் வ ஹுதல் லில் 'ஆலமீன்
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
فِیْهِ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِیْمَ ۚ۬ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ؕ وَلِلّٰهِ عَلَی النَّاسِ حِجُّ الْبَیْتِ مَنِ اسْتَطَاعَ اِلَیْهِ سَبِیْلًا ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنِ الْعٰلَمِیْنَ ۟
فِیْهِஅதில்اٰیٰتٌۢஅத்தாட்சிகள்بَیِّنٰتٌதெளிவானவைمَّقَامُநின்ற இடம்اِبْرٰهِیْمَ ۚ۬இப்ராஹீமுடையوَ مَنْமேலும் எவர்دَخَلَهٗஅதில் நுழைகிறாரோكَانَஅவர் ஆகிவிடுவார்اٰمِنًا ؕபாதுகாப்பைப் பெற்றவராகوَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்காகعَلَیமீதுالنَّاسِமனிதர்களின்حِجُّஹஜ் செய்வதுالْبَیْتِஅந்த ஆலயத்தைمَنِஎவர்اسْتَطَاعَசக்தி பெற்றாரோاِلَیْهِஅதன் பக்கம்سَبِیْلًا ؕவழிوَ مَنْமேலும் எவர்كَفَرَநிராகரிக்கிறாரோفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَنِیٌّதேவையற்றவன்عَنِவிட்டும்الْعٰلَمِیْنَஅகிலத்தாரை
Fபீஹி ஆயாதும் Bபய்யினாதும் மகாமு இBப்ராஹீம வ மன் தகலஹூ கான ஆமினா; வ லில்லாஹி 'அலன் னாஸி ஹிஜ்ஜுல் Bபய்தி மனிஸ் ததா'அ இலய்ஹி ஸBபீலா; வ மன் கFபர Fப இன்னல் லாஹ கனிய்யுன் 'அனில் 'ஆலமீன்
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ۖۗ وَاللّٰهُ شَهِیْدٌ عَلٰی مَا تَعْمَلُوْنَ ۟
قُلْகூறுவீராகیٰۤاَهْلَஓ மக்களேالْكِتٰبِவேதத்தின்لِمَஏன்تَكْفُرُوْنَநிராகரிக்கிறீர்கள்بِاٰیٰتِவசனங்களைاللّٰهِ ۖۗஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்شَهِیْدٌசாட்சியாளன்عَلٰیமீதுمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
குல் யா அஹ்லல் கிதாBபி லிம தக்Fபுரூன Bபி ஆயாதில்லாஹி வல்லாஹு ஷஹீதுன் 'அலா மா தஃமலூன்
“வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَآءُ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
قُلْகூறுவீராகیٰۤاَهْلَஓ மக்களேالْكِتٰبِவேதத்தை உடையلِمَஏன்تَصُدُّوْنَநீங்கள் தடுக்கிறீர்கள்عَنْவிட்டும்سَبِیْلِபாதையைاللّٰهِஅல்லாஹ்வின்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோتَبْغُوْنَهَاஅதனைத் தேடுகிறீர்கள்عِوَجًاகோணலாகوَّ اَنْتُمْஇன்னும் நீங்கள்شُهَدَآءُ ؕசாட்சிகளாகوَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍபராமுகமானவன்عَمَّاஎவற்றைப் பற்றிتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
குல் யா அஹ்லல் கிதாBபி லிம தஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி மன் ஆமன தBப்கூனஹா 'இவஜ(ன்)வ் வ அன்தும் ஷுஹதா'; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
“வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِیْعُوْا فَرِیْقًا مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ یَرُدُّوْكُمْ بَعْدَ اِیْمَانِكُمْ كٰفِرِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِنْஒருவேளைتُطِیْعُوْاநீங்கள் கீழ்ப்படிந்தால்فَرِیْقًاஒரு பிரிவினருக்குمِّنَஇருந்துالَّذِیْنَஎவர்களுக்குاُوْتُواவழங்கப்பட்டதோالْكِتٰبَவேதம்یَرُدُّوْكُمْஅவர்கள் உங்களைத் திருப்பிவிடுவார்கள்بَعْدَபின்னர்اِیْمَانِكُمْஉங்கள் நம்பிக்கைக்குكٰفِرِیْنَநிராகரிப்பாளர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் துதீ'ஊ Fபரீகம் மினல் லதீன ஊதுல் கிதாBப யருத்தூகும் Bபஃத ஈமானிகும் காFபிரீன்
நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.
وَكَیْفَ تَكْفُرُوْنَ وَاَنْتُمْ تُتْلٰی عَلَیْكُمْ اٰیٰتُ اللّٰهِ وَفِیْكُمْ رَسُوْلُهٗ ؕ وَمَنْ یَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِیَ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟۠
وَ كَیْفَமேலும் எப்படிتَكْفُرُوْنَநீங்கள் நிராகரிக்கிறீர்கள்وَ اَنْتُمْநீங்கள் இருக்கும் நிலையில்تُتْلٰیஓதிக்காட்டப்படுகின்றனعَلَیْكُمْஉங்களுக்குاٰیٰتُவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்وَ فِیْكُمْமேலும் உங்களுக்குள்رَسُوْلُهٗ ؕஅவனுடைய தூதர்وَ مَنْமேலும் எவர்یَّعْتَصِمْஉறுதியாகப் பற்றிக்கொள்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வைفَقَدْநிச்சயமாகهُدِیَஅவர் நேர்வழி காட்டப்பட்டுவிட்டார்اِلٰیபக்கம்صِرَاطٍஒரு பாதையின்مُّسْتَقِیْمٍ۠நேரான
வ கய்Fப தக்Fபுரூன வ அன்தும் துத்லா 'அலய்கும் ஆயாதுல் லாஹி வ Fபீகும் ரஸூலுஹ்; வ மய் யஃதஸிம் Bபில்லாஹி Fபகத் ஹுதிய இலா ஸிராதிம் முஸ்தகீம்
அவனுடைய ரஸூல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைحَقَّஉரியவாறுتُقٰتِهٖஅவனை அஞ்ச வேண்டியபடிوَ لَاமேலும் வேண்டாம்تَمُوْتُنَّநீங்கள் மரணிக்கاِلَّاஅன்றிوَ اَنْتُمْநீங்கள்مُّسْلِمُوْنَமுஸ்லிம்களாகவே
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ ஹக்க துகாதிஹீ வலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِیْعًا وَّلَا تَفَرَّقُوْا ۪ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَلَّفَ بَیْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰی شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
وَ اعْتَصِمُوْاமேலும் பற்றிக்கொள்ளுங்கள்بِحَبْلِகயிற்றைاللّٰهِஅல்லாஹ்வின்جَمِیْعًاஅனைவரும் சேர்ந்துوَّ لَاமேலும் வேண்டாம்تَفَرَّقُوْا ۪நீங்கள் பிரிந்துவிடوَ اذْكُرُوْاமேலும் நினைத்துப் பாருங்கள்نِعْمَتَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதுள்ளاِذْபோதுكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்اَعْدَآءًபகைவர்களாகفَاَلَّفَஅவன் இணைத்தான்بَیْنَஇடையேقُلُوْبِكُمْஉங்கள் இதயங்களுக்குفَاَصْبَحْتُمْஅதனால் நீங்கள் ஆகிவிட்டீர்கள்بِنِعْمَتِهٖۤஅவனது அருட்கொடையால்اِخْوَانًا ۚசகோதரர்களாகوَ كُنْتُمْமேலும் நீங்கள் இருந்தீர்கள்عَلٰیமீதுشَفَاவிளிம்பின்حُفْرَةٍபடுகுழியின்مِّنَஆனالنَّارِநரக நெருப்பால்فَاَنْقَذَكُمْஅப்போது அவன் உங்களைக் காப்பாற்றினான்مِّنْهَا ؕஅதிலிருந்துكَذٰلِكَஇவ்வாறேیُبَیِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَكُمْஉங்களுக்குاٰیٰتِهٖதனது வசனங்களைلَعَلَّكُمْநீங்கள் ஆவதற்காகتَهْتَدُوْنَநேர்வழி பெறுபவர்களாக
வஃதஸிமூ Bபி ஹBப்லில் லாஹி ஜமீ'அ(ன்)வ் வலா தFபர்ரகூ; வத்குரூ னிஃமதல் லாஹி அலய்கும் இத் குன்தும் அஃதா'அன் Fப அல்லFப Bபய்ன குலூBபிகும் Fப அஸ்Bபஹ் தும் Bபினிஃமதிஹீ இக்வான(ன்)வ் வ குன்தும் 'அலா ஷFபா ஹுFப்ரதிம் மினன் னாரி Fப அன்கதகும் மின்ஹா; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஹ்ததூன்
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ یَّدْعُوْنَ اِلَی الْخَیْرِ وَیَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
وَ لْتَكُنْமேலும் இருக்கட்டும்مِّنْكُمْஉங்களிலிருந்துاُمَّةٌஒரு கூட்டத்தார்یَّدْعُوْنَஅவர்கள் அழைப்பார்கள்اِلَیநோக்கிالْخَیْرِநன்மையைوَ یَاْمُرُوْنَமேலும் அவர்கள் ஏவுவார்கள்بِالْمَعْرُوْفِநற்செயலைوَ یَنْهَوْنَமேலும் அவர்கள் தடுப்பார்கள்عَنِவிட்டுالْمُنْكَرِ ؕதீமையைوَ اُولٰٓىِٕكَஇன்னும் அத்தகையோரேهُمُஅவர்கள்الْمُفْلِحُوْنَவெற்றியாளர்கள்
வல்தகும் மின்கும் உம்மது(ன்)ய் யத்'ஊன இலல் கய்ரி வ ய'முரூன Bபில் மஃரூFபி வ யன்ஹவ்ன 'அனில் முன்கர்; வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْبَیِّنٰتُ ؕ وَاُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ
وَ لَاமேலும் ஆகாதீர்கள்تَكُوْنُوْاநீங்கள்كَالَّذِیْنَஅவர்களைப் போலتَفَرَّقُوْاபிரிந்து விட்டார்களேوَ اخْتَلَفُوْاஇன்னும் மாறுபட்டார்களேمِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاஎதுجَآءَهُمُஅவர்களிடம் வந்ததோالْبَیِّنٰتُ ؕதெளிவான அத்தாட்சிகள்وَ اُولٰٓىِٕكَஇன்னும் அத்தகையோர்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைعَظِیْمٌۙமகத்தான
வ லா தகூனூ கல்லதீன தFபர்ரகூ வக்தலFபூ மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் Bபய்யினாத்; வ உலா'இக லஹும் 'அதாBபுன் 'அளீம்
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.
یَّوْمَ تَبْیَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ ۚ فَاَمَّا الَّذِیْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ ۫ اَكَفَرْتُمْ بَعْدَ اِیْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
یَّوْمَஅந்நாளில்تَبْیَضُّவெண்மையாகும்وُجُوْهٌமுகங்கள்وَّ تَسْوَدُّமேலும் கருமையாகும்وُجُوْهٌ ۚமுகங்கள்فَاَمَّاஆனால்الَّذِیْنَஎவர்களுடையاسْوَدَّتْகருமையாகிவிட்டதோوُجُوْهُهُمْ ۫அவர்களின் முகங்கள்اَكَفَرْتُمْநீங்கள் நிராகரித்து விட்டீர்களா?بَعْدَபின்னர்اِیْمَانِكُمْஉங்கள் நம்பிக்கைக்குப்فَذُوْقُواஆகவே சுவையுங்கள்الْعَذَابَவேதனையைبِمَاகாரணமாகكُنْتُمْநீங்கள்تَكْفُرُوْنَநிராகரித்துக் கொண்டிருந்த
யவ்ம தBப் யள்ளு வுஜூஹு(ன்)வ் வ தஸ்வத்து வுஜூஹ்; Fப-அம்மல் லதீனஸ் வத்தத் வுஜூ ஹும் அகFபர்தும் Bபஃத ஈமானிகும் Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்).
وَاَمَّا الَّذِیْنَ ابْیَضَّتْ وُجُوْهُهُمْ فَفِیْ رَحْمَةِ اللّٰهِ ؕ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَ اَمَّاஆனால்الَّذِیْنَஎவர்களுடையابْیَضَّتْவெண்மையாகிவிட்டனவோوُجُوْهُهُمْஅவர்களின் முகங்கள்فَفِیْஅவர்கள் இருப்பார்கள்رَحْمَةِஅருளில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَஎன்றென்றும் தங்கியிருப்பார்கள்
வ அம்மல் லதீன Bபி யள்ளத் வுஜூஹுஹும் FபFபீ ரஹ்மதில் லாஹி ஹும் Fபீஹா காலிதூன்
எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ؕ وَمَا اللّٰهُ یُرِیْدُ ظُلْمًا لِّلْعٰلَمِیْنَ ۟
تِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்نَتْلُوْهَاஅவற்றை நாம் ஓதிக்காட்டுகிறோம்عَلَیْكَஉமக்குبِالْحَقِّ ؕசத்தியத்துடன்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்یُرِیْدُநாடுகிறான்ظُلْمًاஅநீதியைلِّلْعٰلَمِیْنَஅகிலத்தாருக்கு
தில்க ஆயாதுல் லாஹி னத்லூஹா 'அலய்க Bபில்ஹக்க்; வ மல் லாஹு யுரீது ளுல்மல்லில் 'ஆலமீன்
(நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்; மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கே உரியனمَاஎவைفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ مَاஇன்னும் எவைفِیஇல்الْاَرْضِ ؕபூமிوَ اِلَیமேலும் ...-பக்கமேاللّٰهِஅல்லாஹ்تُرْجَعُதிருப்பப்படும்الْاُمُوْرُ۠காரியங்கள்
வ லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை; எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
كُنْتُمْ خَیْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ ؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَكَانَ خَیْرًا لَّهُمْ ؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ ۟
كُنْتُمْநீங்கள் இருக்கிறீர்கள்خَیْرَசிறந்தاُمَّةٍசமுதாயமாகاُخْرِجَتْதோற்றுவிக்கப்பட்டلِلنَّاسِமனிதர்களுக்காகتَاْمُرُوْنَநீங்கள் ஏவுகிறீர்கள்بِالْمَعْرُوْفِநன்மையைوَ تَنْهَوْنَமேலும் நீங்கள் தடுக்கிறீர்கள்عَنِஇருந்துالْمُنْكَرِதீமையைوَ تُؤْمِنُوْنَமேலும் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள்بِاللّٰهِ ؕஅல்லாஹ்வின் மீதுوَ لَوْஇன்னும் ஒருவேளைاٰمَنَநம்பிக்கை கொண்டிருந்தால்اَهْلُமக்கள்الْكِتٰبِவேதத்தின்لَكَانَநிச்சயமாக இருந்திருக்கும்خَیْرًاமேலானதாகلَّهُمْ ؕஅவர்களுக்குمِنْهُمُஅவர்களில்الْمُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்டவர்கள்وَ اَكْثَرُهُمُமேலும் அவர்களில் பெரும்பாலோர்الْفٰسِقُوْنَபாவிகள்
குன்தும் கய்ர உம்மதின் உக்ரிஜத் லின்னாஸி த'முரூன Bபில்மஃரூFபி வ தன்ஹவ்ன 'அனில் முன்கரி வ து'மினூன Bபில்லாஹ்; வ லவ் ஆமன அஹ்லுல் கிதாBபி லகான கய்ரல் லஹும் மின்ஹுமுல் மு'மினூன வ அக்தருஹுமுல் Fபாஸிகூன்
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
لَنْ یَّضُرُّوْكُمْ اِلَّاۤ اَذًی ؕ وَاِنْ یُّقَاتِلُوْكُمْ یُوَلُّوْكُمُ الْاَدْبَارَ ۫ ثُمَّ لَا یُنْصَرُوْنَ ۟
لَنْஒருபோதும் மாட்டார்கள்یَّضُرُّوْكُمْஅவர்கள் உங்களுக்குத் தீங்கு செய்யاِلَّاۤதவிரاَذًی ؕசிறு துன்பத்தைوَ اِنْஇன்னும் ஒருவேளைیُّقَاتِلُوْكُمْஅவர்கள் உங்களிடம் போரிட்டால்یُوَلُّوْكُمُஅவர்கள் உங்களுக்குக் காட்டுவார்கள்الْاَدْبَارَ ۫முதுகுகளைثُمَّபிறகுلَاமாட்டார்கள்یُنْصَرُوْنَஅவர்கள் உதவி செய்யப்பட
லய் யளுர்ரூகும் 'இல்லா அத(ன்)வ் வ இய் யுகாதிலூகும் யுவல்லூகுமுல் அத்Bபார தும்ம லா யுன்ஸரூன்
இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்; இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
ضُرِبَتْ عَلَیْهِمُ الذِّلَّةُ اَیْنَ مَا ثُقِفُوْۤا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَیْهِمُ الْمَسْكَنَةُ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟ۗ
ضُرِبَتْசாட்டப்பட்டதுعَلَیْهِمُஅவர்கள் மீதுالذِّلَّةُஇழிவுاَیْنَஎங்குمَاஅவர்கள்ثُقِفُوْۤاகாணப்பட்டாலும்اِلَّاதவிரبِحَبْلٍஓர் உடன்படிக்கையைக் கொண்டுمِّنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்وَ حَبْلٍமேலும் ஓர் உடன்படிக்கையைக் கொண்டுمِّنَஇடமிருந்துالنَّاسِமனிதர்கள்وَ بَآءُوْமேலும் அவர்கள் ஆளானார்கள்بِغَضَبٍகோபத்திற்குمِّنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்وَ ضُرِبَتْமேலும் சாட்டப்பட்டதுعَلَیْهِمُஅவர்கள் மீதுالْمَسْكَنَةُ ؕவறுமைذٰلِكَஇதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்یَكْفُرُوْنَநிராகரிப்பவர்களாகبِاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَ یَقْتُلُوْنَமேலும் அவர்கள் கொலை செய்தார்கள்الْاَنْۢبِیَآءَநபிமார்களைبِغَیْرِஇன்றிحَقٍّ ؕநியாயம்ذٰلِكَஇதுبِمَاஅவர்கள்عَصَوْاமாறுசெய்ததாலும்وَّ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்یَعْتَدُوْنَۗவரம்பு மீறுபவர்களாக
ளுரிBபத் 'அலய்ஹிமுத் தில்லது அய்ன மா துகிFபூ இல்லா BபிஹBப்லிம் மினல் லாஹி வ ஹBப்லிம் மினன் னாஸி வ Bபா'ஊ BபிகளBபிம் மினல்லாஹி வ ளுரிBபத் 'அலய்ஹிமுல் மஸ்கனஹ்; தாலிக Bபி-அன்னஹும் கானூ யக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ யக்துலூனல் அம்Bபியா'அ Bபிகய்ரி ஹக்க்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்; அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்).
لَیْسُوْا سَوَآءً ؕ مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَآىِٕمَةٌ یَّتْلُوْنَ اٰیٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّیْلِ وَهُمْ یَسْجُدُوْنَ ۟
لَیْسُوْاஅவர்கள் அல்லர்سَوَآءً ؕசமமானவர்கள்مِنْஇருந்துاَهْلِமக்களில்الْكِتٰبِவேதத்தின்اُمَّةٌஒரு கூட்டத்தினர்قَآىِٕمَةٌநிலைத்து நிற்பவர்கள்یَّتْلُوْنَஅவர்கள் ஓதுகிறார்கள்اٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்اٰنَآءَநேரங்களில்الَّیْلِஇரவின்وَ هُمْமேலும் அவர்கள்یَسْجُدُوْنَஸஜ்தா செய்கிறார்கள்
லய்ஸூ ஸவா'அ; மின் அஹ்லில் கிதாBபி உம்மதுன் கா'இமது(ன்)ய் யத்லூன ஆயாதில் லாஹி ஆனா'அல் லய்லி வ ஹும் யஸ்ஜுதூன்
(எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்; வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்; இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.
یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُسَارِعُوْنَ فِی الْخَیْرٰتِ ؕ وَاُولٰٓىِٕكَ مِنَ الصّٰلِحِیْنَ ۟
یُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاٰخِرِஇறுதிوَ یَاْمُرُوْنَமேலும் அவர்கள் ஏவுகிறார்கள்بِالْمَعْرُوْفِநன்மையைوَ یَنْهَوْنَமேலும் அவர்கள் தடுக்கிறார்கள்عَنِஇருந்துالْمُنْكَرِதீமையைوَ یُسَارِعُوْنَமேலும் அவர்கள் விரைகிறார்கள்فِیஇல்الْخَیْرٰتِ ؕநற்செயல்கள்وَ اُولٰٓىِٕكَமேலும் அவர்களேمِنَஉள்ளவர்கள்الصّٰلِحِیْنَநல்லோர்களில்
யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ ய'முரூன Bபில்மஃரூFபி வ யன்ஹவ்ன 'அனில் முன்கரி வ யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ உலா'இக மினஸ் ஸாலிஹீன்
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
وَمَا یَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَلَنْ یُّكْفَرُوْهُ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالْمُتَّقِیْنَ ۟
وَ مَاமேலும் எதைیَفْعَلُوْاஅவர்கள் செய்தாலும்مِنْஇருந்துخَیْرٍநன்மையைفَلَنْஎனவே ஒருபோதும்یُّكْفَرُوْهُ ؕஅது மறுக்கப்படமாட்டாதுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِالْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களை
வமா யFப்'அலூ மின் கய்ரின் Fபலய் யுக்Fபரூஹ்; வல்லாஹு 'அலீமுன் Bபில்முத்தகீன்
இவர்கள் செய்யும் எந்த நன்மையும் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது; அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَنْஒருபோதும்تُغْنِیَபயன் தராதுعَنْهُمْஅவர்களுக்குاَمْوَالُهُمْஅவர்களுடைய செல்வங்கள்وَ لَاۤமேலும் இல்லைاَوْلَادُهُمْஅவர்களுடைய பிள்ளைகள்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்شَیْـًٔا ؕசிறிதளவும்وَ اُولٰٓىِٕكَமேலும் அத்தகையோர்اَصْحٰبُவாசிகள்النَّارِ ۚநரகத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَநிரந்தரமாக இருப்பவர்கள்
இன்னல் லதீன கFபரூ லன் துக்னிய 'அன்ஹும் அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும் மினல் லாஹி ஷய்'அ(ன்)வ் வ உலா'இக அஸ்-ஹாBபுன் னார்; ஹும் Fபீஹா காலிதூன்
நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
مَثَلُ مَا یُنْفِقُوْنَ فِیْ هٰذِهِ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَثَلِ رِیْحٍ فِیْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ؕ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
مَثَلُஉதாரணம்مَاஎதனைیُنْفِقُوْنَஅவர்கள் செலவு செய்கிறார்களோفِیْஇல்هٰذِهِஇந்தالْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகكَمَثَلِஉதாரணத்தைப் போன்றதாகும்رِیْحٍஒரு காற்றின்فِیْهَاஅதில்صِرٌّகடும் குளிர்اَصَابَتْஅது தாக்கியதுحَرْثَவிளைச்சலைقَوْمٍஒரு சமூகத்தின்ظَلَمُوْۤاஅவர்கள் அநீதி இழைத்தார்கள்اَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேفَاَهْلَكَتْهُ ؕஆகவே அது அதனை அழித்துவிட்டதுوَ مَاமேலும் இல்லைظَلَمَهُمُஅவர்களுக்கு அநீதி இழைக்கاللّٰهُஅல்லாஹ்وَ لٰكِنْஆனால்اَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேیَظْلِمُوْنَஅவர்கள் அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்
மதலு மா யுன்Fபிகூன Fபீ ஹாதிஹில் ஹயாதித் துன்யா கமதலி ரீஹின் Fபீஹா ஸிர்ருன் அஸாBபத் ஹர்த கவ்மின் ளலமூ அன்Fபுஸஹும் Fப அஹ்லகத்; வமா ளலமஹுமுல் லாஹு வ லாகின் அன்Fபுஸஹும் யள்லிமூன்
இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்; அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்துவிடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை; அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا یَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ وَدُّوْا مَا عَنِتُّمْ ۚ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ ۖۚ وَمَا تُخْفِیْ صُدُوْرُهُمْ اَكْبَرُ ؕ قَدْ بَیَّنَّا لَكُمُ الْاٰیٰتِ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَتَّخِذُوْاஆக்கிக் கொள்ளாதீர்கள்بِطَانَةًஅந்தரங்க நண்பர்களாகمِّنْஇருந்துدُوْنِكُمْஉங்களல்லாதவர்களைلَاமாட்டார்கள்یَاْلُوْنَكُمْஉங்களுக்குக் குறைவு செய்யخَبَالًا ؕதீமை செய்வதில்وَدُّوْاஅவர்கள் விரும்புகிறார்கள்مَاஎதைعَنِتُّمْ ۚநீங்கள் கஷ்டப்படுவதைقَدْநிச்சயமாகبَدَتِவெளிப்பட்டுவிட்டதுالْبَغْضَآءُபகைமைمِنْஇருந்துاَفْوَاهِهِمْ ۖۚஅவர்களின் வாய்கள்وَ مَاஇன்னும் எதுتُخْفِیْமறைக்கிறதோصُدُوْرُهُمْஅவர்களின் உள்ளங்கள்اَكْبَرُ ؕமிகப்பெரியதுقَدْநிச்சயமாகبَیَّنَّاநாம் தெளிவுபடுத்திவிட்டோம்لَكُمُஉங்களுக்குالْاٰیٰتِஅத்தாட்சிகளைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்تَعْقِلُوْنَசிந்திப்பவர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதூ Bபிதானதம் மின் தூனிகும் லா ய'லூனகும் கBபால(ன்)வ் வத்தூ மா 'அனித்தும் கத் Bபததில் Bபக்ளா'உ மின் அFப்வாஹிஹிம்; வமா துக்Fபீ ஸுதூருஹும் அக்Bபர்; கத் Bபய்யன்னா லகுமுல் ஆயாதி இன் குன்தும் தஃகிலூன்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).
هٰۤاَنْتُمْ اُولَآءِ تُحِبُّوْنَهُمْ وَلَا یُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖ ۚ وَاِذَا لَقُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا ۖۗۚ وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَیْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَیْظِ ؕ قُلْ مُوْتُوْا بِغَیْظِكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
هٰۤاَنْتُمْஇதோ நீங்கள்اُولَآءِஇத்தகையோர்تُحِبُّوْنَهُمْஅவர்களை நேசிக்கிறீர்கள்وَ لَاஆனால் அவர்கள்یُحِبُّوْنَكُمْஉங்களை நேசிப்பதில்லைوَ تُؤْمِنُوْنَமேலும் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள்بِالْكِتٰبِவேதங்கள்كُلِّهٖ ۚஅனைத்தின் மீதும்وَ اِذَاமேலும் எப்போதுلَقُوْكُمْஉங்களைச் சந்திக்கிறார்களோقَالُوْۤاஅவர்கள் கூறுகிறார்கள்اٰمَنَّا ۖۗۚநாங்கள் நம்பிக்கை கொண்டோம்وَ اِذَاஆனால் எப்போதுخَلَوْاஅவர்கள் தனித்திருக்கிறார்களோعَضُّوْاஅவர்கள் கடிக்கிறார்கள்عَلَیْكُمُஉங்கள் மீதுள்ளالْاَنَامِلَவிரல் நுனிகளைمِنَகாரணமாகالْغَیْظِ ؕஆத்திரத்தின்قُلْநீர் கூறுவீராகمُوْتُوْاநீங்கள் செத்து மடியுங்கள்بِغَیْظِكُمْ ؕஉங்கள் ஆத்திரத்திலேயேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளவற்றைالصُّدُوْرِஉள்ளங்களில்
ஹா அன்தும் உலா'இ துஹிBப்Bபூனஹும் வலா யுஹிBப்Bபூனகும் வ து'மினூன Bபில் கிதாBபி குல்லிஹீ வ இதா லகூகும் காலூ ஆமன்னா வ இதா கலவ் 'அள்ளூ 'அலய்குமுல் அனாமில மினல் கய்ள்; குல் மூதூ Bபிகய் ளிகும்; இன்னல் லாஹ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை; நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்; ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது: “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள்; எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.
اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ ؗ وَاِنْ تُصِبْكُمْ سَیِّئَةٌ یَّفْرَحُوْا بِهَا ؕ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا یَضُرُّكُمْ كَیْدُهُمْ شَیْـًٔا ؕ اِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟۠
اِنْஏதேனும்تَمْسَسْكُمْஉங்களைத் தீண்டினால்حَسَنَةٌஒரு நன்மைتَسُؤْهُمْ ؗஅது அவர்களுக்கு வருத்தமளிக்கும்وَ اِنْமேலும் ஏதேனும்تُصِبْكُمْஉங்களுக்கு நேர்ந்தால்سَیِّئَةٌஒரு தீமைیَّفْرَحُوْاஅவர்கள் மகிழ்வார்கள்بِهَا ؕஅதனால்وَ اِنْஆனால்تَصْبِرُوْاநீங்கள் பொறுமையாக இருந்துوَ تَتَّقُوْاஇறையச்சத்துடன் இருந்தால்لَاமாட்டாதுیَضُرُّكُمْஉங்களுக்குத் தீங்கு செய்யكَیْدُهُمْஅவர்களின் சூழ்ச்சிشَیْـًٔا ؕசிறிதளவும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِمَاஎவற்றைیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோمُحِیْطٌ۠சூழ்ந்தறிபவன்
இன் தம்ஸஸ்கும் ஹஸனதுன் தஸு'ஹும் வ இன் துஸிBப்கும் ஸய்யி'அது(ன்)ய் யFப்ரஹூ Bபிஹா வ இன் தஸ்Bபிரூ வ தத்தகூ லா யள் உர்ருகும் கய்துஹும் ஷய்'ஆ; இன்னல் லாஹ Bபிமா யஃமலூன முஹீத்
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِیْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
وَ اِذْஇன்னும் (நினைவுகூருவீராக) எப்போதுغَدَوْتَநீர் அதிகாலையில் புறப்பட்டீரோمِنْஇருந்துاَهْلِكَஉம் குடும்பத்தாரிடம்تُبَوِّئُநீர் அமர்த்திக் கொண்டிருந்தீர்الْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களைمَقَاعِدَநிலைகளில்لِلْقِتَالِ ؕபோருக்காகوَ اللّٰهُமேலும் அல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌۙநன்கறிந்தவன்
வ இத் கதவ்த மின் அஹ்லிக துBபவ்வி'உல் மு'மினீன மகா'இத லில்கிதால்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
(நபியே!) நினைவு கூர்வீராக:) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
اِذْ هَمَّتْ طَّآىِٕفَتٰنِ مِنْكُمْ اَنْ تَفْشَلَا ۙ وَاللّٰهُ وَلِیُّهُمَا ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
اِذْபோதுهَمَّتْமுனைந்தطَّآىِٕفَتٰنِஇரு பிரிவினர்مِنْكُمْஉங்களில்اَنْஎன்றுتَفْشَلَا ۙதைரியம் இழக்கوَ اللّٰهُஅல்லாஹ்வோوَلِیُّهُمَا ؕஅவ்விருவருக்கும் பாதுகாவலன்وَ عَلَیமேலும் மீதுاللّٰهِஅல்லாஹ்வின்فَلْیَتَوَكَّلِநம்பிக்கை வைக்கட்டும்الْمُؤْمِنُوْنَஇறைநம்பிக்கையாளர்கள்
இத் ஹம்மத் தா'இFபதானி மின்கும் அன் தFப்ஷலா வல்லாஹு வலிய்யுஹுமா; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் மு'மினூன்
(அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்; ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.
وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْتُمْ اَذِلَّةٌ ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகنَصَرَكُمُஉங்களுக்கு உதவி செய்தான்اللّٰهُஅல்லாஹ்بِبَدْرٍபத்ரில்وَّ اَنْتُمْநீங்கள் இருந்தபோதுاَذِلَّةٌ ۚபலவீனர்களாகفَاتَّقُواஆகவே அஞ்சிக்கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைلَعَلَّكُمْநீங்கள்تَشْكُرُوْنَநன்றி செலுத்துவதற்காக
வ லகத் னஸரகுமுல் லாஹு Bபி-Bபத்ரி(ன்)வ் வ அன்தும் அதில்லதுன் Fபத்தகுல் லாஹ ல'அல்லகும் தஷ்குரூன்
“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
اِذْ تَقُوْلُ لِلْمُؤْمِنِیْنَ اَلَنْ یَّكْفِیَكُمْ اَنْ یُّمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلٰثَةِ اٰلٰفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُنْزَلِیْنَ ۟ؕ
اِذْஅப்போதுتَقُوْلُநீர் கூறினீர்لِلْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களிடம்اَلَنْமாட்டாதாیَّكْفِیَكُمْஉங்களுக்குப் போதுமானதாக இருக்கاَنْஎன்றுیُّمِدَّكُمْஉங்களுக்கு உதவி செய்வதுرَبُّكُمْஉங்கள் இறைவன்بِثَلٰثَةِமூன்றுاٰلٰفٍஆயிரங்களைக் கொண்டுمِّنَஇருந்துالْمَلٰٓىِٕكَةِவானவர்களில்مُنْزَلِیْنَؕஇறக்கப்பட்டவர்களாக
இத் தகூலு லில்மு'மினீன அலய் யக்Fபியகும் அய்-யுமித்தகும் ரBப்Bபுகும் Bபிதலாததி ஆலாFபிம் மினல் மலா'இகதி முன்Zஜலீன்
(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.
بَلٰۤی ۙ اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَیَاْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا یُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلٰفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُسَوِّمِیْنَ ۟
بَلٰۤی ۙஆம்اِنْஎனில்تَصْبِرُوْاநீங்கள் பொறுமை காத்தால்وَ تَتَّقُوْاமேலும் இறையச்சத்தோடு இருந்தால்وَ یَاْتُوْكُمْஅவர்கள் உங்களிடம் வந்தால்مِّنْஇருந்துفَوْرِهِمْஅவர்களின் வேகத்தில்هٰذَاஇந்தیُمْدِدْكُمْஉங்களுக்கு உதவி செய்வான்رَبُّكُمْஉங்கள் இறைவன்بِخَمْسَةِஐந்துاٰلٰفٍஆயிரம்مِّنَஇருந்துالْمَلٰٓىِٕكَةِவானவர்கள்مُسَوِّمِیْنَஅடையாளமிடப்பட்டவர்களாக
Bபலா; இன் தஸ்Bபிரூ வ தத்தகூ வ ய'தூகும் மின் Fபவ்ரிஹிம் ஹாதா யும்தித்கும் ரBப்Bபுகும் Bபிகம்ஸதி ஆலாFபிம் மினல் மலா'இகதி முஸவ்விமீன்
ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.
وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی لَكُمْ وَلِتَطْمَىِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ ؕ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟ۙ
وَ مَاமேலும் இல்லைجَعَلَهُஅதனை ஆக்கினான்اللّٰهُஅல்லாஹ்اِلَّاதவிரبُشْرٰیநற்செய்தியாகلَكُمْஉங்களுக்குوَ لِتَطْمَىِٕنَّமேலும் அமைதிபெறقُلُوْبُكُمْஉங்கள் இதயங்கள்بِهٖ ؕஅதைக் கொண்டுوَ مَاமேலும் இல்லைالنَّصْرُஉதவிاِلَّاதவிரمِنْஇருந்துعِنْدِஇடம்اللّٰهِஅல்லாஹ்الْعَزِیْزِமிகைத்தவனானالْحَكِیْمِۙஞானமிக்கவனான
வமா ஜ'அலஹுல் லாஹு இல்லா Bபுஷ்ரா லகும் வ லிதத்ம'இன்ன குலூBபுகும் Bபிஹ்' வ மன்-னஸ்ரு இல்லா மின் 'இன்தில்ல்லாஹில் 'அZஜீZஜில் ஹகீம்
உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.
لِیَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَوْ یَكْبِتَهُمْ فَیَنْقَلِبُوْا خَآىِٕبِیْنَ ۟
لِیَقْطَعَதுண்டிப்பதற்காகطَرَفًاஒரு பகுதியைمِّنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاَوْஅல்லதுیَكْبِتَهُمْஅவர்களை இழிவுபடுத்தفَیَنْقَلِبُوْاஅதனால் அவர்கள் திரும்புவார்கள்خَآىِٕبِیْنَஏமாற்றமடைந்தவர்களாக
லியக்த'அ தரFபம் மினல் லதீன கFபரூ அவ் யக்Bபிதஹும் Fபயன்கலிBபூ கா'இBபீன்
(அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.
لَیْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَیْءٌ اَوْ یَتُوْبَ عَلَیْهِمْ اَوْ یُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ ۟
لَیْسَஇல்லைلَكَஉமக்குمِنَஇருந்துالْاَمْرِஅதிகாரத்தில்شَیْءٌஎதுவும்اَوْஅல்லதுیَتُوْبَஅவன் மன்னிக்கலாம்عَلَیْهِمْஅவர்களுக்குاَوْஅல்லதுیُعَذِّبَهُمْஅவர்களைத் தண்டிக்கலாம்فَاِنَّهُمْஏனெனில் நிச்சயமாக அவர்கள்ظٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
லய்ஸ லக மினல் அம்ரிஷய்'உன் அவ் யதூBப 'அலய்ஹிம் அவ் யு'அத் தி Bபஹும் Fப இன்னஹும் ளாலிமூன்
(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேمَاஎவைفِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاமேலும் எவைفِیஉள்ளதோالْاَرْضِ ؕபூமியில்یَغْفِرُஅவன் மன்னிக்கிறான்لِمَنْஎவருக்குیَّشَآءُநாடுகிறானோوَ یُعَذِّبُமேலும் தண்டிக்கிறான்مَنْஎவரைیَّشَآءُ ؕநாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌ۠நிகரற்ற அன்புடையவன்
வ லில்லஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில்-அர்ள்; யக்Fபிரு லிமய்-யஷா'உ வ யு'அத்திBபு மய்-யஷா'; வல்லாஹு கFபூருர் ரஹீம்
வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰۤوا اَضْعَافًا مُّضٰعَفَةً ۪ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟ۚ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோلَاகூடாதுتَاْكُلُواநீங்கள் உண்ணالرِّبٰۤواவட்டியைاَضْعَافًاபன்மடங்காகمُّضٰعَفَةً ۪இரட்டிப்பாக்கப்பட்டதாகوَّ اتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைلَعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَۚவெற்றி பெறுவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ ல தகுலு ரிBபா அள்'ஆFபம் முளா'அFபத(ன்)வ் வத்தகுல் லாஹ ல'அல்லகும் துFப்லிஹூன்
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
وَاتَّقُوا النَّارَ الَّتِیْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَ ۟ۚ
وَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்النَّارَநெருப்பைالَّتِیْۤஅதுاُعِدَّتْதயார் செய்யப்பட்டுள்ளதுلِلْكٰفِرِیْنَۚநிராகரிப்பாளர்களுக்காக
வத்தகுன் னாரல் லதீ உ'இத்தத் லில்காFபிரீன்
தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
وَاَطِیْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟ۚ
وَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ الرَّسُوْلَமேலும் தூதருக்கும்لَعَلَّكُمْஅதனால் நீங்கள்تُرْحَمُوْنَۚஅருள் செய்யப்படுவீர்கள்
வ அதீ'உல் லாஹ வர் ரஸூல ல'அல்லகும் துர்ஹமூன்
அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
وَسَارِعُوْۤا اِلٰی مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُ ۙ اُعِدَّتْ لِلْمُتَّقِیْنَ ۟ۙ
وَ سَارِعُوْۤاஇன்னும் விரைந்து செல்லுங்கள்اِلٰیநோக்கிمَغْفِرَةٍமன்னிப்பைمِّنْ-லிருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனின்وَ جَنَّةٍமற்றும் ஒரு சுவனபதியைعَرْضُهَاஅதன் அகலம்السَّمٰوٰتُவானங்கள்وَ الْاَرْضُ ۙமற்றும் பூமிاُعِدَّتْதயார் செய்யப்பட்டுள்ளதுلِلْمُتَّقِیْنَۙபயபக்தியுடையவர்களுக்காக
வ ஸாரி'ஊ இலா மக்Fபிரதிம் மிர் ரBப்Bபிகும் வ ஜன்னதின் அர்ளுஹஸ்ஸமாவாது வல் அர்ளு உ'இத்தத் லில்முத்தகீன்
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
الَّذِیْنَ یُنْفِقُوْنَ فِی السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِیْنَ الْغَیْظَ وَالْعَافِیْنَ عَنِ النَّاسِ ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟ۚ
الَّذِیْنَஎவர்கள்یُنْفِقُوْنَசெலவிடுவார்களோفِیஇல்السَّرَّآءِஇன்பம்وَ الضَّرَّآءِமற்றும் துன்பம்وَ الْكٰظِمِیْنَமேலும் அடக்கிக் கொள்பவர்கள்الْغَیْظَகோபத்தைوَ الْعَافِیْنَமேலும் மன்னிப்பவர்கள்عَنِவிட்டுالنَّاسِ ؕமனிதர்களைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِیْنَۚநன்மை செய்பவர்களை
அல்லதீன யுன்Fபிகூன Fபிஸ்ஸர்ரா'இ வள்ளர்ரா'இ வல் காளிமீனல் கய்ள வல் ஆFபீன 'அனின்-னாஸ்; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
وَالَّذِیْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ ۪ وَمَنْ یَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ۪۫ وَلَمْ یُصِرُّوْا عَلٰی مَا فَعَلُوْا وَهُمْ یَعْلَمُوْنَ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اِذَاஎப்பொழுதுفَعَلُوْاசெய்துவிட்டால்فَاحِشَةًஒரு மானக்கேடான செயலைاَوْஅல்லதுظَلَمُوْۤاஅநீதி இழைத்துக் கொண்டால்اَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேذَكَرُواநினைவு கூர்வார்கள்اللّٰهَஅல்லாஹ்வைفَاسْتَغْفَرُواஉடனே மன்னிப்புத் தேடுவார்கள்لِذُنُوْبِهِمْ ۪தங்களுடைய பாவங்களுக்காகوَ مَنْமேலும் யார்یَّغْفِرُமன்னிப்பார்الذُّنُوْبَபாவங்களைاِلَّاதவிரاللّٰهُ ۪۫அல்லாஹ்وَ لَمْமேலும் மாட்டார்கள்یُصِرُّوْاஅவர்கள் பிடிவாதம் பிடிக்கعَلٰیமீதுمَاஎதைفَعَلُوْاஅவர்கள் செய்தார்களோوَ هُمْமேலும் அவர்கள்یَعْلَمُوْنَஅறிந்து கொண்டே
வல்லதீன இதா Fப'அலூ Fபாஹிஷதன் அவ் ளலமூ அன்Fபுஸஹும் தகருல் லாஹ Fபஸ்தக்Fபரூ லிதுனூBபிஹிம்; வ மய் யக்Fபிருத் துனூBப இல்லல் லாஹு வ லம் யுஸிர்ரூ 'அலா மா Fப'அலூ வ ஹும் யஃலமூன்
தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَجَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ؕ
اُولٰٓىِٕكَஅத்தகையோர்جَزَآؤُهُمْஅவர்களின் கூலிمَّغْفِرَةٌமன்னிப்புمِّنْஇருந்துرَّبِّهِمْஅவர்களின் இறைவன்وَ جَنّٰتٌமேலும் சுவனச்சோலைகள்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَஎன்றென்றும் தங்குபவர்கள்فِیْهَا ؕஅவற்றில்وَ نِعْمَமேலும் மிகச் சிறந்ததுاَجْرُகூலிالْعٰمِلِیْنَؕசெயல்புரிபவர்களின்
உலா'இக ஜZஜா'உஹும் மக்Fபிரதும் மிர் ரBப்Bபிஹிம் வ ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ னிஃம அஜ்ருல் 'ஆமிலீன்
அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ ۙ فَسِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟
قَدْநிச்சயமாகخَلَتْசென்றுவிட்டனمِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்னால்سُنَنٌ ۙவழிமுறைகள்فَسِیْرُوْاஎனவே சுற்றித் திரியுங்கள்فِیஇல்الْاَرْضِபூமிفَانْظُرُوْاஎனவே பாருங்கள்كَیْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُكَذِّبِیْنَபொய்ப்பித்தவர்களின்
கத் கலத் மின் கBப்லிகும் ஸுனனும் Fபஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப கான 'ஆகிBப துல் முகத்திBபீன்
உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.
هٰذَا بَیَانٌ لِّلنَّاسِ وَهُدًی وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟
هٰذَاஇதுبَیَانٌதெளிவான விளக்கம்لِّلنَّاسِமனிதர்களுக்குوَ هُدًیமேலும் நேர்வழிوَّ مَوْعِظَةٌமேலும் நல்லுபதேசம்لِّلْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களுக்கு
ஹாதா Bபயானுல் லின்னாஸி வ ஹுத(ன்)வ் வ மவ்'இளதுல் லில்முத்தகீன்
இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.
وَلَا تَهِنُوْا وَلَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
وَ لَاமேலும் (நீங்கள்)تَهِنُوْاதளர்வடைய வேண்டாம்وَ لَاமேலும்تَحْزَنُوْاகவலைப்பட வேண்டாம்وَ اَنْتُمُமேலும் நீங்கள்தாம்الْاَعْلَوْنَஉயர்ந்தவர்கள்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
வ லா தஹினூ வலா தஹ்Zஜனூ வ அன்துமுல் அஃலவ்ன இன் குன்தும் மு'மினீன்
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
اِنْ یَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ؕ وَتِلْكَ الْاَیَّامُ نُدَاوِلُهَا بَیْنَ النَّاسِ ۚ وَلِیَعْلَمَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟ۙ
اِنْஎனில்یَّمْسَسْكُمْஉங்களைத் தீண்டினால்قَرْحٌஒரு காயம்فَقَدْநிச்சயமாகمَسَّதீண்டியதுالْقَوْمَஅந்த மக்களைقَرْحٌஒரு காயம்مِّثْلُهٗ ؕஅதைப் போன்றதேوَ تِلْكَமேலும் அந்தالْاَیَّامُநாட்கள்نُدَاوِلُهَاஅவற்றை நாம் சுழலச் செய்கிறோம்بَیْنَஇடையேالنَّاسِ ۚமனிதர்களுக்குوَ لِیَعْلَمَமேலும் அறிந்து கொள்வதற்காகاللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ یَتَّخِذَமேலும் ஆக்கிக் கொள்வதற்காகمِنْكُمْஉங்களிலிருந்துشُهَدَآءَ ؕதியாகிகளைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الظّٰلِمِیْنَۙஅநீதியிழைப்போரை
இ(ன்)ய்-யம்ஸஸ்கும் கர்ஹும் Fபகத் மஸ்ஸல் கவ்ம கர்ஹும் மித்லுஹ்; வ தில்கல் அய்யாமு னுதாவிலுஹா Bபய்னன் னாஸி வ லியஃலமல் லாஹுல் லதீன ஆமனூ வ யத்தகித மின்கும் ஷுஹதா'; வல்லாஹு லா யுஹ் இBப்Bபுள் ளாலிமீன்
உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
وَلِیُمَحِّصَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَمْحَقَ الْكٰفِرِیْنَ ۟
وَ لِیُمَحِّصَமேலும் தூய்மைப்படுத்துவதற்காகاللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ یَمْحَقَமேலும் அழிப்பதற்காகالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களை
வ லியுமஹ்ஹிஸல் லாஹுல் லதீன ஆமனூ வ யம்ஹகல் காFபிரீன்
நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَعْلَمِ اللّٰهُ الَّذِیْنَ جٰهَدُوْا مِنْكُمْ وَیَعْلَمَ الصّٰبِرِیْنَ ۟
اَمْஅல்லதுحَسِبْتُمْநீங்கள் எண்ணிக் கொண்டீர்களாاَنْஎன்றுتَدْخُلُواநீங்கள் நுழைந்து விடுவீர்கள்الْجَنَّةَசுவனத்தில்وَ لَمَّاஇன்னும்یَعْلَمِஅவன் அறியாத நிலையில்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்جٰهَدُوْاஅறப்போர் புரிந்தார்களோمِنْكُمْஉங்களில்وَ یَعْلَمَமேலும் அறியாமல்الصّٰبِرِیْنَபொறுமையாளர்களை
அம் ஹஸிBப்தும் அன் தத்குலுல் ஜன்ன்னத வ லம்மா யஃலமில் லாஹுல் லதீன ஜாஹதூ மின்கும் வ யஃலமஸ் ஸாBபிரீன்
உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ اَنْ تَلْقَوْهُ ۪ فَقَدْ رَاَیْتُمُوْهُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟۠
وَ لَقَدْநிச்சயமாகவேكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்تَمَنَّوْنَவிரும்பிக் கொண்டுالْمَوْتَமரணத்தைمِنْஇருந்துقَبْلِமுன்னதாகاَنْஎன்றுتَلْقَوْهُ ۪அதனை நீங்கள் சந்திப்பதற்குفَقَدْஆகவே நிச்சயமாகرَاَیْتُمُوْهُஅதனை நீங்கள் பார்த்துவிட்டீர்கள்وَ اَنْتُمْமேலும் நீங்கள்تَنْظُرُوْنَ۠பார்த்துக் கொண்டிருக்கையில்
வ லகத் குன்தும் தமன்ன்னவ்னல் மவ்த மின் கBப்லி அன் தல்கவ்ஹு Fபகத் ர அய்துமூஹு வ அன்தும் தன்ளுரூன்
நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்களே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்?)
وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ؕ اَفَاۡىِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ ؕ وَمَنْ یَّنْقَلِبْ عَلٰی عَقِبَیْهِ فَلَنْ یَّضُرَّ اللّٰهَ شَیْـًٔا ؕ وَسَیَجْزِی اللّٰهُ الشّٰكِرِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைمُحَمَّدٌமுஹம்மதுاِلَّاஅன்றிرَسُوْلٌ ۚஒரு தூதர்قَدْநிச்சயமாகخَلَتْசென்றுவிட்டனர்مِنْஇருந்துقَبْلِهِஅவருக்கு முன்னர்الرُّسُلُ ؕதூதர்கள்اَفَاۡىِٕنْஅப்படியானால் அவர்مَّاتَஇறந்துவிட்டால்اَوْஅல்லதுقُتِلَகொல்லப்பட்டால்انْقَلَبْتُمْநீங்கள் திரும்பிவிடுவீர்களாعَلٰۤیமீதுاَعْقَابِكُمْ ؕஉங்கள் குதிங்கால்கள்وَ مَنْமேலும் எவர்یَّنْقَلِبْதிரும்புகிறாரோعَلٰیமீதுعَقِبَیْهِதனது இரு குதிங்கால்கள்فَلَنْஅவர் ஒருபோதும் மாட்டார்یَّضُرَّதீங்கு செய்யاللّٰهَஅல்லாஹ்வுக்குشَیْـًٔا ؕசிறிதளவும்وَ سَیَجْزِیமேலும் விரைவில் நற்கூலி வழங்குவான்اللّٰهُஅல்லாஹ்الشّٰكِرِیْنَநன்றியுடையோருக்கு
வமா முஹம்மதுன் இல்லா ரஸூலுன் கத் கலத் மின் கBப்லிஹிர் ருஸுல்; அFப'இம் மாத அவ் குதிலன் கலBப்தும் 'அலா அஃகாBபிகும்; வ மய் யன்கலிBப் 'அலா அகிBபய்ஹி Fபலய் யளுர்ரல் லாஹ ஷய்'ஆ; வ ஸயஜ்Zஜில் லாஹுஷ் ஷாகிரீன்
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَمَنْ یُّرِدْ ثَوَابَ الدُّنْیَا نُؤْتِهٖ مِنْهَا ۚ وَمَنْ یُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ؕ وَسَنَجْزِی الشّٰكِرِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஆகும்لِنَفْسٍஓர் ஆத்மாவிற்கும்اَنْஎன்பதுتَمُوْتَமரணிப்பதுاِلَّاதவிரبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِஅல்லாஹ்வின்كِتٰبًاவிதியாகمُّؤَجَّلًا ؕநேரம் குறிக்கப்பட்டوَ مَنْமேலும் எவர்یُّرِدْநாடுகிறாரோثَوَابَபலனைالدُّنْیَاஇவ்வுலகின்نُؤْتِهٖநாம் அவருக்கு வழங்குவோம்مِنْهَا ۚஅதிலிருந்துوَ مَنْமேலும் எவர்یُّرِدْநாடுகிறாரோثَوَابَபலனைالْاٰخِرَةِமறுமையின்نُؤْتِهٖநாம் அவருக்கு வழங்குவோம்مِنْهَا ؕஅதிலிருந்துوَ سَنَجْزِیமேலும் நாம் கூலி வழங்குவோம்الشّٰكِرِیْنَநன்றியுடையோருக்கு
வமா கான லினFப்ஸின் அன் தமூத இல்லா Bபி இத்னில்லாஹி கிதாBபம் மு'அஜ்ஜலா; வ மய் யுரித் தவாBபத் துன்யா னு'திஹீ மின்ஹா வ மய் யுரித் தவாBபல் ஆகிரதி னு'திஹீ மின்ஹா; வ ஸனஜ்Zஜிஷ் ஷாகிரீன்
மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை; எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்; இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
وَكَاَیِّنْ مِّنْ نَّبِیٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّیُّوْنَ كَثِیْرٌ ۚ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الصّٰبِرِیْنَ ۟
وَ كَاَیِّنْஎத்தனையோمِّنْஇருந்துنَّبِیٍّஇறைத்தூதர்قٰتَلَ ۙபோர் புரிந்தார்مَعَهٗஅவருடன்رِبِّیُّوْنَஇறைப்பற்றாளர்கள்كَثِیْرٌ ۚபலர்فَمَاஅவர்கள் இல்லைوَ هَنُوْاதளர்ந்துவிடلِمَاۤஎதனால்اَصَابَهُمْஅவர்களுக்கு ஏற்பட்டதோفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ مَاமேலும் அவர்கள் இல்லைضَعُفُوْاபலவீனமடையوَ مَاமேலும் அவர்கள் இல்லைاسْتَكَانُوْا ؕபணிந்துவிடوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الصّٰبِرِیْنَபொறுமையாளர்களை
வ க அய்யிம் மின் னBபிய்யின் காதல ம'அஹூ ரிBப்Bபிய்யூன கதீருன் Fபமா வஹனூ லிமா அஸாBபஹும் Fபீ ஸBபீலில் லாஹி வமா ள'உFபூ வ மஸ் தகானூ; வல்லாஹு யுஹிBப்Bபுஸ் ஸாBபிரீன்
மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
وَمَا كَانَ قَوْلَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِیْۤ اَمْرِنَا وَثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுقَوْلَهُمْஅவர்களின் கூற்றுاِلَّاۤதவிரاَنْஎன்றுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்رَبَّنَاஎங்கள் இறைவனேاغْفِرْமன்னிப்பாயாகلَنَاஎங்களுக்குذُنُوْبَنَاஎங்கள் பாவங்களைوَ اِسْرَافَنَاமேலும் எங்கள் வரம்பு மீறலைفِیْۤஇல்اَمْرِنَاஎங்கள் காரியத்தில்وَ ثَبِّتْமேலும் உறுதிப்படுத்துவாயாகاَقْدَامَنَاஎங்கள் பாதங்களைوَ انْصُرْنَاமேலும் எங்களுக்கு உதவி செய்வாயாகعَلَیஎதிராகالْقَوْمِகூட்டத்தினருக்குالْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்களான
வமா கான கவ்லஹும் இல்லா அன் காலூ ரBப்Bபனக் Fபிர் லனா துனூBபனா வ இஸ்ராFபனா Fபீ அம்ரினா வ தBப்Bபித் அக்தாமனா வன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
மேலும், “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக” என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.
فَاٰتٰىهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْیَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠
فَاٰتٰىهُمُஎனவே அவர்களுக்கு வழங்கினான்اللّٰهُஅல்லாஹ்ثَوَابَகூலியைالدُّنْیَاஇவ்வுலகத்தின்وَ حُسْنَமேலும் அழகியثَوَابِகூலியைالْاٰخِرَةِ ؕமறுமையின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِیْنَ۠நன்மை செய்வோரை
Fப ஆதாஹுமுல் லாஹு தவாBபத் துன்யா வ ஹுஸ்ன தவாBபில் ஆகிரஹ்; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்; இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِیْعُوا الَّذِیْنَ كَفَرُوْا یَرُدُّوْكُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِنْஎனில்تُطِیْعُواநீங்கள் கீழ்ப்படிந்தால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیَرُدُّوْكُمْஅவர்கள் உங்களைத் திருப்பிவிடுவார்கள்عَلٰۤیமீதுاَعْقَابِكُمْஉங்கள் குதிங்கால்களின்فَتَنْقَلِبُوْاஅதனால் நீங்கள் திரும்புவீர்கள்خٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்களாக
யா 'அய்யுஹல் லதீன ஆமனூ இன் துதீ'உல்லதீன கFபரூ யருத்தூகும் 'அலா அஃகாBபிகும் Fபதன்கலிBபூ காஸிரீன்
நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.
بَلِ اللّٰهُ مَوْلٰىكُمْ ۚ وَهُوَ خَیْرُ النّٰصِرِیْنَ ۟
بَلِமாறாகاللّٰهُஅல்லாஹ்مَوْلٰىكُمْ ۚஉங்கள் பாதுகாவலன்وَ هُوَமேலும் அவன்خَیْرُமிகச் சிறந்தவன்النّٰصِرِیْنَஉதவி செய்வோரில்
Bபலில் லாஹு மவ்லாகும் வ ஹுவ கய்ருன் னாஸிரீன்
(இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.
سَنُلْقِیْ فِیْ قُلُوْبِ الَّذِیْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَاۤ اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ۚ وَمَاْوٰىهُمُ النَّارُ ؕ وَبِئْسَ مَثْوَی الظّٰلِمِیْنَ ۟
سَنُلْقِیْநாம் புகுத்துவோம்فِیْஇல்قُلُوْبِஉள்ளங்களில்الَّذِیْنَஎவர்கள்كَفَرُواநிராகரித்தார்களோالرُّعْبَதிகிலைبِمَاۤஎதனால் எனில்اَشْرَكُوْاஅவர்கள் இணைவைத்தார்களோبِاللّٰهِஅல்லாஹ்வுடன்مَاஎதற்குلَمْஇல்லையோیُنَزِّلْஅவன் இறக்கிவைக்கبِهٖஅதற்கானسُلْطٰنًا ۚஎந்த ஆதாரத்தையும்وَ مَاْوٰىهُمُமேலும் அவர்களின் தங்குமிடம்النَّارُ ؕநரகம்وَ بِئْسَமேலும் மிகக் கெட்டதுمَثْوَیதங்குமிடம்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களின்
ஸனுல்கீ Fபீ குலூBபில் லதீன கFபருர் ருஃBப Bபிமா அஷ்ரகூ Bபில்லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ ஸுல்தான வ ம'வஹுமுன் னார்; வ Bபி'ஸ மத்வள் ளாலிமீன்
விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம்; ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்; அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.
وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ ۚ حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَعَصَیْتُمْ مِّنْ بَعْدِ مَاۤ اَرٰىكُمْ مَّا تُحِبُّوْنَ ؕ مِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الدُّنْیَا وَمِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الْاٰخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِیَبْتَلِیَكُمْ ۚ وَلَقَدْ عَفَا عَنْكُمْ ؕ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகصَدَقَكُمُஉங்களுக்கு உண்மையாக்கினான்اللّٰهُஅல்லாஹ்وَعْدَهٗۤதனது வாக்குறுதியைاِذْஅப்போதுتَحُسُّوْنَهُمْநீங்கள் அவர்களை அழித்துக் கொண்டிருந்தீர்கள்بِاِذْنِهٖ ۚஅவனது அனுமதியுடன்حَتّٰۤیவரைاِذَاபோதுفَشِلْتُمْநீங்கள் தளர்ந்துவிட்டீர்கள்وَ تَنَازَعْتُمْமேலும் நீங்கள் தர்க்கித்துக் கொண்டீர்கள்فِیவிஷயத்தில்الْاَمْرِஅக்கட்டளைوَ عَصَیْتُمْமேலும் நீங்கள் மாறு செய்தீர்கள்مِّنْۢஇருந்துبَعْدِபிறகுمَاۤஎதைاَرٰىكُمْஅவன் உங்களுக்குக் காட்டினானோمَّاஎதைتُحِبُّوْنَ ؕநீங்கள் விரும்புகிறீர்களோمِنْكُمْஉங்களில்مَّنْசிலர்یُّرِیْدُநாடுகின்றனர்الدُّنْیَاஇவ்வுலகத்தைوَ مِنْكُمْமேலும் உங்களில்مَّنْசிலர்یُّرِیْدُநாடுகின்றனர்الْاٰخِرَةَ ۚமறுமையைثُمَّபின்னர்صَرَفَكُمْஅவன் உங்களைத் திருப்பினான்عَنْهُمْஅவர்களிடமிருந்துلِیَبْتَلِیَكُمْ ۚஉங்களைச் சோதிப்பதற்காகوَ لَقَدْமேலும் நிச்சயமாகعَفَاஅவன் மன்னித்துவிட்டான்عَنْكُمْ ؕஉங்களைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்ذُوْஉடையவன்فَضْلٍஅருட்கொடைعَلَیமீதுالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்கள்
வ லகத் ஸதககுமுல் லாஹு வஃதஹூ இத் தஹுஸ்ஸூ னஹும் Bபி இத்னிஹீ ஹத்தா இதா Fபஷில்தும் வ தனாZஜஃதும் Fபில் அம்ரி வ 'அஸய்தும் மிம் Bபஃதி மா அராகும் மா துஹிBப்Bபூன்; மின்கும் மய் யுரீதுத் துன்யா வ மின்கும் மய் யுரீதுல் ஆகிரஹ்; தும்ம ஸரFபகும் 'அன்ஹும் லியBப்தலியகும் வ லகத் 'அFபா 'அன்கும்; வல்லாஹு தூ Fபள்லின் 'அலல் மு'மினீன்
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான்; மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰۤی اَحَدٍ وَّالرَّسُوْلُ یَدْعُوْكُمْ فِیْۤ اُخْرٰىكُمْ فَاَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِّكَیْلَا تَحْزَنُوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْ ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
اِذْஅப்பொழுதுتُصْعِدُوْنَநீங்கள் ஓடிக்கொண்டிருந்தீர்கள்وَ لَاமேலும் இல்லைتَلْوٗنَதிரும்பிப் பார்க்கவும்عَلٰۤیமீதுاَحَدٍஎவர்وَّ الرَّسُوْلُஇன்னும் அத்தூதர்یَدْعُوْكُمْஉங்களை அழைத்துக் கொண்டிருந்தார்فِیْۤஇருந்துاُخْرٰىكُمْஉங்களுக்குப் பின்னால்فَاَثَابَكُمْஆகவே அவன் உங்களுக்குப் பிரதிபலனாக அளித்தான்غَمًّۢاதுக்கத்தைبِغَمٍّதுக்கத்திற்குப் பதிலாகلِّكَیْلَاஎன்பதற்காகتَحْزَنُوْاநீங்கள் கவலைப்படாமல் இருக்கعَلٰیகுறித்துمَاஎதுفَاتَكُمْஉங்களை விட்டுத் தவறிப்போனதோوَ لَاமேலும் இல்லைمَاۤஎதுاَصَابَكُمْ ؕஉங்களுக்கு ஏற்பட்டதோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَبِیْرٌۢநன்கு அறிந்தவன்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
இத் துஸ்'இதூன வலா தல்வூன 'அலா அஹதி(ன்)வ் வர் ரஸூலு யத்'ஊகும் Fபீ உக்ராகும் Fப அதாBபகும் கம்மம் Bபிகம்மில் லிகய்லா தஹ்Zஜனூ 'அலா மா Fபாதகும் வலா மா அஸாBபகும்; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
(நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
ثُمَّ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنْ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا یَّغْشٰی طَآىِٕفَةً مِّنْكُمْ ۙ وَطَآىِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ یَظُنُّوْنَ بِاللّٰهِ غَیْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِیَّةِ ؕ یَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَیْءٍ ؕ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ ؕ یُخْفُوْنَ فِیْۤ اَنْفُسِهِمْ مَّا لَا یُبْدُوْنَ لَكَ ؕ یَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَیْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ؕ قُلْ لَّوْ كُنْتُمْ فِیْ بُیُوْتِكُمْ لَبَرَزَ الَّذِیْنَ كُتِبَ عَلَیْهِمُ الْقَتْلُ اِلٰی مَضَاجِعِهِمْ ۚ وَلِیَبْتَلِیَ اللّٰهُ مَا فِیْ صُدُوْرِكُمْ وَلِیُمَحِّصَ مَا فِیْ قُلُوْبِكُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
ثُمَّபிறகுاَنْزَلَஅவன் இறக்கினான்عَلَیْكُمْஉங்கள் மீதுمِّنْۢஇருந்துبَعْدِபிறகுالْغَمِّதுக்கத்திற்குப்اَمَنَةًஒரு அமைதியைنُّعَاسًاசிறு தூக்கத்தைیَّغْشٰیஅது மூடியதுطَآىِٕفَةًஒரு கூட்டத்தினரைمِّنْكُمْ ۙஉங்களில்وَ طَآىِٕفَةٌஇன்னும் ஒரு கூட்டத்தினர்قَدْநிச்சயமாகاَهَمَّتْهُمْஅவர்களை கவலைப்படச் செய்ததுاَنْفُسُهُمْஅவர்களது உயிர்கள்یَظُنُّوْنَஅவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைப் பற்றிغَیْرَஅல்லாததைالْحَقِّஉண்மையைظَنَّஎண்ணத்தைالْجَاهِلِیَّةِ ؕஅறியாமைக் காலத்துیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்هَلْஇருக்கிறதா?لَّنَاநமக்குمِنَஇருந்துالْاَمْرِஅதிகாரத்தில்مِنْஏதேனும்شَیْءٍ ؕஒரு பங்குقُلْநீர் கூறுவீராகاِنَّநிச்சயமாகالْاَمْرَஅதிகாரம்كُلَّهٗஅது முழுவதும்لِلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேیُخْفُوْنَஅவர்கள் மறைக்கிறார்கள்فِیْۤஉள்ளேاَنْفُسِهِمْதங்களுக்குள்ளேயேمَّاஎதைلَاஇல்லைیُبْدُوْنَஅவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்لَكَ ؕஉமக்குیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்لَوْஇருந்திருந்தால்كَانَஇருந்தلَنَاநமக்குمِنَஇருந்துالْاَمْرِஅதிகாரத்தில்شَیْءٌஏதேனும் ஒரு பங்குمَّاஇல்லைقُتِلْنَاநாம் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்هٰهُنَا ؕஇங்கேقُلْநீர் கூறுவீராகلَّوْஒருவேளைكُنْتُمْநீங்கள் இருந்திருந்தாலும்فِیْஇல்بُیُوْتِكُمْஉங்கள் வீடுகளில்لَبَرَزَநிச்சயமாக வெளிப்பட்டிருப்பார்கள்الَّذِیْنَஎவர்கள்كُتِبَவிதிக்கப்பட்டதோعَلَیْهِمُஅவர்கள் மீதுالْقَتْلُகொல்லப்படுவதுاِلٰیநோக்கிمَضَاجِعِهِمْ ۚஅவர்கள் வீழ்ந்து கிடக்கும் இடங்களைوَ لِیَبْتَلِیَஇன்னும் சோதிப்பதற்காகاللّٰهُஅல்லாஹ்مَاஎதைفِیْஉள்ளதோصُدُوْرِكُمْஉங்கள் நெஞ்சங்களில்وَ لِیُمَحِّصَஇன்னும் தூய்மைப்படுத்துவதற்காகمَاஎதைفِیْஉள்ளதோقُلُوْبِكُمْ ؕஉங்கள் இதயங்களில்وَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளிருப்பவற்றைالصُّدُوْرِநெஞ்சங்களில்
தும்ம அன்Zஜல 'அலய்கும் மிம் Bபஃதில் கம்மி அமனதன் னு'ஆஸய் யக்'ஷா தா' இFபதம் மின்கும் வ தா'இFபதுன் கத் அஹம்மத்-ஹும் அன்Fபுஸுஹும் யளுன்னூன Bபில்லாஹி கய்ரல் ஹக்கி ளன்னல் ஜாஹிலிய்யதி யகூலூன ஹல் லனா மினல் அம்ரி மின் ஷய்'; குல் இன்னல் அம்ர குல்லஹூ லில்லாஹ்; யுக்Fபூன Fபீ அன்Fபுஸிஹிம் மா லா யுBப்தூன லக யகூலூன லவ் கான லனா மினல் அம்ரி ஷய்'உம்மா குதில்னா ஹாஹுனா; குல் லவ் குன்தும் Fபீ Bபுயூதிகும் லBபரZஜல் லதீன குதிBப 'அலய்ஹிமுல் கத்லு இலா மளாஜி'இஹிம் வ லியBப்தலியல் லாஹு மா Fபீ ஸுதூரிகும் வ லியுமஹ் ஹிஸ மா Fபீ குலூBபிகும்; வல்லாஹு 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்; உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது; மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்: “இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?” (என்று, அதற்கு) “நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது” என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்; அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்: “இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;” “நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சுத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
اِنَّ الَّذِیْنَ تَوَلَّوْا مِنْكُمْ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ ۙ اِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّیْطٰنُ بِبَعْضِ مَا كَسَبُوْا ۚ وَلَقَدْ عَفَا اللّٰهُ عَنْهُمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِیْمٌ ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்تَوَلَّوْاபின்வாங்கினார்களோمِنْكُمْஉங்களில்یَوْمَநாளில்الْتَقَیசந்தித்தالْجَمْعٰنِ ۙஇரு படைகளும்اِنَّمَاநிச்சயமாகاسْتَزَلَّهُمُஅவர்களை இடறச் செய்தான்الشَّیْطٰنُஷைத்தான்بِبَعْضِசிலவற்றின் காரணமாகمَاஎதைكَسَبُوْا ۚஅவர்கள் சம்பாதித்தார்களோوَ لَقَدْமேலும் நிச்சயமாகعَفَاமன்னித்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَنْهُمْ ؕஅவர்களைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்حَلِیْمٌ۠மிகச் சகிப்புத்தன்மையுடையவன்
இன்னல் லதீன தவல்லவ் மின்கும் யவ்மல் தகல் ஜம்'ஆனி இன்னமஸ் தZஜல்லஹுமுஷ் ஷய்தானு BபிBபஃளி மா கஸBபூ வ லகத் 'அFபல் லாஹு 'அன்ஹும்; இன்ன்னல் லாஹ கFபூருன் ஹலீம்
இரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِی الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّی لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْا ۚ لِیَجْعَلَ اللّٰهُ ذٰلِكَ حَسْرَةً فِیْ قُلُوْبِهِمْ ؕ وَاللّٰهُ یُحْیٖ وَیُمِیْتُ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاஆகிவிடாதீர்கள்تَكُوْنُوْاநீங்கள்كَالَّذِیْنَஅவர்களைப் போலكَفَرُوْاநிராகரித்தார்களோوَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لِاِخْوَانِهِمْதங்கள் சகோதரர்களுக்குاِذَاபோதுضَرَبُوْاஅவர்கள் பயணம் செய்தார்கள்فِیஇல்الْاَرْضِபூமிاَوْஅல்லதுكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்غُزًّیபோர் வீரர்களாகلَّوْஒருவேளைكَانُوْاஅவர்கள் இருந்திருந்தால்عِنْدَنَاநம்மிடம்مَاஇல்லைمَاتُوْاஅவர்கள் மரணித்திருக்கوَ مَاமேலும் இல்லைقُتِلُوْا ۚஅவர்கள் கொல்லப்பட்டிருக்கلِیَجْعَلَஆக்குவதற்காகاللّٰهُஅல்லாஹ்ذٰلِكَஅதனைحَسْرَةًஒரு கைசேதமாகفِیْஇல்قُلُوْبِهِمْ ؕஅவர்களின் இதயங்கள்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُحْیٖஉயிர் கொடுக்கிறான்وَ یُمِیْتُ ؕமேலும் மரணிக்கச் செய்கிறான்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرٌஉற்று நோக்குபவன்
யா அய்யுஹுல் லதீன ஆமனூ லா தகூனூ கல்லதீன கFபரூ வ காலூ லி இக்வானிஹிம் இதா ளரBபூ Fபில் அர்ளி அவ் கானூ குZஜ்Zஜல் லவ் கானூ 'இன்தனா மா மாதூ வமா குதிலூ லியஜ்'அலல் லாஹு தாலிக ஹஸ்ரதன் Fபீ குலூBபிஹிம்; வல்லாஹு யுஹ்யீ வ யுமீத்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்: “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்; மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
وَلَىِٕنْ قُتِلْتُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرَحْمَةٌ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟
وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகقُتِلْتُمْநீங்கள் கொல்லப்பட்டால்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்اَوْஅல்லதுمُتُّمْநீங்கள் மரணித்தால்لَمَغْفِرَةٌநிச்சயமாக மன்னிப்பும்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்وَ رَحْمَةٌமேலும் அருளும்خَیْرٌமிகச் சிறந்ததாகும்مِّمَّاஎதை விடیَجْمَعُوْنَஅவர்கள் சேகரிக்கிறார்களோ
வ ல'இன் குதில்தும் Fபீ ஸBபீலில் லாஹி அவ் முத்தும் லமக்Fபிரதும் மினல் லாஹி வ ரஹ்மதுன் கய்ரும் மிம்மா யஜ்ம'ஊன்
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.
وَلَىِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَاۡاِلَی اللّٰهِ تُحْشَرُوْنَ ۟
وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகمُّتُّمْமரணித்தாலும்اَوْஅல்லதுقُتِلْتُمْகொல்லப்பட்டாலும்لَاۡاِلَیநிச்சயமாக (அவன்) பால்اللّٰهِஅல்லாஹ்வின்تُحْشَرُوْنَஒன்று சேர்க்கப்படுவீர்கள்
வ ல'இம் முத்தும் 'அவ் குதில்தும் ல இலல்லாஹி துஹ்ஷரூன்
நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِیْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ ۪ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِی الْاَمْرِ ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَوَكِّلِیْنَ ۟
فَبِمَاஆகவே,رَحْمَةٍஅருளின் காரணமாகவேمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்لِنْتَநீர் மென்மையாக நடந்துகொண்டீர்لَهُمْ ۚஅவர்களிடம்وَ لَوْமேலும், ஒருவேளைكُنْتَநீர் இருந்திருந்தால்فَظًّاகடுகடுப்பானவராகغَلِیْظَகடினالْقَلْبِஇதயம் கொண்டவராகلَا نْفَضُّوْاஅவர்கள் கலைந்து போயிருப்பார்கள்مِنْஇருந்துحَوْلِكَ ۪உம்மைச் சுற்றிலும்فَاعْفُஎனவே மன்னிப்பீராகعَنْهُمْஅவர்களைوَ اسْتَغْفِرْஇன்னும் பாவமன்னிப்புத் தேடுவீராகلَهُمْஅவர்களுக்காகوَ شَاوِرْهُمْஇன்னும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராகفِیஇல்الْاَمْرِ ۚகாரியத்தில்فَاِذَاபின்னர், எப்போதுعَزَمْتَநீர் உறுதி பூண்டுவிட்டால்فَتَوَكَّلْஎனவே முழுமையாகச் சார்ந்திருப்பீராகعَلَیமீதுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُتَوَكِّلِیْنَமுழுமையாகச் சார்ந்திருப்பவர்களை
FபBபிமா ரஹ்மதிம் மினல் லாஹி லின்த லஹும் வ லவ் குன்த Fபள்ளன் கலீளல் கல்Bபி லன்Fபள்ளூ மின் ஹவ்லிக FபஃFபு 'அன்ஹும் வஸ்தக்Fபிர் லஹும் வ ஷாவிர்ஹும் Fபில் அம்ரி Fப இதா 'அZஜம்த Fபதவக்கல் 'அலல் லாஹ்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுல் முதவக் கிலீன்
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
اِنْ یَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَكُمْ ۚ وَاِنْ یَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِیْ یَنْصُرُكُمْ مِّنْ بَعْدِهٖ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
اِنْஎனில்یَّنْصُرْكُمُஉங்களுக்கு உதவினால்اللّٰهُஅல்லாஹ்فَلَاஎவரும் இல்லைغَالِبَமிகைப்பவர்لَكُمْ ۚஉங்களைوَ اِنْமேலும் எனில்یَّخْذُلْكُمْஉங்களைக் கைவிட்டால்فَمَنْபிறகு யார்ذَاஅவன்الَّذِیْஎவர்یَنْصُرُكُمْஉங்களுக்கு உதவி செய்வார்مِّنْۢஇருந்துبَعْدِهٖ ؕஅவனுக்குப் பின்وَ عَلَیமேலும் மீதுاللّٰهِஅல்லாஹ்வின்فَلْیَتَوَكَّلِநம்பிக்கை வைக்கட்டும்الْمُؤْمِنُوْنَஇறைநம்பிக்கையாளர்கள்
இ(ன்)ய்-யன்ஸுர்குமுல் லாஹு Fபலா காலிBப லகும் வ இ(ன்)ய்-யக்துல்கும் Fபமன் தல் லதீ யன்ஸுருகும் மின் Bபஃதிஹ்; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் மு'மினூன்
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.
وَمَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّغُلَّ ؕ وَمَنْ یَّغْلُلْ یَاْتِ بِمَا غَلَّ یَوْمَ الْقِیٰمَةِ ۚ ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَதகுதியானதுلِنَبِیٍّஒரு நபிக்குاَنْஎன்பதுیَّغُلَّ ؕமோசடி செய்வதுوَ مَنْமேலும் எவர்یَّغْلُلْமோசடி செய்கிறாரோیَاْتِஅவர் வருவார்بِمَاஎதனைக் கொண்டுغَلَّஅவர் மோசடி செய்தாரோیَوْمَநாளில்الْقِیٰمَةِ ۚமறுமைثُمَّபின்னர்تُوَفّٰیமுழுமையாக வழங்கப்படும்كُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாவுக்கும்مَّاஎதைكَسَبَتْஅது சம்பாதித்ததோوَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட
வமா கான லி னBபிய்யின் அய் யகுல்ல்; வ மய் யக்லுல் ய'திBபிமா கல்ல யவ்மல் கியாமஹ்; தும்ம துவFப்Fபா குல்லு னFப்ஸிம் மா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
اَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰىهُ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
اَفَمَنِஎனவே எவர்اتَّبَعَபின்பற்றினாரோرِضْوَانَபொருத்தத்தைاللّٰهِஅல்லாஹ்வின்كَمَنْۢஒருவனைப் போன்றவனாவானாبَآءَஆளானானோبِسَخَطٍகோபத்திற்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்وَ مَاْوٰىهُமேலும் அவனது தங்குமிடம்جَهَنَّمُ ؕநரகமாகும்وَ بِئْسَமேலும் மிகக் கெட்டதுالْمَصِیْرُசேருமிடம்
அFபமனித் தBப'அ ரிள்வானல் லாஹி கமம் Bபா'அ Bபிஸகதிம் மினல் லாஹி வ ம'வாஹு ஜஹன்னம்; வ Bபி'ஸல் மஸீர்
அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும்.
هُمْ دَرَجٰتٌ عِنْدَ اللّٰهِ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟
هُمْஅவர்கள்دَرَجٰتٌஅந்தஸ்துகள்عِنْدَஇடத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بَصِیْرٌۢஉற்று நோக்குபவன்بِمَاஎவற்றைیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
ஹும் தரஜாதுன் 'இன்தல் லாஹ்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா யஃமலூன்
அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப் பல நிலைகள் உள்ளன - இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَی الْمُؤْمِنِیْنَ اِذْ بَعَثَ فِیْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
لَقَدْநிச்சயமாகمَنَّபேரருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَیமீதுالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களின்اِذْபோதுبَعَثَஎழுப்பியفِیْهِمْஅவர்களுக்குள்رَسُوْلًاஒரு தூதரைمِّنْஇருந்துاَنْفُسِهِمْஅவர்களிலிருந்தேیَتْلُوْاஓதிக்காட்டுகிறார்عَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتِهٖஅவனுடைய வசனங்களைوَ یُزَكِّیْهِمْமேலும் அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்وَ یُعَلِّمُهُمُமேலும் அவர்களுக்குக் கற்பிக்கிறார்الْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَ ۚமேலும் ஞானத்தைوَ اِنْமேலும் நிச்சயமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்مِنْஇருந்துقَبْلُமுன்னர்لَفِیْநிச்சயமாகضَلٰلٍவழிகேட்டில்مُّبِیْنٍதெளிவான
லகத் மன்னல் லாஹு 'அலல் மு'மினீன இத் Bப'அத Fபீஹிம் ரஸூலம் மின் அன்Fபுஸிஹிம் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிஹீ வ யுZஜக்கீஹிம் வ யு'அல்லிமு ஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ இன் கானூ மின் கBப்லு லFபீ ளலாலிம் முBபீன்
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.
اَوَلَمَّاۤ اَصَابَتْكُمْ مُّصِیْبَةٌ قَدْ اَصَبْتُمْ مِّثْلَیْهَا ۙ قُلْتُمْ اَنّٰی هٰذَا ؕ قُلْ هُوَ مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اَوَ لَمَّاۤஎன்ன! எப்பொழுதுاَصَابَتْكُمْஉங்களுக்கு ஏற்பட்டதோمُّصِیْبَةٌஒரு துன்பம்قَدْநிச்சயமாகاَصَبْتُمْநீங்கள் ஏற்படுத்தியிருந்தீர்கள்مِّثْلَیْهَا ۙஅதன் இருமடங்குقُلْتُمْநீங்கள் கூறினீர்கள்اَنّٰیஎங்கிருந்துهٰذَا ؕஇதுقُلْகூறுவீராகهُوَஅதுمِنْஇருந்துعِنْدِபுறத்தில்اَنْفُسِكُمْ ؕஉங்களின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
அவ லம்மா அஸாBபத்கும் முஸீBபதுன் கத் அஸBப்தும் மித்லய்ஹா குல்தும் அன்னா ஹாதா குல் ஹுவ மின் 'இன்தி அன்Fபுஸிகும்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், “இது எப்படி வந்தது?” என்று கூறுகிறிர்கள்; (நபியே!) நீர் கூறும்: இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,”
وَمَاۤ اَصَابَكُمْ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِیَعْلَمَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ
وَ مَاۤமேலும் எதுاَصَابَكُمْஉங்களுக்கு ஏற்பட்டதோیَوْمَநாளில்الْتَقَیசந்தித்தالْجَمْعٰنِஇரு படைகளும்فَبِاِذْنِஎனவே அனுமதியுடன்اللّٰهِஅல்லாஹ்வின்وَ لِیَعْلَمَமேலும் அவன் அறிவதற்காகالْمُؤْمِنِیْنَۙநம்பிக்கையாளர்களை
வமா அஸாBபகும் யவ்மல் தகல் ஜம்'ஆனி FபBபி இத்னில் லாஹி வ லியஃலமல் மு'மினீன்
மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன; இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.
وَلِیَعْلَمَ الَّذِیْنَ نَافَقُوْا ۖۚ وَقِیْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ؕ قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّاتَّبَعْنٰكُمْ ؕ هُمْ لِلْكُفْرِ یَوْمَىِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِیْمَانِ ۚ یَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَیْسَ فِیْ قُلُوْبِهِمْ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یَكْتُمُوْنَ ۟ۚ
وَ لِیَعْلَمَமேலும் அவன் அறிந்துகொள்வதற்காகالَّذِیْنَஎவர்கள்نَافَقُوْا ۖۚநயவஞ்சகம் செய்தார்களோوَ قِیْلَமேலும் கூறப்பட்டதுلَهُمْஅவர்களுக்குتَعَالَوْاவாருங்கள்قَاتِلُوْاபோர் புரியுங்கள்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்اَوِஅல்லதுادْفَعُوْا ؕதற்காத்துக் கொள்ளுங்கள்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَوْஒருவேளைنَعْلَمُநாங்கள் அறிந்திருந்தால்قِتَالًاபோரைلَّا تَّبَعْنٰكُمْ ؕநிச்சயமாக உங்களைப் பின்பற்றியிருப்போம்هُمْஅவர்கள்لِلْكُفْرِஇறைநிராகரிப்புக்குیَوْمَىِٕذٍஅந்நாளில்اَقْرَبُமிக நெருக்கமானவர்கள்مِنْهُمْஅவர்களை விடلِلْاِیْمَانِ ۚஇறைநம்பிக்கைக்குیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்بِاَفْوَاهِهِمْதங்கள் வாய்களால்مَّاஎதுلَیْسَஇல்லையோفِیْஇல்قُلُوْبِهِمْ ؕஅவர்களின் உள்ளங்களில்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎதைیَكْتُمُوْنَۚஅவர்கள் மறைக்கிறார்களோ
வ லியஃலமல் லதீன னாFபகூ; வ கீல லஹும் த'ஆலவ் காதிலூ Fபீ ஸBபீலில் லாஹி அவித் Fப'ஊ காலூ லவ் னஃலமு கிதாலல்லத் தBபஃனாகும்; ஹும் லில்குFப்ரி யவ்ம'இதின் அக்ரBபு மின்ஹும் லில் ஈமான்; யகூலூன Bபி அFப்வாஹிஹிம் மா லய்ஸ Fபீ குலூBபிஹிம்; வல்லாஹு அஃலமு Bபிமா யக்துமூன்
இன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது: “வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்,” (அப்போது) அவர்கள் சொன்னார்கள்: “நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்.” அன்றையதினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்; தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்; அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
اَلَّذِیْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ؕ قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَلَّذِیْنَஎவர்கள்قَالُوْاகூறினார்களோلِاِخْوَانِهِمْதங்கள் சகோதரர்களுக்குوَ قَعَدُوْاஅமர்ந்து கொண்டுلَوْஒருவேளைاَطَاعُوْنَاஅவர்கள் எங்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தால்مَاஇல்லைقُتِلُوْا ؕகொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்قُلْநீர் கூறுவீராகفَادْرَءُوْاஅப்படியானால் தடுத்துக் கொள்ளுங்கள்عَنْவிட்டுاَنْفُسِكُمُஉங்களைالْمَوْتَமரணத்தைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
அல்லதீன காலூ லி இக்வானிஹிம் வ க'அதூ லவ் அதா'ஊனா மா குதிலூ; குல் Fபத்ர'ஊ'அன் அன்Fபுஸிகுமுல் மவ்த இன் குன்தும் ஸாதிகீன்
(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி: “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள் (பார்ப்போம் என்று).
وَلَا تَحْسَبَنَّ الَّذِیْنَ قُتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتًا ؕ بَلْ اَحْیَآءٌ عِنْدَ رَبِّهِمْ یُرْزَقُوْنَ ۟ۙ
وَ لَاமேலும்تَحْسَبَنَّநீர் எண்ண வேண்டாம்الَّذِیْنَஎவர்கள்قُتِلُوْاகொல்லப்பட்டார்களோ அவர்களைفِیْஇல்سَبِیْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வின்اَمْوَاتًا ؕஇறந்தவர்கள் என்றுبَلْமாறாகاَحْیَآءٌஉயிருள்ளவர்கள்عِنْدَஇடத்தில்رَبِّهِمْதங்கள் இறைவனின்یُرْزَقُوْنَۙஅவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது
வ லா தஹ்ஸBபன்னல் லதீன குதிலூ Fபீ ஸBபீலில்லாஹி அம்வாத; Bபல் அஹ்யா'உன் 'இன்த ரBப்Bபிஹிம் யுர்Zஜகூன்
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
فَرِحِیْنَ بِمَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۙ وَیَسْتَبْشِرُوْنَ بِالَّذِیْنَ لَمْ یَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْ ۙ اَلَّا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۘ
فَرِحِیْنَமகிழ்ச்சியடைந்தவர்களாகبِمَاۤஎதைக் கொண்டுاٰتٰىهُمُஅவர்களுக்கு வழங்கினானோاللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖ ۙதனது அருட்கொடைوَ یَسْتَبْشِرُوْنَமேலும் நற்செய்தி பெற்று மகிழ்கிறார்கள்بِالَّذِیْنَஅவர்களைப் பற்றிلَمْஇல்லைیَلْحَقُوْاவந்து சேரبِهِمْஅவர்களுடன்مِّنْஇருந்துخَلْفِهِمْ ۙஅவர்களுக்குப் பின்னால்اَلَّاஇல்லையென்றுخَوْفٌஎந்தப் பயமும்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَۘகவலைப்படுவார்கள்
Fபரிஹீன Bபிமா ஆதா ஹுமுல் லாஹு மின் Fபள்லிஹீ வ யஸ்தBப்ஷிரூன Bபில்லதீன லம் யல்ஹகூ Bபிஹிம் மின் கல்Fபிஹிம் அல்லா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்; மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி “அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறி மகிழ்வடைகிறார்கள்.
یَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ ۙ وَّاَنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُؤْمِنِیْنَ ۟
یَسْتَبْشِرُوْنَஅவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்بِنِعْمَةٍஅருட்கொடையைக் கொண்டுمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்وَ فَضْلٍ ۙமேலும் அருளைக் கொண்டும்وَّ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یُضِیْعُவீணாக்கاَجْرَகூலியைالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களின்
யஸ்தBப்ஷிரூன Bபினிஃமதிம் மினல் லாஹி வ Fபள் லி(ன்)வ் வ அன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் மு'மினீன்
அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்.
اَلَّذِیْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ ۛؕ لِلَّذِیْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِیْمٌ ۟ۚ
اَلَّذِیْنَஎவர்கள்اسْتَجَابُوْاசெவிசாய்த்தார்களோلِلّٰهِஅல்லாஹ்வுக்குوَ الرَّسُوْلِமேலும் தூதருக்குمِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاۤஎதுاَصَابَهُمُஅவர்களுக்கு ஏற்பட்டதோالْقَرْحُ ۛؕகாயம்لِلَّذِیْنَஎவர்களுக்குاَحْسَنُوْاநன்மை செய்தார்களோمِنْهُمْஅவர்களில்وَ اتَّقَوْاமேலும் இறையச்சம் கொண்டார்களோاَجْرٌநற்கூலிعَظِیْمٌۚமகத்தான
அல்லதீனஸ் தஜாBபூ லில் லாஹி வர் ரஸூலி மிம் Bபஃதி மா அஸாBபஹுமுல்கர்ஹ்; லில்லதீன அஹ்ஸனூ மின்ஹும் வத்தகவ் அஜ்ருன் 'அளீம்
அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்;அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.
اَلَّذِیْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِیْمَانًا ۖۗ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِیْلُ ۟
اَلَّذِیْنَஅத்தகையோர்قَالَகூறினார்கள்لَهُمُஅவர்களுக்குالنَّاسُமனிதர்கள்اِنَّநிச்சயமாகالنَّاسَமனிதர்கள்قَدْதிண்ணமாகجَمَعُوْاஒன்று திரண்டுள்ளனர்لَكُمْஉங்களுக்கு எதிராகفَاخْشَوْهُمْஎனவே அவர்களுக்கு அஞ்சுங்கள்فَزَادَهُمْஅது அவர்களுக்கு அதிகரித்ததுاِیْمَانًا ۖۗநம்பிக்கையைوَّ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்حَسْبُنَاஎங்களுக்குப் போதுமானவன்اللّٰهُஅல்லாஹ்وَ نِعْمَமேலும் அவன் மிகச் சிறந்தالْوَكِیْلُபொறுப்பாளன்
அல்லதீன கால லஹுமுன் னாஸு இன்னன் னாஸ கத் ஜம'ஊ லகும் Fபக்-ஷவ்ஹும் FபZஜாதஹும் இமான(ன்)வ் வ காலூ ஹஸ்Bபுனல் லாஹு வ னிஃமல்வகீல்
மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.
فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ یَمْسَسْهُمْ سُوْٓءٌ ۙ وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ ؕ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِیْمٍ ۟
فَانْقَلَبُوْاஎனவே அவர்கள் திரும்பினார்கள்بِنِعْمَةٍஅருட்கொடையுடன்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்வின்وَ فَضْلٍமேலும் பேரருளுடனும்لَّمْஇல்லைیَمْسَسْهُمْஅவர்களைத் தீண்டسُوْٓءٌ ۙஎந்தத் தீங்கும்وَّ اتَّبَعُوْاமேலும் அவர்கள் பின்பற்றினார்கள்رِضْوَانَபொருத்தத்தைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்ذُوْஉடையவன்فَضْلٍபேரருள்عَظِیْمٍமகத்தான
Fபன்கலBபூ Bபினிஃமதிம் மினல் லாஹி வ Fபள்லில் லம் யம்ஸஸ்ஹும் ஸூ'உ(ன்)வ் வத்தBப'ஊ ரிள்வானல் லாஹ்; வல்லாஹு தூ Fபள்லின் 'அளீம்
இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.
اِنَّمَا ذٰلِكُمُ الشَّیْطٰنُ یُخَوِّفُ اَوْلِیَآءَهٗ ۪ فَلَا تَخَافُوْهُمْ وَخَافُوْنِ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகذٰلِكُمُஅந்தالشَّیْطٰنُஷைத்தான்یُخَوِّفُஅச்சுறுத்துகிறான்اَوْلِیَآءَهٗ ۪தன் நேசர்களைفَلَاஆகவேتَخَافُوْهُمْஅவர்களுக்குப் பயப்பட வேண்டாம்وَ خَافُوْنِமேலும் எனக்கே பயப்படுங்கள்اِنْஇருந்தால்كُنْتُمْநீங்கள்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
இன்னமா தாலிகுமுஷ் ஷய்தானு யுகவ்விFபு அவ்லியா'அஹூ Fபலா தகாFபூஹும் வ காFபூனி இன் குன்தும் மு'மினீன்
ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்; ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.
وَلَا یَحْزُنْكَ الَّذِیْنَ یُسَارِعُوْنَ فِی الْكُفْرِ ۚ اِنَّهُمْ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ؕ یُرِیْدُ اللّٰهُ اَلَّا یَجْعَلَ لَهُمْ حَظًّا فِی الْاٰخِرَةِ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
وَ لَاமேலும் வேண்டாம்یَحْزُنْكَஉம்மைக் கவலையடையச் செய்யالَّذِیْنَஎவர்கள்یُسَارِعُوْنَவிரைந்து செல்கிறார்களோفِیஇல்الْكُفْرِ ۚஇறைமறுப்புاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَنْஒருபோதும் மாட்டார்கள்یَّضُرُّواதீங்கிழைக்கاللّٰهَஅல்லாஹ்வுக்குشَیْـًٔا ؕசிறிதளவும்یُرِیْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَلَّاஇல்லாமல்یَجْعَلَஅவன் ஆக்கلَهُمْஅவர்களுக்குحَظًّاஒரு பங்கைفِیஇல்الْاٰخِرَةِ ۚமறுமைوَ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைعَظِیْمٌமகத்தான
வ லா யஹ்Zஜுன்கல் லதீன யுஸாரி'ஊன Fபில் குFப்ர்; இன்னஹும் லய் யளுர்ருல் லாஹ ஷய்'ஆ; யுரீதுல் லாஹு அல்லா யஜ்'அல லஹும் ஹள்ளன் Fபில் ஆகிரதி வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
“குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.
اِنَّ الَّذِیْنَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْاِیْمَانِ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اشْتَرَوُاவிலைக்கு வாங்கினார்களோالْكُفْرَஇறைநிராகரிப்பைبِالْاِیْمَانِஈமானுக்குப் பதிலாகلَنْஒருபோதும்یَّضُرُّواதீங்கு செய்ய மாட்டார்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குشَیْـًٔا ۚசிறிதும்وَ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌதுன்புறுத்தும்
இன்னல் லதீனஷ் தரவுல் குFப்ர Bபில் ஈமானி லய் யளுர்ருல் லாஹ ஷய்'அ(ன்)வ் வ லஹும் 'அதாBபுன் அலீம்
யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.
وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِیْ لَهُمْ خَیْرٌ لِّاَنْفُسِهِمْ ؕ اِنَّمَا نُمْلِیْ لَهُمْ لِیَزْدَادُوْۤا اِثْمًا ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟
وَ لَاமேலும் வேண்டாம்یَحْسَبَنَّஎண்ணالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاَنَّمَاஎதைنُمْلِیْநாம் அவகாசம் அளிக்கிறோமோلَهُمْஅவர்களுக்குخَیْرٌநல்லது என்றுلِّاَنْفُسِهِمْ ؕதங்களுக்குاِنَّمَاநிச்சயமாகنُمْلِیْநாம் அவகாசம் அளிப்பதெல்லாம்لَهُمْஅவர்களுக்குلِیَزْدَادُوْۤاஅவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவேاِثْمًا ۚபாவத்தைوَ لَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைمُّهِیْنٌஇழிவுதரும்
வ லா யஹ்ஸBபன்னல் லதீன கFபரூ அன்னமா னும்லீ லஹும் கய்ருல்லி அன்Fபுஸிஹிம்; இன்னமா னும்லீ லஹும் லியZஜ்தாதூ இத்மா வ லஹும் 'அதாBபும் முஹீன்
இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
مَا كَانَ اللّٰهُ لِیَذَرَ الْمُؤْمِنِیْنَ عَلٰی مَاۤ اَنْتُمْ عَلَیْهِ حَتّٰی یَمِیْزَ الْخَبِیْثَ مِنَ الطَّیِّبِ ؕ وَمَا كَانَ اللّٰهُ لِیُطْلِعَكُمْ عَلَی الْغَیْبِ وَلٰكِنَّ اللّٰهَ یَجْتَبِیْ مِنْ رُّسُلِهٖ مَنْ یَّشَآءُ ۪ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَكُمْ اَجْرٌ عَظِیْمٌ ۟
مَاஇல்லைكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்لِیَذَرَவிட்டுவிடالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களைعَلٰیநிலையில்مَاۤஎதில்اَنْتُمْநீங்கள்عَلَیْهِஇருக்கிறீர்களோحَتّٰیவரைیَمِیْزَபிரித்தெடுக்கும்الْخَبِیْثَகெட்டதைمِنَஇருந்துالطَّیِّبِ ؕநல்லதில்وَ مَاமேலும் இல்லைكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்لِیُطْلِعَكُمْஉங்களுக்கு அறிவிக்கعَلَیபற்றிالْغَیْبِமறைவானவற்றைوَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்یَجْتَبِیْதேர்ந்தெடுக்கிறான்مِنْஇருந்துرُّسُلِهٖதனது தூதர்களில்مَنْயாரைیَّشَآءُ ۪அவன் நாடுகிறானோفَاٰمِنُوْاஎனவே நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رُسُلِهٖ ۚமேலும் அவனது தூதர்கள் மீதும்وَ اِنْமேலும் நீங்கள்تُؤْمِنُوْاநம்பிக்கை கொண்டால்وَ تَتَّقُوْاமேலும் இறையச்சம் கொண்டால்فَلَكُمْஎனவே உங்களுக்கு உண்டுاَجْرٌநற்கூலிعَظِیْمٌ மகத்தான
மா கானல் லாஹு லியதரல் மு'மினீன 'அலா மா அன்தும் 'அலய்ஹி ஹத்தா யமீZஜல் கBபீத மினத் தய்யிBப்; வமா கானல் லாஹு லியுத்லி'அகும் 'அலல் கய்Bபி வ லாகின்னல் லாஹ யஜ்தBபீ மிர் ருஸுலிஹீ மய் யஷா'; Fப ஆமினூ Bபில்லாஹி வ ருஸுலிஹ்; வ இன் து 'மினூ வ தத்தகூ Fபலகும் அஜ்ருன் 'அளீம்
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ یَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَیْرًا لَّهُمْ ؕ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ؕ سَیُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَلِلّٰهِ مِیْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟۠
وَ لَاமேலும் வேண்டாம்یَحْسَبَنَّஅவர்கள் எண்ணالَّذِیْنَஎவர்கள்یَبْخَلُوْنَகஞ்சத்தனம் செய்கிறார்களோبِمَاۤஎதைக் கொண்டுاٰتٰىهُمُஅவர்களுக்கு அவன் வழங்கினானோاللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖஅவனது அருட்கொடைهُوَஅதுخَیْرًاநல்லது என்றுلَّهُمْ ؕதங்களுக்குبَلْமாறாகهُوَஅதுشَرٌّதீயதாகும்لَّهُمْ ؕஅவர்களுக்குسَیُطَوَّقُوْنَகழுத்தணியாக்கப்படும்مَاஎதைبَخِلُوْاஅவர்கள் கஞ்சத்தனம் செய்தார்களோبِهٖஅதைக் கொண்டுیَوْمَநாளில்الْقِیٰمَةِ ؕமறுமைوَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேمِیْرَاثُவாரிசுரிமைالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோخَبِیْرٌ۠நன்கறிந்தவன்
வ லா யஹ்ஸBபன்னல் லதீன யBப்கலூன Bபிமா ஆதாஹுமுல் லாஹு மின் Fபளில்ஹீ ஹுவ கய்ரல் லஹும் Bபல் ஹுவ ஷர்ருல் லஹும் ஸயுதவ் வகூன மா Bபகிலூ Bபிஹீ யவ்மல் கியாமஹ்; வ லில்லாஹி மீராதுஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்; வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِیْرٌ وَّنَحْنُ اَغْنِیَآءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ ۙ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟
لَقَدْநிச்சயமாகسَمِعَசெவியேற்றான்اللّٰهُஅல்லாஹ்قَوْلَகூற்றைالَّذِیْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்களோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்فَقِیْرٌஏழைوَّ نَحْنُநாங்களோاَغْنِیَآءُ ۘசெல்வந்தர்கள்سَنَكْتُبُநாம் எழுதிவைப்போம்مَاஎதைقَالُوْاஅவர்கள் கூறினார்களோوَ قَتْلَهُمُமேலும் அவர்கள் கொலை செய்ததையும்الْاَنْۢبِیَآءَநபிமார்களைبِغَیْرِஇன்றிحَقٍّ ۙநியாயம்وَّ نَقُوْلُமேலும் நாம் கூறுவோம்ذُوْقُوْاசுவையுங்கள்عَذَابَவேதனையைالْحَرِیْقِசுட்டெரிக்கும்
லகத் ஸமி'அல் லாஹு கவ்லல் லதீன காலூ இன்னல் லாஹ Fபகீரு(ன்)வ் வ னஹ்னு அக்னியா'; ஸனக்துBபு மா காலூ வ கத்லஹுமுல் அம்Bபியா'அ Bபிகய்ரி ஹக்கி(ன்)வ் வ னகூலு தூகூ 'அதாBபல் ஹரீக்
“நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள் தாம் சீமான்கள்” என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்; (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும் அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், “சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்” என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَیْدِیْكُمْ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟ۚ
ذٰلِكَஇதுبِمَاஎதனால் என்றால்قَدَّمَتْமுற்படுத்தியதோاَیْدِیْكُمْஉங்கள் கைகள்وَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَیْسَஅல்லبِظَلَّامٍஅநீதியிழைப்பவன்لِّلْعَبِیْدِۚஅடியார்களுக்கு
தாலிக Bபிமா கத்தமத் அய்தீகும் வ அன்னல் லாஹ லய்ஸ Bபிளல்லாமில் லில்'அBபீத்
இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்; நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன்.
اَلَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَیْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰی یَاْتِیَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ ؕ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِیْ بِالْبَیِّنٰتِ وَبِالَّذِیْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَلَّذِیْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்களோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَهِدَஉடன்படிக்கை செய்துள்ளான்اِلَیْنَاۤஎங்களிடம்اَلَّاகூடாது என்றுنُؤْمِنَநாங்கள் நம்பிக்கை கொள்ளلِرَسُوْلٍஎந்தவொரு தூதரையும்حَتّٰیவரைیَاْتِیَنَاஅவர் எங்களிடம் கொண்டு வரும்بِقُرْبَانٍஒரு பலியைتَاْكُلُهُஅதனை உண்ணும்النَّارُ ؕநெருப்புقُلْநீர் கூறுவீராகقَدْதிட்டமாகجَآءَكُمْஉங்களிடம் வந்தார்கள்رُسُلٌதூதர்கள்مِّنْஇருந்துقَبْلِیْஎனக்கு முன்னால்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்وَ بِالَّذِیْஇன்னும் எதனைقُلْتُمْநீங்கள் சொன்னீர்களோفَلِمَபிறகு ஏன்قَتَلْتُمُوْهُمْஅவர்களை நீங்கள் கொன்றீர்கள்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
அல்லதீன காலூ இன்னல் லாஹ 'அஹித இலய்னா அல்லா னு'மின லிரஸூலின் ஹத்தா ய'தியனா Bபிகுர்Bபானின் த குலுஹுன் னார்; குல் கத் ஜா'அகும் ருஸுலும் மின் கBப்லீ Bபில்Bபய்யினாதி வ Bபில்லதீ குல்தும் Fபலிம கதல்துமூஹும் இன் குன்தும் ஸாதிகீன்
மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.
فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَآءُوْ بِالْبَیِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِیْرِ ۟
فَاِنْஎனவேكَذَّبُوْكَஉம்மை அவர்கள் பொய்ப்பித்தால்فَقَدْநிச்சயமாகكُذِّبَபொய்ப்பிக்கப்பட்டனர்رُسُلٌதூதர்கள்مِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்جَآءُوْஅவர்கள் வந்தார்கள்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்وَ الزُّبُرِஇன்னும் ஏடுகளுடனும்وَ الْكِتٰبِஇன்னும் வேதத்துடனும்الْمُنِیْرِஒளிமிக்க
Fப இன் கத் தBபூக Fபகத் குத் திBப ருஸுலும் மின் கBப்லிக ஜா'ஊ Bபில்Bபய்யினாதி வZஜ் ZஜுBபுரி வல் கிதாBபில் முனீர்
எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ؕ وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟
كُلُّஒவ்வோர்نَفْسٍஉயிரும்ذَآىِٕقَةُசுவைக்கக்கூடியதேالْمَوْتِ ؕமரணத்தைوَ اِنَّمَاமேலும் நிச்சயமாகவேتُوَفَّوْنَமுழுமையாக வழங்கப்படுவீர்கள்اُجُوْرَكُمْஉங்கள் கூலிகளைیَوْمَநாளில்الْقِیٰمَةِ ؕமறுமைفَمَنْஎனவே எவர்زُحْزِحَதூரமாக்கப்படுகிறாரோعَنِஇருந்துالنَّارِநரகத்தைوَ اُدْخِلَமேலும் நுழைக்கப்படுகிறாரோالْجَنَّةَசுவனத்தில்فَقَدْஅவர் நிச்சயமாகفَازَ ؕவெற்றியடைந்துவிட்டார்وَ مَاமேலும் இல்லைالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاۤஇவ்வுலகاِلَّاதவிரمَتَاعُஅற்ப இன்பம்الْغُرُوْرِஏமாற்றத்தின்
குல்லு னFப்ஸின் தா'இகதுல் மவ்த்; வ இன்னமா துவFப்Fபவ்ன உஜூரகும் யவ்மல் கியாமதி Fபமன் Zஜுஹ்Zஜிஹ 'அனின் னாரி வ உத்கிலல் ஜன்னத Fபகத் FபாZஜ்; வ மல் ஹயாதுத் துன்யா இல்லா மதா'உல் குரூர்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
لَتُبْلَوُنَّ فِیْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ ۫ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِیْنَ اَشْرَكُوْۤا اَذًی كَثِیْرًا ؕ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟
لَتُبْلَوُنَّநிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்فِیْۤஇல்اَمْوَالِكُمْஉங்கள் செல்வங்கள்وَاَنْفُسِكُمْ ۫இன்னும் உங்கள் உயிர்கள்وَ لَتَسْمَعُنَّஇன்னும் நிச்சயமாக நீங்கள் கேட்பீர்கள்مِنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்களோالْكِتٰبَவேதத்தைمِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்وَ مِنَஇன்னும் இருந்துالَّذِیْنَஎவர்கள்اَشْرَكُوْۤاஇணைவைத்தார்களோاَذًیநோவினைகளைكَثِیْرًا ؕஅதிகமானوَ اِنْஇன்னும் நீங்கள்تَصْبِرُوْاபொறுமையாக இருந்தால்وَ تَتَّقُوْاஇன்னும் பயபக்தியுடன் இருந்தால்فَاِنَّநிச்சயமாகذٰلِكَஅதுمِنْஇருந்துعَزْمِஉறுதிமிக்கالْاُمُوْرِகாரியங்களில்
லதுBப்லவுன்ன Fபீ அம்வாலிகும் வ அன்Fபுஸிகும் வ லதஸ்ம'உன்ன மினல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் வ மினல் லதீன அஷ்ரகூ அதன் கதீரா; வ இன் தஸ்Bபிரூ வ தத்தகூ Fப இன்ன தாலிக மின் 'அZஜ்மில் உமூர்
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
وَاِذْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَتُبَیِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗ ؗ فَنَبَذُوْهُ وَرَآءَ ظُهُوْرِهِمْ وَاشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ فَبِئْسَ مَا یَشْتَرُوْنَ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)اَخَذَவாங்கியதைاللّٰهُஅல்லாஹ்مِیْثَاقَஉடன்படிக்கையைالَّذِیْنَஎவர்களுக்குاُوْتُواவழங்கப்பட்டதோالْكِتٰبَவேதம்لَتُبَیِّنُنَّهٗநிச்சயமாக அதனை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்لِلنَّاسِமக்களுக்குوَ لَاமேலும் கூடாதுتَكْتُمُوْنَهٗ ؗஅதனை மறைக்க (என்று)فَنَبَذُوْهُஆனால் அவர்கள் அதனை எறிந்தார்கள்وَرَآءَபின்னால்ظُهُوْرِهِمْதங்களது முதுகுகளுக்குப்وَ اشْتَرَوْاமேலும் அவர்கள் வாங்கினார்கள்بِهٖஅதற்குப் பகரமாகثَمَنًاவிலையைقَلِیْلًا ؕஅற்பமானفَبِئْسَஎனவே மிகவும் கெட்டதுمَاஎதைیَشْتَرُوْنَஅவர்கள் வாங்குகிறார்களோ (அது)
வ இத் அகதல் லாஹு மீதாகல் லதீன ஊதுல் கிதாBப லதுBபய்யினுன்னஹூ லின்னாஸி வலா தக்துமூன ஹூ FபனBபதூஹு வரா'அ ளுஹூரிஹிம் வஷ்தரவ் Bபிஹீ தமனன் கலீலன் FபBபி'ஸ மா யஷ்தரூன்
தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
لَا تَحْسَبَنَّ الَّذِیْنَ یَفْرَحُوْنَ بِمَاۤ اَتَوْا وَّیُحِبُّوْنَ اَنْ یُّحْمَدُوْا بِمَا لَمْ یَفْعَلُوْا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
لَاவேண்டாம்تَحْسَبَنَّநீர் எண்ணالَّذِیْنَஎவர்கள்یَفْرَحُوْنَமகிழ்ச்சியடைகிறார்களோبِمَاۤஎதைக் கொண்டுاَتَوْاஅவர்கள் செய்தார்களோوَّ یُحِبُّوْنَமேலும் அவர்கள் விரும்புகிறார்களோاَنْஎன்றுیُّحْمَدُوْاஅவர்கள் புகழப்படبِمَاஎதைக் கொண்டுلَمْஇல்லைیَفْعَلُوْاஅவர்கள் செய்தفَلَاஎனவே வேண்டாம்تَحْسَبَنَّهُمْஅவர்களை நீர் எண்ணبِمَفَازَةٍதப்பித்துவிட்டதாகمِّنَஇருந்துالْعَذَابِ ۚவேதனைوَ لَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை தரும்
லா தஹ்ஸBபன்னல் லதீன யFப்ரஹூன Bபிமா அதவ் வ யுஹிBப்Bபூன அய் யுஹ்மதூ Bபிமா லம் யFப்'அலூ Fபலா தஹ்ஸBபுன்னஹும் BபிமFபாZஜதிம் மினல் 'அதாBபி வ லஹும் 'அதாBபுன் அலீம்
எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஅனைத்துப்شَیْءٍபொருட்களின்قَدِیْرٌ۠பேராற்றலுடையவன்
வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
اِنَّ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الْاَلْبَابِ ۟ۚۙ
اِنَّநிச்சயமாகفِیْஇல்خَلْقِபடைப்பில்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ اخْتِلَافِமற்றும் மாறி வருவதிலும்الَّیْلِஇரவின்وَ النَّهَارِமற்றும் பகலின்لَاٰیٰتٍநிச்சயமாக அத்தாட்சிகள் உள்ளனلِّاُولِیஉடையவர்களுக்குالْاَلْبَابِۚۙஅறிவு
இன்ன Fபீ கல்கிஸ் ஸமாவாதி வல் அர்ளி வக்திலாFபில் லய்லி வன்னஹாரி ல ஆயாதில் லிஉலில் அல்BபாBப்
நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
الَّذِیْنَ یَذْكُرُوْنَ اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِهِمْ وَیَتَفَكَّرُوْنَ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ۟
الَّذِیْنَஎத்தகையோர்یَذْكُرُوْنَநினைவுகூருவார்களோاللّٰهَஅல்லாஹ்வைقِیٰمًاநின்ற நிலையிலும்وَّ قُعُوْدًاஅமர்ந்த நிலையிலும்وَّ عَلٰیமேலும் மீதுجُنُوْبِهِمْதங்கள் விலாப்புறங்களின்وَ یَتَفَكَّرُوْنَமேலும் அவர்கள் சிந்திப்பார்கள்فِیْஇல்خَلْقِபடைப்பில்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ۚமற்றும் பூமியின்رَبَّنَاஎங்கள் இறைவனேمَاஇல்லைخَلَقْتَநீ படைத்தாய்هٰذَاஇதனைبَاطِلًا ۚவீணாகسُبْحٰنَكَநீ தூய்மையானவன்فَقِنَاஎனவே எங்களைப் பாதுகாப்பாயாகعَذَابَவேதனையிலிருந்துالنَّارِநெருப்பின்
அல்லதீன யத்குரூனல் லாஹ கியாம(ன்)வ்-வ கு'ஊத(ன்)வ்-வ 'அலா ஜுனூ Bபிஹிம் வ யதFபக்கரூன Fபீ கல்கிஸ் ஸமாவாதி வல் அர்ளி ரBப்Bபனா மா கலக்த ஹாத Bபாதிலன் ஸுBப்ஹானக Fபகினா 'அதாBபன் னார்
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)
رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَیْتَهٗ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
رَبَّنَاۤஎங்கள் இறைவனே!اِنَّكَநிச்சயமாக நீمَنْஎவரைتُدْخِلِநுழைக்கிறாயோالنَّارَநரக நெருப்பில்فَقَدْநிச்சயமாகاَخْزَیْتَهٗ ؕஅவனை நீ இழிவுபடுத்திவிட்டாய்وَ مَاமேலும் இல்லைلِلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குمِنْஎந்தاَنْصَارٍஉதவியாளர்களும்
ரBப்Bபனா இன்னக மன் துத்கிலின் னார Fபகத் அக்Zஜய் தஹூ வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
“எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!” (என்றும்;)
رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِیًا یُّنَادِیْ لِلْاِیْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا ۖۗ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَیِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ ۟ۚ
رَبَّنَاۤஎங்கள் இறைவனேاِنَّنَاநிச்சயமாக நாங்கள்سَمِعْنَاசெவியுற்றோம்مُنَادِیًاஓர் அழைப்பாளரைیُّنَادِیْஅவர் அழைக்கிறார்لِلْاِیْمَانِஈமானின் பக்கம்اَنْஎன்றுاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِرَبِّكُمْஉங்கள் இறைவன் மீதுفَاٰمَنَّا ۖۗஎனவே நாங்கள் நம்பிக்கை கொண்டோம்رَبَّنَاஎங்கள் இறைவனேفَاغْفِرْஎனவே மன்னிப்பாயாகلَنَاஎங்களுக்குذُنُوْبَنَاஎங்கள் பாவங்களைوَ كَفِّرْமேலும் அகற்றுவாயாகعَنَّاஎங்களை விட்டும்سَیِّاٰتِنَاஎங்கள் தீமைகளைوَ تَوَفَّنَاமேலும் எங்களை மரணிக்கச் செய்வாயாகمَعَஉடன்الْاَبْرَارِۚநல்லோர்கள்
ரBப்Bபனா இன்னனா ஸமிஃனா முனாதியய் யுனாதீ லில் ஈமானி அன் ஆமினூ Bபி ரBப்Bபிகும் Fப ஆமன்னா; ரBப்Bபனா Fபக்Fபிர் லனா துனூBபனா வ கFப்Fபிர் 'அன்னா ஸய்யி ஆதின வ தவFப்Fபனா ம'அல் அBப்ரார்
“எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” (என்றும்;)
رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰی رُسُلِكَ وَلَا تُخْزِنَا یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِیْعَادَ ۟
رَبَّنَاஎங்கள் இறைவா!وَ اٰتِنَاமேலும் எங்களுக்குத் தருவாயாகمَاஎதனைوَعَدْتَّنَاஎங்களுக்கு நீ வாக்களித்தாயோعَلٰیமூலம்رُسُلِكَஉனது தூதர்களின்وَ لَاமேலும்تُخْزِنَاஎங்களை இழிவுபடுத்தாதேیَوْمَநாளில்الْقِیٰمَةِ ؕமறுமைاِنَّكَநிச்சயமாக நீلَاமாட்டாய்تُخْلِفُமீறالْمِیْعَادَவாக்குறுதியை
ரBப்Bபனா வ ஆதினா மா வ'அத்தனா 'அலா ருஸுலிக வலா துக்Zஜினா யவ்மல் கியாமஹ்; இன்னக லா துக்லிFபுல் மீ'ஆத்
“எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).
فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّیْ لَاۤ اُضِیْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُ ۚ بَعْضُكُمْ مِّنْ بَعْضٍ ۚ فَالَّذِیْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ وَاُوْذُوْا فِیْ سَبِیْلِیْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ ۟
فَاسْتَجَابَஆகவே பதிலளித்தான்لَهُمْஅவர்களுக்குرَبُّهُمْஅவர்களின் இறைவன்اَنِّیْநிச்சயமாக நான்لَاۤமாட்டேன்اُضِیْعُவீணாக்கعَمَلَசெயலைعَامِلٍசெய்பவரின்مِّنْكُمْஉங்களில்مِّنْஇருந்துذَكَرٍஆண்اَوْஅல்லதுاُنْثٰی ۚபெண்بَعْضُكُمْஉங்களில் சிலர்مِّنْۢஇருந்துبَعْضٍ ۚமற்றவரில்فَالَّذِیْنَஆகவே எவர்கள்هَاجَرُوْاநாடு துறந்தார்களோوَ اُخْرِجُوْاமேலும் வெளியேற்றப்பட்டார்களோمِنْஇருந்துدِیَارِهِمْதங்களின் இல்லங்களில்وَ اُوْذُوْاமேலும் துன்புறுத்தப்பட்டார்களோفِیْஇல்سَبِیْلِیْஎனது பாதையில்وَ قٰتَلُوْاமேலும் போரிட்டார்களோوَ قُتِلُوْاமேலும் கொல்லப்பட்டார்களோلَاُكَفِّرَنَّநிச்சயமாக நான் நீக்குவேன்عَنْهُمْஅவர்களிடமிருந்துسَیِّاٰتِهِمْஅவர்களின் தீமைகளைوَ لَاُدْخِلَنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்களை நான் நுழையச் செய்வேன்جَنّٰتٍசுவனங்களில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُ ۚஆறுகள்ثَوَابًاநற்கூலியாகمِّنْஇருந்துعِنْدِபுறத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عِنْدَهٗஅவனிடமேحُسْنُஅழகியالثَّوَابِநற்கூலி
Fபஸ்தஜாBப லஹும் ரBப்Bபுஹும் அன்னீ லா உளீ'உ 'அமல 'ஆமிலிம் மின்கும் மின் தகரின் அவ் உன்தா Bபஃளுகும் மின் Bபஃளின் Fபல் லதீன ஹாஜரூ வ உக்ரிஜூ மின் தியாரிஹிம் வ ஊதூ Fபீ ஸBபீலீ வ காதலூ வ குதிலூ ல உகFப்Fபிரன்ன 'அன்ஹும் ஸய்யி ஆதிஹிம் வ ல உத்கிலன்ன ஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு தவாBபம் மின் 'இன்தில் லாஹ்; வல்லாஹு 'இன்தஹூ ஹுஸ்னுஸ் தவாBப்
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
لَا یَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِیْنَ كَفَرُوْا فِی الْبِلَادِ ۟ؕ
لَاவேண்டாம்یَغُرَّنَّكَஉம்மை ஏமாற்றிவிடتَقَلُّبُநடமாட்டம்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفِیஇல்الْبِلَادِؕநாடுகளில்
லா யகுர்ரன்னக தகல் லுBபுல் லதீன கFபரூ Fபில் Bபிலாத்
காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.
مَتَاعٌ قَلِیْلٌ ۫ ثُمَّ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمِهَادُ ۟
مَتَاعٌசுகம்قَلِیْلٌ ۫அற்பமானதுثُمَّபின்னர்مَاْوٰىهُمْஅவர்களின் தங்குமிடம்جَهَنَّمُ ؕநரகம்وَ بِئْسَமேலும் மிகக் கெட்டதுالْمِهَادُதங்குமிடம்
மதா'உன் கலீலுன் தும்ம ம'வாஹும் ஜஹன்னம்; வ Bபி'ஸல் மிஹாத்
(அது) மிகவும் அற்ப சுகம்; பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்.
لٰكِنِ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ لِّلْاَبْرَارِ ۟
لٰكِنِஆனால்الَّذِیْنَஎவர்கள்اتَّقَوْاஅஞ்சினார்களோرَبَّهُمْதங்கள் இறைவனைلَهُمْஅவர்களுக்குجَنّٰتٌசுவனச்சோலைகள்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَநிலைத்திருப்பவர்களாகفِیْهَاஅவற்றில்نُزُلًاவிருந்தாகمِّنْஇருந்துعِنْدِபுறத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ مَاமேலும் எதுعِنْدَஇடத்திலுள்ளதோاللّٰهِஅல்லாஹ்வின்خَیْرٌமிகச் சிறந்ததுلِّلْاَبْرَارِநல்லோர்களுக்கு
லாகினில் லதீனத் தகவ் ரBப்Bபஹும் லஹும் ஜன்ன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா னுZஜுலம்மின் 'இன்தில் லாஹ்; வமா 'இன்தல் லாஹி கய்ருல் லில் அBப்ரார்
ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.
وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتٰبِ لَمَنْ یُّؤْمِنُ بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِمْ خٰشِعِیْنَ لِلّٰهِ ۙ لَا یَشْتَرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
وَ اِنَّமேலும் நிச்சயமாகمِنْஇருந்துاَهْلِஉடையவர்கள்الْكِتٰبِவேதத்தைلَمَنْநிச்சயமாக எவர்یُّؤْمِنُநம்பிக்கை கொள்கிறார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْكُمْஉங்களுக்குوَ مَاۤமேலும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْهِمْஅவர்களுக்குخٰشِعِیْنَஉள்ளச்சம் கொண்டவர்களாகلِلّٰهِ ۙஅல்லாஹ்வுக்குلَاமாட்டார்கள்یَشْتَرُوْنَவிற்கبِاٰیٰتِவசனங்களைக் கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்ثَمَنًاவிலைக்குقَلِیْلًا ؕஅற்பமானاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குاَجْرُهُمْஅவர்களின் கூலிعِنْدَஇடத்தில்رَبِّهِمْ ؕஅவர்களின் இறைவனின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَرِیْعُவிரைவானவன்الْحِسَابِகணக்குத் தீர்ப்பதில்
வ இன்ன மின் அஹ்லில் கிதாBபி லமய் யு'மினு Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்கும் வ மா உன்Zஜில இலய்ஹிம் காஷி 'ஈன லில்லாஹி லா யஷ்தரூன Bபி ஆயாதில் லாஹி தமனன் கலீலா; உலா'இக லஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்; இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا ۫ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟۠
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاصْبِرُوْاபொறுமையாக இருங்கள்وَ صَابِرُوْاமேலும் சகித்துக் கொள்ளுங்கள்وَ رَابِطُوْا ۫மேலும் விழிப்புடன் இருங்கள்وَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைلَعَلَّكُمْஅதனால் நீங்கள்تُفْلِحُوْنَ۠வெற்றி பெறுவீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுஸ் Bபிரூ வ ஸாBபிரூ வ ராBபிதூ வத்தகுல் லாஹ ல'அல்லகும் துFப்லிஹூன்
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!