7. ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)

மக்கீ, வசனங்கள்: 206

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
كِتٰبٌ اُنْزِلَ اِلَیْكَ فَلَا یَكُنْ فِیْ صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهٖ وَذِكْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟
كِتٰبٌவேதம்اُنْزِلَஅருளப்பட்டதுاِلَیْكَஉமக்குفَلَاஎனவே வேண்டாம்یَكُنْஇருக்கفِیْஇல்صَدْرِكَஉமது நெஞ்சம்حَرَجٌநெருக்கடிمِّنْهُஅதனால்لِتُنْذِرَநீர் எச்சரிப்பதற்காகبِهٖஅதைக் கொண்டுوَ ذِكْرٰیமேலும் ஒரு நினைவுறுத்தல்لِلْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்கு
கிதாBபுன் உன்Zஜில இலய்க Fபலா யகுன் Fபீ ஸத்ரிக ஹரஜும் மின்ஹு லிதுன்திர Bபிஹீ வ திக்ரா லில்மு'மினீன்
(நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்.
اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟
اِتَّبِعُوْاபின்பற்றுங்கள்مَاۤஎதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْكُمْஉங்களுக்குمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்وَ لَاமேலும்تَتَّبِعُوْاபின்பற்றாதீர்கள்مِنْவேறுدُوْنِهٖۤஅவனையன்றிاَوْلِیَآءَ ؕபாதுகாவலர்களைقَلِیْلًاமிகக் குறைவாகவேمَّاதான்تَذَكَّرُوْنَநீங்கள் படிப்பினை பெறுகிறீர்கள்
இத்தBபி'ஊ மா உன்Zஜில 'இலய்கும் மிர் ரBப்Bபிகும் வலா தத்தBபி'ஊ மின் தூனிஹீ அவ்லியா'அ; கலீலம் மா ததக்கரூன்
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
وَكَمْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا فَجَآءَهَا بَاْسُنَا بَیَاتًا اَوْ هُمْ قَآىِٕلُوْنَ ۟
وَ كَمْஇன்னும் எத்தனையோمِّنْஇருந்துقَرْیَةٍஊர்களைاَهْلَكْنٰهَاநாம் அழித்திருக்கிறோம்فَجَآءَهَاபின்னர் அதற்கு வந்ததுبَاْسُنَاநமது வேதனைبَیَاتًاஇரவில்اَوْஅல்லதுهُمْஅவர்கள்قَآىِٕلُوْنَநண்பகலில் ஓய்வெடுப்பவர்களாக
வ கம் மின் கர்யதின் அஹ்லக்னாஹா Fபஜா'அஹா Bப'ஸுனா Bபயாதன் அவ் ஹும் கா'இலூன்
(பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.
فَمَا كَانَ دَعْوٰىهُمْ اِذْ جَآءَهُمْ بَاْسُنَاۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
فَمَاஎனவே இல்லைكَانَஇருந்ததுدَعْوٰىهُمْஅவர்களின் கதறல்اِذْஅப்பொழுதுجَآءَهُمْஅவர்களிடம் வந்ததுبَاْسُنَاۤநமது தண்டனைاِلَّاۤதவிரاَنْஎன்றுقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்ظٰلِمِیْنَஅநியாயக்காரர்களாக
Fபமா கான தஃவாஹும் இத் ஜா'அஹும் Bப'ஸுனா இல்லா அன் காலூ இன்னா குன்னா ளாலிமீன்
நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்: “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.
فَلَنَسْـَٔلَنَّ الَّذِیْنَ اُرْسِلَ اِلَیْهِمْ وَلَنَسْـَٔلَنَّ الْمُرْسَلِیْنَ ۟ۙ
فَلَنَسْـَٔلَنَّஎனவே நிச்சயமாக நாம் கேட்போம்الَّذِیْنَஎவர்கள்اُرْسِلَஅனுப்பப்பட்டார்களோاِلَیْهِمْஅவர்களுக்குوَ لَنَسْـَٔلَنَّமேலும் நிச்சயமாக நாம் கேட்போம்الْمُرْسَلِیْنَۙதூதர்களை
Fபலனஸ் 'அலன்னல் லதீன உர்ஸில இலய்ஹிம் வ லனஸ் 'அலன்னல் முர்ஸலீன்
யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.
فَلَنَقُصَّنَّ عَلَیْهِمْ بِعِلْمٍ وَّمَا كُنَّا غَآىِٕبِیْنَ ۟
فَلَنَقُصَّنَّஆகவே நிச்சயமாக நாம் விவரிப்போம்عَلَیْهِمْஅவர்களுக்குبِعِلْمٍஅறிவைக் கொண்டுوَّ مَاமேலும் இல்லைكُنَّاநாம் இருந்தோம்غَآىِٕبِیْنَமறைந்தவர்களாக
Fபலனகுஸ்ஸன்ன 'அலய்ஹிம் Bபி'இல்மி(ன்)வ் வமா குன்னா கா'இBபீன்
ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.
وَالْوَزْنُ یَوْمَىِٕذِ لْحَقُّ ۚ فَمَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
وَ الْوَزْنُமேலும் எடைபோடுவதுیَوْمَىِٕذِஅந்நாளில்لْحَقُّ ۚஉண்மையாகும்فَمَنْஎனவே எவர்ثَقُلَتْகனக்கின்றதோمَوَازِیْنُهٗஅவருடைய தராசுகள்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்கள்الْمُفْلِحُوْنَவெற்றியாளர்கள்
வல்வZஜ்னு யவ்ம'இதினில் ஹக்க்; Fபமன் தகுலத் மவா Zஜீனுஹூ Fப-உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
وَمَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَظْلِمُوْنَ ۟
وَ مَنْமேலும் எவர்خَفَّتْஇலேசாகிவிட்டதோمَوَازِیْنُهٗஅவருடைய தராசுகள்فَاُولٰٓىِٕكَஅவர்கள்தாம்الَّذِیْنَஎவர்கள்خَسِرُوْۤاநஷ்டப்படுத்திக் கொண்டார்களோاَنْفُسَهُمْதங்களையேبِمَاஎதன் காரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்களோبِاٰیٰتِنَاநம் வசனங்களைیَظْلِمُوْنَஅநியாயம் செய்து கொண்டிருந்தார்களோ
வ மன் கFப்Fபத் மவாZஜீனுஹூ Fப உலா'இகல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் Bபிமா கானூ Bபி ஆயாதினா யள்லிமூன்
யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.
وَلَقَدْ مَكَّنّٰكُمْ فِی الْاَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِیْهَا مَعَایِشَ ؕ قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟۠
وَ لَقَدْமேலும் நிச்சயமாகمَكَّنّٰكُمْஉங்களை நிலைப்படுத்தினோம்فِیஇல்الْاَرْضِபூமிوَ جَعَلْنَاமேலும் நாம் ஏற்படுத்தினோம்لَكُمْஉங்களுக்குفِیْهَاஅதில்مَعَایِشَ ؕவாழ்வாதாரங்களைقَلِیْلًاமிகக் குறைவாகمَّاதான்تَشْكُرُوْنَ۠நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்
வ லகத் மக்கன்னாகும் Fபில் அர்ளி வ ஜ'அல்னா லகும் Fபீஹா ம'ஆயிஷ்; கலீலம் மா தஷ்குரூன்
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.  
وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ ۖۗ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ لَمْ یَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகخَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்ثُمَّபிறகுصَوَّرْنٰكُمْஉங்களை உருவமைத்தோம்ثُمَّபின்னர்قُلْنَاநாம் கூறினோம்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களிடம்اسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَ ۖۗஆதமுக்குفَسَجَدُوْۤاஆகவே அவர்கள் சிரம் பணிந்தார்கள்اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைلَمْஇல்லைیَكُنْஅவன் இருக்கمِّنَஇருந்துالسّٰجِدِیْنَசிரம் பணிந்தவர்களில்
வ லகத் கலக்னாகும் தும்ம ஸவ்வர்னாகும் தும்ம குல்னா லில்மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fப-ஸஜதூ இல்லா இBப்லீஸ லம் யகும் மினஸ் ஸாஜிதீன்
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ؕ قَالَ اَنَا خَیْرٌ مِّنْهُ ۚ خَلَقْتَنِیْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِیْنٍ ۟
قَالَஅவன் கேட்டான்مَاஎதுمَنَعَكَஉன்னைத் தடுத்ததுاَلَّاசெய்யாதிருக்கتَسْجُدَநீ சிரம் பணியاِذْபோதுاَمَرْتُكَ ؕநான் உனக்குக் கட்டளையிட்டقَالَஅவன் கூறினான்اَنَاநான்خَیْرٌசிறந்தவன்مِّنْهُ ۚஅவனை விடخَلَقْتَنِیْநீ என்னைப் படைத்தாய்مِنْஇருந்துنَّارٍநெருப்புوَّ خَلَقْتَهٗமேலும் அவனை நீ படைத்தாய்مِنْஇருந்துطِیْنٍகளிமண்
கால மா மன'அக அல்லா தஸ்ஜுத இத் அமர்துக கால அன கய்ரும் மின்ஹு கலக்தனீ மின் னாரி(ன்)வ் வ கலக்தஹூ மின் தீன்
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا یَكُوْنُ لَكَ اَنْ تَتَكَبَّرَ فِیْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்فَاهْبِطْஎனவே இறங்குمِنْهَاஇதிலிருந்துفَمَاஎனவே இல்லைیَكُوْنُதகுதியானதுلَكَஉனக்குاَنْஎன்றுتَتَكَبَّرَநீ பெருமை கொள்வதுفِیْهَاஇதில்فَاخْرُجْஎனவே வெளியேறுاِنَّكَநிச்சயமாக நீمِنَஇருந்துالصّٰغِرِیْنَசிறுமையடைந்தவர்கள்
கால Fபஹ்Bபித் மின்ஹா Fபமா யகூனு லக அன் ததகBப்Bபர Fபீஹா Fபக்ருஜ் இன்னக மினஸ் ஸாகிரீன்
“இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான். 
قَالَ اَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்اَنْظِرْنِیْۤஎனக்கு அவகாசம் அளிப்பாயாகاِلٰیவரைیَوْمِநாள்یُبْعَثُوْنَஅவர்கள் உயிர்த்தெழுப்பப்படும்
கால அன்ளிர்னீ இலா யவ்மி யுBப்'அதூன்
“(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்اِنَّكَநிச்சயமாக நீمِنَஉள்ளவர்களில்الْمُنْظَرِیْنَஅவகாசம் அளிக்கப்பட்டவர்கள்
கால இன்னக மினல் முன்ளரீன்
(அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.
قَالَ فَبِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِیْمَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்فَبِمَاۤஎதனால்اَغْوَیْتَنِیْநீ என்னை வழிகெடுத்தாயோلَاَقْعُدَنَّநான் நிச்சயமாக அமர்வேன்لَهُمْஅவர்களுக்காகصِرَاطَكَஉனது பாதையில்الْمُسْتَقِیْمَۙநேரான
கால FபBபிமா அக்வய் தனீ ல அக்'உதன்ன லஹும் ஸிராதகல் முஸ்தகீம்
(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
ثُمَّ لَاٰتِیَنَّهُمْ مِّنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَیْمَانِهِمْ وَعَنْ شَمَآىِٕلِهِمْ ؕ وَلَا تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِیْنَ ۟
ثُمَّபிறகுلَاٰتِیَنَّهُمْநிச்சயமாக நான் அவர்களிடம் வருவேன்مِّنْۢஇருந்துبَیْنِமுன்னால்اَیْدِیْهِمْஅவர்களின்وَ مِنْமேலும் இருந்துخَلْفِهِمْஅவர்களின் பின்னால்وَ عَنْமேலும் இருந்துاَیْمَانِهِمْஅவர்களின் வலப்புறங்களில்وَ عَنْமேலும் இருந்துشَمَآىِٕلِهِمْ ؕஅவர்களின் இடப்புறங்களில்وَ لَاமேலும் இல்லைتَجِدُநீர் காண்பீர்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோரைشٰكِرِیْنَநன்றி செலுத்துவோராக
தும்ம ல ஆதியன்னஹும் மிம் Bபய்னி அய்தீஹிம் வ மின் கல்Fபிஹிம் வ 'அன் அய்மானிஹிம் வ 'அன் ஷமா'இலிஹிம் வலா தஜிது அக்தரஹும் ஷாகிரீன்
“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ؕ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்اخْرُجْவெளியேறுمِنْهَاஅதிலிருந்துمَذْءُوْمًاஇகழப்பட்டவனாகمَّدْحُوْرًا ؕவிரட்டப்பட்டவனாகلَمَنْஎவர்تَبِعَكَஉன்னைப் பின்பற்றுகிறாரோمِنْهُمْஅவர்களில்لَاَمْلَـَٔنَّநிச்சயமாக நான் நிரப்புவேன்جَهَنَّمَநரகத்தைمِنْكُمْஉங்களைக் கொண்டுاَجْمَعِیْنَஅனைவரையும்
காலக்ருஜ் மின்ஹா மத்'ஊமம் மத்ஹூரா; லமன் தBபி'அக மின்ஹும் ல அம்ல'அன்ன ஜஹன்னம மின்கும் அஜ்ம'ஈன்
அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.
وَیٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَیْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
وَ یٰۤاٰدَمُஇன்னும் ஆதமே!اسْكُنْகுடியிருங்கள்اَنْتَநீரும்وَ زَوْجُكَஉம் மனைவியும்الْجَنَّةَசுவனத்தில்فَكُلَاஎனவே உண்ணுங்கள்مِنْஇருந்துحَیْثُஎங்குشِئْتُمَاவிரும்புகிறீர்களோوَ لَاஆனால்تَقْرَبَاநெருங்க வேண்டாம்هٰذِهِஇந்தالشَّجَرَةَமரத்தைفَتَكُوْنَا(அவ்வாறு செய்தால்) ஆகிவிடுவீர்கள்مِنَசேர்ந்தவர்களாகالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களில்
வ யா ஆதமுஸ் குன் அன்த வ Zஜவ்ஜுகல் ஜன்னத Fபகுலா மின் ஹய்து ஷி'துமா வலா தக்ரBபா ஹாதிஹிஷ் ஷஜரத Fபதகூனா மினள் ளாலிமீன்
(பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
فَوَسْوَسَ لَهُمَا الشَّیْطٰنُ لِیُبْدِیَ لَهُمَا مَا وٗرِیَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا وَقَالَ مَا نَهٰىكُمَا رَبُّكُمَا عَنْ هٰذِهِ الشَّجَرَةِ اِلَّاۤ اَنْ تَكُوْنَا مَلَكَیْنِ اَوْ تَكُوْنَا مِنَ الْخٰلِدِیْنَ ۟
فَوَسْوَسَபிறகு ஊசலாட்டத்தை உண்டாக்கினான்لَهُمَاஅவர்கள் இருவருக்கும்الشَّیْطٰنُஷைத்தான்لِیُبْدِیَவெளிப்படுத்துவதற்காகلَهُمَاஅவர்கள் இருவருக்கும்مَاஎதைوٗرِیَமறைக்கப்பட்டிருந்ததோعَنْهُمَاஅவர்கள் இருவரிடமிருந்தும்مِنْஇலிருந்துسَوْاٰتِهِمَاஅவர்கள் இருவரின் வெட்கத்தலங்களைوَ قَالَமேலும் அவன் கூறினான்مَاஇல்லைنَهٰىكُمَاஉங்கள் இருவரையும் தடுத்தான்رَبُّكُمَاஉங்கள் இறைவன்عَنْவிட்டுهٰذِهِஇந்தالشَّجَرَةِமரத்தைاِلَّاۤதவிரاَنْஎன்றுتَكُوْنَاநீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள்مَلَكَیْنِஇரு வானவர்களாகاَوْஅல்லதுتَكُوْنَاநீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள்مِنَஇலிருந்துالْخٰلِدِیْنَநிரந்தரமாக இருப்பவர்கள்
Fபவஸ்வஸ லஹுமஷ் ஷய்தானு லியுBப்திய லஹுமா மா வூரிய 'அன்ஹுமா மின் ஸவ் ஆதிஹிமா வ கால மா னஹாகுமா ரBப்Bபுகுமா 'அன் ஹாதிஹிஷ் ஷஜரதி இல்லா அன் தகூனா மலகய்னி அவ் தகூனா மினல் காலிதீன்
எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
وَقَاسَمَهُمَاۤ اِنِّیْ لَكُمَا لَمِنَ النّٰصِحِیْنَ ۟ۙ
وَ قَاسَمَهُمَاۤமேலும் அவர் அவ்விருவரிடமும் சத்தியம் செய்தார்اِنِّیْநிச்சயமாக நான்لَكُمَاஉங்கள் இருவருக்கும்لَمِنَநிச்சயமாகالنّٰصِحِیْنَۙநலம் நாடுபவர்களில்
வ காஸமஹுமா இன்னீ லகுமா லமினன் னாஸிஹீன்
“நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.
فَدَلّٰىهُمَا بِغُرُوْرٍ ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ ؕ وَنَادٰىهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّكُمَاۤ اِنَّ الشَّیْطٰنَ لَكُمَا عَدُوٌّ مُّبِیْنٌ ۟
فَدَلّٰىهُمَاஇவ்வாறு அவ்விருவரையும் அவன் வீழ்த்தினான்بِغُرُوْرٍ ۚஏமாற்றத்தினால்فَلَمَّاபின்னர் எப்போதுذَاقَاஅவ்விருவரும் சுவைத்தார்களோالشَّجَرَةَஅந்த மரத்தைبَدَتْவெளிப்பட்டனلَهُمَاஅவ்விருவருக்கும்سَوْاٰتُهُمَاஅவ்விருவரின் மறைவிடங்களும்وَ طَفِقَاமேலும் அவ்விருவரும் தொடங்கினர்یَخْصِفٰنِஇணைத்துக்கட்டعَلَیْهِمَاஅவ்விருவர் மீதும்مِنْஇருந்துوَّرَقِஇலைகளைالْجَنَّةِ ؕசுவனத்தின்وَ نَادٰىهُمَاமேலும் அவ்விருவரையும் அழைத்தான்رَبُّهُمَاۤஅவ்விருவரின் இறைவன்اَلَمْநான் இல்லையா?اَنْهَكُمَاஉங்கள் இருவரையும் தடுத்திருக்கعَنْஇருந்துتِلْكُمَاஅந்தالشَّجَرَةِமரத்தைوَ اَقُلْமேலும் நான் கூறவில்லையாلَّكُمَاۤஉங்கள் இருவருக்கும்اِنَّநிச்சயமாகالشَّیْطٰنَஷைத்தான்لَكُمَاஉங்கள் இருவருக்கும்عَدُوٌّபகைவன்مُّبِیْنٌதெளிவான
Fபதல்லாஹுமா Bபிகுரூர்; Fபலம்மா தாகஷ் ஷஜரத Bபதத் லஹுமா ஸவ் ஆதுஹுமா வ தFபிகா யக்ஸிFபானி 'அலய்ஹிமா மி(ன்)வ் வரகில் ஜன்னதி வ னாதாஹுமா ரBப்Bபுஹுமா அலம் அன்ஹகுமா 'அன் தில்குமஷ் ஷஜரதி வ அகுல் லகுமா இன்னஷ் ஷய்தான லகுமா 'அதுவ்வும் முBபீன்
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟
قَالَاஅவ்விருவரும் கூறினார்கள்رَبَّنَاஎங்கள் இறைவனேظَلَمْنَاۤநாங்கள் அநீதி இழைத்துவிட்டோம்اَنْفُسَنَا ٚஎங்களுக்கு நாங்களேوَ اِنْமேலும்لَّمْஇல்லையென்றால்تَغْفِرْநீ மன்னிக்கلَنَاஎங்களுக்குوَ تَرْحَمْنَاமேலும் எங்களுக்கு நீ அருள்புரியلَنَكُوْنَنَّநிச்சயமாக நாங்கள் ஆகிவிடுவோம்مِنَஇருந்துالْخٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்கள்
காலா ரBப்Bபனா ளலம்னா அன்Fபுஸனா வ இல்லம் தக்Fபிர் லனா வ தர்ஹம்னா லனகூனன்ன மினல் காஸிரீன்
அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
قَالَஅவன் கூறினான்اهْبِطُوْاநீங்கள் இறங்குங்கள்بَعْضُكُمْஉங்களில் சிலர்لِبَعْضٍசிலருக்குعَدُوٌّ ۚபகைவர்கள்وَ لَكُمْமேலும் உங்களுக்குفِیஇல்الْاَرْضِபூமிمُسْتَقَرٌّதங்குமிடம்وَّ مَتَاعٌமற்றும் வாழ்க்கை வசதியும்اِلٰیவரைحِیْنٍஒரு குறிப்பிட்ட காலம்
காலஹ் Bபிதூ Bபஃளுகும் லிBபஃளின் அதுவ் வ லகும் Fபில் அர்ளி முஸ்தகர்ரு(ன்)வ் வ மதா'உன் இலாஹீன்
(அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.
قَالَ فِیْهَا تَحْیَوْنَ وَفِیْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ ۟۠
قَالَஅவன் கூறினான்فِیْهَاஅதில்تَحْیَوْنَநீங்கள் வாழ்வீர்கள்وَ فِیْهَاமேலும் அதில்تَمُوْتُوْنَநீங்கள் மரணிப்பீர்கள்وَ مِنْهَاமேலும் அதிலிருந்துتُخْرَجُوْنَ۠நீங்கள் வெளியாக்கப்படுவீர்கள்
கால Fபீஹா தஹ்யவ்ன வ Fபீஹா தமூதூன வ மின்ஹா துக்ரஜூன்
“அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
یٰبَنِیْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَیْكُمْ لِبَاسًا یُّوَارِیْ سَوْاٰتِكُمْ وَرِیْشًا ؕ وَلِبَاسُ التَّقْوٰی ۙ ذٰلِكَ خَیْرٌ ؕ ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
یٰبَنِیْۤஓ மக்களேاٰدَمَஆதாமின்قَدْநிச்சயமாகاَنْزَلْنَاநாம் அருளியுள்ளோம்عَلَیْكُمْஉங்கள் மீதுلِبَاسًاஆடையைیُّوَارِیْஅது மறைக்கும்سَوْاٰتِكُمْஉங்கள் மானத்தைوَ رِیْشًا ؕமேலும் அலங்காரத்தையும்وَ لِبَاسُமேலும் ஆடைالتَّقْوٰی ۙஇறையச்சம்ذٰلِكَஅதுخَیْرٌ ؕமிகச் சிறந்ததுذٰلِكَஅதுمِنْஇருந்துاٰیٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِஅல்லாஹ்வின்لَعَلَّهُمْஅவர்கள்یَذَّكَّرُوْنَநினைவு கூர்வதற்காக
யா Bபனீ ஆதம கத் அன்Zஜல்னா 'அலய்கும் லிBபாஸ(ன்)ய் யுவாரீ ஸவ் ஆதிகும் வ ரீஷ(ன்)வ் வ லிBபாஸுத் தக்வா தாலிக கய்ர்; தாலிக மின் ஆயாதில் லாஹி ல'அல்லஹும் யத் தக்கரூன்
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
یٰبَنِیْۤ اٰدَمَ لَا یَفْتِنَنَّكُمُ الشَّیْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَیْكُمْ مِّنَ الْجَنَّةِ یَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِیُرِیَهُمَا سَوْاٰتِهِمَا ؕ اِنَّهٗ یَرٰىكُمْ هُوَ وَقَبِیْلُهٗ مِنْ حَیْثُ لَا تَرَوْنَهُمْ ؕ اِنَّا جَعَلْنَا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ ۟
یٰبَنِیْۤஓ மக்களேاٰدَمَஆதமுடையلَاவேண்டாம்یَفْتِنَنَّكُمُஉங்களை மயக்கிவிடالشَّیْطٰنُஷைத்தான்كَمَاۤஎவ்வாறுاَخْرَجَஅவன் வெளியேற்றினானோاَبَوَیْكُمْஉங்கள் பெற்றோரைمِّنَஇருந்துالْجَنَّةِசுவனத்தில்یَنْزِعُஅவன் நீக்கினான்عَنْهُمَاஅவ்விருவரிடமிருந்தும்لِبَاسَهُمَاஅவ்விருவரின் ஆடையைلِیُرِیَهُمَاஅவ்விருவருக்கும் காட்டுவதற்காகسَوْاٰتِهِمَا ؕஅவ்விருவரின் மறைவிடங்களைاِنَّهٗநிச்சயமாக அவன்یَرٰىكُمْஉங்களைப் பார்க்கிறான்هُوَஅவனும்وَ قَبِیْلُهٗஅவனது கூட்டத்தாரும்مِنْஇருந்துحَیْثُஎவ்விடத்தில்لَاஇல்லைتَرَوْنَهُمْ ؕநீங்கள் அவர்களைப் பார்க்கிறீர்களோاِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஆக்கினோம்الشَّیٰطِیْنَஷைத்தான்களைاَوْلِیَآءَநண்பர்களாகلِلَّذِیْنَஎவர்களுக்குلَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோ
யா Bபனீ ஆதம லா யFப்தினன்ன்னகுமுஷ் ஷய்தானு கமா அக்ரஜ அBபவய்கும் மினல் ஜன்னதி யன்Zஜி'உ 'அன்ஹுமா லிBபாஸஹுமா லியுரியஹுமா ஸவ் ஆதிஹிமா; இன்னஹூ யராகும் ஹுவ வ கBபீலுஹூ மின் ஹய்து லா தரவ்னஹும்; இன்னா ஜ'அல்னஷ் ஷயாதீன அவ்லியா'அ லில்லதீன லா யு'மினூன்
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
وَاِذَا فَعَلُوْا فَاحِشَةً قَالُوْا وَجَدْنَا عَلَیْهَاۤ اٰبَآءَنَا وَاللّٰهُ اَمَرَنَا بِهَا ؕ قُلْ اِنَّ اللّٰهَ لَا یَاْمُرُ بِالْفَحْشَآءِ ؕ اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுفَعَلُوْاஅவர்கள் செய்தால்فَاحِشَةًஒரு மானக்கேடான செயலைقَالُوْاஅவர்கள் கூறுகிறார்கள்وَجَدْنَاநாங்கள் கண்டோம்عَلَیْهَاۤஇதன் மீதுاٰبَآءَنَاஎங்கள் மூதாதையர்களைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَمَرَنَاஎங்களுக்கு ஏவினான்بِهَا ؕஇதைக் கொண்டுقُلْநீர் கூறுவீராகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیَاْمُرُஏவுகிறான்بِالْفَحْشَآءِ ؕமானக்கேடான செயல்களைக் கொண்டுاَتَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்களாعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்مَاஎதைلَاஇல்லைتَعْلَمُوْنَநீங்கள் அறிவீர்கள்
வ இதா Fப'அலூ Fபாஹிஷதன் காலூ வஜத்னா 'அலய்ஹா ஆBபா'அன வல்லாஹு அமரனா Bபிஹா; குல் இன்னல் லாஹ லா ய'முரு Bபில்Fபஹ்ஷா'இ அ-தகூலூன 'அலல் லாஹி மா லா தஃலமூன்
(நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் - நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
قُلْ اَمَرَ رَبِّیْ بِالْقِسْطِ ۫ وَاَقِیْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ۬ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَ ۟ؕ
قُلْகூறுவீராகاَمَرَகட்டளையிட்டுள்ளான்رَبِّیْஎன் இறைவன்بِالْقِسْطِ ۫நீதியைوَ اَقِیْمُوْاமேலும் நிலைநிறுத்துங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைعِنْدَஇடத்தில்كُلِّஒவ்வொருمَسْجِدٍமஸ்ஜிதின்وَّ ادْعُوْهُமேலும் அவனைப் பிரார்த்தியுங்கள்مُخْلِصِیْنَகலப்பற்றவர்களாகلَهُஅவனுக்கேالدِّیْنَ ؕ۬மார்க்கத்தைكَمَاஎவ்வாறுبَدَاَكُمْஉங்களை அவன் முதலில் படைத்தானோتَعُوْدُوْنَؕநீங்கள் மீளுவீர்கள்
குல் அமர ரBப்Bபீ Bபில்கிஸ்தி வ அகீமூ வுஜூஹகும் 'இன்த குல்லி மஸ்ஜிதின் வத்'ஊஹு முக்லிஸீன லஹுத் தீன்; கமா Bபத அகும் த'ஊதூன்
“என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.
فَرِیْقًا هَدٰی وَفَرِیْقًا حَقَّ عَلَیْهِمُ الضَّلٰلَةُ ؕ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟
فَرِیْقًاஒரு பிரிவினரைهَدٰیநேர்வழி காட்டினான்وَ فَرِیْقًاஇன்னும் ஒரு பிரிவினர்حَقَّஉறுதியாகிவிட்டதுعَلَیْهِمُஅவர்கள் மீதுالضَّلٰلَةُ ؕவழிகேடுاِنَّهُمُநிச்சயமாக அவர்கள்اتَّخَذُواஆக்கிக்கொண்டார்கள்الشَّیٰطِیْنَஷைத்தான்களைاَوْلِیَآءَபாதுகாவலர்களாகمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைوَ یَحْسَبُوْنَமேலும் அவர்கள் எண்ணுகிறார்கள்اَنَّهُمْதாங்கள்مُّهْتَدُوْنَநேர்வழி பெற்றவர்கள்
Fபரீகன் ஹதா வ Fபரீகன் ஹக்க 'அலய்ஹிமுள் ளலாலஹ்; இன்னஹுமுத் தகதுஷ் ஷயாதீன அவ்லியா'அ மின் தூனில் லாஹி வ யஹ்ஸBபூன அன்னஹும் முஹ்ததூன்
ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது; ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
یٰبَنِیْۤ اٰدَمَ خُذُوْا زِیْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟۠
یٰبَنِیْۤ(ஓ) ஆதாமின் மக்களே!اٰدَمَ(ஆதாமே)خُذُوْاஅணியுங்கள்زِیْنَتَكُمْஉங்கள் அலங்காரத்தைعِنْدَஇடத்திலும்كُلِّஒவ்வொருمَسْجِدٍமஸ்ஜிதிலும்وَّ كُلُوْاஉண்ணுங்கள்وَ اشْرَبُوْاபருகுங்கள்وَ لَاமேலும்تُسْرِفُوْا ۚவீண் விரயம் செய்யாதீர்கள்اِنَّهٗநிச்சயமாக அவன்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الْمُسْرِفِیْنَ۠வீண் விரயம் செய்பவர்களை
யா Bபனீ அதம குதூ Zஜீனதகும் 'இன்த குல்லி மஸ்ஜிதி(ன்)வ் வ குலூ வஷ்ரBபூ வலா துஸ்ரிFபூ; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஸ்ரிFபீன்
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  
قُلْ مَنْ حَرَّمَ زِیْنَةَ اللّٰهِ الَّتِیْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّیِّبٰتِ مِنَ الرِّزْقِ ؕ قُلْ هِیَ لِلَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا خَالِصَةً یَّوْمَ الْقِیٰمَةِ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْயார்حَرَّمَதடுத்ததுزِیْنَةَஅலங்காரத்தைاللّٰهِஅல்லாஹ்வின்الَّتِیْۤஎதனைاَخْرَجَஅவன் வெளிப்படுத்தினானோلِعِبَادِهٖதன் அடியார்களுக்குوَ الطَّیِّبٰتِமேலும் தூய்மையானவற்றைمِنَஇருந்துالرِّزْقِ ؕவாழ்வாதாரங்களில்قُلْகூறுவீராகهِیَஅவைلِلَّذِیْنَஎவர்களுக்குاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கையில்الدُّنْیَاஇவ்வுலகخَالِصَةًபிரத்தியேகமாகیَّوْمَநாளில்الْقِیٰمَةِ ؕமறுமைكَذٰلِكَஇவ்வாறேنُفَصِّلُநாம் விவரிக்கிறோம்الْاٰیٰتِவசனங்களைلِقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّعْلَمُوْنَஅறிந்து கொள்கிறவர்களுக்கு
குல் மன் ஹர்ரம Zஜீனத் அல்லாஹில் லதீ அக்ரஜ லி'இBபாதிஹீ வத்தய்யிBபாதி மினர் ரிZஜ்க்; குல் ஹிய லில்லதீன ஆமனூ Fபில் ஹயாதித் துன்யா காலிஸத(ன்)ய் யவ்மல் கியாமஹ்; கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி லி கவ்மி(ன்)ய் யஃலமூன்
(நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّیَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْاِثْمَ وَالْبَغْیَ بِغَیْرِ الْحَقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
قُلْகூறுவீராகاِنَّمَاநிச்சயமாகحَرَّمَதடுத்துள்ளான்رَبِّیَஎன் இறைவன்الْفَوَاحِشَமானக்கேடான செயல்களைمَاஎவைظَهَرَவெளிப்படையானவையோمِنْهَاஅவற்றில்وَ مَاஇன்னும் எவைبَطَنَமறைவானவையோوَ الْاِثْمَஇன்னும் பாவத்தையும்وَ الْبَغْیَஇன்னும் அநியாயத்தையும்بِغَیْرِஇன்றிالْحَقِّநியாயம்وَ اَنْஇன்னும்تُشْرِكُوْاநீங்கள் இணைவைப்பதைبِاللّٰهِஅல்லாஹ்வுக்குمَاஎதைلَمْஇல்லைیُنَزِّلْஅவன் இறக்கிவைக்கبِهٖஅதற்காகسُلْطٰنًاஎந்த ஆதாரத்தையும்وَّ اَنْஇன்னும்تَقُوْلُوْاநீங்கள் சொல்வதைعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்مَاஎதைلَاஇல்லைتَعْلَمُوْنَநீங்கள் அறிவீர்களோ
குல் இன்னமா ஹர்ரம ரBப்Bபியல் Fபவாஹிஷ மா ளஹர மின்ஹா வமா Bபதன வல் இத்ம வல்Bபக்ய Bபிகய்ரில் ஹக்கி வ அன் துஷ்ரிகூ Bபில்லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ ஸுல்தான(ன்)வ் வ அன் தகூலூ 'அலல் லாஹி மா லா தஃலமூன்
“என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.
وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
وَ لِكُلِّமேலும் ஒவ்வொருاُمَّةٍசமுதாயத்திற்கும்اَجَلٌ ۚஒரு தவணை உண்டுفَاِذَاஆகவே எப்போதுجَآءَவந்துவிடுகிறதோاَجَلُهُمْஅவர்களின் தவணைلَاமாட்டார்கள்یَسْتَاْخِرُوْنَஅவர்கள் பிந்தسَاعَةًஒரு கணம் கூடوَّ لَاமேலும் மாட்டார்கள்یَسْتَقْدِمُوْنَஅவர்கள் முந்த
வ லிகுல்லி உம்மதின் அஜலுன் Fப இதா ஜா'அ அஜலுஹும் லா யஸ்த' கிரூன ஸா'அத(ன்)வ் வலா யஸ்தக்திமூன்
ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
یٰبَنِیْۤ اٰدَمَ اِمَّا یَاْتِیَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَقُصُّوْنَ عَلَیْكُمْ اٰیٰتِیْ ۙ فَمَنِ اتَّقٰی وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
یٰبَنِیْۤஓ மக்களேاٰدَمَஆதமுடையاِمَّاஒருவேளைیَاْتِیَنَّكُمْஉங்களிடம் வந்தால்رُسُلٌதூதர்கள்مِّنْكُمْஉங்களிலிருந்தேیَقُصُّوْنَவிவரிப்பார்கள்عَلَیْكُمْஉங்களுக்குاٰیٰتِیْ ۙஎன் வசனங்களைفَمَنِஎனவே எவர்اتَّقٰیஇறையச்சம் கொண்டுوَ اَصْلَحَமேலும் சீர்திருத்திக் கொண்டாரோفَلَاஎனவே இல்லைخَوْفٌஅச்சம்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَகவலைப்படுவார்கள்
யா Bபனீ ஆதம இம்மா ய'தியன்னகும் ருஸுலும் மின்கும் யகுஸ்ஸூன 'அலய்கும் ஆயாதீ Fபமனித் தகா வ அஸ்லஹ Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاநம் வசனங்களைوَ اسْتَكْبَرُوْاமேலும் பெருமையடித்தார்களோعَنْهَاۤஅவற்றைப் புறக்கணித்துاُولٰٓىِٕكَஅவர்கள்தாம்اَصْحٰبُவாசிகள்النَّارِ ۚநரகத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَநிரந்தரமாக இருப்பவர்கள்
வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வஸ்தக்Bபரூ 'அன் ஹா உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் - அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.
فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ اُولٰٓىِٕكَ یَنَالُهُمْ نَصِیْبُهُمْ مِّنَ الْكِتٰبِ ؕ حَتّٰۤی اِذَا جَآءَتْهُمْ رُسُلُنَا یَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَیْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِیْنَ ۟
فَمَنْஆகவே எவர்اَظْلَمُஅதிக அநியாயக்காரர்مِمَّنِஎவரை விடافْتَرٰیஇட்டுக்கட்டினாரோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைاَوْஅல்லதுكَذَّبَபொய்ப்பித்தாரோبِاٰیٰتِهٖ ؕஅவனுடைய வசனங்களைاُولٰٓىِٕكَஅவர்கள்یَنَالُهُمْஅவர்களுக்கு வந்து சேரும்نَصِیْبُهُمْஅவர்களின் பங்குمِّنَஇலிருந்துالْكِتٰبِ ؕவேதத்தில்حَتّٰۤیவரைاِذَاபோதுجَآءَتْهُمْஅவர்களிடம் வந்தرُسُلُنَاநம்முடைய தூதர்கள்یَتَوَفَّوْنَهُمْ ۙஅவர்களின் உயிர்களைக் கைப்பற்றقَالُوْۤاஅவர்கள் கேட்பார்கள்اَیْنَஎங்கேمَاஎவற்றைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَدْعُوْنَஅழைத்துக் கொண்டுمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِ ؕஅல்லாஹ்வைقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்ضَلُّوْاஅவர்கள் மறைந்துவிட்டார்கள்عَنَّاஎங்களை விட்டுوَ شَهِدُوْاமேலும் அவர்கள் சாட்சி கூறுவார்கள்عَلٰۤیஎதிராகاَنْفُسِهِمْதங்களுக்குاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்كٰفِرِیْنَநிராகரிப்பாளர்களாக
Fபமன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபி ஆயாதிஹ்; உலா'இக யனாலுஹும் னஸீBபுஹும் மினல் கிதாBப்; ஹத்தா இதா ஜா'அத் ஹும் ருஸுலுனா யதவFப் Fபவ்னஹும் காலூ அய்ன மா குன்தும் தத்'ஊனா மின் தூனில் லாஹி காலூ ளல்லூ 'அன்னா வ ஷஹிதூ 'அலா அன்Fபுஸிஹிம் அன்னஹும் கானூ காFபிரீன்
எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” எனக் கேட்பார்கள்; (அதற்கு) “அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்” என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
قَالَ ادْخُلُوْا فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ فِی النَّارِ ؕ كُلَّمَا دَخَلَتْ اُمَّةٌ لَّعَنَتْ اُخْتَهَا ؕ حَتّٰۤی اِذَا ادَّارَكُوْا فِیْهَا جَمِیْعًا ۙ قَالَتْ اُخْرٰىهُمْ لِاُوْلٰىهُمْ رَبَّنَا هٰۤؤُلَآءِ اَضَلُّوْنَا فَاٰتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ ؕ۬ قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَّلٰكِنْ لَّا تَعْلَمُوْنَ ۟
قَالَ(இறைவன்) கூறுவான்ادْخُلُوْاநீங்கள் நுழையுங்கள்فِیْۤஇல்اُمَمٍசமுதாயங்கள்قَدْஏற்கனவேخَلَتْசென்றுவிட்டனمِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்னால்مِّنَஆகியالْجِنِّஜின்கள்وَ الْاِنْسِமற்றும் மனிதர்கள்فِیஇல்النَّارِ ؕநரக நெருப்புكُلَّمَاஎப்பொழுதெல்லாம்دَخَلَتْநுழைகிறதோاُمَّةٌஒரு சமுதாயம்لَّعَنَتْஅது சாபமிடும்اُخْتَهَا ؕதன் சக சமுதாயத்தைحَتّٰۤیவரைاِذَاபோதுادَّارَكُوْاஅவர்கள் ஒன்று சேரும்فِیْهَاஅதில்جَمِیْعًا ۙஅனைவரும்قَالَتْகூறும்اُخْرٰىهُمْஅவர்களில் பிந்தியவர்கள்لِاُوْلٰىهُمْஅவர்களில் முந்தியவர்களைப் பற்றிرَبَّنَاஎங்கள் இறைவாهٰۤؤُلَآءِஇவர்கள்اَضَلُّوْنَاஎங்களை வழிகெடுத்தார்கள்فَاٰتِهِمْஆகவே அவர்களுக்குக் கொடுப்பாயாகعَذَابًاவேதனையைضِعْفًاஇருமடங்காகمِّنَஇருந்துالنَّارِ ؕ۬நெருப்புقَالَஅவன் கூறுவான்لِكُلٍّஒவ்வொருவருக்கும்ضِعْفٌஇருமடங்கு உண்டுوَّ لٰكِنْஆனால்لَّاநீங்கள்تَعْلَمُوْنَஅறியமாட்டீர்கள்
காலத் குலூ Fபீ உமமின் கத் கலத் மின் கBப்லிகும் மினல் ஜின்னி வல் இன்ஸி Fபின் னாரி குல்லமா தகலத் உம்மதுல் ல'அனத் உக்தஹா ஹத்தா இதத் தாரகூ Fபீஹா ஜமீ'அன் காலத் உக்ராஹும் லி ஊலாஹும் ரBப்Bபனா ஹா உ'லா'இ அளல்லூனா Fப ஆதிஹிம் 'அதாBபன் ளிஃFபம் மினன் னாரி கால லிகுல்லின் ளிஃFபு(ன்)வ் வ லாகில் லா தஃலமூன்
(அல்லாஹ்) கூறுவான்: “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்.” ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு” என்று சொல்வார்கள். அவன் கூறுவான்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்.”
وَقَالَتْ اُوْلٰىهُمْ لِاُخْرٰىهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟۠
وَ قَالَتْமேலும் கூறும்اُوْلٰىهُمْஅவர்களில் முந்தியவர்கள்لِاُخْرٰىهُمْஅவர்களில் பிந்தியவர்களிடம்فَمَاஎனவே இல்லைكَانَஇருந்ததுلَكُمْஉங்களுக்குعَلَیْنَاஎங்கள் மீதுمِنْஎந்தفَضْلٍசிறப்பும்فَذُوْقُواஎனவே சுவையுங்கள்الْعَذَابَவேதனையைبِمَاஅதன் காரணமாகكُنْتُمْநீங்கள்تَكْسِبُوْنَ۠சம்பாதித்துக் கொண்டிருந்தீர்களோ
வ காலத் ஊலாஹும் லி உக்ராஹும் Fபமா கான லகும் 'அலய்னா மின் Fபள்லின் Fபதூகுல் அதாBப Bபிமா குன்தும் தக்ஸிBபூன்
அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி, “எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இருமடங்கு) வேதனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்கள்.  
اِنَّ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا یَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتّٰی یَلِجَ الْجَمَلُ فِیْ سَمِّ الْخِیَاطِ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُجْرِمِیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைوَ اسْتَكْبَرُوْاமேலும் பெருமையடித்தார்களோعَنْهَاஅவற்றை விட்டும்لَاஇல்லைتُفَتَّحُதிறக்கப்படும்لَهُمْஅவர்களுக்குاَبْوَابُவாசல்கள்السَّمَآءِவானத்தின்وَ لَاமேலும் இல்லைیَدْخُلُوْنَஅவர்கள் நுழைவார்கள்الْجَنَّةَசுவனத்தில்حَتّٰیவரைیَلِجَநுழையும்الْجَمَلُஒட்டகம்فِیْஇல்سَمِّதுவாரம்الْخِیَاطِ ؕஊசியின்وَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் கூலி கொடுப்போம்الْمُجْرِمِیْنَகுற்றவாளிகளுக்கு
இன்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வஸ்தக்Bபரூ 'அன்ஹா லா துFபத்தஹு லஹும் அBப்வாBபுஸ் ஸமா'இ வலா யத்குலூனல் ஜன்னத ஹத்தா யலிஜல் ஜமலு Fபீ ஸம்மில் கியாத்; வ கதாலிக னஜ்Zஜில் முஜ்ரிமீன்
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟
لَهُمْஅவர்களுக்குمِّنْஇருந்துجَهَنَّمَநரகம்مِهَادٌபடுக்கைوَّ مِنْமேலும்فَوْقِهِمْஅவர்களுக்கு மேலிருந்துغَوَاشٍ ؕபோர்வைகளும்وَ كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநாம் கூலி வழங்குவோம்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்கு
லஹும் மின் ஜஹன்னம மிஹாது(ன்)வ் வ மின் Fபவ்கிஹிம் கவாஷ்; வ கதாலிக னஜ்Zஜிள் ளாலிமீன்
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۤ ؗ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَاநாம் மாட்டோம்نُكَلِّفُசிரமப்படுத்தنَفْسًاஎந்த ஓர் ஆத்மாவையும்اِلَّاதவிரوُسْعَهَاۤ ؗஅதன் சக்திக்கு ஏற்பاُولٰٓىِٕكَஅவர்களேاَصْحٰبُவாசிகள்الْجَنَّةِ ۚசுவனத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَநிரந்தரமாக இருப்பவர்கள்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லா னுகல்லிFபு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ - எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் - அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ ۚ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ هَدٰىنَا لِهٰذَا ۫ وَمَا كُنَّا لِنَهْتَدِیَ لَوْلَاۤ اَنْ هَدٰىنَا اللّٰهُ ۚ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ؕ وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَ نَزَعْنَاமேலும் நாம் அகற்றினோம்مَاஎதைفِیْஇல்صُدُوْرِهِمْஅவர்களின் நெஞ்சங்களில்مِّنْஇருந்துغِلٍّகுரோதத்தைتَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهِمُஅவர்களுக்குக் கீழேالْاَنْهٰرُ ۚஆறுகள்وَ قَالُواமேலும் அவர்கள் கூறுவார்கள்الْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِیْஎவன்هَدٰىنَاநமக்கு நேர்வழி காட்டினானோلِهٰذَا ۫இதற்குوَ مَاமேலும் இல்லைكُنَّاநாம் இருந்திருக்கلِنَهْتَدِیَநேர்வழி பெற்றவர்களாகلَوْ لَاۤஇல்லாவிட்டால்اَنْஎன்றுهَدٰىنَاநமக்கு நேர்வழி காட்டினான்اللّٰهُ ۚஅல்லாஹ்لَقَدْநிச்சயமாகجَآءَتْவந்தார்கள்رُسُلُதூதர்கள்رَبِّنَاஎங்கள் இறைவனின்بِالْحَقِّ ؕசத்தியத்துடன்وَ نُوْدُوْۤاமேலும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்اَنْஎன்றுتِلْكُمُஅந்தالْجَنَّةُசுவர்க்கம்اُوْرِثْتُمُوْهَاநீங்கள் அதன் வாரிசாக்கப்பட்டீர்கள்بِمَاஎதனால்كُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்த
வ னZஜஃனா மா Fபீ ஸுதூரிஹிம் மின் கில்லின் தஜ்ரீ மின் தஹ்திஹிமுல் அன்ஹாரு வ காலுல் ஹம்து லில்லாஹில் லதீ ஹதானா லிஹாத வமா குன்ன லினஹ்ததிய லவ் லா அன்ன் ஹதானல் லாஹு லகத் ஜா'அத் ருஸுலு ரBப்Bபினா Bபில்ஹக்க்; வ னூதூ அன் தில்குமுல் ஜன்ன்னது ஊரித்துமூஹா Bபிமா குன்தும் தஃமலூன்
தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.
وَنَادٰۤی اَصْحٰبُ الْجَنَّةِ اَصْحٰبَ النَّارِ اَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ؕ قَالُوْا نَعَمْ ۚ فَاَذَّنَ مُؤَذِّنٌ بَیْنَهُمْ اَنْ لَّعْنَةُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیْنَ ۟ۙ
وَ نَادٰۤیமேலும் அழைப்பார்கள்اَصْحٰبُவாசிகள்الْجَنَّةِசுவனத்தின்اَصْحٰبَவாசிகளைالنَّارِநரகத்தின்اَنْஎன்றுقَدْதிண்ணமாகوَجَدْنَاநாங்கள் கண்டுகொண்டோம்مَاஎதனைوَعَدَنَاஎங்களுக்கு வாக்களித்தானோرَبُّنَاஎங்கள் இறைவன்حَقًّاஉண்மையாகفَهَلْஎனவேوَجَدْتُّمْநீங்கள் கண்டுகொண்டீர்களாمَّاஎதனைوَعَدَவாக்களித்தானோرَبُّكُمْஉங்கள் இறைவன்حَقًّا ؕஉண்மையாகقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்نَعَمْ ۚஆம்فَاَذَّنَஅப்போது அறிவிப்பார்مُؤَذِّنٌۢஓர் அறிவிப்பாளர்بَیْنَهُمْஅவர்களுக்கு இடையில்اَنْஎன்றுلَّعْنَةُசாபம்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیமீதுالظّٰلِمِیْنَۙஅநியாயக்காரர்கள்
வ னாதா அஸ்ஹாBபுல் ஜன்னதி அஸ்ஹாBபன் னாரி அன் கத் வஜத்னா மா வ'அதன்னா ரBப்Bபுனா ஹக்கன் Fபஹல் வஜத்தும் மா வ'அத ரBப்Bபுகும் ஹக்கன் காலூ ன'அம்; Fப அத்தன மு'அத்தினும் Bபய்னஹும் அல் லஃனதுல் லாஹி 'அலள் ளாலிமீன்
சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, “எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார்.
الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ۚ وَهُمْ بِالْاٰخِرَةِ كٰفِرُوْنَ ۟ۘ
الَّذِیْنَஎவர்கள்یَصُدُّوْنَதடுக்கிறார்களோعَنْவிட்டுسَبِیْلِபாதையைاللّٰهِஅல்லாஹ்வின்وَ یَبْغُوْنَهَاமேலும் அதனைத் தேடுகிறார்களோعِوَجًا ۚகோணலாகوَ هُمْமேலும் அவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைكٰفِرُوْنَۘநிராகரிப்பவர்கள்
அல்லதீன யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி வ யBப்கூ னஹா 'இவஜ(ன்)வ் வ ஹும் Bபில் ஆகிரதி காFபிரூன்
(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர்.
وَبَیْنَهُمَا حِجَابٌ ۚ وَعَلَی الْاَعْرَافِ رِجَالٌ یَّعْرِفُوْنَ كُلًّا بِسِیْمٰىهُمْ ۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ سَلٰمٌ عَلَیْكُمْ ۫ لَمْ یَدْخُلُوْهَا وَهُمْ یَطْمَعُوْنَ ۟
وَ بَیْنَهُمَاஅவ்விரண்டிற்கும் இடையில்حِجَابٌ ۚஒரு திரைوَ عَلَیமேலும் மீதுالْاَعْرَافِசிகரங்களில்رِجَالٌமனிதர்கள்یَّعْرِفُوْنَஅவர்கள் அடையாளம் காண்பார்கள்كُلًّۢاஒவ்வொருவரையும்بِسِیْمٰىهُمْ ۚஅவர்களின் அடையாளங்களைக் கொண்டுوَ نَادَوْاமேலும் அவர்கள் அழைப்பார்கள்اَصْحٰبَதோழர்களைالْجَنَّةِசுவனத்தின்اَنْஎன்றுسَلٰمٌஸலாம்عَلَیْكُمْ ۫உங்கள் மீதுلَمْஇல்லைیَدْخُلُوْهَاஅவர்கள் அதில் நுழையوَ هُمْமேலும் அவர்கள்یَطْمَعُوْنَஆசைப்படுகிறார்கள்
வ Bபய்னஹுமா ஹிஜாBப்; வ 'அலல் அஃராFபி ரிஜாலு(ன்)ய் யஃரிFபூன குல்லம் Bபிஸீமாஹும்; வ னாதவ் அஸ்ஹாBபல் ஜன்னதி அன் ஸலாமுன் 'அலய்கும்; லம் யத்குலூஹா வ ஹும் யத்ம'ஊன்
(நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.
وَاِذَا صُرِفَتْ اَبْصَارُهُمْ تِلْقَآءَ اَصْحٰبِ النَّارِ ۙ قَالُوْا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟۠
وَ اِذَاஇன்னும் எப்போதுصُرِفَتْதிருப்பப்படுமோاَبْصَارُهُمْஅவர்களின் பார்வைகள்تِلْقَآءَபக்கம்اَصْحٰبِவாசிகளின்النَّارِ ۙநரகقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவனேلَاஆக்கிவிடாதேتَجْعَلْنَاஎங்களைمَعَஉடன்الْقَوْمِகூட்டத்தினர்الظّٰلِمِیْنَ۠அநியாயக்காரர்களான
வ இதா ஸுரிFபத் அBப்ஸாருஹும் தில்கா'அ அஸ்ஹாBபின் னாரி காலூ ரBப்Bபனா லா தஜ்'அல்னா ம'அல் கவ்மிள் ளாலிமீன்
அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.  
وَنَادٰۤی اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا یَّعْرِفُوْنَهُمْ بِسِیْمٰىهُمْ قَالُوْا مَاۤ اَغْنٰی عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ ۟
وَ نَادٰۤیஇன்னும் அழைப்பார்கள்اَصْحٰبُதோழர்கள்الْاَعْرَافِஅஃராஃபின்رِجَالًاமனிதர்களைیَّعْرِفُوْنَهُمْஅவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள்بِسِیْمٰىهُمْஅவர்களின் அடையாளங்களைக் கொண்டுقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்مَاۤஇல்லைاَغْنٰیபயனளித்ததுعَنْكُمْஉங்களுக்குجَمْعُكُمْஉங்கள் கூட்டம்وَ مَاஇன்னும் எதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَسْتَكْبِرُوْنَபெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்
வ னாதா அஸ்ஹாBபுல் அஃராFபி ரிஜால(ன்)ய் யஃரிFபூனஹும் Bபிஸீமாஹும் காலூ மா அக்னா 'அன்கும் ஜம்'உகும் வமா குன்தும் தஸ்தக்Bபிரூன்
சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”
اَهٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَقْسَمْتُمْ لَا یَنَالُهُمُ اللّٰهُ بِرَحْمَةٍ ؕ اُدْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَیْكُمْ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ ۟
اَهٰۤؤُلَآءِஇவர்களா?الَّذِیْنَஎவர்களைப் பற்றிاَقْسَمْتُمْநீங்கள் சத்தியம் செய்தீர்களோلَاஇல்லை என்றுیَنَالُهُمُஅவர்களுக்கு அளிப்பான்اللّٰهُஅல்லாஹ்بِرَحْمَةٍ ؕஅருளைاُدْخُلُواநுழையுங்கள்الْجَنَّةَசுவனத்தில்لَاஇல்லைخَوْفٌஅச்சம்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ لَاۤமேலும் இல்லைاَنْتُمْநீங்கள்تَحْزَنُوْنَகவலைப்படுவீர்கள்
அ ஹா'உலா'இல் லதீன அக்ஸம்தும் லா யனாலுஹுமுல் லாஹு Bபி ரஹ்மஹ்; உத்குலுல் ஜன்னத லா கவ்Fபுன் 'அலய்கும் வ லா அன்தும் தஹ்Zஜனூன்
“அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.
وَنَادٰۤی اَصْحٰبُ النَّارِ اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ اَفِیْضُوْا عَلَیْنَا مِنَ الْمَآءِ اَوْ مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ؕ قَالُوْۤا اِنَّ اللّٰهَ حَرَّمَهُمَا عَلَی الْكٰفِرِیْنَ ۟ۙ
وَ نَادٰۤیஇன்னும் அழைப்பார்கள்اَصْحٰبُவாசிகள்النَّارِநரகத்தின்اَصْحٰبَவாசிகளைالْجَنَّةِசுவனத்தின்اَنْஎன்றுاَفِیْضُوْاஊற்றுங்கள்عَلَیْنَاஎங்கள் மீதுمِنَசிறிதுالْمَآءِதண்ணீரைاَوْஅல்லதுمِمَّاஎதிலிருந்தாவதுرَزَقَكُمُஉங்களுக்கு வழங்கியிருக்கிறான்اللّٰهُ ؕஅல்லாஹ்قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்حَرَّمَهُمَاஅவ்விரண்டையும் தடுத்துவிட்டான்عَلَیமீதுالْكٰفِرِیْنَۙநிராகரிப்பாளர்கள்
வ னாதா அஸ்ஹாBபுன் னாரி அஸ்ஹாBபல் ஜன்னதி அன் அFபீளூ 'அலய்னா மினல் மா'இ அவ் மிம்ம ரZஜககுமுல் லாஹ்; காலூ இன்னல் லாஹ ஹர்ரம ஹுமா 'அலல் காFபிரீன்
நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: “நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள்.
الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۚ فَالْیَوْمَ نَنْسٰىهُمْ كَمَا نَسُوْا لِقَآءَ یَوْمِهِمْ هٰذَا ۙ وَمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்اتَّخَذُوْاஆக்கிக்கொண்டார்களோدِیْنَهُمْதங்கள் மார்க்கத்தைلَهْوًاவேடிக்கையாகوَّ لَعِبًاவிளையாட்டாகவும்وَّ غَرَّتْهُمُமேலும் அவர்களை ஏமாற்றிவிட்டதோالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَا ۚஇவ்வுலகفَالْیَوْمَஎனவே இன்றைய தினம்نَنْسٰىهُمْநாம் அவர்களை மறப்போம்كَمَاஎவ்வாறுنَسُوْاஅவர்கள் மறந்தார்களோلِقَآءَசந்திப்பைیَوْمِهِمْதங்களது நாளின்هٰذَا ۙஇந்தوَ مَاமேலும் எதனால்كَانُوْاஅவர்கள் இருந்தார்களோبِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைیَجْحَدُوْنَநிராகரித்துக் கொண்டு
அல்லதீனத் தகதூ தீனஹும் லஹ்வ(ன்)வ் வ ல'இ-Bப(ன்)வ் வ கர்ரத் ஹுமுல் ஹயாதுத் துன்யா; Fபல் யவ்ம னன்ன்ஸாஹும் கமா னஸூ லிகா'அ யவ்மிஹிம் ஹாதா வமா கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
وَلَقَدْ جِئْنٰهُمْ بِكِتٰبٍ فَصَّلْنٰهُ عَلٰی عِلْمٍ هُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகجِئْنٰهُمْஅவர்களிடம் நாம் கொண்டு வந்தோம்بِكِتٰبٍஒரு வேதத்தைفَصَّلْنٰهُஅதனை நாம் விவரித்துள்ளோம்عَلٰیஅடிப்படையில்عِلْمٍஅறிவின்هُدًیநேர்வழியாகوَّ رَحْمَةًமற்றும் அருளாகவும்لِّقَوْمٍஒரு சமூகத்திற்குیُّؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளும்
வ லகத் ஜி'னாஹும் Bபி கிதாBபின் Fபஸ்ஸல்னாஹு 'அலா 'இல்மின் ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் லிகவ்மி(ன்)ய்-யு'மினூன்
நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
هَلْ یَنْظُرُوْنَ اِلَّا تَاْوِیْلَهٗ ؕ یَوْمَ یَاْتِیْ تَاْوِیْلُهٗ یَقُوْلُ الَّذِیْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ۚ فَهَلْ لَّنَا مِنْ شُفَعَآءَ فَیَشْفَعُوْا لَنَاۤ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَیْرَ الَّذِیْ كُنَّا نَعْمَلُ ؕ قَدْ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
هَلْஎன்னیَنْظُرُوْنَஅவர்கள் எதிர்பார்க்கிறார்களாاِلَّاதவிரتَاْوِیْلَهٗ ؕஅதன் முடிவைیَوْمَநாளில்یَاْتِیْவருகிறதோتَاْوِیْلُهٗஅதன் முடிவுیَقُوْلُகூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்نَسُوْهُஅதனை மறந்திருந்தார்களோمِنْஇருந்துقَبْلُமுன்னரேقَدْநிச்சயமாகجَآءَتْவந்தார்கள்رُسُلُதூதர்கள்رَبِّنَاஎங்கள் இறைவனின்بِالْحَقِّ ۚசத்தியத்துடன்فَهَلْஎனவே உண்டாلَّنَاஎங்களுக்குمِنْஎவரேனும்شُفَعَآءَபரிந்துரைப்பவர்கள்فَیَشْفَعُوْاஅவர்கள் பரிந்துரை செய்யلَنَاۤஎங்களுக்குاَوْஅல்லதுنُرَدُّநாங்கள் திருப்பி அனுப்பப்படுவோமாفَنَعْمَلَஅப்போது நாங்கள் செய்வோமேغَیْرَஅல்லாததைالَّذِیْஎதைكُنَّاநாங்கள்نَعْمَلُ ؕசெய்து கொண்டிருந்தோமோقَدْநிச்சயமாகخَسِرُوْۤاஅவர்கள் நஷ்டப்படுத்திக் கொண்டார்கள்اَنْفُسَهُمْதங்களைத்தாமேوَ ضَلَّமேலும் மறைந்துவிட்டனعَنْهُمْஅவர்களை விட்டுمَّاஎவற்றைكَانُوْاஅவர்கள்یَفْتَرُوْنَ۠இட்டுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ
ஹல் யன்ளுரூன இல்லா த'வீலஹ்; யவ்ம ய'தீ த'வீலுஹூ யகூலுல் லதீன னஸூஹு மின் கBப்லு கத் ஜா'அத் ருஸுலு ரBப்Bபினா Bபில்ஹக்க்; Fபஹல் லனா மின் ஷுFப'ஆ'அ Fப யஷ்Fப'ஊ லனா அவ் னுரத்து Fபனஃமல கய்ரல் லதீ குன்னா னஃமல்; கத் கஸிரூ அன்Fபுஸஹும் வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.  
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ۫ یُغْشِی الَّیْلَ النَّهَارَ یَطْلُبُهٗ حَثِیْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۭ بِاَمْرِهٖ ؕ اَلَا لَهُ الْخَلْقُ وَالْاَمْرُ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟
اِنَّநிச்சயமாகرَبَّكُمُஉங்கள் இறைவன்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎவன்خَلَقَபடைத்தானோالسَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைفِیْஇல்سِتَّةِஆறுاَیَّامٍநாட்களில்ثُمَّபின்னர்اسْتَوٰیநிலைபெற்றான்عَلَیமீதுالْعَرْشِ ۫அர்ஷின்یُغْشِیஅவன் மூடுகிறான்الَّیْلَஇரவைالنَّهَارَபகலைیَطْلُبُهٗஅது அதனைத் தொடர்கிறதுحَثِیْثًا ۙவிரைவாகوَّ الشَّمْسَமேலும் சூரியனையும்وَ الْقَمَرَமற்றும் சந்திரனையும்وَ النُّجُوْمَமற்றும் நட்சத்திரங்களையும்مُسَخَّرٰتٍۭவசப்படுத்தப்பட்டவையாகبِاَمْرِهٖ ؕஅவனுடைய கட்டளையினால்اَلَاஅறிந்துகொள்ளுங்கள்لَهُஅவனுக்கேالْخَلْقُபடைப்பும்وَ الْاَمْرُ ؕமற்றும் கட்டளையும்تَبٰرَكَபாக்கியம் மிக்கவன்اللّٰهُஅல்லாஹ்رَبُّஇறைவன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
இன்ன ரBப்Bபகுமுல் லாஹுல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷி யுக்ஷில் லய்லன் னஹார யத்லு Bபுஹூ ஹதீத(ன்)வ் வஷ்ஷம்ஸ வல்கமர வன்னுஜூம முஸகராதிம் Bபி அம்ரிஹ்; அலா லஹுல் கல்கு வல்-அம்ர்; தBபாரகல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْیَةً ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟ۚ
اُدْعُوْاபிரார்த்தியுங்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனைتَضَرُّعًاபணிவாகوَّ خُفْیَةً ؕஇரகசியமாகவும்اِنَّهٗநிச்சயமாக அவன்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الْمُعْتَدِیْنَۚவரம்பு மீறுபவர்களை
உத்'ஊ ரBப்Bபகும் தளர்ரு'அ(ன்)வ் வ குFப்யஹ்; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஃததீன்
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًا ؕ اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِیْبٌ مِّنَ الْمُحْسِنِیْنَ ۟
وَ لَاமேலும் (செய்யாதீர்கள்)تُفْسِدُوْاகுழப்பம் விளைவிக்காதீர்கள்فِیஇல்الْاَرْضِபூமியில்بَعْدَபிறகுاِصْلَاحِهَاஅது சீர்படுத்தப்பட்டوَ ادْعُوْهُமேலும் அவனைப் பிரார்த்தியுங்கள்خَوْفًاஅச்சத்தோடும்وَّ طَمَعًا ؕமேலும் ஆசையோடும்اِنَّநிச்சயமாகرَحْمَتَஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்قَرِیْبٌமிக நெருக்கத்தில் உள்ளதுمِّنَஇருந்துالْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
வ லா துFப்ஸிதூ Fபில் அர்ளி Bபஃத இஸ்லாஹிஹா வத்'ஊஹு கவ்Fப(ன்)வ் வ தம'ஆ; இன்ன ரஹ்மதல் லாஹி கரீBபும் மினல் முஹ்ஸினீன்
(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
وَهُوَ الَّذِیْ یُرْسِلُ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ؕ حَتّٰۤی اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّیِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِ ؕ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰی لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
وَ هُوَமேலும் அவன்தான்الَّذِیْஎத்தகையவன் என்றால்یُرْسِلُஅனுப்புகிறான்الرِّیٰحَகாற்றுகளைبُشْرًۢاநன்மாராயமாகبَیْنَமுன்னேیَدَیْமுன்னால்رَحْمَتِهٖ ؕஅவனது அருளுக்குحَتّٰۤیஎதுவரை என்றால்اِذَاۤபோதுاَقَلَّتْஅவை சுமந்து வரும்سَحَابًاமேகங்களைثِقَالًاகனமானسُقْنٰهُஅதனை நாம் ஓட்டிச் செல்கிறோம்لِبَلَدٍஒரு நிலத்திற்குمَّیِّتٍஇறந்தفَاَنْزَلْنَاபின்னர் நாம் இறக்குகிறோம்بِهِஅதில்الْمَآءَதண்ணீரைفَاَخْرَجْنَاபின்னர் நாம் வெளிப்படுத்துகிறோம்بِهٖஅதன் மூலம்مِنْஇருந்துكُلِّஎல்லா வகையானالثَّمَرٰتِ ؕகனிகளையும்كَذٰلِكَஇவ்வாறேنُخْرِجُநாம் வெளிப்படுத்துவோம்الْمَوْتٰیஇறந்தவர்களைلَعَلَّكُمْநீங்கள்تَذَكَّرُوْنَபடிப்பினை பெறுவதற்காக
வ ஹுவல் லதீ யுர்ஸிலுர் ரியாஹ Bபுஷ்ரம் Bபய்ன யதய் ரஹ்மதிஹீ ஹத்தா இதா அகல்லத் ஸஹாBபன் திகாலன் ஸுக்னாஹு லிBபலதிம் மய்யிதின் Fப அன்ன்Zஜல்னா Bபிஹில் மா'அ Fப அக்ரஜ்னா Bபிஹீ மின்ன் குல்லிஸ் தமராத்; கதாலிக னுக்ரிஜுல் மவ்தா ல'அல்லகும் ததக்கரூன்
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.
وَالْبَلَدُ الطَّیِّبُ یَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖ ۚ وَالَّذِیْ خَبُثَ لَا یَخْرُجُ اِلَّا نَكِدًا ؕ كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّشْكُرُوْنَ ۟۠
وَ الْبَلَدُஇன்னும் நிலம்الطَّیِّبُநல்லیَخْرُجُவெளிவரும்نَبَاتُهٗஅதன் பயிர்கள்بِاِذْنِஅனுமதியால்رَبِّهٖ ۚஅதன் இறைவனின்وَ الَّذِیْமேலும் எதுخَبُثَகெட்டதோلَاஇல்லைیَخْرُجُவெளிவரும்اِلَّاதவிரنَكِدًا ؕமிகக் குறைவாகவேكَذٰلِكَஇவ்வாறேنُصَرِّفُநாம் விவரிக்கிறோம்الْاٰیٰتِஅத்தாட்சிகளைلِقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّشْكُرُوْنَ۠நன்றி செலுத்துகிறார்கள்
வல்Bபலதுத் தய்யிBபு யக்ருஜு னBபாதுஹூ Bபி-இத்னி ரBப்Bபிஹீ வல்லதீ கBபுத லா யக்ருஜு இல்லா னகிதா; கதாலிக னுஸர்ரிFபுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யஷ்குரூன்
(ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.  
لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
لَقَدْநிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹைاِلٰیபால்قَوْمِهٖஅவருடைய சமூகத்தாரின்فَقَالَஎனவே அவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஎந்தاِلٰهٍவணக்கத்திற்குரியவனும்غَیْرُهٗ ؕஅவனையன்றிاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்عَلَیْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைیَوْمٍஒரு நாளின்عَظِیْمٍமகத்தான
லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ Fபகால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَنَرٰىكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
قَالَகூறினார்கள்الْمَلَاُதலைவர்கள்مِنْஇருந்துقَوْمِهٖۤஅவருடைய சமுதாயத்தில்اِنَّاநிச்சயமாக நாங்கள்لَنَرٰىكَஉம்மை நிச்சயமாகக் காண்கிறோம்فِیْஇல்ضَلٰلٍவழிகேடுمُّبِیْنٍதெளிவான
காலல் மல-உ மின் கவ் மிஹீ இன்னா லனராக Fபீ ளலாலிம் முBபீன்
அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ ضَلٰلَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேلَیْسَஇல்லைبِیْஎன்னிடம்ضَلٰلَةٌவழிகேடுوَّ لٰكِنِّیْஆனால் நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْஇருந்துرَّبِّஇறைவனிடம்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
கால யா கவ்மி லய்ஸ Bபீ ளலாலது(ன்)வ் வ லாகின்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
அதற்கு (நூஹு) “என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை; மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்” என்று கூறினார்.
اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَاَنْصَحُ لَكُمْ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
اُبَلِّغُكُمْநான் உங்களுக்கு எத்திவைக்கிறேன்رِسٰلٰتِதூதுச் செய்திகளைرَبِّیْஎன் இறைவனின்وَ اَنْصَحُமேலும் நான் நற்போதனை செய்கிறேன்لَكُمْஉங்களுக்குوَ اَعْلَمُமேலும் நான் அறிவேன்مِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்مَاஎவற்றைلَاஇல்லைتَعْلَمُوْنَநீங்கள் அறிகிறீர்கள்
உBபல்லிகுகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ அன்ஸஹு லகும் வ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
“நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி; உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன் - மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்” (என்றும் கூறினார்).
اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ وَلِتَتَّقُوْا وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
اَوَ عَجِبْتُمْமேலும் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?اَنْஎன்றுجَآءَكُمْஉங்களிடம் வந்ததைذِكْرٌஒரு நினைவூட்டல்مِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்عَلٰیமூலமாகرَجُلٍஒரு மனிதர்مِّنْكُمْஉங்களிலிருந்தேلِیُنْذِرَكُمْஉங்களை எச்சரிப்பதற்காகوَ لِتَتَّقُوْاமேலும் நீங்கள் இறையச்சம் கொள்வதற்காகوَ لَعَلَّكُمْமேலும் நீங்கள்تُرْحَمُوْنَஅருள் செய்யப்படுவதற்காக
அவ 'அஜிBப்தும் அன் ஜா'அகும் திக்ரும் மிர் ரBப்Bபிகும் 'அலா ரஜுலிம் மின்கும் லியுன்திரகும் வ லிதத்தகூ வ ல'அல்லகும் துர்ஹமூன்
உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
فَكَذَّبُوْهُ فَاَنْجَیْنٰهُ وَالَّذِیْنَ مَعَهٗ فِی الْفُلْكِ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا عَمِیْنَ ۟۠
فَكَذَّبُوْهُஎனவே அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَاَنْجَیْنٰهُஎனவே நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்مَعَهٗஅவருடன்فِیஉள்ளேالْفُلْكِகப்பல்وَ اَغْرَقْنَاமேலும் நாம் மூழ்கடித்தோம்الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَا ؕநம்முடைய அத்தாட்சிகளைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمًاஒரு சமூகமாகعَمِیْنَ۠குருடர்களாக
Fபகத்தBபூஹு Fப அன்ஜய் னாஹு வல்லதீன ம'அஹூ Fபில் Fபுல்கி வ அக்ரக்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; இன்னஹும் கானூ கவ்மன் 'அமீன்
அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.  
وَاِلٰی عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ ۟
وَ اِلٰیஇன்னும்عَادٍஆது மக்களிடம்اَخَاهُمْஅவர்களின் சகோதரரானهُوْدًا ؕஹூதை (அனுப்பினோம்)قَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரே!اعْبُدُواநீங்கள் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْயாதொருاِلٰهٍஇறைவனும்غَیْرُهٗ ؕஅவனையன்றிاَفَلَاஅப்படியிருக்க நீங்கள்تَتَّقُوْنَஅஞ்சமாட்டீர்களா?
வ இலா 'ஆதின் அகாஹும் ஹூதா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹ்; அFபலா தத்தகூன்
இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?” என்று கேட்டார்.
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَنَرٰىكَ فِیْ سَفَاهَةٍ وَّاِنَّا لَنَظُنُّكَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَகூறினர்الْمَلَاُதலைவர்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْஇருந்துقَوْمِهٖۤஅவருடைய சமூகத்தின்اِنَّاநிச்சயமாக நாங்கள்لَنَرٰىكَஉம்மை நிச்சயமாகக் காண்கிறோம்فِیْஇல்سَفَاهَةٍமடமைوَّ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَنَظُنُّكَஉம்மை நிச்சயமாகக் கருதுகிறோம்مِنَஇருந்துالْكٰذِبِیْنَபொய்யர்களில்
காலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ இன்னா லனராக Fபீ ஸFபாஹதி(ன்)வ் வ இன்னா ல னளுன்னுக மினல் காதிBபீன்
அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ سَفَاهَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேلَیْسَஇல்லைبِیْஎன்னிடம்سَفَاهَةٌமடமைوَّ لٰكِنِّیْஆனால் நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْஇருந்துرَّبِّஇறைவனிடம்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
கால யா கவ்மி லய்ஸ Bபீ ஸFபாஹது(ன்)வ் வ லாகின்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
அதற்கு அவர்? “என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்” என்று கூறினார்.
اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَاَنَا لَكُمْ نَاصِحٌ اَمِیْنٌ ۟
اُبَلِّغُكُمْநான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்رِسٰلٰتِதூதுச் செய்திகளைرَبِّیْஎன் இறைவனின்وَ اَنَاமேலும் நான்لَكُمْஉங்களுக்குنَاصِحٌநலன் நாடுபவன்اَمِیْنٌநம்பிக்கைக்குரியவன்
உBபல்லிகுகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ அன லகும் னாஸிஹுன் அமீன்
“நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்” (என்று கூறினார்).
اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ ؕ وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِی الْخَلْقِ بَصْۜطَةً ۚ فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
اَوَ عَجِبْتُمْநீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?اَنْஎன்றுجَآءَكُمْஉங்களிடம் வந்ததைذِكْرٌஒரு நினைவுறுத்தல்مِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்عَلٰیமூலம்رَجُلٍஒரு மனிதர்مِّنْكُمْஉங்களிலிருந்தேلِیُنْذِرَكُمْ ؕஉங்களுக்கு எச்சரிக்கை செய்யوَ اذْكُرُوْۤاமேலும் நினைவு கூருங்கள்اِذْபோதுجَعَلَكُمْஅவன் உங்களை ஆக்கினான்خُلَفَآءَவாரிசுகளாகمِنْۢஇருந்துبَعْدِபிறகுقَوْمِசமூகத்திற்குப்نُوْحٍநூஹ்وَّ زَادَكُمْமேலும் அவன் உங்களுக்கு அதிகப்படுத்தினான்فِیஇல்الْخَلْقِபடைப்பில்بَصْۜطَةً ۚஉடல் வலிமையைفَاذْكُرُوْۤاஆகவே நினைவு கூருங்கள்اٰلَآءَஅருட்கொடைகளைاللّٰهِஅல்லாஹ்வின்لَعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَவெற்றி பெறுவதற்காக
அவ 'அஜிBப்தும் அன் ஜா'அகும் திக்ரும் மிர் ரBப்Bபிகும் 'அலா ரஜுலிம் மின்கும் லியுன்திரகும்; வத்குரூ இத் ஜ'அலகும் குலFபா'அ மிம் Bபஃதி கவ்மி னூஹி(ன்)வ் வ Zஜாதகும் Fபில்கல்கி Bபஸ்ததன் Fபத்குரூ ஆலா'அல் லாஹி ல'அல்லகும் துFப்லிஹூன்
“உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்)
قَالُوْۤا اَجِئْتَنَا لِنَعْبُدَ اللّٰهَ وَحْدَهٗ وَنَذَرَ مَا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَجِئْتَنَاநீர் எங்களிடம் வந்திருக்கிறீராلِنَعْبُدَநாம் வணங்குவதற்காகاللّٰهَஅல்லாஹ்வைوَحْدَهٗஅவனை மட்டும்وَ نَذَرَமேலும் நாம் விட்டுவிடمَاஎவற்றைكَانَஇருந்தார்களோیَعْبُدُவணங்கிக் கொண்டுاٰبَآؤُنَا ۚஎங்கள் முன்னோர்கள்فَاْتِنَاஎனவே எங்களிடம் கொண்டு வாரும்بِمَاஎதைக் கொண்டுتَعِدُنَاۤநீர் எங்களுக்கு எச்சரிக்கிறீரோاِنْஉண்மையாகவேكُنْتَநீர் இருந்தால்مِنَஉள்ளவராகالصّٰدِقِیْنَஉண்மையாளர்களில்
காலூ அஜி'தனா லினஃBபுதல் லாஹ வஹ்தஹூ வ னதர மா கான யஃBபுது ஆBபா'உனா Fப'தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
அதற்கு அவர்கள் “ எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.
قَالَ قَدْ وَقَعَ عَلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ رِجْسٌ وَّغَضَبٌ ؕ اَتُجَادِلُوْنَنِیْ فِیْۤ اَسْمَآءٍ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّا نَزَّلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்قَدْநிச்சயமாகوَ قَعَவந்துவிட்டதுعَلَیْكُمْஉங்கள் மீதுمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்رِجْسٌவேதனைوَّ غَضَبٌ ؕமற்றும் கோபம்اَتُجَادِلُوْنَنِیْஎன்னிடம் தர்க்கம் செய்கிறீர்களாفِیْۤபற்றிاَسْمَآءٍபெயர்களைப்سَمَّیْتُمُوْهَاۤநீங்கள் சூட்டிக்கொண்டاَنْتُمْநீங்களும்وَ اٰبَآؤُكُمْஉங்கள் மூதாதையர்களும்مَّاஎதனைنَزَّلَஇறக்கவில்லையோاللّٰهُஅல்லாஹ்بِهَاஅதற்காகمِنْஎந்தسُلْطٰنٍ ؕஆதாரத்தையும்فَانْتَظِرُوْۤاஎனவே காத்திருங்கள்اِنِّیْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்مِّنَஇருந்துالْمُنْتَظِرِیْنَகாத்திருப்பவர்களில்
கால கத் வக'அ அலய்கும் மிர் ரBப்Bபிகும் ரிஜ்ஸு(ன்)வ் வ களBப், அதுஜாதிலூனனீ Fபீ அஸ்மா'இன் ஸம்மய்துமூஹா அன்தும் வ ஆBபா'உகும் மா னZஜ்Zஜலல் லாஹு Bபிஹா மின் ஸுல்தான்; Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
அதற்கு அவர், “உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன; அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
فَاَنْجَیْنٰهُ وَالَّذِیْنَ مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَمَا كَانُوْا مُؤْمِنِیْنَ ۟۠
فَاَنْجَیْنٰهُஎனவே நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்مَعَهٗஅவருடன்بِرَحْمَةٍஓர் அருளால்مِّنَّاநம்மிடமிருந்துوَ قَطَعْنَاமேலும் நாம் வேரறுத்தோம்دَابِرَவேரைالَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاநம்முடைய அத்தாட்சிகளைوَ مَاமேலும் இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்مُؤْمِنِیْنَ۠நம்பிக்கை கொண்டவர்களாக
Fப அன்ஜய்னாஹு வல்லதீன ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ கதஃனா தாBபிரல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வமா கானூ மு'மினீன்
ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பாற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.
وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ ؕ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَ اِلٰیமேலும் (நோக்கி)ثَمُوْدَஸமூது மக்களிடம்اَخَاهُمْஅவர்களின் சகோதரர்صٰلِحًا ۘஸாலிஹைقَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاعْبُدُواநீங்கள் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْ(யாதொரு)اِلٰهٍவணக்கத்திற்குரியவன்غَیْرُهٗ ؕஅவனையன்றிقَدْநிச்சயமாகجَآءَتْكُمْஉங்களிடம் வந்துவிட்டதுبَیِّنَةٌஒரு தெளிவான அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْ ؕஉங்கள் இறைவனிடமிருந்துهٰذِهٖஇதுنَاقَةُபெண் ஒட்டகம்اللّٰهِஅல்லாஹ்வின்لَكُمْஉங்களுக்குاٰیَةًஓர் அத்தாட்சியாகفَذَرُوْهَاஆகவே அதனை விட்டுவிடுங்கள்تَاْكُلْஅது மேயட்டும்فِیْۤஇல்اَرْضِபூமியில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاமேலும் வேண்டாம்تَمَسُّوْهَاஅதனைத் தீண்டبِسُوْٓءٍதீங்கினால்فَیَاْخُذَكُمْஉங்களைப் பிடித்துக்கொள்ளும்عَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை தரும்
வ இலா தமூத அகாஹும் ஸாலிஹா; கால யா கவ்ம்ஃ' Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் ஹாதிஹீ னாகதுல் லாஹி லகும் ஆயதன் Fபதரூஹா த'குல் Fபீ அர்ளில் லாஹி வலா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப ய'குதகும் 'அதாBபுன் அலீம்
“ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது; எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِی الْاَرْضِ تَتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَنْحِتُوْنَ الْجِبَالَ بُیُوْتًا ۚ فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَ اذْكُرُوْۤاமேலும் நினைவு கூருங்கள்اِذْபொழுதைجَعَلَكُمْஅவன் உங்களை ஆக்கினான்خُلَفَآءَபின்தோன்றல்களாகمِنْۢஇருந்துبَعْدِபிறகுعَادٍஆது (மக்களுக்குப்)وَّ بَوَّاَكُمْமேலும் அவன் உங்களுக்கு இடமளித்தான்فِیஇல்الْاَرْضِபூமிتَتَّخِذُوْنَநீங்கள் அமைத்துக் கொள்கிறீர்கள்مِنْஇருந்துسُهُوْلِهَاஅதன் சமவெளிகள்قُصُوْرًاமாளிகைகளைوَّ تَنْحِتُوْنَமேலும் நீங்கள் செதுக்குகிறீர்கள்الْجِبَالَமலைகளைبُیُوْتًا ۚவீடுகளாகفَاذْكُرُوْۤاஆகவே நினைவு கூருங்கள்اٰلَآءَஅருட்கொடைகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاமேலும் செய்யாதீர்கள்تَعْثَوْاஅக்கிரமம்فِیஇல்الْاَرْضِபூமிمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களாக
வத்குரூ இத் ஜ'அலகும் குலFபா'அ மிம் Bபஃதி 'ஆதி(ன்)வ் வ Bபவ்வ அகும் Fபில் அர்ளி தத்தகிதூன மின் ஸுஹூலிஹா குஸூர(ன்)வ் வ தன்ஹிதூனல் ஜிBபால Bபுயூதன் Fபத்குரூ ஆலா'அல் லாஹி வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
இன்னும் நினைவு கூறுங்கள்: “ஆது” கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்” (என்றும் கூறினார்).
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖ ؕ قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
قَالَகூறினார்الْمَلَاُதலைவர்கள்الَّذِیْنَஎவர்கள்اسْتَكْبَرُوْاபெருமையடித்தார்களோمِنْஇருந்துقَوْمِهٖஅவருடைய சமூகத்தாரில்لِلَّذِیْنَஎவர்களிடம்اسْتُضْعِفُوْاபலவீனர்களாகக் கருதப்பட்டார்களோلِمَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோمِنْهُمْஅவர்களில்اَتَعْلَمُوْنَநீங்கள் அறிவீர்களாاَنَّநிச்சயமாகصٰلِحًاஸாலிஹ்مُّرْسَلٌஅனுப்பப்பட்ட தூதர் என்றுمِّنْஇருந்துرَّبِّهٖ ؕஅவருடைய இறைவனிடம்قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِمَاۤஎதனைக் கொண்டுاُرْسِلَஅவர் அனுப்பப்பட்டாரோبِهٖஅதைக் கொண்டுمُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்டவர்கள்
காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லில்லதீனஸ் துள்'இFபூ லிமன் ஆமன மின்ஹும் அதஃலமூன அன்ன ஸாலிஹம் முர்ஸலும் மிர் ரBப்Bபிஹ்; காலூ இன்னா Bபிமா உர்ஸில Bபிஹீ மு'மினூன்
அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?” எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்” என்று (பதில்) கூறினார்கள்.
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا بِالَّذِیْۤ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
قَالَகூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்اسْتَكْبَرُوْۤاபெருமையடித்தார்களோاِنَّاநிச்சயமாக நாங்கள்بِالَّذِیْۤஎதனைاٰمَنْتُمْநீங்கள் நம்பிக்கை கொண்டீர்களோبِهٖஅதைكٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
காலல் லதீனஸ் தக்Bபரூ இன்னா Bபில்லதீ ஆமன்ன்தும் Bபிஹீ காFபிரூன்
அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்: “நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்று கூறினார்கள்.
فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَقَالُوْا یٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
فَعَقَرُواஎனவே அவர்கள் அறுத்தனர்النَّاقَةَஅந்த ஒட்டகத்தைوَ عَتَوْاமேலும் அவர்கள் வரம்பு மீறினார்கள்عَنْவிட்டுاَمْرِகட்டளையைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்یٰصٰلِحُஸாலிஹே!ائْتِنَاஎங்களிடம் கொண்டு வாரும்بِمَاஎதைக் கொண்டுتَعِدُنَاۤநீர் எங்களுக்கு எச்சரிக்கிறீரோاِنْஎனில்كُنْتَநீர் இருந்தால்مِنَஉள்ளவராகالْمُرْسَلِیْنَதூதர்களில்
Fப'அகருன் னாகத வ'அதவ் 'அன் அம்ரி ரBப்Bபிஹிம் வ காலூ யா ஸாலிஹு' தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினல் முர்ஸலீன்
பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); “ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟
فَاَخَذَتْهُمُஎனவே அவர்களைப் பிடித்துக்கொண்டதுالرَّجْفَةُநிலநடுக்கம்فَاَصْبَحُوْاஅதனால் அவர்கள் ஆகிவிட்டனர்فِیْஇல்دَارِهِمْதங்கள் இல்லம்جٰثِمِیْنَமுகங்குப்புற வீழ்ந்தவர்களாக
Fப அகதத் ஹுமுர் ரஜ்Fபது Fப அஸ்Bபஹூ Fபீ தாரிஹிம் ஜாதிமீன்
எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ وَلٰكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِیْنَ ۟
فَتَوَلّٰیஎனவே அவர் விலகிக்கொண்டார்عَنْهُمْஅவர்களிடமிருந்துوَ قَالَமேலும் அவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேلَقَدْநிச்சயமாகاَبْلَغْتُكُمْநான் உங்களுக்கு எத்திவைத்தேன்رِسَالَةَதூதைرَبِّیْஎன் இறைவனின்وَ نَصَحْتُமேலும் நான் நல்லுபதேசம் செய்தேன்لَكُمْஉங்களுக்குوَ لٰكِنْஆனால்لَّاஇல்லைتُحِبُّوْنَநீங்கள் விரும்புகிறீர்கள்النّٰصِحِیْنَநல்லுபதேசம் செய்பவர்களை
Fப தவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலத ரBப்Bபீ வ னஸஹ்து லகும் வ லாகில் லா துஹிBப்Bபூனன் னாஸிஹீன்
அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் “என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, “உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَ لُوْطًاஇன்னும் லூத்தையும்اِذْபோதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهٖۤதன் சமுதாயத்தாரிடம்اَتَاْتُوْنَநீங்கள் செய்கிறீர்களா?الْفَاحِشَةَமானக்கேடான செயலைمَاஇல்லைسَبَقَكُمْஉங்களுக்கு முந்திبِهَاஇதனைمِنْஇருந்துاَحَدٍஎவரும்مِّنَஇருந்துالْعٰلَمِیْنَஅகிலத்தாரில்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அத'தூனல் Fபாஹிஷத மா ஸBபககும் Bபிஹா மின் அஹதிம் மினல் 'ஆலமீன்
மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”
اِنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ۟
اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَتَاْتُوْنَஅணுகுகிறீர்கள்الرِّجَالَஆண்களைشَهْوَةًஇச்சையுடன்مِّنْவிட்டுدُوْنِதவிரالنِّسَآءِ ؕபெண்களைبَلْமாறாகاَنْتُمْநீங்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்مُّسْرِفُوْنَவரம்பு மீறுபவர்கள்
இன்னகும் லத'தூனர் ரிஜால ஷஹ்வதம் மின் தூனின் னிஸா'; Bபல் அன்தும்கவ்மும் முஸ்ரிFபூன்
“மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.”
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுجَوَابَபதில்قَوْمِهٖۤஅவருடைய சமுதாயத்தாரின்اِلَّاۤதவிரاَنْஎன்றுقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَخْرِجُوْهُمْஅவர்களை வெளியேற்றுங்கள்مِّنْஇருந்துقَرْیَتِكُمْ ۚஉங்கள் ஊரில்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اُنَاسٌமனிதர்கள்یَّتَطَهَّرُوْنَதூய்மை பேணுபவர்கள்
வமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூஹும் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
فَاَنْجَیْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ۖؗ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
فَاَنْجَیْنٰهُஎனவே நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ اَهْلَهٗۤமேலும் அவருடைய குடும்பத்தினரையும்اِلَّاதவிரامْرَاَتَهٗ ۖؗஅவருடைய மனைவியைத்كَانَتْஅவள் இருந்தாள்مِنَஇருந்துالْغٰبِرِیْنَபின்தங்கியவர்களில்
Fப அன்ஜய்னாஹு வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கானத் மினல் காBபிரீன்
எனவே, அவருடைய மனைவியைத்தவிர, நாம் அவரையும்,அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்.
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ؕ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِیْنَ ۟۠
وَ اَمْطَرْنَاமேலும் நாம் பொழியச் செய்தோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுمَّطَرًا ؕஒரு மழையைفَانْظُرْஆகவே நீர் பார்ப்பீராகكَیْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُجْرِمِیْنَ۠குற்றவாளிகளின்
வ 'அம்தர்னா 'அலய்ஹிம் மதரன் Fபன்ளுர் கய்Fப கான ஆகிBபதுல் முஜ்ரிமீன்
இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.  
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
وَ اِلٰیமேலும் (நோக்கி)مَدْیَنَமத்யன் மக்களிடம்اَخَاهُمْஅவர்களின் சகோதரர்شُعَیْبًا ؕஷுஐபைقَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரே!اعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْயாதொருاِلٰهٍஇறைவனும்غَیْرُهٗ ؕஅவனையன்றிقَدْநிச்சயமாகجَآءَتْكُمْஉங்களிடம் வந்துவிட்டதுبَیِّنَةٌதெளிவான அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்فَاَوْفُواஎனவே நிறைவு செய்யுங்கள்الْكَیْلَஅளவையைوَ الْمِیْزَانَமேலும் எடையையும்وَ لَاமேலும்تَبْخَسُواகுறைவு செய்யாதீர்கள்النَّاسَமனிதர்களுக்குاَشْیَآءَهُمْஅவர்களின் பொருட்களைوَ لَاமேலும்تُفْسِدُوْاகுழப்பம் செய்யாதீர்கள்فِیஇல்الْاَرْضِபூமியில்بَعْدَபிறகுاِصْلَاحِهَا ؕஅது சீர்திருத்தப்பட்டذٰلِكُمْஅதுவேخَیْرٌசிறந்ததுلَّكُمْஉங்களுக்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَۚநம்பிக்கையாளர்களாக
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் Fப அவ்Fபுல் கய்ல வல்மீZஜான வலா தBப்கஸுன் னாஸ அஷ்யா'அஹும் வலா துFப்ஸிதூ Fபில் அர்ளி Bபஃத இஸ்லாஹிஹா; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் மு'மினீன்
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًا ۚ وَاذْكُرُوْۤا اِذْ كُنْتُمْ قَلِیْلًا فَكَثَّرَكُمْ ۪ وَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَقْعُدُوْاஅமராதீர்கள்بِكُلِّஒவ்வொருصِرَاطٍபாதையிலும்تُوْعِدُوْنَஅச்சுறுத்துபவர்களாகوَ تَصُدُّوْنَமேலும் நீங்கள் தடுக்கிறீர்கள்عَنْவிட்டுسَبِیْلِபாதையைاللّٰهِஅல்லாஹ்வின்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோبِهٖஅவன் மீதுوَ تَبْغُوْنَهَاமேலும் அதை நீங்கள் தேடுகிறீர்கள்عِوَجًا ۚகோணலாகوَ اذْكُرُوْۤاமேலும் நினைவு கூருங்கள்اِذْபோதுكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்قَلِیْلًاகுறைவாகفَكَثَّرَكُمْ ۪பிறகு அவன் உங்களைப் பெருக்கினான்وَ انْظُرُوْاமேலும் பாருங்கள்كَیْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களின்
வ லா தக்'உதூ Bபிகுல்லி ஸிராதின் தூ'இதூன வ தஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி மன் ஆமன Bபிஹீ வ தBப்கூனஹா 'இவஜா; வத் குரூ இத் குன்தும் கலீலன் Fபகத்தரகும் வன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
“மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக” (என்றும் கூறினார்).
وَاِنْ كَانَ طَآىِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِیْۤ اُرْسِلْتُ بِهٖ وَطَآىِٕفَةٌ لَّمْ یُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰی یَحْكُمَ اللّٰهُ بَیْنَنَا ۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟
وَ اِنْமேலும்كَانَஇருந்தால்طَآىِٕفَةٌஒரு கூட்டத்தினர்مِّنْكُمْஉங்களில்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டுبِالَّذِیْۤஎதைக் கொண்டுاُرْسِلْتُநான் அனுப்பப்பட்டேனோبِهٖஅதைக் கொண்டுوَ طَآىِٕفَةٌமற்றொரு கூட்டத்தினர்لَّمْஇல்லைیُؤْمِنُوْاநம்பிக்கை கொள்ளفَاصْبِرُوْاஆகவே பொறுத்திருங்கள்حَتّٰیவரைیَحْكُمَதீர்ப்பளிக்கும்اللّٰهُஅல்லாஹ்بَیْنَنَا ۚநமக்கிடையேوَ هُوَமேலும் அவன்خَیْرُமிகச் சிறந்தவன்الْحٰكِمِیْنَதீர்ப்பளிப்பவர்களில்
வ இன் கான தா'இFபதும் மின்கும் ஆமனூ Bபில்லதீ உர்ஸில்து Bபிஹீ வ தா'இFபதுல் லம் யு'மினூ Fபஸ்Bபிரூ ஹத்தா யஹ்குமல் லாஹு Bபய்னனா; வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
“உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறார்கள்; இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பவில்லை - அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள் - அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” (என்றும் கூறினார்).  
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَنُخْرِجَنَّكَ یٰشُعَیْبُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْیَتِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ قَالَ اَوَلَوْ كُنَّا كٰرِهِیْنَ ۟۫
قَالَகூறினார்கள்الْمَلَاُதலைவர்கள்الَّذِیْنَஎவர்கள்اسْتَكْبَرُوْاபெருமையடித்தார்களோمِنْஇருந்துقَوْمِهٖஅவருடைய சமூகத்தாரில்لَنُخْرِجَنَّكَநிச்சயமாக நாம் உம்மை வெளியேற்றுவோம்یٰشُعَیْبُஷுஐபேوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمَعَكَஉம்முடன்مِنْஇருந்துقَرْیَتِنَاۤஎங்கள் ஊர்اَوْஅல்லதுلَتَعُوْدُنَّநீங்கள் நிச்சயமாகத் திரும்பிவிட வேண்டும்فِیْஇல்مِلَّتِنَا ؕஎங்கள் மார்க்கம்قَالَஅவர் கூறினார்اَوَ لَوْஎன்ன! இருந்தாலுமா?كُنَّاநாங்கள்كٰرِهِیْنَ۫வெறுப்பவர்களாக
காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லனுக்ரிஜன்னக யா ஷு'அய்Bபு வல்லதீன ஆமனூ ம'அக மின் கர்யதினா அவ் லத'ஊ துன்ன Fபீ மில்லதினா; கால அவ லவ் குன்னா காரிஹீன்
அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), “ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் - அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று கேட்டார்.
قَدِ افْتَرَیْنَا عَلَی اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِیْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰىنَا اللّٰهُ مِنْهَا ؕ وَمَا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّعُوْدَ فِیْهَاۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّنَا ؕ وَسِعَ رَبُّنَا كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ؕ رَبَّنَا افْتَحْ بَیْنَنَا وَبَیْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَیْرُ الْفٰتِحِیْنَ ۟
قَدِநிச்சயமாகافْتَرَیْنَاநாங்கள் இட்டுக்கட்டியவர்களாவோம்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைاِنْஒருவேளைعُدْنَاநாங்கள் திரும்பினால்فِیْஇல்مِلَّتِكُمْஉங்கள் மார்க்கத்தில்بَعْدَபிறகுاِذْபோதுنَجّٰىنَاஎங்களை காப்பாற்றியاللّٰهُஅல்லாஹ்مِنْهَا ؕஅதிலிருந்துوَ مَاமேலும் இல்லைیَكُوْنُஆகும்لَنَاۤஎங்களுக்குاَنْஎன்றுنَّعُوْدَநாங்கள் திரும்புவதுفِیْهَاۤஅதில்اِلَّاۤதவிரاَنْஎன்றுیَّشَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்رَبُّنَا ؕஎங்கள் இறைவன்وَسِعَசூழ்ந்துள்ளான்رَبُّنَاஎங்கள் இறைவன்كُلَّஒவ்வொருشَیْءٍபொருளையும்عِلْمًا ؕஞானத்தால்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்تَوَكَّلْنَا ؕநாங்கள் நம்பிக்கை வைத்தோம்رَبَّنَاஎங்கள் இறைவனேافْتَحْதீர்ப்பளிப்பாயாகبَیْنَنَاஎங்களுக்கிடையேوَ بَیْنَமேலும் இடையேقَوْمِنَاஎங்கள் சமூகத்திற்கும்بِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ اَنْتَமேலும் நீயேخَیْرُசிறந்தவன்الْفٰتِحِیْنَதீர்ப்பளிப்பவர்களில்
கதிFப் தரய்னா 'அலல் லாஹி கதிBபன் இன் 'உத்னா Fபீ மில்லதிகும் Bபஃத இத் னஜ்ஜானல் லாஹு மின்ஹா; வமா யகூனு லனா அன் ன'ஊத Fபீஹா இல்லா அய் யஷா'அல் லாஹு ரBப்Bபுனா; வஸி'அ ரBப்Bபுனா குல்ல ஷய்'இன் 'இல்மா; 'அலல் லாஹி தவக்கல்னா; ரBப்BபனFப் தஹ் Bபய்னனா வ Bபய்ன கவ்மினா Bபில்ஹக்கி வ அன்த கய்ருல் Fபாதிஹீன்
“உங்கள் மார்க்கத்தை விட்டு, அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதற்கு திரும்பவே மாட்டோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்“ (என்று கூறி), “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்).
وَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَىِٕنِ اتَّبَعْتُمْ شُعَیْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்கள்الْمَلَاُதலைவர்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْஇருந்துقَوْمِهٖஅவருடைய சமூகத்தில்لَىِٕنِநிச்சயமாகاتَّبَعْتُمْநீங்கள் பின்பற்றினால்شُعَیْبًاஷுஐபைاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِذًاஅப்படியானால்لَّخٰسِرُوْنَநஷ்டமடைந்தவர்களாவீர்கள்
வ காலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ ல'இனித் தBபஃதும் ஷு'அய்Bபன் இன்னகும் இதல் லகாஸிரூன்
அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் ஷுஐபை பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்” என்று கூறினார்கள்.
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟
فَاَخَذَتْهُمُஆகவே அவர்களைப் பிடித்துக்கொண்டதுالرَّجْفَةُநிலநடுக்கம்فَاَصْبَحُوْاஆகவே அவர்கள் ஆகிவிட்டனர்فِیْஇல்دَارِهِمْதங்கள் இல்லங்களில்جٰثِمِیْنَகுப்புற வீழ்ந்தவர்களாக
Fப அகதத் ஹுமுர் ரஜ்Fபது Fப அஸ்Bபஹூ Fபீ தாரிஹிம் ஜாதிமீன்
ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர்.
الَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ۛۚ اَلَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِیْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனரோشُعَیْبًاஷுஐபைكَاَنْஇருந்தாற்போல்لَّمْஇல்லைیَغْنَوْاஅவர்கள் வாழ்ந்திருக்கفِیْهَا ۛۚஅதில்اَلَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனரோشُعَیْبًاஷுஐபைكَانُوْاஇருந்தார்கள்هُمُஅவர்களேالْخٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்கள்
அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் க அல் லம் யக்னவ் Fபீஹா; அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் கானூ ஹுமுல் காஸிரீன்
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ ۚ فَكَیْفَ اٰسٰی عَلٰی قَوْمٍ كٰفِرِیْنَ ۟۠
فَتَوَلّٰیஆகவே அவர் விலகினார்عَنْهُمْஅவர்களிடமிருந்துوَ قَالَமேலும் அவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேلَقَدْநிச்சயமாகاَبْلَغْتُكُمْநான் உங்களுக்கு எத்திவைத்தேன்رِسٰلٰتِதூதுச் செய்திகளைرَبِّیْஎன் இறைவனின்وَ نَصَحْتُமேலும் நான் உபதேசித்தேன்لَكُمْ ۚஉங்களுக்குفَكَیْفَஆகவே எப்படிاٰسٰیநான் கவலைப்படுவேன்عَلٰیமீதுقَوْمٍஒரு சமூகத்தின்كٰفِرِیْنَ۠நிராகரிப்பாளர்களான
Fபதவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ னஸஹ்து லகும் Fபகய்Fப ஆஸா'அலா கவ்மின் காFபிரீன்
இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று அவர் கூறினார்.
وَمَاۤ اَرْسَلْنَا فِیْ قَرْیَةٍ مِّنْ نَّبِیٍّ اِلَّاۤ اَخَذْنَاۤ اَهْلَهَا بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ یَضَّرَّعُوْنَ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்فِیْஇல்قَرْیَةٍஓர் ஊர்مِّنْஎந்த ஒருنَّبِیٍّஇறைத்தூதரையும்اِلَّاۤதவிரاَخَذْنَاۤநாம் பிடித்தோம்اَهْلَهَاஅதன் மக்களைبِالْبَاْسَآءِவறுமையைக் கொண்டுوَ الضَّرَّآءِமற்றும் துன்பத்தைக் கொண்டுلَعَلَّهُمْஅவர்கள்یَضَّرَّعُوْنَபணிந்து மன்றாடுவதற்காக
வ மா அர்ஸல்னா Fபீ கர்யதிம் மின் னBபிய்யின் இல்லா அகத்னா அஹ்லஹா Bபில் Bப'ஸா'இ வள்ளர்ரா'இ ல'அல்லஹும் யள்ளர்ர'ஊன்
நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّیِّئَةِ الْحَسَنَةَ حَتّٰی عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
ثُمَّபின்னர்بَدَّلْنَاநாம் மாற்றினோம்مَكَانَஇடத்தில்السَّیِّئَةِதீமையின்الْحَسَنَةَநன்மையைحَتّٰیவரைعَفَوْاஅவர்கள் பெருகினார்கள்وَّ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்قَدْநிச்சயமாகمَسَّதீண்டியதுاٰبَآءَنَاநம் முன்னோர்களைالضَّرَّآءُதுன்பம்وَ السَّرَّآءُமற்றும் இன்பம்فَاَخَذْنٰهُمْஆகவே நாம் அவர்களைப் பிடித்தோம்بَغْتَةًதிடீரென்றுوَّ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیَشْعُرُوْنَஉணர்கிறார்கள்
தும்ம Bபத்தல்னா மகா னஸ் ஸய்யி'அதில் ஹஸனத ஹத்தா 'அFபவ் வ காலூ கத் மஸ்ஸ ஆBபா'அனள் ளர்ரா'உ வஸ்ஸர்ரா'உ Fப அகத்னாஹும் Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டடிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰۤی اٰمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَیْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
وَ لَوْமேலும் ஒருவேளைاَنَّநிச்சயமாகاَهْلَமக்கள்الْقُرٰۤیஊர்களின்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டுوَ اتَّقَوْاமேலும் அஞ்சி நடந்திருந்தால்لَفَتَحْنَاநாம் நிச்சயமாகத் திறந்திருப்போம்عَلَیْهِمْஅவர்கள் மீதுبَرَكٰتٍபாக்கியங்களைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ لٰكِنْஆனால்كَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தார்கள்فَاَخَذْنٰهُمْஆகவே நாம் அவர்களைப் பிடித்தோம்بِمَاகாரணத்தினால்كَانُوْاஅவர்கள்یَكْسِبُوْنَசம்பாதித்துக் கொண்டிருந்த
வ லவ் அன்ன அஹ்லல் குரா ஆமனூ வத்தகவ் லFபதஹ்னா 'அலய்ஹிம் Bபரகாதிம் மினஸ் ஸமா'இ வல் அர்ளி வ லாகின் கத்தBபூ Fப அகத்னாஹும் Bபிமா கானூ யக்ஸிBபூன்
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
اَفَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا بَیَاتًا وَّهُمْ نَآىِٕمُوْنَ ۟ؕ
اَفَاَمِنَஅச்சமற்றுப் போய்விட்டார்களாاَهْلُமக்கள்الْقُرٰۤیஊர்களின்اَنْஎன்பதைیَّاْتِیَهُمْஅவர்களுக்கு வரும்بَاْسُنَاநம் வேதனைبَیَاتًاஇரவில்وَّ هُمْஅவர்கள்نَآىِٕمُوْنَؕஉறங்கிக் கொண்டிருக்கையில்
அFப அமின அஹ்லுல் குரா அய் ய'தியஹும் Bப'ஸுனா Bபயாத(ன்)வ் வ ஹும் னா'இமூன்
அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا ضُحًی وَّهُمْ یَلْعَبُوْنَ ۟
اَوَ اَمِنَஅல்லது அச்சமற்று இருக்கிறார்களாاَهْلُமக்கள்الْقُرٰۤیஊர்களின்اَنْஎன்றுیَّاْتِیَهُمْஅவர்களுக்கு வரும்بَاْسُنَاநமது வேதனைضُحًیமுற்பகலில்وَّ هُمْஅவர்கள்یَلْعَبُوْنَவிளையாடிக்கொண்டிருக்கும்போது
அவ அமின அஹ்லுல் குரா அய் ய'தியஹும் Bப'ஸுனா ளுஹ(ன்)வ் வ ஹும் யல்'அBபூன்
அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ ۚ فَلَا یَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ ۟۠
اَفَاَمِنُوْاஅவர்கள் அச்சமற்றுப் போய்விட்டார்களா?مَكْرَசூழ்ச்சியைاللّٰهِ ۚஅல்லாஹ்வின்فَلَاஆகவே இல்லைیَاْمَنُஅச்சமற்று இருப்பார்கள்مَكْرَசூழ்ச்சியைاللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالْقَوْمُகூட்டத்தினர்الْخٰسِرُوْنَ۠நஷ்டமடைந்தவர்கள்
அFப அமினூ மக்ரல் லாஹ்; Fபலா ய'மனு மக்ரல் லாஹி இல்லல் கவ்முல் காஸிரூன்
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.  
اَوَلَمْ یَهْدِ لِلَّذِیْنَ یَرِثُوْنَ الْاَرْضَ مِنْ بَعْدِ اَهْلِهَاۤ اَنْ لَّوْ نَشَآءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
اَوَ لَمْஇன்னும் இல்லையாیَهْدِதெளிவாகلِلَّذِیْنَஅவர்களுக்குیَرِثُوْنَவாரிசாக வந்தார்களேالْاَرْضَஇப்பூமியைمِنْۢஇருந்துبَعْدِபிறகுاَهْلِهَاۤஅதன் குடிகளுக்குப்اَنْஎன்றுلَّوْநாம்نَشَآءُநாடினால்اَصَبْنٰهُمْஅவர்களைத் தண்டித்திருப்போம்بِذُنُوْبِهِمْ ۚஅவர்களின் பாவங்களினால்وَ نَطْبَعُமேலும் நாம் முத்திரையிடுகிறோம்عَلٰیமீதுقُلُوْبِهِمْஅவர்களின் இதயங்களின்فَهُمْஅதனால் அவர்கள்لَاமாட்டார்கள்یَسْمَعُوْنَசெவியேற்க
அவ லம் யஹ்தி லில்லதீன யரிதூனல் அர்ள மிம் Bபஃதி அஹ்லிஹா அல் லவ் னஷா'உ அஸBப்னாஹும் BபிதுனூBபிஹிம்; வ னத்Bப'உ 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யஸ்ம'ஊன்
பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
تِلْكَ الْقُرٰی نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآىِٕهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی قُلُوْبِ الْكٰفِرِیْنَ ۟
تِلْكَஅந்தالْقُرٰیஊர்கள்نَقُصُّநாம் விவரிக்கிறோம்عَلَیْكَஉமக்குمِنْஇருந்துاَنْۢبَآىِٕهَا ۚஅவற்றின் செய்திகளைوَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَتْهُمْஅவர்களிடம் வந்தார்கள்رُسُلُهُمْஅவர்களின் தூதர்கள்بِالْبَیِّنٰتِ ۚதெளிவான அத்தாட்சிகளுடன்فَمَاஎனவே இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்لِیُؤْمِنُوْاநம்பிக்கை கொள்வதற்குبِمَاஎதனைكَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்திருந்தார்களோمِنْஇருந்துقَبْلُ ؕமுன்னதாகكَذٰلِكَஇவ்வாறேیَطْبَعُமுத்திரையிடுகிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுقُلُوْبِஇதயங்களின்الْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களின்
தில்கல் குரா னகுஸ்ஸு 'அலய்க மின் அம்Bபா'இஹா; வ லகத் ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபமா கானூ லியு'மினூ Bபிமா கத்தBபூ மின் கBப்ல்; கதாலிக யத்Bப'உல் லாஹு 'அலா குலூBபில் காFபிரீன்
(நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍ ۚ وَاِنْ وَّجَدْنَاۤ اَكْثَرَهُمْ لَفٰسِقِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைوَجَدْنَاநாம் கண்டோம்لِاَكْثَرِهِمْஅவர்களில் பெரும்பாலோரிடம்مِّنْஎந்தவொருعَهْدٍ ۚஉடன்படிக்கையையும்وَ اِنْமேலும் நிச்சயமாகوَّجَدْنَاۤநாம் கண்டோம்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோரைلَفٰسِقِیْنَவரம்பு மீறியவர்களாகவே
வமா வஜத்னா லி அக்தரிஹிம் மின் 'அஹ்த்; வ இ(ன்)வ் வஜத்னா அக்தரஹும் லFபாஸிகீன்
அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை - அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَظَلَمُوْا بِهَا ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟
ثُمَّபிறகுبَعَثْنَاநாம் அனுப்பினோம்مِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்مُّوْسٰیமூஸாவைبِاٰیٰتِنَاۤநம்முடைய அத்தாட்சிகளுடன்اِلٰیபால்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَ مَلَاۡىِٕهٖஅவனுடைய தலைவர்களிடமும்فَظَلَمُوْاஎனவே அவர்கள் அநியாயம் செய்தார்கள்بِهَا ۚஅவற்றிற்குفَانْظُرْஆகவே நீர் பார்ப்பீராகكَیْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களின்
தும்ம Bப'அத்னா மிம் Bபஃதிஹிம் மூஸா Bபி ஆயாதினா இலா Fபிர்'அவன வ மல'இஹீ Fபளலமூ Bபிஹா Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
وَقَالَ مُوْسٰی یٰفِرْعَوْنُ اِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
وَ قَالَமேலும் கூறினார்مُوْسٰیமூஸாیٰفِرْعَوْنُஃபிர்அவ்னேاِنِّیْநிச்சயமாக நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْஇடமிருந்துرَّبِّஇறைவன்الْعٰلَمِیْنَۙஅகிலங்களின்
வ கால மூஸா யா Fபிர்'அவ்னு இன்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
“ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்.
حَقِیْقٌ عَلٰۤی اَنْ لَّاۤ اَقُوْلَ عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ قَدْ جِئْتُكُمْ بِبَیِّنَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاَرْسِلْ مَعِیَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
حَقِیْقٌகடமையாகும்عَلٰۤیமீதுاَنْஎன்றுلَّاۤகூடாதுاَقُوْلَநான் கூறعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالْحَقَّ ؕஉண்மையைقَدْநிச்சயமாகجِئْتُكُمْஉங்களிடம் வந்துள்ளேன்بِبَیِّنَةٍதெளிவான அத்தாட்சியுடன்مِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்فَاَرْسِلْஎனவே அனுப்பி வைப்பீராகمَعِیَஎன்னுடன்بَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَؕஇஸ்ராயீல்
ஹகீகுன் 'அலா அல் லா அகூல 'அலல் லாஹி இல்லல் ஹக்க்; கத் ஜி'துகும் BபிBபய்யினதிம் மிர் ரBப்Bபிகும் Fப அர்ஸில் ம'இய Bபனீ இஸ்ரா'ஈல்
“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்).
قَالَ اِنْ كُنْتَ جِئْتَ بِاٰیَةٍ فَاْتِ بِهَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்اِنْஎன்றால்كُنْتَநீர்جِئْتَவந்திருந்தால்بِاٰیَةٍஓர் அத்தாட்சியுடன்فَاْتِகொண்டு வாரும்بِهَاۤஅதனைاِنْஎன்றால்كُنْتَநீர் இருந்தால்مِنَஉள்ளவராகالصّٰدِقِیْنَஉண்மையாளர்களில்
கால இன் குன்ன்த ஜி'த Bபி ஆயதின் Fப'திBபிஹா இன் குன்ன்த மினஸ் ஸாதிகீன்
அதற்கு அவன், “நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.
فَاَلْقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعْبَانٌ مُّبِیْنٌ ۟ۚۖ
فَاَلْقٰیஉடனே அவர் எறிந்தார்عَصَاهُதன் கைத்தடியைفَاِذَاஅப்பொழுதுهِیَஅதுثُعْبَانٌஒரு பெரும் பாம்பாகمُّبِیْنٌۚۖதெளிவாகியது
Fப அல்கா 'அஸாஹு Fப இதா ஹிய துஃBபானும் முBபீன்
அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
وَّنَزَعَ یَدَهٗ فَاِذَا هِیَ بَیْضَآءُ لِلنّٰظِرِیْنَ ۟۠
وَّ نَزَعَமேலும் அவர் வெளியே எடுத்தார்یَدَهٗதனது கையைفَاِذَاஉடனேهِیَஅதுبَیْضَآءُவெண்மையாகلِلنّٰظِرِیْنَ۠பார்ப்பவர்களுக்கு
வ னZஜ'அ யதஹூ Fப இதா ஹிய Bபய்ளா'உ லின்னாளிரீன்
மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیْمٌ ۟ۙ
قَالَகூறினார்கள்الْمَلَاُதலைவர்கள்مِنْஇருந்துقَوْمِகூட்டத்தாரில்فِرْعَوْنَஃபிர்அவ்னின்اِنَّநிச்சயமாகهٰذَاஇவன்لَسٰحِرٌசூனியக்காரன்عَلِیْمٌۙதிறமையானவன்
காலல் மல-உ மின் கவ்மி Fபிர்'அவ்ன இன்ன ஹாதா லஸாஹிருன் 'அலீம்
ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.
یُّرِیْدُ اَنْ یُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ ۚ فَمَاذَا تَاْمُرُوْنَ ۟
یُّرِیْدُஅவர் நாடுகிறார்اَنْஎன்றுیُّخْرِجَكُمْஉங்களை வெளியேற்றمِّنْஇருந்துاَرْضِكُمْ ۚஉங்கள் நாட்டில்فَمَا ذَاஎனவே என்னتَاْمُرُوْنَநீங்கள் கட்டளையிடுகிறீர்கள்
யுரீது அய் யுக்ரிஜகும் மின் அர்ளிகும் Fபமாதா த'முரூன்
(அதற்கு, ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)
قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَاَرْسِلْ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَرْجِهْஅவருக்கு அவகாசம் கொடுங்கள்وَ اَخَاهُஅவருடைய சகோதரரையும்وَاَرْسِلْமேலும் அனுப்புங்கள்فِیபல்வேறுالْمَدَآىِٕنِநகரங்களுக்குحٰشِرِیْنَۙதிரட்டுபவர்களை
காலூ அர்ஜிஹ் வ அகாஹு வ அர்ஸில் Fபில்மதா'இனி ஹாஷிரீன்
அதற்கவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!
یَاْتُوْكَ بِكُلِّ سٰحِرٍ عَلِیْمٍ ۟
یَاْتُوْكَஉன்னிடம் கொண்டு வருவார்கள்بِكُلِّஒவ்வொருسٰحِرٍசூனியக்காரரையும்عَلِیْمٍநன்கு அறிந்த
ய'தூக Bபிகுல்லி ஸாஹிரின் 'அலீம்
“அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
وَجَآءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْۤا اِنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟
وَ جَآءَமேலும் வந்தனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّநிச்சயமாகلَنَاஎங்களுக்குلَاَجْرًاதக்க கூலிاِنْஎனில்كُنَّاநாங்களாக இருந்தால்نَحْنُநாங்களேالْغٰلِبِیْنَவெற்றியாளர்களாக
வ ஜா'அஸ் ஸஹரது Fபிர்'அவ்ன காலூ இன்ன லனா ல அஜ்ஜ்ரன் இன் குன்னா னஹ்னுல் காலிBபீன்
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.
قَالَ نَعَمْ وَاِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்نَعَمْஆம்وَ اِنَّكُمْமேலும் நிச்சயமாக நீங்கள்لَمِنَநிச்சயமாக (உள்ளவர்களில்) ஆவீர்கள்الْمُقَرَّبِیْنَநெருக்கமானவர்கள்
கால ன'அம் வ இன்னகும் லமினல் முகர்ரBபீன்
அவன் கூறினான்: “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”
قَالُوْا یٰمُوْسٰۤی اِمَّاۤ اَنْ تُلْقِیَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ نَحْنُ الْمُلْقِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰمُوْسٰۤیமூஸாவேاِمَّاۤஒன்றுاَنْநீர்تُلْقِیَஎறிவீராகوَ اِمَّاۤஅல்லதுاَنْநாங்கள்نَّكُوْنَஇருப்போம்نَحْنُநாங்களேالْمُلْقِیْنَஎறிபவர்களாக
காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன னஹ்னுல் முல்கீன்
“மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
قَالَ اَلْقُوْا ۚ فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْیُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِیْمٍ ۟
قَالَஅவன் கூறினான்اَلْقُوْا ۚநீங்கள் எறியுங்கள்فَلَمَّاۤஆகவே, எப்பொழுதுاَلْقَوْاஅவர்கள் எறிந்தார்களோسَحَرُوْۤاஅவர்கள் மயக்கினார்கள்اَعْیُنَகண்களைالنَّاسِமக்களின்وَ اسْتَرْهَبُوْهُمْமேலும் அவர்களை அச்சமூட்டினார்கள்وَ جَآءُوْமேலும் அவர்கள் கொண்டு வந்தார்கள்بِسِحْرٍஒரு சூனியத்தைعَظِیْمٍமகத்தான
கால அல்கூ Fபலம் மா அல்கவ் ஸஹரூ அஃயுனன்னாஸி வஸ்தர்ஹBபூஹும் வ ஜா'ஊ Bபிஸிஹ்ரின் 'அளீம்
அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَلْقِ عَصَاكَ ۚ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚ
وَ اَوْحَیْنَاۤமேலும் நாம் அறிவித்தோம்اِلٰیநோக்கிمُوْسٰۤیமூஸாவைاَنْஎன்றுاَلْقِஎறிவீராகعَصَاكَ ۚஉமது கைத்தடியைفَاِذَاஉடனேهِیَஅதுتَلْقَفُவிழுங்கியதுمَاஎவற்றைیَاْفِكُوْنَۚஅவர்கள் இட்டுக்கட்டினார்களோ
வ அவ்ஹய்னா இலா மூஸா அன் அல்கி 'அஸாக Fப இதா ஹிய தல்கFபு மா ய'Fபிகூன்
அப்பொழுது நாம் “மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟ۚ
فَوَقَعَஆகவே உறுதியானதுالْحَقُّஉண்மைوَ بَطَلَமேலும் வீணானதுمَاஎவற்றைكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَۚசெய்து கொண்டிருந்தார்களோ
Fபவக'அல் ஹக்கு வ Bபதல மா கானூ யஃமலூன்
இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.
فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِیْنَ ۟ۚ
فَغُلِبُوْاஆகவே அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்هُنَالِكَஅங்கேوَ انْقَلَبُوْاமேலும் அவர்கள் திரும்பினார்கள்صٰغِرِیْنَۚசிறுமையடைந்தவர்களாக
FபகுலிBபூ ஹுனாலிக வன்கலBபூ ஸாகிரீன்
அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.
وَاُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ۟ۚۖ
وَ اُلْقِیَமேலும் வீழ்ந்தார்கள்السَّحَرَةُசூனியக்காரர்கள்سٰجِدِیْنَۚۖசிரம்பணிந்தவர்களாக
வ உல்கியஸ் ஸஹரது ஸாஜிதீன்
அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து:
قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اٰمَنَّاநாங்கள் ஈமான் கொண்டோம்بِرَبِّஇறைவனைالْعٰلَمِیْنَۙஅகிலங்களின்
காலூ ஆமன்னா Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
“அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவன்مُوْسٰیமூஸாوَ هٰرُوْنَமேலும் ஹாரூன்
ரBப்Bபி மூஸா வ ஹாரூன்
“அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
قَالَ فِرْعَوْنُ اٰمَنْتُمْ بِهٖ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ اِنَّ هٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوْهُ فِی الْمَدِیْنَةِ لِتُخْرِجُوْا مِنْهَاۤ اَهْلَهَا ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟
قَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்اٰمَنْتُمْநீங்கள் நம்பிக்கை கொண்டீர்களாبِهٖஅவன் மீதுقَبْلَமுன்னதாகاَنْஎன்றுاٰذَنَநான் அனுமதி அளிப்பதற்குلَكُمْ ۚஉங்களுக்குاِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَمَكْرٌஒரு சூழ்ச்சியாகும்مَّكَرْتُمُوْهُநீங்கள் அதைச் சூழ்ச்சி செய்தீர்கள்فِیஇல்الْمَدِیْنَةِநகரத்தில்لِتُخْرِجُوْاநீங்கள் வெளியேற்றுவதற்காகمِنْهَاۤஅதிலிருந்துاَهْلَهَا ۚஅதன் மக்களைفَسَوْفَஆகவே விரைவில்تَعْلَمُوْنَநீங்கள் அறிந்து கொள்வீர்கள்
கால Fபிர்'அவ்னு ஆமன்தும் Bபிஹீ கBப்ல அன் ஆதன லகும்; இன்ன ஹாத லமக்ரும் மகர்துமூஹு Fபில்மதீனதி லிதுக்ரிஜூ மின்ஹா அஹ்லஹா Fபஸவ்Fப தஃலமூன்
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) “உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!
لَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِیْنَ ۟
لَاُقَطِّعَنَّநான் நிச்சயமாக துண்டிப்பேன்اَیْدِیَكُمْஉங்கள் கைகளைوَ اَرْجُلَكُمْஉங்கள் கால்களையும்مِّنْஇருந்துخِلَافٍமாறுபட்ட பக்கங்களில்ثُمَّபின்னர்لَاُصَلِّبَنَّكُمْநிச்சயமாக உங்களை சிலுவையில் அறைவேன்اَجْمَعِیْنَஉங்கள் அனைவரையும்
ல உகத்தி'அன்ன அய்தியகும் வ அர்ஜுலகும் மின் கிலாFபின் தும்ம ல உஸல்லிBபன்னகும் அஜ்ம'ஈன்
“நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்” என்று கூறினான்.
قَالُوْۤا اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۟ۚ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلٰیநோக்கிرَبِّنَاஎங்கள் இறைவனைمُنْقَلِبُوْنَۚதிரும்புபவர்கள்
காலூ இன்னா இலா ரBப்Bபினா முன்கலிBபூன்
அதற்கு அவர்கள்: “(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம் (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)” என்று கூறினார்கள்.
وَمَا تَنْقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاٰیٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ؕ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِیْنَ ۟۠
وَ مَاமேலும் இல்லைتَنْقِمُநீ பழிவாங்குகிறாய்مِنَّاۤஎங்களிடமிருந்துاِلَّاۤதவிரاَنْஎன்பதைاٰمَنَّاநாங்கள் ஈமான் கொண்டோம்بِاٰیٰتِஅத்தாட்சிகளைرَبِّنَاஎங்கள் இறைவனின்لَمَّاபோதுجَآءَتْنَا ؕஅவை எங்களிடம் வந்தرَبَّنَاۤஎங்கள் இறைவனேاَفْرِغْபொழிவாயாகعَلَیْنَاஎங்கள் மீதுصَبْرًاபொறுமையைوَّ تَوَفَّنَاமேலும் எங்களை மரணிக்கச் செய்வாயாகمُسْلِمِیْنَ۠முஸ்லிம்களாக
வமா தன்கிமு மின்னா இல்லா அன் ஆமன்னா Bபி ஆயாதி ரBப்Bபினா லம்மா ஜா'அத்னா; ரBப்Bபனா அFப்ரிக் 'அலய்னா ஸBப்ர(ன்)வ் வ தவFப்Fபனா முஸ்லிமீன்
“எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தித்தனர்.)
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰی وَقَوْمَهٗ لِیُفْسِدُوْا فِی الْاَرْضِ وَیَذَرَكَ وَاٰلِهَتَكَ ؕ قَالَ سَنُقَتِّلُ اَبْنَآءَهُمْ وَنَسْتَحْیٖ نِسَآءَهُمْ ۚ وَاِنَّا فَوْقَهُمْ قٰهِرُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்கள்الْمَلَاُபிரமுகர்கள்مِنْஇருந்துقَوْمِசமூகத்தாரில்فِرْعَوْنَஃபிர்அவ்னுடையاَتَذَرُநீர் விட்டுவைப்பீரா?مُوْسٰیமூஸாவையும்وَ قَوْمَهٗஇன்னும் அவருடைய சமூகத்தாரையும்لِیُفْسِدُوْاஅவர்கள் குழப்பம் செய்வதற்காகفِیஇல்الْاَرْضِபூமியில்وَ یَذَرَكَஇன்னும் உம்மை விட்டுவிடுவதற்காகவும்وَ اٰلِهَتَكَ ؕஇன்னும் உம்முடைய தெய்வங்களையும்قَالَஅவன் கூறினான்سَنُقَتِّلُநாம் கொல்வோம்اَبْنَآءَهُمْஅவர்களுடைய ஆண் மக்களைوَ نَسْتَحْیٖஇன்னும் நாம் உயிரோடு வாழவிடுவோம்نِسَآءَهُمْ ۚஅவர்களுடைய பெண்களைوَ اِنَّاஇன்னும் நிச்சயமாக நாம்فَوْقَهُمْஅவர்கள் மீதுقٰهِرُوْنَஅடக்கியாள்பவர்கள்
வ காலல் மல-உ மின் கவ்மி Fபிர்'அவ்ன அததரு மூஸா வ கவ்மஹூ லியுFப்ஸிதூ Fபில் அர்ளி வ யதரக வ ஆலிஹதக்; கால ஸனுகத்திலு அBப்னா 'அஹும் வ னஸ்தஹ்யீ னிஸா'அஹும் வ இன்னா Fபவ்கஹும் காஹிரூன்
அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.
قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اسْتَعِیْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا ۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ۫ یُوْرِثُهَا مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟
قَالَகூறினார்مُوْسٰیமூஸாلِقَوْمِهِதன் சமூகத்தாரிடம்اسْتَعِیْنُوْاஉதவி தேடுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்விடம்وَ اصْبِرُوْا ۚமேலும் பொறுமையாக இருங்கள்اِنَّநிச்சயமாகالْاَرْضَபூமிلِلّٰهِ ۙ۫அல்லாஹ்வுக்கே உரியதுیُوْرِثُهَاஅதனை அவன் வாரிசாக்குகிறான்مَنْஎவருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோمِنْஇருந்துعِبَادِهٖ ؕஅவனது அடியார்களில்وَ الْعَاقِبَةُமேலும் இறுதி முடிவுلِلْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களுக்கே
கால மூஸா லிகவ்மிஹிஸ் த'ஈனூ Bபில்லாஹி வஸ்Bபிரூ இன்னல் அர்ள லில்லாஹி யூரிதுஹா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வல் 'ஆகிBபது லில்முத்தகீன்
மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.
قَالُوْۤا اُوْذِیْنَا مِنْ قَبْلِ اَنْ تَاْتِیَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا ؕ قَالَ عَسٰی رَبُّكُمْ اَنْ یُّهْلِكَ عَدُوَّكُمْ وَیَسْتَخْلِفَكُمْ فِی الْاَرْضِ فَیَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ ۟۠
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اُوْذِیْنَاநாங்கள் துன்புறுத்தப்பட்டோம்مِنْஇருந்துقَبْلِமுன்னர்اَنْஎன்றுتَاْتِیَنَاநீர் எங்களிடம் வருவதற்குوَ مِنْۢமேலும் இருந்துبَعْدِபின்னர்مَاஎதைجِئْتَنَا ؕநீர் எங்களிடம் வந்ததற்குقَالَஅவர் கூறினார்عَسٰیகூடும்رَبُّكُمْஉங்கள் இறைவன்اَنْஎன்றுیُّهْلِكَஅழித்துவிடعَدُوَّكُمْஉங்கள் எதிரியைوَ یَسْتَخْلِفَكُمْமேலும் உங்களை பிரதிநிதிகளாக்கفِیஇல்الْاَرْضِபூமிفَیَنْظُرَபிறகு அவன் கவனிப்பான்كَیْفَஎப்படிتَعْمَلُوْنَ۠நீங்கள் செயல்படுகிறீர்கள்
காலூ ஊதீனா மின் கBப்லி அன் த'தியனா வ மிம் Bபஃதி மா ஜி'தனா; கால 'அஸா ரBப்Bபுகும் அய் யுஹ்லிக 'அதுவ்வகும் வ யஸ்தக்லி Fபகும் Fபில் அர்ளி Fபயன்ளுர கய்Fப தஃமலூன்
“நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் (துன்பப்பட்டோம்;) நீர் வந்த பின்னரும் துன்பப்படுகிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். அதற்கவர் கூறினார்: “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவர்களை அழித்து, உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும்; நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான்.”  
وَلَقَدْ اَخَذْنَاۤ اٰلَ فِرْعَوْنَ بِالسِّنِیْنَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَخَذْنَاۤநாம் தண்டித்தோம்اٰلَகூட்டத்தினரைفِرْعَوْنَஃபிர்அவ்னின்بِالسِّنِیْنَபஞ்சங்களைக் கொண்டும்وَ نَقْصٍஇன்னும் குறைவைக் கொண்டும்مِّنَஇருந்துالثَّمَرٰتِகனிகளில்لَعَلَّهُمْஅவர்கள்یَذَّكَّرُوْنَபடிப்பினை பெறுவதற்காக
வ லகத் அகத்னா ஆல Fபிர்'அவ்ன Bபிஸ் ஸினீன வ னக்ஸிம் மினஸ் தமராதி ல'அல்லஹும் யத்தக்கரூன்
பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம் - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.
فَاِذَا جَآءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَنَا هٰذِهٖ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّطَّیَّرُوْا بِمُوْسٰی وَمَنْ مَّعَهٗ ؕ اَلَاۤ اِنَّمَا طٰٓىِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
فَاِذَاஆகவே எப்போதுجَآءَتْهُمُஅவர்களுக்கு வந்ததோالْحَسَنَةُநன்மைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَنَاஎங்களுக்குரியதுهٰذِهٖ ۚஇதுوَ اِنْமேலும் ஒருவேளைتُصِبْهُمْஅவர்களுக்கு ஏற்பட்டால்سَیِّئَةٌஒரு தீமைیَّطَّیَّرُوْاஅவர்கள் துர்ச்சகுனம் கொண்டார்கள்بِمُوْسٰیமூஸாவினால்وَ مَنْஇன்னும் எவர்مَّعَهٗ ؕஅவருடன்اَلَاۤஅறிந்து கொள்கاِنَّمَاநிச்சயமாகطٰٓىِٕرُهُمْஅவர்களின் சகுனம்عِنْدَஇடத்தில்தான்اللّٰهِஅல்லாஹ்வின்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَهُمْஅவர்களில் அதிகமானோர்لَاஇல்லைیَعْلَمُوْنَஅவர்கள் அறிகிறார்கள்
Fப இதா ஜா'அத் ஹுமுல் ஹஸனது காலூ லனா ஹாதிஹீ வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அது(ன்)ய் யத்தய்யரூ Bபி மூஸா வ மம் ம'அஹ்; அலா இன்னமா தா'இருஹும் 'இன்தல் லாஹி வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், “அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்” என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்: அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
وَقَالُوْا مَهْمَا تَاْتِنَا بِهٖ مِنْ اٰیَةٍ لِّتَسْحَرَنَا بِهَا ۙ فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்مَهْمَاஎத்தகையتَاْتِنَاநீர் எங்களிடம் கொண்டு வந்தாலும்بِهٖஅதைக் கொண்டுمِنْஎந்தவொருاٰیَةٍஅத்தாட்சியைلِّتَسْحَرَنَاஎங்களுக்குச் சூனியம் செய்வதற்காகبِهَا ۙஅதன் மூலம்فَمَاஆகவே இல்லைنَحْنُநாங்கள்لَكَஉம்மைبِمُؤْمِنِیْنَநம்பிக்கை கொள்பவர்களாக
வ காலூ மஹ்மா தாதினா Bபிஹீ மின் ஆயதில் லிதஸ்'ஹரனா Bபிஹா Fபமா னஹ்னு லக Bபிமு'மினீன்
அவர்கள் மூஸாவிடம், “நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.
فَاَرْسَلْنَا عَلَیْهِمُ الطُّوْفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰیٰتٍ مُّفَصَّلٰتٍ ۫ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
فَاَرْسَلْنَاஆகவே நாம் அனுப்பினோம்عَلَیْهِمُஅவர்கள் மீதுالطُّوْفَانَபெருவெள்ளத்தைوَ الْجَرَادَவெட்டுக்கிளிகளையும்وَ الْقُمَّلَபேன்களையும்وَ الضَّفَادِعَதவளைகளையும்وَ الدَّمَஇரத்தத்தையும்اٰیٰتٍஅத்தாட்சிகளாகمُّفَصَّلٰتٍ ۫தெளிவானفَاسْتَكْبَرُوْاஎனினும் அவர்கள் பெருமையடித்தார்கள்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்قَوْمًاகூட்டத்தினராகمُّجْرِمِیْنَகுற்றவாளிகளாக
Fப அர்ஸல்னா 'அலய்ஹிமுத் தூFபான வல்ஜராத வல்கும் மல வள்ளFபாதி'அ வத்தம ஆயாதிம் முFபஸ்ஸலாதின் Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மம் முஜ்ரிமீன்
ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.
وَلَمَّا وَقَعَ عَلَیْهِمُ الرِّجْزُ قَالُوْا یٰمُوْسَی ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ ۚ لَىِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ
وَ لَمَّاமேலும் எப்போதுوَقَعَஏற்பட்டதோعَلَیْهِمُஅவர்கள் மீதுالرِّجْزُவேதனைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰمُوْسَیமூஸாவேادْعُபிரார்த்தனை செய்வீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉம்முடைய இறைவனிடம்بِمَاஎதனைக் கொண்டுعَهِدَஅவன் வாக்குறுதி அளித்துள்ளானோعِنْدَكَ ۚஉம்மிடம்لَىِٕنْநிச்சயமாக நீர்كَشَفْتَநீக்கினால்عَنَّاஎங்களை விட்டும்الرِّجْزَவேதனையைلَنُؤْمِنَنَّநிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொள்வோம்لَكَஉம்மீதுوَ لَنُرْسِلَنَّமேலும் நிச்சயமாக நாங்கள் அனுப்பி வைப்போம்مَعَكَஉம்முடன்بَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَۚஇஸ்ராயீல்
வ லம்மா வக'அ 'அலய்ஹிமுர் ரிஜ்Zஜு காலூ ய மூஸத்-உ லனா ரBப்Bபக Bபிமா 'அஹித 'இன்தக ல'இன் கஷFப்த 'அன்னர் ரிஜ்Zஜ லனு 'மினன்ன லக வ லனுர்ஸிலன்ன ம'அக Bபனீ இஸ்ரா'ஈல்
தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் “மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்” என்று கூறினார்கள்.
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ اِلٰۤی اَجَلٍ هُمْ بٰلِغُوْهُ اِذَا هُمْ یَنْكُثُوْنَ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுكَشَفْنَاநாம் நீக்கினோமோعَنْهُمُஅவர்களிடமிருந்துالرِّجْزَவேதனையைاِلٰۤیவரைاَجَلٍஒரு தவணைهُمْஅவர்கள்بٰلِغُوْهُஅதை அடைபவர்களாக இருக்கிறார்களோاِذَاஅப்போதுهُمْஅவர்கள்یَنْكُثُوْنَவாக்கை மீறுகிறார்கள்
Fபலம்மா கஷFப்னா 'அன்ஹுமுர் ரிஜ்Zஜ இலா அஜலின் ஹும் Bபாலிகூஹு இதா ஹும் யன்குதூன்
அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.
فَانْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ فِی الْیَمِّ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟
فَانْتَقَمْنَاஆகவே நாம் பழிவாங்கினோம்مِنْهُمْஅவர்களிடமிருந்துفَاَغْرَقْنٰهُمْஆகவே அவர்களை மூழ்கடித்தோம்فِیஇல்الْیَمِّகடல்بِاَنَّهُمْஏனெனில் அவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِاٰیٰتِنَاநம்முடைய அத்தாட்சிகளைوَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்عَنْهَاஅவற்றைப்பற்றிغٰفِلِیْنَஅலட்சியமாக
Fபன்தகம்னா மின்ஹும் Fப'அக்ரக்னாஹும் Fபில்'யம்மி Bபி அன்னஹும் கத்தBபூ Bபி ஆயாதினா வ கானூ 'அன்ஹா காFபிலீன்
ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.
وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِیْنَ كَانُوْا یُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰی عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬ بِمَا صَبَرُوْا ؕ وَدَمَّرْنَا مَا كَانَ یَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا یَعْرِشُوْنَ ۟
وَ اَوْرَثْنَاமேலும் நாம் வாரிசாக்கினோம்الْقَوْمَஅந்த மக்களைالَّذِیْنَஎவர்கள்كَانُوْاஇருந்தார்களோیُسْتَضْعَفُوْنَபலவீனப்படுத்தப்பட்டுمَشَارِقَகிழக்குப் பகுதிகளைالْاَرْضِபூமியின்وَ مَغَارِبَهَاமற்றும் அதன் மேற்குப் பகுதிகளையும்الَّتِیْஎத்தகையதென்றால்بٰرَكْنَاநாம் பாக்கியம் அளித்திருந்தோமோفِیْهَا ؕஅதில்وَ تَمَّتْமேலும் நிறைவேறியதுكَلِمَتُவாக்குرَبِّكَஉமது இறைவனின்الْحُسْنٰیஅழகானعَلٰیமீதுبَنِیْۤசந்ததியினர்اِسْرَآءِیْلَ ۙ۬இஸ்ராயீல்بِمَاஎதனால் என்றால்صَبَرُوْا ؕஅவர்கள் பொறுமை காத்தார்களோوَ دَمَّرْنَاமேலும் நாம் அழித்தோம்مَاஎவற்றைكَانَஇருந்தானோیَصْنَعُசெய்து கொண்டுفِرْعَوْنُஃபிர்அவ்ன்وَ قَوْمُهٗமற்றும் அவனது சமூகமும்وَ مَاமேலும் எவற்றைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْرِشُوْنَஉயரமாகக் கட்டிக் கொண்டு
வ அவ்ரத்னல் கவ்மல் லதீன கானூ யுஸ்தள்'அFபூன மஷாரிகல் அர்ளி வ மகாரி Bபஹல் லதீ Bபாரக்னா Fபீஹா வ தம்மத் கலிமது ரBப்Bபிகல் ஹுஸ்னா 'அலா Bபனீ இஸ்ரா'ஈல Bபிமா ஸBபரூ வ தம்மர்னா மா கான யஸ்ன'உ Fபிர்'அவ்னு வ கவ்முஹூ வமா கானூ யஃரிஷூன்
எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتَوْا عَلٰی قَوْمٍ یَّعْكُفُوْنَ عَلٰۤی اَصْنَامٍ لَّهُمْ ۚ قَالُوْا یٰمُوْسَی اجْعَلْ لَّنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ ؕ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟
وَ جٰوَزْنَاமேலும் நாம் கடக்கச் செய்தோம்بِبَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்الْبَحْرَகடலைفَاَتَوْاபிறகு அவர்கள் வந்தார்கள்عَلٰیஒருقَوْمٍசமூகத்தாரிடம்یَّعْكُفُوْنَவழிபாட்டில் நிலைத்திருந்தார்கள்عَلٰۤیமீதுاَصْنَامٍசிலைகளின்لَّهُمْ ۚஅவர்களுக்குரியقَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰمُوْسَیமூஸாவேاجْعَلْஆக்குவீராகلَّنَاۤஎங்களுக்குاِلٰهًاஒரு தெய்வத்தைكَمَاஇருப்பதைப் போலவேلَهُمْஅவர்களுக்குاٰلِهَةٌ ؕதெய்வங்கள்قَالَஅவர் கூறினார்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்قَوْمٌஒரு சமூகமாகتَجْهَلُوْنَஅறியாமையில் இருக்கிறீர்கள்
வ ஜாவZஜ்னா Bபி Bபனீ இஸ்ரா'ஈலல் Bபஹ்ர Fப அதவ் 'அலா கவ்மி(ன்)ய் யஃகுFபூன 'அலா அஸ்னாமில் லஹும்; காலூ யா மூஸஜ்'அல் லனா இலாஹன் கமா லஹும் ஆலிஹஹ்; கால இன்னகும் கவ்முன் தஜ்ஹலூன்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.
اِنَّ هٰۤؤُلَآءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِیْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اِنَّநிச்சயமாகهٰۤؤُلَآءِஇவர்கள்مُتَبَّرٌஅழிக்கப்படுவதுمَّاஎதுهُمْஅவர்கள்فِیْهِஅதில்وَ بٰطِلٌமேலும் வீணானதுمَّاஎதைكَانُوْاஇருந்தார்களோیَعْمَلُوْنَசெய்கிறார்களோ
இன்னா ஹா'உலா'இ முதBப்Bபரும் மா ஹும் Fபீஹி வ Bபாதிலும் மா கானூ யஃமலூன்
“நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது; இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே” (என்றும் கூறினார்).
قَالَ اَغَیْرَ اللّٰهِ اَبْغِیْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்اَغَیْرَஅல்லாததையாاللّٰهِஅல்லாஹ்வைاَبْغِیْكُمْஉங்களுக்கு நான் தேடுவேன்اِلٰهًاஒரு இறைவனாகوَّ هُوَஅவனோفَضَّلَكُمْஉங்களைச் சிறப்பித்துள்ளான்عَلَیவிடالْعٰلَمِیْنَஅகிலத்தாரை
கால அ-கய்ரல் லாஹி அBப்கீகும் இலாஹ(ன்)வ் வ ஹுவ Fபள்ளலகும் 'அலல் 'ஆலமீன்
“அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்” என்றும் அவர் கூறினார்.
وَاِذْ اَنْجَیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ ۚ یُقَتِّلُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)اَنْجَیْنٰكُمْநாம் உங்களைக் காப்பாற்றினோம்مِّنْஇருந்துاٰلِகூட்டத்தாரிடம்فِرْعَوْنَஃபிர்அவ்னின்یَسُوْمُوْنَكُمْஅவர்கள் உங்களை ஆளாக்கினார்கள்سُوْٓءَகொடியالْعَذَابِ ۚவேதனைக்குیُقَتِّلُوْنَஅவர்கள் கொன்று வந்தார்கள்اَبْنَآءَكُمْஉங்கள் ஆண்மக்களைوَ یَسْتَحْیُوْنَமேலும் அவர்கள் உயிரோடு வாழவிட்டார்கள்نِسَآءَكُمْ ؕஉங்கள் பெண்களைوَ فِیْமேலும் இதில்ذٰلِكُمْஉங்களுக்குبَلَآءٌஒரு சோதனைمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்عَظِیْمٌ۠மகத்தான
வ இத் அன்ஜய்னாகும் மின் ஆலி Fபிர்'அவ்ன யஸூமூ னகும் ஸூ'அல் 'அதாBப், யுகத்திலூன அBப்னா'அகும் வ யஸ்தஹ்யூன னிஸா'அகும்; வ Fபீ தாலிகும் Bபலா'உம் மிர் ரBப்Bபிகும் 'அளீம்
இன்னும் நினைவு கூறுங்கள்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.  
وَوٰعَدْنَا مُوْسٰی ثَلٰثِیْنَ لَیْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِیْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِیْنَ لَیْلَةً ۚ وَقَالَ مُوْسٰی لِاَخِیْهِ هٰرُوْنَ اخْلُفْنِیْ فِیْ قَوْمِیْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِیْلَ الْمُفْسِدِیْنَ ۟
وَ وٰعَدْنَاமேலும் நாம் வாக்களித்தோம்مُوْسٰیமூஸாவுக்குثَلٰثِیْنَமுப்பதுلَیْلَةًஇரவுகளைوَّ اَتْمَمْنٰهَاமேலும் அவற்றை நாம் முழுமையாக்கினோம்بِعَشْرٍபத்தைக் கொண்டுفَتَمَّஎனவே முழுமையானதுمِیْقَاتُகுறித்த காலம்رَبِّهٖۤஅவருடைய இறைவனின்اَرْبَعِیْنَநாற்பதுلَیْلَةً ۚஇரவுகளாகوَ قَالَமேலும் கூறினார்مُوْسٰیமூஸாلِاَخِیْهِதன் சகோதரர்هٰرُوْنَஹாரூனிடம்اخْلُفْنِیْஎனக்குப் பின் பிரதிநிதியாக இருங்கள்فِیْமத்தியில்قَوْمِیْஎன் சமூகத்தாரின்وَ اَصْلِحْமேலும் சீர்திருத்தம் செய்யுங்கள்وَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعْபின்பற்றسَبِیْلَவழியைالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களின்
வ வா'அத்னா மூஸா தலாதீன லய்லத(ன்)வ் வ அத் மம்னாஹா Bபி'அஷ்ரிம் Fபதம்ம மீகாது ரBப்Bபிஹீ அர்Bப'ஈன லய்லஹ்; வ கால மூஸா லிஅகீஹி ஹாரூனக் லுFப்னீ Fபீ கவ்மீ வ அஸ்லிஹ் வலா தத்தBபிஃ ஸBபீலல் முFப்ஸிதீன்
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.
وَلَمَّا جَآءَ مُوْسٰی لِمِیْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِیْۤ اَنْظُرْ اِلَیْكَ ؕ قَالَ لَنْ تَرٰىنِیْ وَلٰكِنِ انْظُرْ اِلَی الْجَبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰىنِیْ ۚ فَلَمَّا تَجَلّٰی رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰی صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَیْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِیْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுجَآءَவந்தாரோمُوْسٰیமூஸாلِمِیْقَاتِنَاநம்முடைய குறித்த நேரத்திற்குوَ كَلَّمَهٗமேலும் அவரிடம் பேசினான்رَبُّهٗ ۙஅவருடைய இறைவன்قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவனேاَرِنِیْۤஎனக்குக் காட்டுவாயாகاَنْظُرْநான் பார்ப்பேன்اِلَیْكَ ؕஉன்னைقَالَஅவன் கூறினான்لَنْஒருபோதும்تَرٰىنِیْநீ என்னைப் பார்க்க முடியாதுوَ لٰكِنِஆனால்انْظُرْபார்ப்பீராகاِلَیநோக்கிالْجَبَلِமலையைفَاِنِஎனவே அதுاسْتَقَرَّநிலைத்திருந்தால்مَكَانَهٗஅதன் இடத்தில்فَسَوْفَபின்னர்تَرٰىنِیْ ۚநீ என்னைக் காண்பாய்فَلَمَّاபின்னர் எப்போதுتَجَلّٰیவெளிப்பட்டானோرَبُّهٗஅவருடைய இறைவன்لِلْجَبَلِமலைக்குجَعَلَهٗஅதை ஆக்கினான்دَكًّاசுக்குநூறாகوَّ خَرَّமேலும் விழுந்தார்مُوْسٰیமூஸாصَعِقًا ۚமயக்கமுற்றவராகفَلَمَّاۤபின்னர் எப்போதுاَفَاقَஅவர் தெளிவடைந்தாரோقَالَஅவர் கூறினார்سُبْحٰنَكَநீ தூய்மையானவன்تُبْتُநான் மன்னிப்பு கோரி மீண்டேன்اِلَیْكَஉன்னிடமேوَ اَنَاமேலும் நான்اَوَّلُமுதன்மையானவன்الْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களில்
வ லம்மா ஜா'அ மூஸா லிமீகாதினா வ கல்லமஹூ ரBப்Bபுஹூ கால ரBப்Bபி அரினீ அன்ளுர் இலய்க்; கால லன் தரானீ வ லாகினின்ளுர் இலல் ஜBபலி Fப இனிஸ்தகர்ர மகானஹூ Fபஸவ்Fப தரானீ; Fபலம்மா தஜல்லா ரBப்Bபுஹூ லில்ஜBபலி ஜ'அலஹூ தக்க(ன்)வ் வ கர்ர மூஸா ஸ'இகா; Fபலம்மா அFபாக கால ஸுBப்ஹானக துBப்து இலய்க வ அன அவ்வலுல் மு'மினீன்
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
قَالَ یٰمُوْسٰۤی اِنِّی اصْطَفَیْتُكَ عَلَی النَّاسِ بِرِسٰلٰتِیْ وَبِكَلَامِیْ ۖؗ فَخُذْ مَاۤ اٰتَیْتُكَ وَكُنْ مِّنَ الشّٰكِرِیْنَ ۟
قَالَகூறினான்یٰمُوْسٰۤیமூஸாவேاِنِّیநிச்சயமாக நான்اصْطَفَیْتُكَஉம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன்عَلَیமேலாகالنَّاسِமனிதர்களுக்குبِرِسٰلٰتِیْஎனது தூதுச் செய்திகளைக் கொண்டுوَ بِكَلَامِیْ ۖؗமேலும் எனது வார்த்தைகளைக் கொண்டும்فَخُذْஎனவே எடுத்துக் கொள்வீராகمَاۤஎதனைاٰتَیْتُكَஉமக்கு நான் வழங்கினேனோوَ كُنْமேலும் நீர் ஆகுவீராகمِّنَஇருந்துالشّٰكِرِیْنَநன்றி செலுத்துவோரில்
கால யா மூஸா இன்னிஸ் தFபய்துக 'அலன் னாஸி Bபி ரிஸாலாதீ வ Bபி கலாமீ Fபகுத் மா ஆதய்துக வ கும் மினஷ் ஷாகிரீன்
அதற்கு அவன், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான்.
وَكَتَبْنَا لَهٗ فِی الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَیْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِیْلًا لِّكُلِّ شَیْءٍ ۚ فَخُذْهَا بِقُوَّةٍ وَّاْمُرْ قَوْمَكَ یَاْخُذُوْا بِاَحْسَنِهَا ؕ سَاُورِیْكُمْ دَارَ الْفٰسِقِیْنَ ۟
وَ كَتَبْنَاமேலும் நாம் எழுதினோம்لَهٗஅவருக்குفِیஇல்الْاَلْوَاحِபலகைகளில்مِنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْءٍவிஷயத்திலும்مَّوْعِظَةًஓர் அறிவுரையைوَّ تَفْصِیْلًاமேலும் ஒரு விளக்கத்தைلِّكُلِّஒவ்வொருشَیْءٍ ۚவிஷயத்திற்கும்فَخُذْهَاஆகவே அதனைப் பிடித்துக் கொள்வீராகبِقُوَّةٍஉறுதியுடன்وَّ اْمُرْமேலும் கட்டளையிடுவீராகقَوْمَكَஉம்முடைய சமூகத்தைیَاْخُذُوْاஅவர்கள் பின்பற்றும்படிبِاَحْسَنِهَا ؕஅதன் மிகச் சிறந்தவற்றைسَاُورِیْكُمْவிரைவில் நான் உங்களுக்குக் காண்பிப்பேன்دَارَஇருப்பிடத்தைالْفٰسِقِیْنَபாவிகளின்
வ கதBப்னா லஹூ Fபில் அல்வாஹி மின்குல்லி ஷய்'இம் மவ்'இளா(ன்)வ் வ தFப்ஸீலல் லிகுல்லி ஷய்'இன் Fபகுத்ஹா Bபிகுவ்வதி(ன்)வ் வ'முர் கவ்மக ய'குதூ Bபி அஹ்ஸனிஹா; ஸ'ஊரீகும் தாரல் Fபாஸிகீன்
மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி: “அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என்று கூறினான்).
سَاَصْرِفُ عَنْ اٰیٰتِیَ الَّذِیْنَ یَتَكَبَّرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ وَاِنْ یَّرَوْا كُلَّ اٰیَةٍ لَّا یُؤْمِنُوْا بِهَا ۚ وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الرُّشْدِ لَا یَتَّخِذُوْهُ سَبِیْلًا ۚ وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الْغَیِّ یَتَّخِذُوْهُ سَبِیْلًا ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟
سَاَصْرِفُநான் திருப்புவேன்عَنْவிட்டும்اٰیٰتِیَஎனது அத்தாட்சிகளைالَّذِیْنَஎவர்கள்یَتَكَبَّرُوْنَபெருமையடிக்கிறார்களோفِیஇல்الْاَرْضِபூமியில்بِغَیْرِஇன்றிالْحَقِّ ؕநியாயமின்றிوَ اِنْமேலும் அவர்கள்یَّرَوْاகண்டாலும்كُلَّஒவ்வொருاٰیَةٍஅத்தாட்சியையும்لَّاமாட்டார்கள்یُؤْمِنُوْاநம்பிக்கை கொள்ளبِهَا ۚஅதன் மீதுوَ اِنْமேலும் அவர்கள்یَّرَوْاகண்டால்سَبِیْلَவழியைالرُّشْدِநேர்வழியின்لَاமாட்டார்கள்یَتَّخِذُوْهُஅதனை ஆக்கிக் கொள்ளسَبِیْلًا ۚஒரு வழியாகوَ اِنْமேலும் அவர்கள்یَّرَوْاகண்டால்سَبِیْلَவழியைالْغَیِّவழிகேட்டின்یَتَّخِذُوْهُஅதனை ஆக்கிக் கொள்வார்கள்سَبِیْلًا ؕஒரு வழியாகذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِاٰیٰتِنَاநம் அத்தாட்சிகளைوَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்عَنْهَاஅவற்றை விட்டும்غٰفِلِیْنَஅலட்சியமாக
ஸ அஸ்ரிFபு 'அன் ஆயாதியல் லதீன யதகBப்Bபரூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்க்; வ இ(ன்)ய்-யரவ் குல்ல ஆயதில் லா யு'மினூ Bபிஹா வ இ(ன்)ய்-யரவ் ஸBபீலர் ருஷ்தி லா யத்தகிதூஹு ஸBபீல(ன்)வ் வ இ(ன்)ய்-யரவ் ஸBபீலல் கய்யி யத்தகிதூஹு ஸBபீலா; தாலிக Bபி அன்னஹும் கத்தBபூ Bபி ஆயாதினா வ கானூ 'அன்ஹா காFபிலீன்
எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَلِقَآءِ الْاٰخِرَةِ حَبِطَتْ اَعْمَالُهُمْ ؕ هَلْ یُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟۠
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைوَ لِقَآءِமேலும் சந்திப்பதையும்الْاٰخِرَةِமறுமையைحَبِطَتْவீணாகிவிட்டனاَعْمَالُهُمْ ؕஅவர்களுடைய செயல்கள்هَلْஎன்னیُجْزَوْنَஅவர்கள் கூலி கொடுக்கப்படுவார்களாاِلَّاதவிரمَاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَ۠செய்து கொண்டிருந்தார்களோ
வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வ லிகா'இல் ஆகிரதி ஹBபிதத் அஃமாலுஹும்; ஹல் யுஜ்Zஜவ்ன இல்லா மா கானூ யஃமலூன்
எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?  
وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰی مِنْ بَعْدِهٖ مِنْ حُلِیِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ ؕ اَلَمْ یَرَوْا اَنَّهٗ لَا یُكَلِّمُهُمْ وَلَا یَهْدِیْهِمْ سَبِیْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِیْنَ ۟
وَ اتَّخَذَமேலும் ஆக்கிக்கொண்டனர்قَوْمُமக்கள்مُوْسٰیமூஸாவின்مِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பின்مِنْஇருந்துحُلِیِّهِمْதங்களின் ஆபரணங்கள்عِجْلًاஒரு கன்றுக்குட்டியைجَسَدًاஓர் உடலாகلَّهٗஅதற்குخُوَارٌ ؕசத்தம்اَلَمْஇல்லையா?یَرَوْاஅவர்கள் காணاَنَّهٗநிச்சயமாக அதுلَاஇல்லைیُكَلِّمُهُمْஅவர்களிடம் பேசும்وَ لَاமேலும் இல்லைیَهْدِیْهِمْஅவர்களுக்கு வழிகாட்டும்سَبِیْلًا ۘஒரு வழியைاِتَّخَذُوْهُஅதனை அவர்கள் எடுத்துக்கொண்டனர்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்ظٰلِمِیْنَஅநியாயக்காரர்களாக
வத்தகத கவ்மு மூஸா மிம் Bபஃதிஹீ மின் ஹுலிய்யிஹிம் 'இஜ்லன் ஜஸதல் லஹூ குவார்; அலம் யரவ் அன்னஹூ லா யுகல்லிமுஹும் வலா யஹ்தீஹிம் ஸBபீலா; இத்தகதூஹு வ கானூ ளாலிமீன்
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
وَلَمَّا سُقِطَ فِیْۤ اَیْدِیْهِمْ وَرَاَوْا اَنَّهُمْ قَدْ ضَلُّوْا ۙ قَالُوْا لَىِٕنْ لَّمْ یَرْحَمْنَا رَبُّنَا وَیَغْفِرْ لَنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்பொழுதுسُقِطَகைசேதம் வீழ்த்தப்பட்டதோفِیْۤஇல்اَیْدِیْهِمْஅவர்களின் கைகளில்وَ رَاَوْاமேலும் அவர்கள் கண்டார்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்قَدْதிண்ணமாகضَلُّوْا ۙவழிதவறிவிட்டனர்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَىِٕنْநிச்சயமாகلَّمْஇல்லையென்றால்یَرْحَمْنَاஎங்களுக்கு அருள் புரியرَبُّنَاஎங்கள் இறைவன்وَ یَغْفِرْமேலும் மன்னிக்கلَنَاஎங்களுக்குلَنَكُوْنَنَّநிச்சயமாக நாம் ஆகிவிடுவோம்مِنَஇருந்துالْخٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்களில்
வ லம்மா ஸுகித Fபீ அய்தீஹிம் வ ர அவ் அன்னஹும் கத் ளல்லூ காலூ ல'இல் லம் யர்ஹம்னா ரBப்Bபுனா வ யக்Fபிர் லனா லனகூனன்ன மினல் காஸிரீன்
அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
وَلَمَّا رَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِیْ مِنْ بَعْدِیْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ وَاَلْقَی الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِیْهِ یَجُرُّهٗۤ اِلَیْهِ ؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُوْنِیْ وَكَادُوْا یَقْتُلُوْنَنِیْ ۖؗ فَلَا تُشْمِتْ بِیَ الْاَعْدَآءَ وَلَا تَجْعَلْنِیْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுرَجَعَதிரும்பினாரோمُوْسٰۤیமூஸாاِلٰیநோக்கிقَوْمِهٖதம் சமூகத்தாரிடம்غَضْبَانَகோபமுற்றவராகاَسِفًا ۙவருத்தமுற்றவராகقَالَஅவர் கூறினார்بِئْسَمَاமிகக் கெட்டதுخَلَفْتُمُوْنِیْஎனக்குப் பின் நீங்கள் செய்ததுمِنْۢஇருந்துبَعْدِیْ ۚஎனக்குப் பின்اَعَجِلْتُمْநீங்கள் அவசரப்பட்டீர்களாاَمْرَகட்டளையைرَبِّكُمْ ۚஉங்கள் இறைவனுடையوَ اَلْقَیமேலும் அவர் எறிந்தார்الْاَلْوَاحَபலகைகளைوَ اَخَذَமேலும் அவர் பிடித்தார்بِرَاْسِதலையைاَخِیْهِதம் சகோதரருடையیَجُرُّهٗۤஅவரை இழுத்தவராகاِلَیْهِ ؕதம்மிடம்قَالَஅவர் கூறினார்ابْنَமகனேاُمَّஎன் தாயின்اِنَّநிச்சயமாகالْقَوْمَஇந்த மக்கள்اسْتَضْعَفُوْنِیْஎன்னை பலவீனனாகக் கருதினார்கள்وَ كَادُوْاமேலும் அவர்கள் முற்பட்டார்கள்یَقْتُلُوْنَنِیْ ۖؗஎன்னைக் கொன்றுவிடفَلَاஎனவே செய்யாதீர்கள்تُشْمِتْமகிழ்ச்சியடையبِیَஎன் மீதுالْاَعْدَآءَஎதிரிகளைوَ لَاமேலும் ஆக்காதீர்கள்تَجْعَلْنِیْஎன்னைمَعَஉடன்الْقَوْمِமக்களுடன்الظّٰلِمِیْنَஅநியாயக்கார
வ லம்மா ரஜ'அ மூஸா இலா கவ்மிஹீ கள்Bபான அஸிFபன் கால Bபி'ஸமா கலFப்துமூனீ மின் Bபஃதீ 'அ-'அஜில்தும் அம்ர ரBப்Bபிகும் வ அல்கல் அல்வாஹ வ அகத Bபிர'ஸி அகீஹி யஜுர்ருஹூ இலய்ய்ஹ்; காலBப் ன உம்ம இன்னல் கவ்மஸ் தள்'அFபூனீ வ கதூ யக்து லூனனீ; Fபலா துஷ்மித் Bபியல் அஃதா'அ வலா தஜ்'அல்னீ ம'அல் கவ்மிள் ளாலிமீன்
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) “பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்” இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்” என்று கூறினார்.
قَالَ رَبِّ اغْفِرْ لِیْ وَلِاَخِیْ وَاَدْخِلْنَا فِیْ رَحْمَتِكَ ۖؗ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟۠
قَالَகூறினார்رَبِّஎன் இறைவனேاغْفِرْமன்னிப்பாயாகلِیْஎனக்குوَ لِاَخِیْமேலும் என் சகோதரனுக்கும்وَ اَدْخِلْنَاமேலும் எங்களை நுழைவிப்பாயாகفِیْஉள்ளேرَحْمَتِكَ ۖؗஉனது அருளில்وَ اَنْتَமேலும் நீயேاَرْحَمُமிகக் கருணையாளன்الرّٰحِمِیْنَ۠கருணையாளர்களிலெல்லாம்
கால ரBப்Bபிக்Fபிர்லீ வ லி அகீ வ அத்கில்னா Fபீ ரஹ்மதிக வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்
“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.  
اِنَّ الَّذِیْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَیَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّةٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُفْتَرِیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اتَّخَذُواஆக்கிக்கொண்டார்களோالْعِجْلَகன்றுக்குட்டியைسَیَنَالُهُمْஅவர்களை வந்தடையும்غَضَبٌகோபம்مِّنْஇருந்துرَّبِّهِمْஅவர்களின் இறைவனிடம்وَ ذِلَّةٌமேலும் இழிவுفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَا ؕஇவ்வுலகوَ كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநாம் கூலி வழங்குவோம்الْمُفْتَرِیْنَஇட்டுக்கட்டுபவர்களுக்கு
இன்னல் லதீனத் தகதுல் 'இஜ்ல-ஸ யனாலுஹும் களBபும் மிர் ரBப்Bபிஹிம் வ தில்லதுன் Fபில் ஹயாதித் துன்யா; வ கதாலிக னஜ்Zஜில் முFப்தரீன்
நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
وَالَّذِیْنَ عَمِلُوا السَّیِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِهَا وَاٰمَنُوْۤا ؗ اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்عَمِلُواசெய்தார்களோالسَّیِّاٰتِதீமைகளைثُمَّபின்னர்تَابُوْاபாவமன்னிப்புத் தேடினார்களோمِنْۢஇருந்துبَعْدِهَاஅதன் பின்னர்وَ اٰمَنُوْۤا ؗமேலும் நம்பிக்கை கொண்டார்களோاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்مِنْۢஇருந்துبَعْدِهَاஅதன் பின்னர்لَغَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
வல்லதீன 'அமிலுஸ் ஸய்யிஆதி தும்ம தாBபூ மின் Bபஃதிஹா வ ஆமனூ இன்ன ரBப்Bபக மின் Bபஃதிஹா ல கFபூருர் ரஹீம்
ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து; (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.
وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَی الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَ ۖۚ وَفِیْ نُسْخَتِهَا هُدًی وَّرَحْمَةٌ لِّلَّذِیْنَ هُمْ لِرَبِّهِمْ یَرْهَبُوْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுسَكَتَதணிந்ததோعَنْவிட்டுمُّوْسَیமூஸாவைالْغَضَبُகோபம்اَخَذَஅவர் எடுத்தார்الْاَلْوَاحَ ۖۚபலகைகளைوَ فِیْமேலும் அவற்றில்نُسْخَتِهَاஎழுதப்பட்டிருந்தவற்றில்هُدًیநேர்வழிوَّ رَحْمَةٌமேலும் அருள்لِّلَّذِیْنَஅத்தகையோருக்குهُمْஅவர்கள்لِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குیَرْهَبُوْنَஅஞ்சுகிறார்களோ
வ லம்மா ஸகத 'அன் மூஸல் களBபு அகதல் அல்வாஹ வ Fபீ னுஸ்கதிஹா ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில் லதீன ஹும் லி ரBப்Bபிஹிம் யர்ஹBபூன்
மூஸாவை விட்டும் கோபம் தணிந்த போது, (அவர் எறிந்த விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.
وَاخْتَارَ مُوْسٰی قَوْمَهٗ سَبْعِیْنَ رَجُلًا لِّمِیْقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِیَّایَ ؕ اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِیَ اِلَّا فِتْنَتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِیْ مَنْ تَشَآءُ ؕ اَنْتَ وَلِیُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ ۟
وَ اخْتَارَமேலும் தேர்ந்தெடுத்தார்مُوْسٰیமூஸாقَوْمَهٗதம் சமூகத்திலிருந்துسَبْعِیْنَஎழுபதுرَجُلًاமனிதர்களைلِّمِیْقَاتِنَا ۚநம்முடைய குறிப்பிட்ட நேரத்திற்காகفَلَمَّاۤபின்னர் எப்போதுاَخَذَتْهُمُஅவர்களைப் பிடித்துக்கொண்டதோالرَّجْفَةُநடுக்கம்قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவனேلَوْஒருவேளைشِئْتَநீ நாடியிருந்தால்اَهْلَكْتَهُمْஅவர்களை அழித்திருப்பாய்مِّنْஇதற்குقَبْلُமுன்னரேوَ اِیَّایَ ؕஎன்னையும்اَتُهْلِكُنَاஎங்களை நீ அழிப்பாயாبِمَاகாரணமாகفَعَلَசெய்தார்களோالسُّفَهَآءُஅறிவீனர்கள்مِنَّا ۚஎங்களில்اِنْஇல்லைهِیَஇதுاِلَّاஅன்றிفِتْنَتُكَ ؕஉன்னுடைய சோதனைتُضِلُّநீ வழிகேட்டில் விடுகிறாய்بِهَاஅதைக் கொண்டுمَنْயாரைتَشَآءُநீ நாடுகிறாயோوَ تَهْدِیْமேலும் நீ நேர்வழி காட்டுகிறாய்مَنْயாரைتَشَآءُ ؕநீ நாடுகிறாயோاَنْتَநீயேوَلِیُّنَاஎங்கள் பாதுகாவலன்فَاغْفِرْஎனவே மன்னிப்பாயாகلَنَاஎங்களுக்குوَ ارْحَمْنَاமேலும் எங்களுக்கு அருள் புரிவாயாகوَ اَنْتَமேலும் நீخَیْرُமிகச் சிறந்தவன்الْغٰفِرِیْنَமன்னிப்பவர்களில்
வக்தார மூஸா கவ்மஹூ ஸBப்'ஈன ரஜுலல் லி மீகாதினா Fபலம்மா அகதத் ஹுமுர் ரஜ்Fபது கால ரBப்Bபி லவ் ஷி'த அஹ்லக்தஹும் மின் கBப்லு வ இய்யாய்; 'அ துஹ்லிகுன Bபிமா Fப'அலஸ் ஸுFபஹா'உ மின்னா இன் ஹிய இல்லா Fபித்னதுக துளில்லு Bபிஹா மன் தஷா'உ வ தஹ்தீ மன் தஷா; அன்த வலிய்யுனா Fபக்Fபிர் லனா வர்ஹம்னா வ அன்த கய்ருல் காFபிரீன்
இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.
وَاكْتُبْ لَنَا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةً وَّفِی الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَیْكَ ؕ قَالَ عَذَابِیْۤ اُصِیْبُ بِهٖ مَنْ اَشَآءُ ۚ وَرَحْمَتِیْ وَسِعَتْ كُلَّ شَیْءٍ ؕ فَسَاَكْتُبُهَا لِلَّذِیْنَ یَتَّقُوْنَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِیْنَ هُمْ بِاٰیٰتِنَا یُؤْمِنُوْنَ ۟ۚ
وَ اكْتُبْமேலும் விதிப்பாயாகلَنَاஎங்களுக்குفِیْஇல்هٰذِهِஇந்தالدُّنْیَاஉலகத்தில்حَسَنَةًநன்மையைوَّ فِیமேலும் இல்الْاٰخِرَةِமறுமையில்اِنَّاநிச்சயமாக நாங்கள்هُدْنَاۤதிரும்பிவிட்டோம்اِلَیْكَ ؕஉன்னிடமேقَالَஅவன் கூறினான்عَذَابِیْۤஎனது வேதனையைاُصِیْبُநான் அடையச் செய்வேன்بِهٖஅதைக் கொண்டுمَنْஎவரைاَشَآءُ ۚநான் நாடுகிறேனோوَ رَحْمَتِیْமேலும் எனது அருள்وَ سِعَتْசூழ்ந்துள்ளதுكُلَّஒவ்வொருشَیْءٍ ؕபொருளையும்فَسَاَكْتُبُهَاஎனவே அதை நான் விதிப்பேன்لِلَّذِیْنَஅத்தகையோருக்குیَتَّقُوْنَபயபக்தியுடன் இருக்கிறார்களோوَ یُؤْتُوْنَமேலும் கொடுக்கிறார்களோالزَّكٰوةَஜகாத்தைوَ الَّذِیْنَமேலும் எவர்கள்هُمْஅவர்கள்بِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைیُؤْمِنُوْنَۚநம்பிக்கை கொள்கிறார்களோ
வக்துBப் லனா Fபீ ஹாதி ஹித் துன்யா ஹஸனத(ன்)வ் வ Fபில் ஆகிரதி இன்னா ஹுத்னா இலய்க்; கால 'அதாBபீ உஸீBபு Bபிஹீ மன் அஷா'உ வ ரஹ்மதீ வஸி'அத் குல்ல ஷய்'; Fபஸ அக்துBபுஹா லில் லதீன யத்தகூன வ யு'தூனZஜ் Zஜகாத வல் லதீன ஹும் Bபி ஆயாதினா யு'மினூன்
“இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.
اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ الَّذِیْ یَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ ؗ یَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَیَنْهٰىهُمْ عَنِ الْمُنْكَرِ وَیُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓىِٕثَ وَیَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِیْ كَانَتْ عَلَیْهِمْ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَاتَّبَعُوا النُّوْرَ الَّذِیْۤ اُنْزِلَ مَعَهٗۤ ۙ اُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠
اَلَّذِیْنَஎவர்கள்یَتَّبِعُوْنَபின்பற்றுகிறார்களோالرَّسُوْلَஇத்தூதரைالنَّبِیَّஅந்த நபியைالْاُمِّیَّஎழுதப்படிக்கத் தெரியாதالَّذِیْஎவரைیَجِدُوْنَهٗஅவரை அவர்கள் காண்கிறார்களோمَكْتُوْبًاஎழுதப்பட்டவராகعِنْدَهُمْஅவர்களிடமுள்ளفِیஇல்التَّوْرٰىةِதவ்ராத்وَ الْاِنْجِیْلِ ؗஇன்னும் இன்ஜீல்یَاْمُرُهُمْஅவர் அவர்களுக்கு ஏவுகிறார்بِالْمَعْرُوْفِநன்மையைوَ یَنْهٰىهُمْஇன்னும் அவர்களைத் தடுக்கிறார்عَنِலிருந்துالْمُنْكَرِதீமைوَ یُحِلُّஇன்னும் அவர் அனுமதிக்கிறார்لَهُمُஅவர்களுக்குالطَّیِّبٰتِதூய்மையானவற்றைوَ یُحَرِّمُஇன்னும் அவர் விலக்குகிறார்عَلَیْهِمُஅவர்கள் மீதுالْخَبٰٓىِٕثَஅசுத்தமானவற்றைوَ یَضَعُஇன்னும் அவர் அகற்றுகிறார்عَنْهُمْஅவர்களிடமிருந்துاِصْرَهُمْஅவர்களின் சுமைகளைوَ الْاَغْلٰلَஇன்னும் விலங்குகளைالَّتِیْஎவைكَانَتْஇருந்தனவோعَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுفَالَّذِیْنَஆகவே எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோبِهٖஅவர் மீதுوَ عَزَّرُوْهُஇன்னும் அவரைக் கண்ணியப்படுத்தினார்களோوَ نَصَرُوْهُஇன்னும் அவருக்கு உதவினார்களோوَ اتَّبَعُواஇன்னும் பின்பற்றினார்களோالنُّوْرَஅந்த ஒளியைالَّذِیْۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதோمَعَهٗۤ ۙஅவருடன்اُولٰٓىِٕكَஅவர்கள் தான்هُمُஅவர்கள்الْمُفْلِحُوْنَ۠வெற்றியாளர்கள்
அல்லதீன யத்தBபி'ஊனர் ரஸூலன் னBபிய்யல் உம்மிய்யல் லதீ யஜிதூனஹூ மக்தூBபன் 'இன்தஹும் Fபித் தவ்ராதி வல் இன்ஜீலி ய' முருஹும் Bபில்மஃரூFபி வ யன்ஹாஹும் 'அனில் முன்கரி வ யுஹில்லு லஹுமுல் தய்யிBபாதி வ யுஹர்ரிமு 'அலய்ஹிமுல் கBபா'இத வ யள'உ 'அன்ஹும் இஸ்ரஹும் வல் அக்லாலல் லதீ கானத் 'அலய்ஹிம்; Fபல்லதீன ஆமனூ Bபிஹீ வ 'அZஜ்Zஜரூஹு வ னஸரூஹு வத்தBப'உன் னூரல் லதீ உன்Zஜில ம'அஹூ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ جَمِیْعَا لَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ۪ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِیِّ الْاُمِّیِّ الَّذِیْ یُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
قُلْகூறுவீராகیٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களே!اِنِّیْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَیْكُمْஉங்களிடம்جَمِیْعَاஅனைவரிடமும்لَّذِیْஎத்தகையவன் என்றால்لَهٗஅவனுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ۚமற்றும் பூமியின்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைیُحْیٖஅவன் உயிர் கொடுக்கிறான்وَ یُمِیْتُ ۪மேலும் மரணிக்கச் செய்கிறான்فَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رَسُوْلِهِமேலும் அவனது தூதர் மீதுالنَّبِیِّஅந்த நபிالْاُمِّیِّஉம்மியானالَّذِیْஅவர் எத்தகையவர் என்றால்یُؤْمِنُஅவர் நம்பிக்கை கொள்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதும்وَ كَلِمٰتِهٖமேலும் அவனது வசனங்கள் மீதும்وَ اتَّبِعُوْهُஇன்னும் அவரைப் பின்பற்றுங்கள்لَعَلَّكُمْநீங்கள்تَهْتَدُوْنَநேர்வழி பெறுவதற்காக
குல் யா அய்யுஹன் னாஸு இன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் ஜமீ'அனில் லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி லா இலாஹ இல்லா ஹுவ யுஹ்யீ வ யுமீது Fப ஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹின் னBபிய்யில் உம்மிய் யில் லதீ யு'மினு Bபில்லாஹி வ கலிமாதிஹீ வத்தBபி'ஊஹு ல'அல்லகும் தஹ்ததூன்
(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”
وَمِنْ قَوْمِ مُوْسٰۤی اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟
وَ مِنْமேலும்... இருந்துقَوْمِசமூகத்தினர்مُوْسٰۤیமூஸாவின்اُمَّةٌஒரு கூட்டத்தினர்یَّهْدُوْنَநேர்வழி காட்டுகிறார்கள்بِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ بِهٖமேலும் அதைக் கொண்டுیَعْدِلُوْنَஅவர்கள் நீதி செலுத்துகிறார்கள்
வ மின் கவ்மி மூஸா உம்மது(ன்)ய் யஹ்தூன Bபில்ஹக்கி வ Bபிஹீ யஃதிலூன்
உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.
وَقَطَّعْنٰهُمُ اثْنَتَیْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا ؕ وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اِذِ اسْتَسْقٰىهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ۚ فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ وَظَلَّلْنَا عَلَیْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
وَ قَطَّعْنٰهُمُமேலும் நாம் அவர்களைப் பிரித்தோம்اثْنَتَیْஇரண்டுعَشْرَةَபத்துاَسْبَاطًاகோத்திரங்களாகاُمَمًا ؕசமுதாயங்களாகوَ اَوْحَیْنَاۤமேலும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰیபால்مُوْسٰۤیமூஸாவிடம்اِذِபோதுاسْتَسْقٰىهُஅவரிடம் தண்ணீர் கேட்டقَوْمُهٗۤஅவருடைய சமூகத்தினர்اَنِஎன்றுاضْرِبْஅடிப்பீராகبِّعَصَاكَஉமது கைத்தடியால்الْحَجَرَ ۚஅந்தப் பாறையைفَانْۢبَجَسَتْஅப்போது பீறிட்டு வந்தனمِنْهُஅதிலிருந்துاثْنَتَاஇரண்டுعَشْرَةَபத்துعَیْنًا ؕஊற்றுகள்قَدْதிட்டமாகعَلِمَஅறிந்து கொண்டனர்كُلُّஒவ்வொருاُنَاسٍகூட்டத்தினரும்مَّشْرَبَهُمْ ؕதாங்கள் குடிக்கும் இடத்தைوَ ظَلَّلْنَاமேலும் நாம் நிழலிட்டோம்عَلَیْهِمُஅவர்கள் மீதுالْغَمَامَமேகத்தைوَ اَنْزَلْنَاமேலும் நாம் இறக்கினோம்عَلَیْهِمُஅவர்கள் மீதுالْمَنَّமன்னாவைوَالسَّلْوٰی ؕமேலும் ஸல்வாவைكُلُوْاஉண்ணுங்கள்مِنْஇருந்துطَیِّبٰتِதூய்மையானவற்றிலிருந்துمَاஎவற்றைرَزَقْنٰكُمْ ؕநாம் உங்களுக்கு வழங்கினோமோوَ مَاமேலும் இல்லைظَلَمُوْنَاஅவர்கள் நமக்கு அநீதி இழைக்கவில்லைوَ لٰكِنْமாறாகكَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَنْفُسَهُمْதமக்கேیَظْلِمُوْنَஅநீதி இழைத்துக் கொண்டிருந்தார்கள்
வ கத்தஃ னாஹுமுத் னதய் 'அஷ்ரத அஸ்Bபாதன் உமமா; வ அவ்ஹய்னா இலா மூஸா இதிஸ் தஸ்காஹு கவ்முஹூ அனிள் ரிBப் Bபி'அஸாகல் ஹஜர Fபம்Bபஜஸத் மின்ஹுத் னத 'அஷ்ரத 'அய்னன் கத் 'அலிம குல்லு உனாஸிம் மஷ்ரBபஹும்; வ ளல்லல்னா 'அலய்ஹிமுல் கமாம வ அன்Zஜல்னா 'அலய்ஹிமுல் மன்ன வஸ் ஸல்வா குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும்; வமா ளலமூனா வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து : “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
وَاِذْ قِیْلَ لَهُمُ اسْكُنُوْا هٰذِهِ الْقَرْیَةَ وَكُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ وَقُوْلُوْا حِطَّةٌ وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَّغْفِرْ لَكُمْ خَطِیْٓـٰٔتِكُمْ ؕ سَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ ۟
وَ اِذْஇன்னும் எப்போதுقِیْلَகூறப்பட்டதோلَهُمُஅவர்களுக்குاسْكُنُوْاகுடியிருங்கள்هٰذِهِஇந்தالْقَرْیَةَஊரில்وَ كُلُوْاமேலும் உண்ணுங்கள்مِنْهَاஅதிலிருந்துحَیْثُஎங்குشِئْتُمْநீங்கள் விரும்புகிறீர்களோوَ قُوْلُوْاமேலும் கூறுங்கள்حِطَّةٌபாவமன்னிப்புوَّ ادْخُلُواமேலும் நுழையுங்கள்الْبَابَவாசலில்سُجَّدًاசிரம் பணிந்தவர்களாகنَّغْفِرْநாம் மன்னிப்போம்لَكُمْஉங்களுக்குخَطِیْٓـٰٔتِكُمْ ؕஉங்கள் பாவங்களைسَنَزِیْدُநாம் அதிகப்படுத்துவோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
வ இத் கீல லஹுமுஸ்குனூ ஹாதிஹில் கர்யத வ குலூ மின்ஹா ஹய்து ஷி'தும் வ கூலூ ஹித்தது(ன்)வ் வத்குலுல் BபாBப ஸுஜ்ஜதன் னக்Fபிர் லகும் கதீ'ஆதிகும்; ஸனZஜீதுல் முஹ்ஸினீன்
இன்னும் அவர்களை நோக்கி: “நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; “ஹித்ததுன்” (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்” என்று கூறப்பட்டபோது;
فَبَدَّلَ الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ قَوْلًا غَیْرَ الَّذِیْ قِیْلَ لَهُمْ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَظْلِمُوْنَ ۟۠
فَبَدَّلَஆகவே மாற்றினார்கள்الَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْاஅநியாயம் செய்தார்களோمِنْهُمْஅவர்களில்قَوْلًاஒரு சொல்லைغَیْرَஅல்லாதالَّذِیْஎதுقِیْلَசொல்லப்பட்டதோلَهُمْஅவர்களுக்குفَاَرْسَلْنَاஆகவே நாம் அனுப்பினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுرِجْزًاஒரு வேதனையைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்بِمَاஎதன்காரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَظْلِمُوْنَ۠அநியாயம் செய்து
FபBபத்தலல் லதீன ளலமூ மின்ஹும் கவ்லன் கய்ரல் லதீ கீல லஹும் Fப அர்ஸல்னா 'அலய்ஹிம் ரிஜ்Zஜன் மினஸ் ஸமா'இ Bபிமா கானூ யள்லிமூன்
அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வேறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.
وَسْـَٔلْهُمْ عَنِ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ ۘ اِذْ یَعْدُوْنَ فِی السَّبْتِ اِذْ تَاْتِیْهِمْ حِیْتَانُهُمْ یَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّیَوْمَ لَا یَسْبِتُوْنَ ۙ لَا تَاْتِیْهِمْ ۛۚ كَذٰلِكَ ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
وَ سْـَٔلْهُمْமேலும் அவர்களிடம் கேளும்عَنِபற்றிالْقَرْیَةِஅந்த ஊரைப்الَّتِیْஎதுكَانَتْஇருந்ததோحَاضِرَةَகரையில்الْبَحْرِ ۘகடலின்اِذْபோதுیَعْدُوْنَஅவர்கள் வரம்பு மீறியفِیவிஷயத்தில்السَّبْتِசனிக்கிழமைاِذْபோதுتَاْتِیْهِمْஅவர்களிடம் வந்தனحِیْتَانُهُمْஅவர்களின் மீன்கள்یَوْمَநாளில்سَبْتِهِمْஅவர்களின் சனிக்கிழமைشُرَّعًاகூட்டமாகوَّ یَوْمَமேலும் நாளில்لَاஇல்லைیَسْبِتُوْنَ ۙஅவர்கள் சனிக்கிழமையை கடைபிடிக்கிறார்கள்لَاஇல்லைتَاْتِیْهِمْ ۛۚஅவர்களிடம் வந்தனكَذٰلِكَ ۛۚஇவ்வாறேنَبْلُوْهُمْநாம் அவர்களைச் சோதித்தோம்بِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்یَفْسُقُوْنَபாவம் செய்பவர்களாக
வஸ்'அல்ஹும் 'அனில் கர்யதில் லதீ கானத் ஹாளிரதல் Bபஹ்ரி இத் யஃதூன Fபிஸ் ஸBப்தி இத் த'தீஹிம் ஹீதானுஹும் யவ்ம ஸBப்திஹிம் ஷுர்ர'அ(ன்)வ் வ யவ்ம லா யஸ்Bபிதூன லா த'தீஹிம்; கதாலிக னBப்லூஹும் Bபிமா கானூ யFப்ஸுகூன்
(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَا ۙ للّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِیْدًا ؕ قَالُوْا مَعْذِرَةً اِلٰی رَبِّكُمْ وَلَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
وَ اِذْஇன்னும் (அப்போது)قَالَتْகூறியதைاُمَّةٌஒரு கூட்டத்தினர்مِّنْهُمْஅவர்களில்لِمَஏன்تَعِظُوْنَநீங்கள் உபதேசிக்கிறீர்கள்قَوْمَا ۙஒரு கூட்டத்தாருக்குللّٰهُஅல்லாஹ்مُهْلِكُهُمْஅவர்களை அழிப்பவன்اَوْஅல்லதுمُعَذِّبُهُمْஅவர்களை வேதனை செய்பவன்عَذَابًاவேதனையைக் கொண்டுشَدِیْدًا ؕகடுமையானقَالُوْاஅவர்கள் கூறினார்கள்مَعْذِرَةًகுற்றச்சாட்டிலிருந்து நீங்குவதற்காகاِلٰیபால்رَبِّكُمْஉங்கள் இறைவனின்وَ لَعَلَّهُمْமேலும் அவர்கள் ஒருவேளைیَتَّقُوْنَபயபக்தியுடையவர்கள் ஆகலாம் (என்பதற்காக)
வ இத் காலத் உம்மதும் மின்ஹும் லிம த'இளூன கவ் மனில் லாஹு முஹ்லிகுஹும் அவ் மு'அத்திBபுஹும் 'அதாBபன் ஷதீதன் காலூ மஃதிரதன் இலா ரBப்Bபிகும் வ ல'அல்லஹும் யத்தகூன்
(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.”
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَیْنَا الَّذِیْنَ یَنْهَوْنَ عَنِ السُّوْٓءِ وَاَخَذْنَا الَّذِیْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَىِٕیْسٍ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுنَسُوْاஅவர்கள் மறந்தார்களோمَاஎதைذُكِّرُوْاஅவர்கள் நினைவூட்டப்பட்டார்களோبِهٖۤஅதைக் கொண்டுاَنْجَیْنَاநாம் காப்பாற்றினோம்الَّذِیْنَஎவர்கள்یَنْهَوْنَதடுத்தார்களோعَنِஇருந்துالسُّوْٓءِதீமையைوَ اَخَذْنَاமேலும் நாம் பிடித்துக்கொண்டோம்الَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْاஅநியாயம் செய்தார்களோبِعَذَابٍۭவேதனையைக் கொண்டுبَىِٕیْسٍۭகடுமையானبِمَاஎதன் காரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَفْسُقُوْنَவரம்பு மீறிக்கொண்டிருந்தார்களோ
Fபலம்மா னஸூ மா துக்கிரூ Bபிஹீ அன்ஜய்னல் லதீன யன்ஹவ்ன 'அனிஸ் ஸூ'இ வ அகத்னல் லதீன ளலமூ Bபி'அதாBபிம் Bப'ஈஸிம் Bபிமா கானூ யFப்ஸுகூன்
அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.
فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِىِٕیْنَ ۟
فَلَمَّاஆகவே எப்போதுعَتَوْاஅவர்கள் வரம்பு மீறினார்களோعَنْவிட்டும்مَّاஎதைنُهُوْاஅவர்கள் தடுக்கப்பட்டார்களோعَنْهُஅதிலிருந்துقُلْنَاநாம் கூறினோம்لَهُمْஅவர்களுக்குكُوْنُوْاஆகிவிடுங்கள்قِرَدَةًகுரங்குகளாகخٰسِىِٕیْنَஇழிவடைந்தவர்களாக
Fபலம்மா 'அதவ் 'அம்மா னுஹூ 'அன்ஹு குல்ன லஹும் கூனூ கிரததன் காஸி'ஈன்
தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
وَاِذْ تَاَذَّنَ رَبُّكَ لَیَبْعَثَنَّ عَلَیْهِمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ یَّسُوْمُهُمْ سُوْٓءَ الْعَذَابِ ؕ اِنَّ رَبَّكَ لَسَرِیْعُ الْعِقَابِ ۖۚ وَاِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَ اِذْமேலும், (நினைவுகூருங்கள்)تَاَذَّنَஅறிவித்தான்رَبُّكَஉமது இறைவன்لَیَبْعَثَنَّநிச்சயமாக அவன் அனுப்புவான்عَلَیْهِمْஅவர்கள் மீதுاِلٰیவரைیَوْمِநாள்الْقِیٰمَةِமறுமைمَنْஎவர்یَّسُوْمُهُمْஅவர்களுக்குத் துன்பத்தை அளிப்பாரோسُوْٓءَமிக மோசமானالْعَذَابِ ؕவேதனையைاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَسَرِیْعُநிச்சயமாக விரைவானவன்الْعِقَابِ ۖۚதண்டிப்பதில்وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவன்لَغَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
வ இத் த அத்தன ரBப்Bபுக ல யBப்'அதன்ன்ன 'அலய்ஹிம் இலா யவ்மில் கியாமதி மய் யஸூமுஹும் ஸூ'அல் 'அதாBப்; இன்ன ரBப்Bபக லஸரீ'உல் 'இகாBபி வ இன்னஹூ ல கFபூருர் ரஹீம்
(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
وَقَطَّعْنٰهُمْ فِی الْاَرْضِ اُمَمًا ۚ مِنْهُمُ الصّٰلِحُوْنَ وَمِنْهُمْ دُوْنَ ذٰلِكَ ؗ وَبَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَالسَّیِّاٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَ قَطَّعْنٰهُمْமேலும் நாம் அவர்களைப் பிரித்தோம்فِیஇல்الْاَرْضِபூமியில்اُمَمًا ۚபல சமுதாயங்களாகمِنْهُمُஅவர்களில்الصّٰلِحُوْنَநல்லவர்கள்وَ مِنْهُمْமேலும் அவர்களில்دُوْنَஅல்லாதவர்கள்ذٰلِكَ ؗஅதற்குوَ بَلَوْنٰهُمْமேலும் நாம் அவர்களைச் சோதித்தோம்بِالْحَسَنٰتِநன்மைகளைக் கொண்டுوَ السَّیِّاٰتِமேலும் தீமைகளைக் கொண்டுلَعَلَّهُمْஅவர்கள் (திரும்பும்) பொருட்டுیَرْجِعُوْنَஅவர்கள் திரும்புவார்கள்
வ கத்தஃனாஹும் Fபில் அர்ளி உமமன் மின் ஹுமுஸ் ஸாலிஹூன வ மின் ஹும் தூன தாலிக வ Bபலவ்னாஹும் Bபில் ஹஸனாதி வஸ் ஸய்யி'ஆதி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ یَاْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰی وَیَقُوْلُوْنَ سَیُغْفَرُ لَنَا ۚ وَاِنْ یَّاْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ یَاْخُذُوْهُ ؕ اَلَمْ یُؤْخَذْ عَلَیْهِمْ مِّیْثَاقُ الْكِتٰبِ اَنْ لَّا یَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ وَدَرَسُوْا مَا فِیْهِ ؕ وَالدَّارُ الْاٰخِرَةُ خَیْرٌ لِّلَّذِیْنَ یَتَّقُوْنَ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
فَخَلَفَபின்னர் வந்தனர்مِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்خَلْفٌஒரு சந்ததியினர்وَّرِثُواவாரிசாகப் பெற்றார்கள்الْكِتٰبَவேதத்தைیَاْخُذُوْنَஅவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்عَرَضَஅற்பப் பொருட்களைهٰذَاஇந்தالْاَدْنٰیதாழ்வானوَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்سَیُغْفَرُமன்னிக்கப்படும்لَنَا ۚஎங்களுக்குوَ اِنْமேலும் ஒருவேளைیَّاْتِهِمْஅவர்களிடம் வந்தால்عَرَضٌஅற்பப் பொருள்مِّثْلُهٗஅதைப் போன்றیَاْخُذُوْهُ ؕஅவர்கள் அதையும் எடுத்துக் கொள்வார்கள்اَلَمْஇல்லையா?یُؤْخَذْவாங்கப்படعَلَیْهِمْஅவர்களிடம்مِّیْثَاقُஉடன்படிக்கைالْكِتٰبِவேதத்தின்اَنْஎன்றுلَّاகூடாதுیَقُوْلُوْاஅவர்கள் கூறعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالْحَقَّஉண்மையைوَ دَرَسُوْاமேலும் அவர்கள் படித்திருக்கிறார்கள்مَاஉள்ளதைفِیْهِ ؕஅதில்وَ الدَّارُமேலும் இல்லம்الْاٰخِرَةُமறுமையின்خَیْرٌசிறந்ததுلِّلَّذِیْنَஅத்தகையோருக்குیَتَّقُوْنَ ؕபயபக்தியுடையோர்اَفَلَاநீங்கள் ஏன்تَعْقِلُوْنَசிந்திக்க மாட்டீர்களா?
FபகலFப மின் Bபஃதிஹிம் கல்Fபு(ன்)வ் வரிதுல் கிதாBப ய'குதூன 'அரள ஹாதல் அத்னா வ யகூலூன ஸயுக்Fபரு லனா வ இ(ன்)ய் ய'திஹிம் 'அரளுன் மித்லுஹூ ய'குதூஹ்; அலம் யு'கத் 'அலய்ஹிம் மீதாகுல் கிதாBபி அன் லா யகூலூ 'அலல் லாஹி இல்லல் ஹக்க வ தரஸூ மா Fபீஹ்; வத் தாருல் ஆகிர்து கய்ருல் லில் லதீன யத்தகூன்; அFபலா தஃகிலூன்
அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்; இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). “எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்” என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், “அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதி மொழி வாங்கப் படவில்லையா?” (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா?
وَالَّذِیْنَ یُمَسِّكُوْنَ بِالْكِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ اِنَّا لَا نُضِیْعُ اَجْرَ الْمُصْلِحِیْنَ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یُمَسِّكُوْنَஉறுதியாகப் பற்றிப் பிடிக்கிறார்களோبِالْكِتٰبِவேதத்தைوَ اَقَامُواமேலும் நிலைநாட்டுகிறார்களோالصَّلٰوةَ ؕதொழுகையைاِنَّاநிச்சயமாக நாம்لَاஇல்லைنُضِیْعُவீணாக்குவோம்اَجْرَகூலியைالْمُصْلِحِیْنَசீர்திருத்தம் செய்பவர்களின்
வல்லதீன யுமஸ் ஸிகூன Bபில் கிதாBபி வ அகாமுஸ் ஸலாத இன்னா லா னுளீஉ'அஜ்ரல் முஸ்லிஹீன்
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
وَاِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَاَنَّهٗ ظُلَّةٌ وَّظَنُّوْۤا اَنَّهٗ وَاقِعٌ بِهِمْ ۚ خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِیْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟۠
وَ اِذْஇன்னும் (நினைவு கூருங்கள்)نَتَقْنَاநாம் உயர்த்தியபோதுالْجَبَلَமலையைفَوْقَهُمْஅவர்களுக்கு மேலேكَاَنَّهٗஅது போன்றிருந்ததுظُلَّةٌஒரு விதானம்وَّ ظَنُّوْۤاமேலும் அவர்கள் எண்ணினார்கள்اَنَّهٗநிச்சயமாக அதுوَاقِعٌۢவிழக்கூடியது என்றுبِهِمْ ۚஅவர்கள் மீதுخُذُوْاபிடித்துக் கொள்ளுங்கள்مَاۤஎதனைاٰتَیْنٰكُمْநாம் உங்களுக்குக் கொடுத்தோமோبِقُوَّةٍஉறுதியுடன்وَّ اذْكُرُوْاஇன்னும் நினைவு கூருங்கள்مَاஎதனைفِیْهِஅதில் (உள்ளதோ)لَعَلَّكُمْநீங்கள் ஆவதற்காகتَتَّقُوْنَ۠பயபக்தியுடையவர்கள்
வ இத் னதக்னல் ஜBபல Fபவ்கஹும் க அன்னஹூ ளுல்லது(ன்)வ் வ ளன்னூ அன்னஹூ வாகி'உன் Bபிஹிம் குதூ மா ஆதய்னாகும் Bபிகுவ்வதி(ன்)வ் வத்குரூ மா Fபீஹி ல'அல்லகும் தத்தகூன்
நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்” (என்று கூறினோம்).
وَاِذْ اَخَذَ رَبُّكَ مِنْ بَنِیْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّیَّتَهُمْ وَاَشْهَدَهُمْ عَلٰۤی اَنْفُسِهِمْ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ قَالُوْا بَلٰی ۛۚ شَهِدْنَا ۛۚ اَنْ تَقُوْلُوْا یَوْمَ الْقِیٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِیْنَ ۟ۙ
وَ اِذْமேலும் போதுاَخَذَஎடுத்தான்رَبُّكَஉமது இறைவன்مِنْۢஇருந்துبَنِیْۤமக்களின்اٰدَمَஆதம்مِنْஇருந்துظُهُوْرِهِمْஅவர்களின் முதுகுகளில்ذُرِّیَّتَهُمْஅவர்களின் சந்ததிகளைوَ اَشْهَدَهُمْமேலும் அவர்களை சாட்சியாக்கினான்عَلٰۤیமீதுاَنْفُسِهِمْஅவர்களின் ஆத்மாக்களின்اَلَسْتُநான் இல்லையா?بِرَبِّكُمْ ؕஉங்கள் இறைவனாக?قَالُوْاஅவர்கள் கூறினார்கள்بَلٰی ۛۚஆம்شَهِدْنَا ۛۚநாங்கள் சாட்சி கூறுகிறோம்اَنْஎன்றுتَقُوْلُوْاநீங்கள் கூறாதிருக்கیَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைاِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்عَنْபற்றிهٰذَاஇதைغٰفِلِیْنَۙகவனமற்றவர்களாக
வ இத் அகத ரBப்Bபுக மின் Bபனீ ஆதம மின் ளுஹூரிஹிம் துர்ரிய்யதஹும் வ அஷ்ஹதஹும் 'அலா அன்Fபுஸிஹிம் அலஸ்து Bபி ரBப்Bபிகும் காலூ Bபலா ஷஹித்னா; அன் தகூலூ யவ்மல் கியாமதி இன்னா குன்னா 'அன் ஹாதா காFபிலீன்
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
اَوْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اَشْرَكَ اٰبَآؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّیَّةً مِّنْ بَعْدِهِمْ ۚ اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ ۟
اَوْஅல்லதுتَقُوْلُوْۤاநீங்கள் கூறுவீர்கள்اِنَّمَاۤமாத்திரமேاَشْرَكَஇணைவைத்தார்கள்اٰبَآؤُنَاஎங்கள் முன்னோர்கள்مِنْஇருந்துقَبْلُமுன்னர்وَ كُنَّاமேலும் நாங்கள் இருந்தோம்ذُرِّیَّةًசந்ததியினராகمِّنْۢஇருந்துبَعْدِهِمْ ۚஅவர்களுக்குப் பின்اَفَتُهْلِكُنَاஎனவே எங்களை நீ அழிப்பாயா?بِمَاகாரணமாகفَعَلَசெய்தவற்றின்الْمُبْطِلُوْنَவீணர்கள்
அவ் தகூலூ இன்னமா அஷ்ரக ஆBபா 'உனா மின் கBப்லு வ குன்னா துர்ரிய்யதன் மின் Bபஃதிஹிம் 'அ Fப துஹ்லிகுனா Bபி மா Fப'அலல் முBப்திலூன்
அல்லது, “இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே; நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ وَلَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَ كَذٰلِكَஇவ்வாறேنُفَصِّلُநாம் விவரிக்கிறோம்الْاٰیٰتِவசனங்களைوَ لَعَلَّهُمْமேலும் அவர்கள்یَرْجِعُوْنَதிரும்புவதற்காக
வ கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி வ ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ الَّذِیْۤ اٰتَیْنٰهُ اٰیٰتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّیْطٰنُ فَكَانَ مِنَ الْغٰوِیْنَ ۟
وَ اتْلُமேலும் ஓதிக்காட்டுவீராகعَلَیْهِمْஅவர்களுக்குنَبَاَசெய்தியைالَّذِیْۤஎவர்اٰتَیْنٰهُநாம் அவருக்குக் கொடுத்தோமோاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைفَانْسَلَخَபிறகு அவர் நழுவிவிட்டார்مِنْهَاஅவற்றிலிருந்துفَاَتْبَعَهُஎனவே அவரைப் பின்தொடர்ந்தான்الشَّیْطٰنُஷைத்தான்فَكَانَஅதனால் அவர் ஆகிவிட்டார்مِنَஒருவராகالْغٰوِیْنَவழிதவறியவர்களில்
வத்லு 'அலய்ஹிம் னBப அல்லதீ ஆதய்னாஹு ஆயாதினா Fபன்ஸலக மின்ஹா Fப அத்Bப'அ ஹுஷ் ஷய்தானூ Fபகான மினல் காவீன்
(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.
وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰكِنَّهٗۤ اَخْلَدَ اِلَی الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰىهُ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْكَلْبِ ۚ اِنْ تَحْمِلْ عَلَیْهِ یَلْهَثْ اَوْ تَتْرُكْهُ یَلْهَثْ ؕ ذٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟
وَ لَوْமேலும் ஒருவேளைشِئْنَاநாம் நாடியிருந்தால்لَرَفَعْنٰهُநாம் அவனை உயர்த்தியிருப்போம்بِهَاஅவற்றின் மூலம்وَ لٰكِنَّهٗۤஆனால் அவன்اَخْلَدَசாய்ந்துவிட்டான்اِلَیபக்கம்الْاَرْضِபூமியின்وَ اتَّبَعَமேலும் பின்பற்றினான்هَوٰىهُ ۚதனது இச்சையைفَمَثَلُهٗஅவனது உதாரணம்كَمَثَلِபோன்றதுالْكَلْبِ ۚநாயின்اِنْஒருவேளைتَحْمِلْநீர் துரத்தினால்عَلَیْهِஅதன் மீதுیَلْهَثْநாக்கைத் தொங்கவிடும்اَوْஅல்லதுتَتْرُكْهُநீர் அதனை விட்டுவிட்டால்یَلْهَثْ ؕநாக்கைத் தொங்கவிடும்ذٰلِكَஅதுمَثَلُஉதாரணமாகும்الْقَوْمِமக்களின்الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَا ۚநம் வசனங்களைفَاقْصُصِநீர் கூறுவீராகالْقَصَصَவரலாறுகளைلَعَلَّهُمْஅவர்கள்یَتَفَكَّرُوْنَசிந்திப்பதற்காக
வ லவ் ஷி'னா லரFபஃனாஹு Bபிஹா வ லாகின் னஹூ அக்லத இலல் அர்ளி வத்தBப'அ ஹவாஹ்; Fபமதலுஹூ கமதலில் கல்Bபி இன் தஹ்மில் 'அலய்ஹி யல்ஹத் அவ் தத்ருக் ஹு யல்ஹத்; தாலிக மதலுல் கவ்மில் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; Fபக்ஸுஸில் கஸஸ ல'அல்லஹும் யதFபக்கரூன்
நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
سَآءَ مَثَلَا لْقَوْمُ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاَنْفُسَهُمْ كَانُوْا یَظْلِمُوْنَ ۟
سَآءَமிகக் கெட்டதுمَثَلَاஉதாரணம்لْقَوْمُமக்கள்الَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِاٰیٰتِنَاநம் வசனங்களைوَ اَنْفُسَهُمْமேலும் தங்களுக்குத் தாங்களேكَانُوْاஅவர்கள்یَظْلِمُوْنَஅநீதி இழைத்துக் கொண்டிருந்தார்கள்
ஸா'அ மதலனில் கவ்முல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வ அன்Fபுஸஹும் கானூ யள்லிமூன்
நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
مَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِیْ ۚ وَمَنْ یُّضْلِلْ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
مَنْஎவரைیَّهْدِநேர்வழி காட்டுகிறானோاللّٰهُஅல்லாஹ்فَهُوَஅவர்தான்الْمُهْتَدِیْ ۚநேர்வழி பெற்றவர்وَ مَنْஇன்னும் எவரைیُّضْلِلْவழிகேட்டில் விடுகிறானோفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்கள்தாம்الْخٰسِرُوْنَநஷ்டவாளிகள்
மய் யஹ்தில் லாஹு Fப ஹுவல் முஹ்ததீ வ மய் யுள்லில் Fப உலா'இக ஹுமுல் காஸிரூன்
அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்; யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.
وَلَقَدْ ذَرَاْنَا لِجَهَنَّمَ كَثِیْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۖؗ لَهُمْ قُلُوْبٌ لَّا یَفْقَهُوْنَ بِهَا ؗ وَلَهُمْ اَعْیُنٌ لَّا یُبْصِرُوْنَ بِهَا ؗ وَلَهُمْ اٰذَانٌ لَّا یَسْمَعُوْنَ بِهَا ؕ اُولٰٓىِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ ۟
وَ لَقَدْநிச்சயமாகذَرَاْنَاநாம் படைத்துள்ளோம்لِجَهَنَّمَநரகத்திற்காகكَثِیْرًاபலரைمِّنَஇருந்துالْجِنِّஜின்களில்وَ الْاِنْسِ ۖؗமற்றும் மனிதர்களில்لَهُمْஅவர்களுக்குقُلُوْبٌஇதயங்கள்لَّاஇல்லைیَفْقَهُوْنَஅவர்கள் புரிந்து கொள்கிறார்கள்بِهَا ؗஅவற்றைக் கொண்டுوَ لَهُمْஇன்னும் அவர்களுக்குاَعْیُنٌகண்கள்لَّاஇல்லைیُبْصِرُوْنَஅவர்கள் பார்க்கிறார்கள்بِهَا ؗஅவற்றைக் கொண்டுوَ لَهُمْஇன்னும் அவர்களுக்குاٰذَانٌகாதுகள்لَّاஇல்லைیَسْمَعُوْنَஅவர்கள் கேட்கிறார்கள்بِهَا ؕஅவற்றைக் கொண்டுاُولٰٓىِٕكَஅவர்கள்كَالْاَنْعَامِகால்நடைகளைப் போன்றவர்கள்بَلْமாறாகهُمْஅவர்கள்اَضَلُّ ؕமிகவும் வழிகெட்டவர்கள்اُولٰٓىِٕكَஅவர்கள்هُمُஅவர்களேالْغٰفِلُوْنَ கவனமற்றவர்கள்
வ லகத் தர'னா லி ஜஹன்னம கதீரன் மினல் ஜின்னி வல் இன்ஸி லஹும் குலூBபுல் லா யFப்கஹூன Bபிஹா வ லஹும் அஃயுனுல் லா யுBபிஸிரூன Bபிஹா வ லஹும் ஆதானுல் லா யஸ்ம'ஊன Bபிஹா; உலா'இக கல் அன்'ஆமி Bபல் ஹும் அளல்ல்; உலா'இக ஹுமுல் காFபிலூன்
நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰی فَادْعُوْهُ بِهَا ۪ وَذَرُوا الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اَسْمَآىِٕهٖ ؕ سَیُجْزَوْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேالْاَسْمَآءُபெயர்கள்الْحُسْنٰیமிக அழகானவைفَادْعُوْهُஆகவே அவனை அழையுங்கள்بِهَا ۪அவற்றைக் கொண்டுوَ ذَرُواமேலும் விட்டுவிடுங்கள்الَّذِیْنَஎவர்கள்یُلْحِدُوْنَதிரித்துக் கூறுகிறார்களோفِیْۤஇல்اَسْمَآىِٕهٖ ؕஅவனுடைய பெயர்கள்سَیُجْزَوْنَவிரைவில் அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்مَاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَசெய்து கொண்டு
வ லில்லாஹில் அஸ்மா 'உல் ஹுஸ்னா Fபத்'ஊஹு Bபிஹா வ தருல் லதீன யுல்ஹிதூன Fபீ அஸ்மா'இஹ்; ஸ யுஜ்Zஜவ்ன மா கானூ யஃமலூன்
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
وَمِمَّنْ خَلَقْنَاۤ اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟۠
وَ مِمَّنْஇன்னும் எவர்களில்خَلَقْنَاۤநாம் படைத்தோமோاُمَّةٌஒரு கூட்டத்தினர்یَّهْدُوْنَநேர்வழி காட்டுகிறார்கள்بِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ بِهٖஇன்னும் அதைக் கொண்டேیَعْدِلُوْنَ۠நீதி செலுத்துகிறார்கள்
வ மிம்மன் கலக்னா உம்மது(ன்)ய் யஹ்தூன Bபில்ஹக்கி வ Bபிஹீ யஃதிலூன்
நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.  
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۚۖ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَذَّبُوْاபொய்ப்பிக்கிறார்களோبِاٰیٰتِنَاநம் வசனங்களைسَنَسْتَدْرِجُهُمْஅவர்களைப் படிப்படியாகப் பிடிப்போம்مِّنْஇருந்துحَیْثُஎவ்விடம்لَاஅறியیَعْلَمُوْنَۚۖமாட்டார்கள்
வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா ஸனஸ்தத்ரிஜுஹும் மின் ஹய்து லா யஃலமூன்
எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.
وَاُمْلِیْ لَهُمْ ۫ؕ اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
وَ اُمْلِیْமேலும் நான் அவகாசம் அளிக்கிறேன்لَهُمْ ۫ؕஅவர்களுக்குاِنَّநிச்சயமாகكَیْدِیْஎனது சூழ்ச்சிمَتِیْنٌஉறுதியானது
வ உம்லீ லஹும்; இன்ன கய்தீ மதீன்
(இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.
اَوَلَمْ یَتَفَكَّرُوْا ٚ مَا بِصَاحِبِهِمْ مِّنْ جِنَّةٍ ؕ اِنْ هُوَ اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
اَوَ لَمْஅவர்கள்یَتَفَكَّرُوْا ٚசிந்திக்கவில்லையாمَاஇல்லைبِصَاحِبِهِمْஅவர்களுடைய தோழரிடம்مِّنْஎந்தجِنَّةٍ ؕபைத்தியமும்اِنْஇல்லைهُوَஅவர்اِلَّاதவிரنَذِیْرٌஎச்சரிப்பவர்مُّبِیْنٌதெளிவான
அவலம் யதFபக்கரூ மா BபிஸாஹிBபிஹிம் மின் ஜின்னஹ்; இன் ஹுவ இல்லா னதீருன் முBபீன்
அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.
اَوَلَمْ یَنْظُرُوْا فِیْ مَلَكُوْتِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنْ شَیْءٍ ۙ وَّاَنْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ قَدِ اقْتَرَبَ اَجَلُهُمْ ۚ فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟
اَوَ لَمْஅவர்கள்یَنْظُرُوْاபார்க்கவில்லையாفِیْஇல்مَلَكُوْتِஆட்சியைالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ مَاமற்றும் எவற்றைخَلَقَபடைத்துள்ளானோاللّٰهُஅல்லாஹ்مِنْஇலிருந்துشَیْءٍ ۙஒரு பொருளையும்وَّ اَنْமேலும்عَسٰۤیஒருவேளைاَنْஎன்றுیَّكُوْنَஆகிவிடலாம்قَدِநிச்சயமாகاقْتَرَبَநெருங்கிவிட்டதுاَجَلُهُمْ ۚஅவர்களின் தவணைفَبِاَیِّஆகவே எந்தحَدِیْثٍۭசெய்தியைبَعْدَهٗஇதற்குப் பிறகுیُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
அவலம் யன்ளுரூ Fபீ மலகூதிஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா கலகல் லாஹு மின் ஷய்'இ(ன்)வ் வ அன் 'அஸா அய் யகூன கதிக்தரBப அஜலுஹும் Fப Bபி அய்யி ஹதீதின் Bபஃதஹூ யு'மினூன்
வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?
مَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَا هَادِیَ لَهٗ ؕ وَیَذَرُهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
مَنْஎவரைیُّضْلِلِவழிகேட்டில் விடுகிறானோاللّٰهُஅல்லாஹ்فَلَاஆகவே இல்லைهَادِیَநேர்வழி காட்டுபவர்لَهٗ ؕஅவருக்குوَ یَذَرُهُمْமேலும் அவர்களை விட்டுவிடுகிறான்فِیْஇல்طُغْیَانِهِمْஅவர்களின் வரம்பு மீறல்یَعْمَهُوْنَஅவர்கள் தட்டழிகிறார்கள்
மய் யுள்லில் லில்லாஹு Fபலா ஹாதிய லஹ்; வ யதருஹும் Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.
یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّیْ ۚ لَا یُجَلِّیْهَا لِوَقْتِهَاۤ اِلَّا هُوَ ؔؕۘ ثَقُلَتْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ لَا تَاْتِیْكُمْ اِلَّا بَغْتَةً ؕ یَسْـَٔلُوْنَكَ كَاَنَّكَ حَفِیٌّ عَنْهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
یَسْـَٔلُوْنَكَஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالسَّاعَةِஇறுதி நேரத்தைப்اَیَّانَஎப்பொழுதுمُرْسٰىهَا ؕஅது நிகழும் என்றுقُلْநீர் கூறுவீராகاِنَّمَاநிச்சயமாகعِلْمُهَاஅதன் அறிவுعِنْدَஉள்ளதுرَبِّیْ ۚஎன் இறைவனிடம்لَاஇல்லைیُجَلِّیْهَاஅதனை வெளிப்படுத்துவான்لِوَقْتِهَاۤஅதன் உரிய நேரத்தில்اِلَّاதவிரهُوَ ؔۘؕஅவன்ثَقُلَتْஅது பாரமாக உள்ளதுفِیஇல்السَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியில்لَاஇல்லைتَاْتِیْكُمْஅது உங்களிடம் வரும்اِلَّاதவிரبَغْتَةً ؕதிடீரென்றுیَسْـَٔلُوْنَكَஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்كَاَنَّكَநீர் என்பது போலحَفِیٌّநன்கு அறிந்தவர்عَنْهَا ؕஅதனைப் பற்றிقُلْநீர் கூறுவீராகاِنَّمَاநிச்சயமாகعِلْمُهَاஅதன் அறிவுعِنْدَஉள்ளதுاللّٰهِஅல்லாஹ்விடம்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பான்மையானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَஅவர்கள் அறிவார்கள்
யஸ்'அலூனக 'அனிஸ் ஸா'அதி அய்யான முர்ஸாஹா குல் இன்னமா 'இல்முஹா 'இன்த ரBப்Bபீ லா யுஜல்லீஹா லிவக்திஹா இல்லா ஹூ; தகுலத் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; லா த'தீகும் இல்லா Bபக்தஹ்; யஸ்'அலூனக க அன்னக ஹFபிய்யுன் 'அன்ஹா குல் இன்னமா 'இல்முஹா 'இன்தல் லாஹி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.
قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ نَفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَیْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَیْرِ ۛۖۚ وَمَا مَسَّنِیَ السُّوْٓءُ ۛۚ اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ وَّبَشِیْرٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
قُلْகூறுவீராகلَّاۤஇல்லைاَمْلِكُநான் அதிகாரம் பெற்றுள்ளேன்لِنَفْسِیْஎனக்கேنَفْعًاபலனைوَّ لَاஇன்னும் இல்லைضَرًّاதீங்கைاِلَّاதவிரمَاஎதைشَآءَநாடினானோاللّٰهُ ؕஅல்லாஹ்وَ لَوْஇன்னும் ஒருவேளைكُنْتُநான் இருந்திருந்தால்اَعْلَمُஅறிந்தவனாகالْغَیْبَமறைவானவற்றைلَا سْتَكْثَرْتُநிச்சயமாக நான் அதிகமாகத் திரட்டியிருப்பேன்مِنَஇருந்துالْخَیْرِ ۛۖۚநன்மைகளைوَ مَاஇன்னும் இல்லைمَسَّنِیَஎன்னைத் தீண்டியதுالسُّوْٓءُ ۛۚஎந்தத் தீங்கும்اِنْஇல்லைاَنَاநான்اِلَّاதவிரنَذِیْرٌஅச்சமூட்டி எச்சரிப்பவன்وَّ بَشِیْرٌஇன்னும் நன்மாராயம் கூறுபவன்لِّقَوْمٍமக்களுக்குیُّؤْمِنُوْنَ۠நம்பிக்கை கொள்ளும்
குல் லா அம்லிகு லினFப்ஸீ னFப்'அ(ன்)வ் வலா ளர்ரன் இல்லா மா ஷா'அல் லாஹ்; வ லவ் குன்து அஃலமுல் கய்Bப லஸ்தக்தர்து மினல் கய்ரி வமா மஸ்ஸனியஸ் ஸூ'; இன் அன இல்லா னதீரு(ன்)வ் வ Bபஷீருல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”  
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِیَسْكُنَ اِلَیْهَا ۚ فَلَمَّا تَغَشّٰىهَا حَمَلَتْ حَمْلًا خَفِیْفًا فَمَرَّتْ بِهٖ ۚ فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَىِٕنْ اٰتَیْتَنَا صَالِحًا لَّنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்مِّنْஇருந்துنَّفْسٍஓர் ஆன்மாوَّاحِدَةٍஒரேوَّ جَعَلَமேலும் ஆக்கினான்مِنْهَاஅதிலிருந்துزَوْجَهَاஅதன் துணையைلِیَسْكُنَஅவன் அமைதி பெறுவதற்காகاِلَیْهَا ۚஅவளிடம்فَلَمَّاபின்னர் எப்போதுتَغَشّٰىهَاஅவளை அவன் நெருங்கினானோحَمَلَتْஅவள் சுமந்தாள்حَمْلًاஒரு சுமையைخَفِیْفًاலேசானفَمَرَّتْஅவள் நடமாடினாள்بِهٖ ۚஅதனுடன்فَلَمَّاۤபின்னர் எப்போதுاَثْقَلَتْஅவள் பளுவடைந்தாளோدَّعَوَاஅவ்விருவரும் பிரார்த்தித்தார்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்رَبَّهُمَاதங்கள் இறைவனிடம்لَىِٕنْநிச்சயமாக நீاٰتَیْتَنَاஎங்களுக்கு அளித்தால்صَالِحًاஒரு நல்ல குழந்தையைلَّنَكُوْنَنَّநிச்சயமாக நாங்கள் ஆகிவிடுவோம்مِنَஇருந்துالشّٰكِرِیْنَநன்றியுடையவர்களில்
ஹுவல் லதீ கலககும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததி(ன்)வ் வ ஜ'அல மின்ஹா Zஜவ்ஜஹா லியஸ் குன இலய்ஹா Fபலம்மா தகஷ் ஷாஹா ஹமலத் ஹம்லன் கFபீFபன் Fபமர்ரத் Bபிஹீ Fபலம்மா அத்கலத் த'அ வல்லாஹ ரBப்Bபஹுமா ல'இன் ஆதய்தன ஸாலிஹல் லனகூனன்ன மினஷ் ஷாகிரீன்
அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
فَلَمَّاۤ اٰتٰىهُمَا صَالِحًا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِیْمَاۤ اٰتٰىهُمَا ۚ فَتَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟
فَلَمَّاۤஎனவே எப்போதுاٰتٰىهُمَاஅவ்விருவருக்கும் அவன் வழங்கினானோصَالِحًاஒரு நல்லதைجَعَلَاஅவ்விருவரும் ஆக்கினார்கள்لَهٗஅவனுக்குشُرَكَآءَஇணைகளைفِیْمَاۤஎதில்اٰتٰىهُمَا ۚஅவ்விருவருக்கும் அவன் வழங்கினானோفَتَعٰلَیஎனவே மிக உயர்ந்தவன்اللّٰهُஅல்லாஹ்عَمَّاஎதை விட்டும்یُشْرِكُوْنَஅவர்கள் இணைவைக்கிறார்களோ
Fபலம்மா ஆதாஹுமா ஸாலிஹன் ஜ'அலா லஹூ ஷுரகா'அ Fபீமா ஆதாஹுமா; Fபத'ஆலல் லாஹு 'அம்மா யுஷ்ரிகூன்
அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.”
اَیُشْرِكُوْنَ مَا لَا یَخْلُقُ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ ۟ؗۖ
اَیُشْرِكُوْنَஅவர்கள் இணைவைக்கிறார்களா?مَاஎவற்றைلَاஇல்லைیَخْلُقُபடைக்கிறதோشَیْـًٔاஎதனையும்وَّ هُمْஅவர்களோیُخْلَقُوْنَؗۖபடைக்கப்படுகிறார்கள்
அ யுஷ்ரிகூன மா லா யக்லுகு ஷய்'அ(ன்)வ் வ ஹும் யுக்லகூன்
எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!
وَلَا یَسْتَطِیْعُوْنَ لَهُمْ نَصْرًا وَّلَاۤ اَنْفُسَهُمْ یَنْصُرُوْنَ ۟
وَ لَاமேலும் இல்லைیَسْتَطِیْعُوْنَஅவர்களால் இயலும்لَهُمْஅவர்களுக்குنَصْرًاஉதவிوَّ لَاۤமேலும் இல்லைاَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேیَنْصُرُوْنَஅவர்கள் உதவி செய்வார்கள்
வ லா யஸ்ததீ'ஊன லஹும் னஸ்ர(ன்)வ் வ லா அன்Fபுஸஹும் யன்ஸுரூன்
அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்;(அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.
وَاِنْ تَدْعُوْهُمْ اِلَی الْهُدٰی لَا یَتَّبِعُوْكُمْ ؕ سَوَآءٌ عَلَیْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْتُمْ صَامِتُوْنَ ۟
وَ اِنْமேலும்تَدْعُوْهُمْநீங்கள் அவர்களை அழைத்தால்اِلَیபக்கம்الْهُدٰیநேர்வழியின்لَاமாட்டார்கள்یَتَّبِعُوْكُمْ ؕஉங்களைப் பின்பற்றسَوَآءٌசமமேعَلَیْكُمْஉங்களுக்குاَدَعَوْتُمُوْهُمْநீங்கள் அவர்களை அழைப்பதும்اَمْஅல்லதுاَنْتُمْநீங்கள்صَامِتُوْنَமௌனமாக இருப்பதும்
வ இன் தத்'ஊஹும் இலல்ஹுதா லா யத்தBபி'ஊகும்; ஸவா'உன் 'அலய்கும் அ-த'அவ்துமூஹும் 'அம் அன்தும் ஸாமிதூன்
(இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
اِنَّ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُكُمْ فَادْعُوْهُمْ فَلْیَسْتَجِیْبُوْا لَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்களைتَدْعُوْنَநீங்கள் அழைக்கிறீர்களோمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைعِبَادٌஅடியார்கள்اَمْثَالُكُمْஉங்களைப் போன்றவர்கள்فَادْعُوْهُمْஎனவே அவர்களை அழையுங்கள்فَلْیَسْتَجِیْبُوْاஅவர்கள் பதிலளிக்கட்டும்لَكُمْஉங்களுக்குاِنْஒருவேளைكُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
இன்னல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி 'இBபாதுன் அம்தாலுகும் Fபத்'ஊஹும் Fபல் யஸ்தஜீBபூ லகும் இன் குன்தும் ஸாதிகீன்
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
اَلَهُمْ اَرْجُلٌ یَّمْشُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اَیْدٍ یَّبْطِشُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اَعْیُنٌ یُّبْصِرُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اٰذَانٌ یَّسْمَعُوْنَ بِهَا ؕ قُلِ ادْعُوْا شُرَكَآءَكُمْ ثُمَّ كِیْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ ۟
اَلَهُمْஅவர்களுக்கு உண்டா?اَرْجُلٌகால்கள்یَّمْشُوْنَஅவர்கள் நடப்பதற்குبِهَاۤ ؗஅவற்றைக் கொண்டுاَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குاَیْدٍகைகள்یَّبْطِشُوْنَஅவர்கள் பிடிப்பதற்குبِهَاۤ ؗஅவற்றைக் கொண்டுاَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குاَعْیُنٌகண்கள்یُّبْصِرُوْنَஅவர்கள் பார்ப்பதற்குبِهَاۤ ؗஅவற்றைக் கொண்டுاَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குاٰذَانٌகாதுகள்یَّسْمَعُوْنَஅவர்கள் கேட்பதற்குبِهَا ؕஅவற்றைக் கொண்டுقُلِநீர் கூறுவீராகادْعُوْاநீங்கள் அழையுங்கள்شُرَكَآءَكُمْஉங்கள் இணைத்தெய்வங்களைثُمَّபிறகுكِیْدُوْنِஎனக்குச் சூழ்ச்சி செய்யுங்கள்فَلَاஎனவே வேண்டாம்تُنْظِرُوْنِஎனக்கு அவகாசம் அளிக்க
அ லஹும் அர்ஜுலு(ன்)ய் யம்ஷூன Bபிஹா 'அம் லஹும் 'அய்தி(ன்)ய் யBப்திஷூன Bபிஹா 'அம் லஹும் அஃயுனுய் யுBப்ஸிரூன Bபிஹா 'அம் லஹும் ஆதானு(ன்)ய் யஸ்ம'ஊன Bபிஹா; குலித்'ஊ ஷுரகா'அகும் தும்ம கீதூனி Fபலா துன்ளிரூன்
அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்” என்று.
اِنَّ وَلِیِّ  اللّٰهُ الَّذِیْ نَزَّلَ الْكِتٰبَ ۖؗ وَهُوَ یَتَوَلَّی الصّٰلِحِیْنَ ۟
اِنَّநிச்சயமாகوَلِیِّ َۧஎனது பாதுகாவலன்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْஅவன்தான்نَزَّلَஅருளினான்الْكِتٰبَ ۖؗவேதத்தைوَ هُوَமேலும் அவன்یَتَوَلَّیபாதுகாக்கிறான்الصّٰلِحِیْنَநல்லோர்களை
இன்ன வலிய்யிஅல் லாஹுல் லதீ னZஜ்Zஜலல் கிதாBப வ ஹுவ யதவல்லஸ் ஸாலிஹீன்
“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.
وَالَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَكُمْ وَلَاۤ اَنْفُسَهُمْ یَنْصُرُوْنَ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்களைتَدْعُوْنَநீங்கள் அழைக்கிறீர்களோمِنْஇருந்துدُوْنِهٖஅவனையன்றிلَاஇல்லைیَسْتَطِیْعُوْنَஅவர்களால் இயலும்نَصْرَكُمْஉங்களுக்கு உதவி செய்யوَ لَاۤஇன்னும் இல்லைاَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேیَنْصُرُوْنَஅவர்கள் உதவி செய்து கொள்வார்கள்
வல்லதீன தத்'ஊன மின் தூனிஹீ லா யஸ்ததீ'ஊன னஸ்ரகும் வ லா அன்Fபுஸஹும் யன்ஸுரூன்
அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.
وَاِنْ تَدْعُوْهُمْ اِلَی الْهُدٰی لَا یَسْمَعُوْا ؕ وَتَرٰىهُمْ یَنْظُرُوْنَ اِلَیْكَ وَهُمْ لَا یُبْصِرُوْنَ ۟
وَ اِنْஇன்னும்تَدْعُوْهُمْஅவர்களை அழைத்தால்اِلَیபக்கம்الْهُدٰیநேர்வழியின்لَاமாட்டார்கள்یَسْمَعُوْا ؕஅவர்கள் செவியேற்கوَ تَرٰىهُمْமேலும் நீர் அவர்களைக் காண்பீர்یَنْظُرُوْنَஅவர்கள் நோக்குவதைاِلَیْكَஉம்மைوَ هُمْஆனால் அவர்கள்لَاமாட்டார்கள்یُبْصِرُوْنَபார்க்க
வ இன் தத்'ஊஹும் இலல் ஹுதா லா யஸ்ம'ஊ வ தராஹும் யன்ளுரூன இலய்க வ ஹும் லா யுBப்ஸிரூன்
நீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.
خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِیْنَ ۟
خُذِகடைப்பிடிப்பீராகالْعَفْوَமன்னிப்பைوَ اْمُرْமேலும் ஏவுவீராகبِالْعُرْفِநன்மையைوَ اَعْرِضْமேலும் புறக்கணிப்பீராகعَنِவிட்டுالْجٰهِلِیْنَஅறிவீனர்களை
குதில் 'அFப்வ வ முர் Bபில்'உர்Fபி வ அஃரிள் 'அனில் ஜாஹிலீன்
எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.
وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَ اِمَّاமேலும்یَنْزَغَنَّكَஉம்மைத் தூண்டினால்مِنَஇருந்துالشَّیْطٰنِஷைத்தானின்نَزْغٌஒரு தூண்டுதல்فَاسْتَعِذْஅப்போது பாதுகாப்புத் தேடுவீராகبِاللّٰهِ ؕஅல்லாஹ்விடம்اِنَّهٗநிச்சயமாக அவன்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ இம்மா யன்Zஜகன்னக மினஷ் ஷய்தானி னZஜ்குன் Fபஸ்த'இத் Bபில்லாஹ்; இன்னஹூ ஸமீ'உன் அலீம்
ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰٓىِٕفٌ مِّنَ الشَّیْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ ۟ۚ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اتَّقَوْاஇறையச்சம் கொண்டிருக்கிறார்களோاِذَاபோதுمَسَّهُمْஅவர்களைத் தீண்டினால்طٰٓىِٕفٌஒரு தீய எண்ணம்مِّنَஇருந்துالشَّیْطٰنِஷைத்தான்تَذَكَّرُوْاநினைவுகூர்வார்கள்فَاِذَاஉடனேهُمْஅவர்கள்مُّبْصِرُوْنَۚவிழிப்படைவார்கள்
இன்னல் லதீனத் தகவ் இதா மஸ்ஸஹும் தா'இFபுன் மினஷ் ஷய்தானி ததக்கரூ Fப இதா ஹும் முBப்ஸிரூன்
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.
وَاِخْوَانُهُمْ یَمُدُّوْنَهُمْ فِی الْغَیِّ ثُمَّ لَا یُقْصِرُوْنَ ۟
وَ اِخْوَانُهُمْமேலும் அவர்களின் சகோதரர்கள்یَمُدُّوْنَهُمْஅவர்களை இழுத்துச் செல்கிறார்கள்فِیஇல்الْغَیِّவழிகேடுثُمَّபின்னர்لَاஇல்லைیُقْصِرُوْنَஅவர்கள் நிறுத்திக் கொள்கிறார்கள்
வ இக்வானுஹும் யமுத்தூனஹும் Fபில் கய்யி தும்ம லா யுக்ஸிரூன்
ஆனால் ஷைத்தான்களின் சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் - அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்.
وَاِذَا لَمْ تَاْتِهِمْ بِاٰیَةٍ قَالُوْا لَوْلَا اجْتَبَیْتَهَا ؕ قُلْ اِنَّمَاۤ اَتَّبِعُ مَا یُوْحٰۤی اِلَیَّ مِنْ رَّبِّیْ ۚ هٰذَا بَصَآىِٕرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًی وَّرَحْمَةٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுلَمْஇல்லைتَاْتِهِمْஅவர்களிடம் நீர் கொண்டுவரبِاٰیَةٍஓர் அத்தாட்சியைقَالُوْاஅவர்கள் கூறுகிறார்கள்لَوْ لَاஏன்اجْتَبَیْتَهَا ؕஅதை நீர் சுயமாக உருவாக்கிக் கொள்ளக் கூடாதாقُلْநீர் கூறுவீராகاِنَّمَاۤமாத்திரமேاَتَّبِعُநான் பின்பற்றுகிறேன்مَاஎதுیُوْحٰۤیவஹீயாக அறிவிக்கப்படுகிறதோاِلَیَّஎனக்குمِنْஇடமிருந்துرَّبِّیْ ۚஎன் இறைவன்هٰذَاஇதுبَصَآىِٕرُதெளிவான சான்றுகள்مِنْஇடமிருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَ هُدًیஇன்னும் நேர்வழிوَّ رَحْمَةٌமற்றும் அருட்கொடைلِّقَوْمٍமக்களுக்குیُّؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளும்
வ இதா லம் த'திஹிம் Bபி ஆயதின் காலூ லவ் லஜ்தBபய் தஹா; குல் இன்னமா அத்தBபி'உ மா யூஹா இலய்ய மிர் ரBப்Bபீ; ஹாதா Bபஸா'இரு மிர் ரBப்Bபிகும் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், “நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?” என்று கேட்பார்கள்; (நீர் கூறும்:) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.
وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقُرِئَஓதப்படுகிறதோالْقُرْاٰنُகுர்ஆன்فَاسْتَمِعُوْاஎனவே செவிசாயுங்கள்لَهٗஅதற்குوَ اَنْصِتُوْاஇன்னும் மௌனமாக இருங்கள்لَعَلَّكُمْஅதனால் நீங்கள்تُرْحَمُوْنَஅருள் செய்யப்படுவீர்கள்
வ இதா குரி'அல் குர்'ஆனு Fபஸ்தமி'ஊ லஹூ வ அன்ஸிதூ ல 'அல்லகும் துர்ஹமூன்
குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
وَاذْكُرْ رَّبَّكَ فِیْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِیْفَةً وَّدُوْنَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِیْنَ ۟
وَ اذْكُرْஇன்னும் நினைவு கூர்வீராகرَّبَّكَஉமது இறைவனைفِیْ-க்குள்نَفْسِكَஉமது உள்ளத்திற்குتَضَرُّعًاபணிவாகவும்وَّ خِیْفَةًஅச்சத்தோடும்وَّ دُوْنَஇல்லாமலும்الْجَهْرِஉரத்த சப்தம்مِنَ-இல்الْقَوْلِசொல்லில்بِالْغُدُوِّகாலையிலும்وَ الْاٰصَالِமாலையிலும்وَ لَاமேலும் வேண்டாம்تَكُنْநீர் ஆகிவிடمِّنَஒருவராகالْغٰفِلِیْنَகவனமற்றவர்களில்
வத்குர் ரBப்Bபக Fபீ னFப்ஸிக தளர்ரு'அ(ன்)வ் வ கீFபத(ன்)வ் வ தூனல் ஜஹ்ரி மினல் கவ்லி Bபில்குதுவ்வி வல் ஆஸலி வலா தகும் மினல் காFபிலீன்
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
اِنَّ الَّذِیْنَ عِنْدَ رَبِّكَ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَیُسَبِّحُوْنَهٗ وَلَهٗ یَسْجُدُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்عِنْدَஇடத்தில்رَبِّكَஉமது இறைவனின்لَاமாட்டார்கள்یَسْتَكْبِرُوْنَபெருமையடிக்கعَنْவிட்டுعِبَادَتِهٖஅவனை வணங்குவதைوَ یُسَبِّحُوْنَهٗமேலும் அவனைத் துதிக்கிறார்கள்وَ لَهٗஇன்னும் அவனுக்கேیَسْجُدُوْنَ۠۩சிரம் பணிகிறார்கள்
இன்னல் லதீன 'இன்த ரBப்Bபிக லா யஸ்தக்Bபிரூன 'அன் 'இBபாததிஹீ வ யுஸBப்Bபிஹூனஹூ வ லஹூ யஸ்ஜுதூன்
எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.