7. ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்)

மக்கீ, வசனங்கள்: 206

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
كِتٰبٌ اُنْزِلَ اِلَیْكَ فَلَا یَكُنْ فِیْ صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهٖ وَذِكْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟
كِتٰبٌஒரு வேதம்اُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉம் மீதுفَلَا يَكُنْஇருக்க வேண்டாம்فِىْ صَدْرِكَஉம் இதயத்தில்حَرَجٌநெருக்கடிمِّنْهُஇதில்لِتُنْذِرَநீர் எச்சரிப்பதற்காகبِهٖஇதைக் கொண்டுوَذِكْرٰىஇன்னும் ஒரு நல்லுபதேசம்لِلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
கிதாBபுன் உன்Zஜில இலய்க Fபலா யகுன் Fபீ ஸத்ரிக ஹரஜும் மின்ஹு லிதுன்திர Bபிஹீ வ திக்ரா லில்மு'மினீன்
(நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்.
اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟
اِتَّبِعُوْاபின்பற்றுங்கள்مَاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكُمْஉங்களுக்குمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَلَا تَتَّبِعُوْاபின்பற்றாதீர்கள்مِنْ دُوْنِهٖۤஅதைத் தவிரاَوْلِيَآءَ‌ ؕபொறுப்பாளர்களைقَلِيْلًا مَّاமிகக் குறைவாகتَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுணர்வு பெறுவது
இத்தBபி'ஊ மா உன்Zஜில 'இலய்கும் மிர் ரBப்Bபிகும் வலா தத்தBபி'ஊ மின் தூனிஹீ அவ்லியா'அ; கலீலம் மா ததக்கரூன்
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
وَكَمْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا فَجَآءَهَا بَاْسُنَا بَیَاتًا اَوْ هُمْ قَآىِٕلُوْنَ ۟
وَكَمْ مِّنْ قَرْيَةٍஎத்தனையோ நகரங்கள்اَهْلَـكْنٰهَاஅழித்தோம்/அவற்றைفَجَآءَவந்ததுهَاஅவற்றுக்குبَاْسُنَاநம் வேதனைبَيَاتًاஇரவில்اَوْஅல்லதுهُمْஅவர்கள்قَآٮِٕلُوْنَ‏பகலில் தூங்குபவர்கள்
வ கம் மின் கர்யதின் அஹ்லக்னாஹா Fபஜா'அஹா Bப'ஸுனா Bபயாதன் அவ் ஹும் கா'இலூன்
(பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.
فَمَا كَانَ دَعْوٰىهُمْ اِذْ جَآءَهُمْ بَاْسُنَاۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
فَمَا كَانَஇருக்கவில்லைدَعْوٰٮهُمْஅவர்களுடைய வாதம்اِذْ جَآءَவந்த போதுهُمْஅவர்களிடம்بَاْسُنَاۤநம் வேதனைاِلَّاۤதவிரاَنْ قَالُوْۤاஅவர்கள் கூறியதுاِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருந்தோம்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
Fபமா கான தஃவாஹும் இத் ஜா'அஹும் Bப'ஸுனா இல்லா அன் காலூ இன்னா குன்னா ளாலிமீன்
நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்: “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.
فَلَنَسْـَٔلَنَّ الَّذِیْنَ اُرْسِلَ اِلَیْهِمْ وَلَنَسْـَٔلَنَّ الْمُرْسَلِیْنَ ۟ۙ
فَلَنَسْـــٴَـــلَنَّநிச்சயம் விசாரிப்போம்الَّذِيْنَஎவர்களைاُرْسِلَஅனுப்பப்பட்டார்(கள்)اِلَيْهِمْஅவர்களிடம்وَلَـنَسْــٴَــــلَنَّஇன்னும் நிச்சயம் விசாரிப்போம்الْمُرْسَلِيْنَ ۙ‏தூதர்களை
Fபலனஸ் 'அலன்னல் லதீன உர்ஸில இலய்ஹிம் வ லனஸ் 'அலன்னல் முர்ஸலீன்
யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.
فَلَنَقُصَّنَّ عَلَیْهِمْ بِعِلْمٍ وَّمَا كُنَّا غَآىِٕبِیْنَ ۟
فَلَنَقُصَّنَّநிச்சயம் விவரிப்போம்عَلَيْهِمْஅவர்களுக்குبِعِلْمٍஉறுதியான ஞானத்துடன்وَّمَا كُنَّاநாம் இருக்கவில்லைغَآٮِٕبِيْنَ‏மறைந்தவர்களாக
Fபலனகுஸ்ஸன்ன 'அலய்ஹிம் Bபி'இல்மி(ன்)வ் வமா குன்னா கா'இBபீன்
ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.
وَالْوَزْنُ یَوْمَىِٕذِ لْحَقُّ ۚ فَمَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
وَالْوَزْنُநிறுக்கப்படுதல்يَوْمَٮِٕذِஅன்றைய தினம்اۨلْحَـقُّ‌ ۚஉண்மைதான்فَمَنْஆகவே எவர்ثَقُلَتْகனமானதுمَوَازِيْنُهٗஅவருடைய நிறுவைகள்فَاُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
வல்வZஜ்னு யவ்ம'இதினில் ஹக்க்; Fபமன் தகுலத் மவா Zஜீனுஹூ Fப-உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
وَمَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَظْلِمُوْنَ ۟
وَمَنْஎவர்خَفَّتْஇலேசானதுمَوَازِيْنُهٗஅவருடைய நிறுவைகள்فَاُولٰۤٮِٕكَஅவர்கள்الَّذِيْنَ خَسِرُوْۤاநஷ்டமிழைத்தவர்கள்اَنْفُسَهُمْதங்களுக்கேبِمَاஎதன் காரணமாகكَانُوْاஇருந்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களுக்குيَظْلِمُوْنَ‏அநீதியிழைக்கின்றனர்
வ மன் கFப்Fபத் மவாZஜீனுஹூ Fப உலா'இகல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் Bபிமா கானூ Bபி ஆயாதினா யள்லிமூன்
யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.
وَلَقَدْ مَكَّنّٰكُمْ فِی الْاَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِیْهَا مَعَایِشَ ؕ قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟۠
وَلَقَدْதிட்டவட்டமாகمَكَّـنّٰكُمْஇடமளித்தோம்/உங்களுக்குفِى الْاَرْضِபூமியில்وَجَعَلْنَاஇன்னும் ஏற்படுத்தினோம்لَـكُمْஉங்களுக்குفِيْهَاஅதில்مَعَايِشَ ؕவாழ்வாதாரங்களைقَلِيْلًا مَّاமிகக் குறைவாகتَشْكُرُوْنَ‏நன்றி செலுத்துகிறீர்கள்
வ லகத் மக்கன்னாகும் Fபில் அர்ளி வ ஜ'அல்னா லகும் Fபீஹா ம'ஆயிஷ்; கலீலம் மா தஷ்குரூன்
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.  
وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ ۖۗ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ لَمْ یَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகخَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்ثُمَّபிறகுصَوَّرْنٰكُمْவடிவமைத்தோம்/உங்களைثُمَّபிறகுقُلْنَاகூறினோம்لِلْمَلٰۤٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَ‌ ۖ ஆதமுக்குفَسَجَدُوْۤاசிரம் பணிந்தனர்اِلَّاۤ اِبْلِيْسَؕஇப்லீஸைத் தவிரلَمْ يَكُنْஅவன் ஆகவில்லைمِّنَ السّٰجِدِيْنَ‏சிரம் பணிந்தவர்களில்
வ லகத் கலக்னாகும் தும்ம ஸவ்வர்னாகும் தும்ம குல்னா லில்மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fப-ஸஜதூ இல்லா இBப்லீஸ லம் யகும் மினஸ் ஸாஜிதீன்
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ؕ قَالَ اَنَا خَیْرٌ مِّنْهُ ۚ خَلَقْتَنِیْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِیْنٍ ۟
قَالَகூறினான்مَاஎது?مَنَعَكَஉம்மை தடுத்ததுاَلَّا تَسْجُدَநீ சிரம் பணியாதிருக்கاِذْபோதுاَمَرْتُكَ‌ ؕஉனக்கு கட்டளையிட்டேன்قَالَகூறினான்اَنَاநான்خَيْرٌமேலானவன்مِّنْهُ‌ ۚஅவரைவிடخَلَقْتَنِىْஎன்னை படைத்தாய்مِنْ نَّارٍநெருப்பால்وَّخَلَقْتَهٗஇன்னும் படைத்தாய்/அவரைمِنْ طِيْنٍ‏களிமண்ணால்
கால மா மன'அக அல்லா தஸ்ஜுத இத் அமர்துக கால அன கய்ரும் மின்ஹு கலக்தனீ மின் னாரி(ன்)வ் வ கலக்தஹூ மின் தீன்
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا یَكُوْنُ لَكَ اَنْ تَتَكَبَّرَ فِیْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِیْنَ ۟
قَالَகூறினான்فَاهْبِطْஆகவே இறங்கிவிடுمِنْهَاஇதிலிருந்துفَمَا يَكُوْنُஅனுமதியில்லைلَـكَஉமக்குاَنْ تَتَكَبَّرَநீ பெருமை கொள்வதற்குفِيْهَاஇதில்فَاخْرُجْவெளியேறி விடு!اِنَّكَநிச்சயமாக நீمِنَ الصّٰغِرِيْنَ‏இழிவானவர்களில்
கால Fபஹ்Bபித் மின்ஹா Fபமா யகூனு லக அன் ததகBப்Bபர Fபீஹா Fபக்ருஜ் இன்னக மினஸ் ஸாகிரீன்
“இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான். 
قَالَ اَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
قَالَகூறினான்اَنْظِرْنِىْۤஅவகாசமளி/எனக்குاِلٰىவரைيَوْمِநாள்يُبْعَثُوْنَ‏எழுப்பப்படுவார்கள்
கால அன்ளிர்னீ இலா யவ்மி யுBப்'அதூன்
“(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟
قَالَகூறினான்اِنَّكَநிச்சயமாக நீمِنَ الْمُنْظَرِيْنَ‏அவகாசமளிக்கப்பட்டவர்களில்
கால இன்னக மினல் முன்ளரீன்
(அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.
قَالَ فَبِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِیْمَ ۟ۙ
قَالَகூறினான்فَبِمَاۤகாரணமாகاَغْوَيْتَنِىْநீ வழிகெடுத்தாய்/என்னைلَاَقْعُدَنَّநிச்சயமாக உட்காருவேன்لَهُمْஅவர்களுக்காகصِرَاطَكَஉன் பாதையில்الْمُسْتَقِيْمَۙ‏நேரானது
கால FபBபிமா அக்வய் தனீ ல அக்'உதன்ன லஹும் ஸிராதகல் முஸ்தகீம்
(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
ثُمَّ لَاٰتِیَنَّهُمْ مِّنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَیْمَانِهِمْ وَعَنْ شَمَآىِٕلِهِمْ ؕ وَلَا تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِیْنَ ۟
ثُمَّ لَاَتِيَنَّهُمْபிறகு/நிச்சயம் வருவேன்/அவர்களிடம்مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன் புறத்திலிருந்துوَمِنْ خَلْفِهِمْஇன்னும் அவர்களுக்கு பின் புறத்திலிருந்துوَعَنْ اَيْمَانِهِمْஇன்னும் அவர்களின் வலது புறத்திலிருந்துوَعَنْ شَمَآٮِٕلِهِمْ‌ؕஇன்னும் அவர்களின் இடது புறத்திலிருந்துوَلَاٰ تَجِدُநீ காணமாட்டாய்اَكْثَرَஅதிகமானவர்களைهُمْஅவர்களில்شٰكِرِيْنَ‏நன்றி செலுத்துபவர்களாக
தும்ம ல ஆதியன்னஹும் மிம் Bபய்னி அய்தீஹிம் வ மின் கல்Fபிஹிம் வ 'அன் அய்மானிஹிம் வ 'அன் ஷமா'இலிஹிம் வலா தஜிது அக்தரஹும் ஷாகிரீன்
“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ؕ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِیْنَ ۟
قَالَகூறினான்اخْرُجْவெளியேறுمِنْهَاஇதிலிருந்துمَذْءُوْمًاநீ இகழப்பட்டவனாகمَّدْحُوْرًا ؕவிரட்டப்பட்டவனாகلَمَنْ تَبِعَكَஎவர்/பின்பற்றினார்/உன்னைمِنْهُمْஅவர்களில்لَاَمْلَــٴَــنَّநிச்சயம் நிரப்புவேன்جَهَنَّمَநரகத்தைمِنْكُمْஉங்களைக் கொண்டுاَجْمَعِيْنَ‏அனைவரை
காலக்ருஜ் மின்ஹா மத்'ஊமம் மத்ஹூரா; லமன் தBபி'அக மின்ஹும் ல அம்ல'அன்ன ஜஹன்னம மின்கும் அஜ்ம'ஈன்
அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.
وَیٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَیْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
وَيٰۤاٰدَمُஆதமேاسْكُنْவசித்திருاَنْتَநீوَزَوْجُكَஇன்னும் உம் மனைவிالْجَـنَّةَசொர்க்கத்தில்فَـكُلَا(இருவரும்)புசியுங்கள்مِنْ حَيْثُஇடத்தில்شِئْتُمَا(இருவரும்)நாடினீர்கள்وَلَا تَقْرَبَا(இருவரும்) நெருங்காதீர்கள்هٰذِهِ الشَّجَرَةَஇந்த மரத்தைفَتَكُوْنَا(இருவரும்) ஆகிவிடுவீர்கள்مِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்
வ யா ஆதமுஸ் குன் அன்த வ Zஜவ்ஜுகல் ஜன்னத Fபகுலா மின் ஹய்து ஷி'துமா வலா தக்ரBபா ஹாதிஹிஷ் ஷஜரத Fபதகூனா மினள் ளாலிமீன்
(பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
فَوَسْوَسَ لَهُمَا الشَّیْطٰنُ لِیُبْدِیَ لَهُمَا مَا وٗرِیَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا وَقَالَ مَا نَهٰىكُمَا رَبُّكُمَا عَنْ هٰذِهِ الشَّجَرَةِ اِلَّاۤ اَنْ تَكُوْنَا مَلَكَیْنِ اَوْ تَكُوْنَا مِنَ الْخٰلِدِیْنَ ۟
فَوَسْوَسَஊசலாட்டத்தை உண்டாக்கினான்لَهُمَاஅவ்விருவருக்கும்الشَّيْطٰنُஷைத்தான்لِيُبْدِىَ(அவன்) வெளிப்படுத்துவதற்காகلَهُمَاஅவ்விருவருக்குمَاஎதுوٗرِىَமறைக்கப்பட்டதுعَنْهُمَاஅவ்விருவரை விட்டுمِنْ سَوْاٰتِهِمَاஅவ்விருவரின் வெட்கத் தலங்களைوَقَالَகூறினான்مَاஇல்லைنَهٰٮكُمَاஅவன் உங்களிருவரை தடுக்கرَبُّكُمَاஉங்களிருவரின் இறைவன்عَنْ هٰذِهِவிட்டுالشَّجَرَةِஇம்மரம்اِلَّاۤதவிரاَنْ تَكُوْنَاநீங்கள் ஆகிவிடுவீர்கள்مَلَـكَيْنِஇரு வானவர்களாகاَوْஅல்லதுتَكُوْنَاநீங்கள் ஆகிவிடுவீர்கள்مِنَ الْخٰلِدِيْنَ‏நிரந்தரமானவர்களில்
Fபவஸ்வஸ லஹுமஷ் ஷய்தானு லியுBப்திய லஹுமா மா வூரிய 'அன்ஹுமா மின் ஸவ் ஆதிஹிமா வ கால மா னஹாகுமா ரBப்Bபுகுமா 'அன் ஹாதிஹிஷ் ஷஜரதி இல்லா அன் தகூனா மலகய்னி அவ் தகூனா மினல் காலிதீன்
எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
وَقَاسَمَهُمَاۤ اِنِّیْ لَكُمَا لَمِنَ النّٰصِحِیْنَ ۟ۙ
وَقَاسَمَهُمَاۤசத்தியமிட்டான்/அவ்விருவரிடமும்اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمَاஉங்கள் இருவருக்கும்لَمِنَ النّٰصِحِيْنَۙ‏நிச்சயமாக நன்மையை நாடுவோரில்
வ காஸமஹுமா இன்னீ லகுமா லமினன் னாஸிஹீன்
“நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.
فَدَلّٰىهُمَا بِغُرُوْرٍ ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ ؕ وَنَادٰىهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّكُمَاۤ اِنَّ الشَّیْطٰنَ لَكُمَا عَدُوٌّ مُّبِیْنٌ ۟
فَدَلّٰٮهُمَاஆக, தரம் தாழ்த்தினான்/அவ்விருவரைبِغُرُوْرٍ‌ ۚஏமாற்றிفَلَمَّا ذَاقَاஇருவரும் சுவைத்தபோதுالشَّجَرَةَமரத்தைبَدَتْதெரிந்தனلَهُمَاஅவ்விருவருக்குسَوْاٰتُهُمَاஅவ்விருவரின் வெட்கத்தலங்கள்وَطَفِقَاஅவ்விருவரும் முயன்றனர்يَخْصِفٰنِஅவ்விவரும் மூடிக்கொள்கின்றனர்عَلَيْهِمَاதம் இருவர் மீதும்مِنْ وَّرَقِஇலைகளினால்الْجَـنَّةِ‌ ؕசொர்க்கத்தின்وَنَادٰٮهُمَاஅழைத்தான்/அவ்விருவரைرَبُّهُمَاۤஅவ்விருவரின் இறைவன்اَلَمْ اَنْهَكُمَاநான் தடுக்கவில்லையா? / உங்களிருவரைعَنْ تِلْكُمَا الشَّجَرَةِஅம்மரத்தை விட்டுوَاَقُلْஇன்னும் நான்கூறவில்லையா?لَّـكُمَاۤஉங்களிருவருக்குاِنَّநிச்சயமாகالشَّيْطٰنَஷைத்தான்لَـكُمَاஉங்களிருவருக்குعَدُوٌّஎதிரிمُّبِيْنٌ‏வெளிப்படையான
Fபதல்லாஹுமா Bபிகுரூர்; Fபலம்மா தாகஷ் ஷஜரத Bபதத் லஹுமா ஸவ் ஆதுஹுமா வ தFபிகா யக்ஸிFபானி 'அலய்ஹிமா மி(ன்)வ் வரகில் ஜன்னதி வ னாதாஹுமா ரBப்Bபுஹுமா அலம் அன்ஹகுமா 'அன் தில்குமஷ் ஷஜரதி வ அகுல் லகுமா இன்னஷ் ஷய்தான லகுமா 'அதுவ்வும் முBபீன்
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟
قَالَاஅவ்விருவரும் கூறினர்رَبَّنَاஎங்கள் இறைவாظَلَمْنَاۤநாங்கள் தீங்கிழைத்தோம்اَنْفُسَنَا ٚஎங்கள் ஆன்மாக்களுக்குوَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَاநீ மன்னிக்கவில்லையெனில்/எங்களைوَتَرْحَمْنَاஇன்னும் நீ கருணை புரியவில்லையெனில்/எங்களுக்குلَـنَكُوْنَنَّநிச்சயமாக ஆகிவிடுவோம்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
காலா ரBப்Bபனா ளலம்னா அன்Fபுஸனா வ இல்லம் தக்Fபிர் லனா வ தர்ஹம்னா லனகூனன்ன மினல் காஸிரீன்
அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
قَالَகூறினான்اهْبِطُوْاஇறங்கிவிடுங்கள்بَعْضُكُمْஉங்களில் சிலர்لِبَـعْضٍசிலருக்குعَدُوٌّ‌ ۚஎதிரிوَلَـكُمْஉங்களுக்குفِى الْاَرْضِபூமியில்مُسْتَقَرٌّதங்குமிடம்وَّمَتَاعٌஇன்னும் சுகம்اِلٰىவரைحِيْنٍ‏ஒரு காலம்
காலஹ் Bபிதூ Bபஃளுகும் லிBபஃளின் அதுவ் வ லகும் Fபில் அர்ளி முஸ்தகர்ரு(ன்)வ் வ மதா'உன் இலாஹீன்
(அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.
قَالَ فِیْهَا تَحْیَوْنَ وَفِیْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ ۟۠
قَالَகூறினான்فِيْهَاஅதில்தான்تَحْيَوْنَவாழ்வீர்கள்وَفِيْهَاஇன்னும் அதில்தான்تَمُوْتُوْنَஇறப்பீர்கள்وَمِنْهَاஇன்னும் அதிலிருந்துதான்تُخْرَجُوْنَ‏எழுப்பப்படுவீர்கள்
கால Fபீஹா தஹ்யவ்ன வ Fபீஹா தமூதூன வ மின்ஹா துக்ரஜூன்
“அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
یٰبَنِیْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَیْكُمْ لِبَاسًا یُّوَارِیْ سَوْاٰتِكُمْ وَرِیْشًا ؕ وَلِبَاسُ التَّقْوٰی ۙ ذٰلِكَ خَیْرٌ ؕ ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
يٰبَنِىْۤசந்ததிகளேاٰدَمَஆதமின்قَدْதிட்டமாகاَنْزَلْنَاஇறக்கினோம் (படைத்தோம்)عَلَيْكُمْஉங்கள் மீது (உங்களுக்கு)لِبَاسًاஆடையைيُّوَارِىْமறைக்கின்ற(து)سَوْاٰتِكُمْஉங்கள் வெட்கத்தலங்களைوَرِيْشًا‌ ؕஇன்னும் அலங்காரத்தைوَلِبَاسُஆடைالتَّقْوٰى ۙஇறையச்சத்தின்ذٰ لِكَஅதுதான்خَيْرٌ‌ ؕமிகச் சிறந்ததுذٰ لِكَஇவைمِنْ اٰيٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِஅல்லாஹ்வின்لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
யா Bபனீ ஆதம கத் அன்Zஜல்னா 'அலய்கும் லிBபாஸ(ன்)ய் யுவாரீ ஸவ் ஆதிகும் வ ரீஷ(ன்)வ் வ லிBபாஸுத் தக்வா தாலிக கய்ர்; தாலிக மின் ஆயாதில் லாஹி ல'அல்லஹும் யத் தக்கரூன்
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
یٰبَنِیْۤ اٰدَمَ لَا یَفْتِنَنَّكُمُ الشَّیْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَیْكُمْ مِّنَ الْجَنَّةِ یَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِیُرِیَهُمَا سَوْاٰتِهِمَا ؕ اِنَّهٗ یَرٰىكُمْ هُوَ وَقَبِیْلُهٗ مِنْ حَیْثُ لَا تَرَوْنَهُمْ ؕ اِنَّا جَعَلْنَا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ ۟
يٰبَنِىْۤசந்ததிகளேاٰدَمَஆதமின்لَاவேண்டாம்يَفْتِنَـنَّكُمُஉங்களை ஏமாற்றிவிடالشَّيْطٰنُஷைத்தான்كَمَاۤபோன்றுاَخْرَجَவெளியேற்றினான்اَبَوَيْكُمْஉங்கள் தாய் தந்தையைمِّنَ الْجَـنَّةِசொர்க்கத்திலிருந்துيَنْزِعُகழட்டுகிறான்عَنْهُمَاஅவ்விருவரை விட்டுلِبَاسَهُمَاஅவ்விருவரின் ஆடையைلِيُرِيَهُمَاஅவன் காண்பிப்பதற்காக/அவ்விருவருக்குسَوْءاٰتِهِمَا ؕஅவ்விருவருடைய வெட்கத்தலங்களைاِنَّهٗநிச்சயமாக அவன்يَرٰٮكُمْபார்க்கிறான்/உங்களைهُوَஅவன்وَقَبِيْلُهٗஇன்னும் அவனுடைய இனத்தார்مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ‌ ؕநீங்கள் அவர்களைப் பார்க்காதவாறுاِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஆக்கினோம்الشَّيٰطِيْنَஷைத்தான்களைاَوْلِيَآءَநண்பர்களாகلِلَّذِيْنَஎவர்களுக்குلَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
யா Bபனீ ஆதம லா யFப்தினன்ன்னகுமுஷ் ஷய்தானு கமா அக்ரஜ அBபவய்கும் மினல் ஜன்னதி யன்Zஜி'உ 'அன்ஹுமா லிBபாஸஹுமா லியுரியஹுமா ஸவ் ஆதிஹிமா; இன்னஹூ யராகும் ஹுவ வ கBபீலுஹூ மின் ஹய்து லா தரவ்னஹும்; இன்னா ஜ'அல்னஷ் ஷயாதீன அவ்லியா'அ லில்லதீன லா யு'மினூன்
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
وَاِذَا فَعَلُوْا فَاحِشَةً قَالُوْا وَجَدْنَا عَلَیْهَاۤ اٰبَآءَنَا وَاللّٰهُ اَمَرَنَا بِهَا ؕ قُلْ اِنَّ اللّٰهَ لَا یَاْمُرُ بِالْفَحْشَآءِ ؕ اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
وَاِذَا فَعَلُوْاஅவர்கள் செய்தால்فَاحِشَةًஒரு மானக்கேடானதைقَالُوْاகூறுகின்றனர்وَجَدْنَاகண்டோம்عَلَيْهَاۤஇதன் மீதுاٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளைوَاللّٰهُஅல்லாஹ்வும்اَمَرَنَاஏவினான்/எங்களுக்குبِهَا‌ ؕ قُلْஇதை/கூறுவீராகاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَاْمُرُஏவ மாட்டான்بِالْفَحْشَآءِ‌ ؕமானக்கேடானதைاَتَقُوْلُوْنَகூறுகிறீர்களா?عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுمَاஎவற்றைلَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
வ இதா Fப'அலூ Fபாஹிஷதன் காலூ வஜத்னா 'அலய்ஹா ஆBபா'அன வல்லாஹு அமரனா Bபிஹா; குல் இன்னல் லாஹ லா ய'முரு Bபில்Fபஹ்ஷா'இ அ-தகூலூன 'அலல் லாஹி மா லா தஃலமூன்
(நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் - நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
قُلْ اَمَرَ رَبِّیْ بِالْقِسْطِ ۫ وَاَقِیْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ۬ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَ ۟ؕ
قُلْகூறுவீராகاَمَرَஏவினான்رَبِّىْஎன் இறைவன்بِالْقِسْطِ‌நீதத்தைوَاَقِيْمُوْاஇன்னும் நிலைநிறுத்துங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைعِنْدَஇடம்كُلِّஎல்லாம்مَسْجِدٍமஸ்ஜிதுوَّادْعُوْهُஅழையுங்கள்/அவனைمُخْلِصِيْنَதூய்மைப்படுத்தியவர்களாகلَـهُஅவனுக்குالدِّيْنَ   ؕவழிபடுவதைكَمَا بَدَاَكُمْபோன்று/ஆரம்பமாக படைத்தான்/உங்களைتَعُوْدُوْنَؕ‏திரும்புவீர்கள்
குல் அமர ரBப்Bபீ Bபில்கிஸ்தி வ அகீமூ வுஜூஹகும் 'இன்த குல்லி மஸ்ஜிதின் வத்'ஊஹு முக்லிஸீன லஹுத் தீன்; கமா Bபத அகும் த'ஊதூன்
“என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.
فَرِیْقًا هَدٰی وَفَرِیْقًا حَقَّ عَلَیْهِمُ الضَّلٰلَةُ ؕ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟
فَرِيْقًاஒரு பிரிவைهَدٰىநேர்வழிப்படுத்தினான்وَ فَرِيْقًاஇன்னும் ஒரு பிரிவுحَقَّஉறுதியாகி விட்டதுعَلَيْهِمُஅதன் மீதுالضَّلٰلَةُ ؕவழிகேடுاِنَّهُمُநிச்சயமாக அவர்கள்اتَّخَذُواஎடுத்துக் கொண்டனர்الشَّيٰطِيْنَஷைத்தான்களைاَوْلِيَآءَதோழர்களாகمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَيَحْسَبُوْنَஇன்னும் எண்ணுகின்றனர்اَنَّهُمْநிச்சயமாக தாங்கள்مُّهْتَدُوْنَ‏நேர்வழி பெற்றவர்கள்
Fபரீகன் ஹதா வ Fபரீகன் ஹக்க 'அலய்ஹிமுள் ளலாலஹ்; இன்னஹுமுத் தகதுஷ் ஷயாதீன அவ்லியா'அ மின் தூனில் லாஹி வ யஹ்ஸBபூன அன்னஹும் முஹ்ததூன்
ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது; ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
یٰبَنِیْۤ اٰدَمَ خُذُوْا زِیْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟۠
يٰبَنِىْۤ اٰدَمَஆதமின் சந்ததிகளேخُذُوْا زِيْنَتَكُمْஅலங்கரித்துக் கொள்ளுங்கள் / உங்களைعِنْدَஇடம்كُلِّஎல்லாம்مَسْجِدٍமஸ்ஜிதுوَّكُلُوْاஇன்னும் புசியுங்கள்وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்وَلَا تُسْرِفُوْا‌ ۚவிரயம் செய்யாதீர்கள்اِنَّهٗநிச்சயம் அவன்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْمُسْرِفِيْنَ‏விரயம் செய்பவர்களை
யா Bபனீ அதம குதூ Zஜீனதகும் 'இன்த குல்லி மஸ்ஜிதி(ன்)வ் வ குலூ வஷ்ரBபூ வலா துஸ்ரிFபூ; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஸ்ரிFபீன்
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  
قُلْ مَنْ حَرَّمَ زِیْنَةَ اللّٰهِ الَّتِیْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّیِّبٰتِ مِنَ الرِّزْقِ ؕ قُلْ هِیَ لِلَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا خَالِصَةً یَّوْمَ الْقِیٰمَةِ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْஎவன்?حَرَّمَதடை செய்தான்زِيْنَةَஅலங்காரத்தைاللّٰهِஅல்லாஹ்الَّتِىْۤஎதுاَخْرَجَவெளிப்படுத்தினான்لِعِبَادِهٖதன் அடியார்களுக்காகوَالطَّيِّبٰتِஇன்னும் நல்லவற்றைمِنَ الرِّزْقِ‌ؕஉணவில்قُلْகூறுவீராகهِىَஅதுلِلَّذِيْنَஎவர்களுக்குاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்فِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَاஇவ்வுலகம்خَالِصَةًபிரத்தியோகமாகيَّوْمَ الْقِيٰمَةِ‌ؕமறுமை நாளில்كَذٰلِكَஇவ்வாறுنُفَصِّلُவிவரிக்கிறோம்الْاٰيٰتِவசனங்களைلِقَوْمٍமக்களுக்குيَّعْلَمُوْنَ‏அறிகின்றார்கள்
குல் மன் ஹர்ரம Zஜீனத் அல்லாஹில் லதீ அக்ரஜ லி'இBபாதிஹீ வத்தய்யிBபாதி மினர் ரிZஜ்க்; குல் ஹிய லில்லதீன ஆமனூ Fபில் ஹயாதித் துன்யா காலிஸத(ன்)ய் யவ்மல் கியாமஹ்; கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி லி கவ்மி(ன்)ய் யஃலமூன்
(நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّیَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْاِثْمَ وَالْبَغْیَ بِغَیْرِ الْحَقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
قُلْகூறுவீராகاِنَّمَاஎல்லாம்حَرَّمَதடைசெய்தான்رَبِّىَஎன் இறைவன்الْـفَوَاحِشَமானக்கேடான காரியங்கள்مَاஎதுظَهَرَவெளிப்படையாக இருக்கிறதுمِنْهَاஅவற்றில்وَمَاஇன்னும் எதுبَطَنَமறைவாகஇருக்கிறதுوَ الْاِثْمَஇன்னும் பாவத்தைوَالْبَـغْىَஇன்னும் கொடுமைப்படுத்துவதுبِغَيْرِ الْحَـقِّநியாயமின்றிوَاَنْ تُشْرِكُوْاஇன்னும் நீங்கள் இணையாக்குவதைبِاللّٰهِஅல்லாஹ்வுக்குمَا لَمْ يُنَزِّلْ بِهٖஎதை/அவன் இறக்கவில்லை/அதற்குسُلْطٰنًاஓர் ஆதாரத்தைوَّاَنْ تَقُوْلُوْاஇன்னும் நீங்கள் கூறுவதைعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுمَاஎவற்றைلَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
குல் இன்னமா ஹர்ரம ரBப்Bபியல் Fபவாஹிஷ மா ளஹர மின்ஹா வமா Bபதன வல் இத்ம வல்Bபக்ய Bபிகய்ரில் ஹக்கி வ அன் துஷ்ரிகூ Bபில்லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ ஸுல்தான(ன்)வ் வ அன் தகூலூ 'அலல் லாஹி மா லா தஃலமூன்
“என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.
وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
وَلِكُلِّஎல்லோருக்கும்اُمَّةٍஇனத்தவர்اَجَلٌ‌ۚஒரு தவணைفَاِذَا جَآءَவந்தால்اَجَلُهُمْஅவர்களுடைய தவணைلَا يَسْتَاْخِرُوْنَபிந்த மாட்டார்கள்سَاعَةً‌ஒரு வினாடிوَّلَا يَسْتَقْدِمُوْنَ‏இன்னும் முந்த மாட்டார்கள்
வ லிகுல்லி உம்மதின் அஜலுன் Fப இதா ஜா'அ அஜலுஹும் லா யஸ்த' கிரூன ஸா'அத(ன்)வ் வலா யஸ்தக்திமூன்
ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
یٰبَنِیْۤ اٰدَمَ اِمَّا یَاْتِیَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَقُصُّوْنَ عَلَیْكُمْ اٰیٰتِیْ ۙ فَمَنِ اتَّقٰی وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
يٰبَنِىْۤ اٰدَمَஆதமின் சந்ததிகளேاِمَّا يَاْتِيَنَّكُمْநிச்சயமாக வந்தால் / உங்களிடம்رُسُلٌதூதர்கள்مِّنْكُمْஉங்களில் இருந்தேيَقُصُّوْنَவிவரித்தவர்களாகعَلَيْكُمْஉங்களுக்குاٰيٰتِىْ‌ۙஎன் வசனங்களைفَمَنِஎவர்(கள்)اتَّقٰىஅஞ்சினார்(கள்)وَاَصْلَحَஇன்னும் சீர்திருத்தினார்(கள்)فَلَا خَوْفٌபயமில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْ يَحْزَنُوْنَ‏அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
யா Bபனீ ஆதம இம்மா ய'தியன்னகும் ருஸுலும் மின்கும் யகுஸ்ஸூன 'அலய்கும் ஆயாதீ Fபமனித் தகா வ அஸ்லஹ Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَالَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَاسْتَكْبَرُوْاபெருமையடித்து புறக்கணித்தனர்عَنْهَاۤஅவற்றை விட்டுاُولٰۤٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வஸ்தக்Bபரூ 'அன் ஹா உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் - அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.
فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ اُولٰٓىِٕكَ یَنَالُهُمْ نَصِیْبُهُمْ مِّنَ الْكِتٰبِ ؕ حَتّٰۤی اِذَا جَآءَتْهُمْ رُسُلُنَا یَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَیْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِیْنَ ۟
فَمَنْயார்?اَظْلَمُமிகப்பெரிய அநியாயக்காரன்مِمَّنِஎவனைவிடافْتَـرٰىஇட்டுக்கட்டினான்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًاபொய்யைاَوْஅல்லதுكَذَّبَபொய்ப்பித்தான்بِاٰيٰتِهٖ ؕஅவனுடைய வசனங்களைاُولٰۤٮِٕكَஇவர்கள்يَنَالُهُمْஅடையும்/இவர்களைنَصِيْبُهُمْபாகம்/இவர்களுடையمِّنَ الْـكِتٰبِ‌ؕவிதியில்حَتّٰٓىஇறுதியாகاِذَاபோதுجَآءَتْهُمْஇவர்களிடம் வந்தرُسُلُـنَاநம் தூதர்கள்يَتَوَفَّوْنَهُمْ ۙஉயிர்வாங்குபவர்களாக / இவர்களைقَالُوْۤاகூறுவார்கள்اَيْنَஎங்கே?مَاஎவைكُنْتُمْஇருந்தீர்கள்تَدْعُوْنَபிரார்த்திப்பீர்கள்مِنْ دُوْنِ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வையன்றிقَالُوْاகூறினார்கள்ضَلُّوْاமறைந்தனர்عَنَّاஎங்களை விட்டுوَشَهِدُوْاஇன்னும் சாட்சியளிப்பார்கள்عَلٰٓىஎதிராகاَنْفُسِهِمْதங்களுக்குاَنَّهُمْநிச்சயமாக தாங்கள்كَانُوْاஇருந்தனர்كٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களாக
Fபமன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபி ஆயாதிஹ்; உலா'இக யனாலுஹும் னஸீBபுஹும் மினல் கிதாBப்; ஹத்தா இதா ஜா'அத் ஹும் ருஸுலுனா யதவFப் Fபவ்னஹும் காலூ அய்ன மா குன்தும் தத்'ஊனா மின் தூனில் லாஹி காலூ ளல்லூ 'அன்னா வ ஷஹிதூ 'அலா அன்Fபுஸிஹிம் அன்னஹும் கானூ காFபிரீன்
எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” எனக் கேட்பார்கள்; (அதற்கு) “அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்” என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
قَالَ ادْخُلُوْا فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ فِی النَّارِ ؕ كُلَّمَا دَخَلَتْ اُمَّةٌ لَّعَنَتْ اُخْتَهَا ؕ حَتّٰۤی اِذَا ادَّارَكُوْا فِیْهَا جَمِیْعًا ۙ قَالَتْ اُخْرٰىهُمْ لِاُوْلٰىهُمْ رَبَّنَا هٰۤؤُلَآءِ اَضَلُّوْنَا فَاٰتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ ؕ۬ قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَّلٰكِنْ لَّا تَعْلَمُوْنَ ۟
قَالَகூறுவான்ادْخُلُوْاநுழையுங்கள்فِىْۤ اُمَمٍகூட்டங்களில்قَدْ خَلَتْசென்றுவிட்டனمِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்مِّنَ الْجِنِّஜின்களில்وَالْاِنْسِஇன்னும் மனிதர்களில்فِى النَّارِ‌ ؕநரகத்தில்كُلَّمَاஎல்லாம்دَخَلَتْநுழைந்ததுاُمَّةٌஒரு கூட்டம்لَّعَنَتْசபிக்கும்اُخْتَهَا‌ ؕதன் சக கூட்டத்தைحَتّٰۤىஇறுதியாகاِذَا ادَّارَكُوْاஅவர்கள் ஒன்றுசேர்ந்தால்فِيْهَاஅதில்جَمِيْعًا ۙஅனைவரும்قَالَتْகூறும்اُخْرٰٮهُمْஅவர்களில் பின் வந்த கூட்டம்لِاُوْلٰٮهُمْதங்கள் முன்சென்ற கூட்டத்தை சுட்டிக் காண்பித்துرَبَّنَاஎங்கள் இறைவாهٰٓؤُلَۤاءِஇவர்கள்தான்اَضَلُّوْنَاவழி கெடுத்தனர்/எங்களைفَاٰتِهِمْஎனவே கொடு/அவர்களுக்குعَذَابًاவேதனையைضِعْفًاஇரு மடங்குمِّنَ النَّارِ‌  ؕநரகில்قَالَகூறுவான்لِكُلٍّஎல்லோருக்கும்ضِعْفٌஇரு மடங்குوَّلٰـكِنْஎனினும்لَّا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
காலத் குலூ Fபீ உமமின் கத் கலத் மின் கBப்லிகும் மினல் ஜின்னி வல் இன்ஸி Fபின் னாரி குல்லமா தகலத் உம்மதுல் ல'அனத் உக்தஹா ஹத்தா இதத் தாரகூ Fபீஹா ஜமீ'அன் காலத் உக்ராஹும் லி ஊலாஹும் ரBப்Bபனா ஹா உ'லா'இ அளல்லூனா Fப ஆதிஹிம் 'அதாBபன் ளிஃFபம் மினன் னாரி கால லிகுல்லின் ளிஃFபு(ன்)வ் வ லாகில் லா தஃலமூன்
(அல்லாஹ்) கூறுவான்: “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்.” ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு” என்று சொல்வார்கள். அவன் கூறுவான்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்.”
وَقَالَتْ اُوْلٰىهُمْ لِاُخْرٰىهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟۠
وَقَالَتْஇன்னும் கூறும்اُوْلٰٮهُمْஅவர்களில் முன்சென்ற கூட்டம்لِاُخْرٰٮهُمْஅவர்களில் பின்வந்த கூட்டத்திற்குفَمَا كَانَ لَـكُمْஉங்களுக்கு இல்லைعَلَيْنَاஎங்களை விடمِنْ فَضْلٍஒரு மேன்மைفَذُوْقُواஆகவே சுவையுங்கள்الْعَذَابَவேதனையைبِمَاஎதன் காரணமாகكُنْتُمْஇருந்தீர்கள்تَكْسِبُوْنَ‏செய்வீர்கள்
வ காலத் ஊலாஹும் லி உக்ராஹும் Fபமா கான லகும் 'அலய்னா மின் Fபள்லின் Fபதூகுல் அதாBப Bபிமா குன்தும் தக்ஸிBபூன்
அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி, “எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இருமடங்கு) வேதனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்கள்.  
اِنَّ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا یَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتّٰی یَلِجَ الْجَمَلُ فِیْ سَمِّ الْخِیَاطِ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُجْرِمِیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ كَذَّبُوْاபொய்ப்பித்தவர்கள்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَاسْتَكْبَرُوْاஇன்னும் பெருமையடித்து புறக்கணித்தனர்عَنْهَاஅவற்றை விட்டுلَا تُفَتَّحُதிறக்கப்படாதுلَهُمْஅவர்களுக்குاَبْوَابُவாசல்கள்السَّمَآءِவானத்தின்وَلَا يَدْخُلُوْنَஇன்னும் நுழைய மாட்டார்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்حَتّٰى يَلِجَநுழையும் வரைالْجَمَلُஒட்டகம்فِىْ سَمِّகாதில்الْخِيَاطِ‌ ؕஊசியின்وَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىகூலி கொடுப்போம்الْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகளுக்கு
இன்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வஸ்தக்Bபரூ 'அன்ஹா லா துFபத்தஹு லஹும் அBப்வாBபுஸ் ஸமா'இ வலா யத்குலூனல் ஜன்னத ஹத்தா யலிஜல் ஜமலு Fபீ ஸம்மில் கியாத்; வ கதாலிக னஜ்Zஜில் முஜ்ரிமீன்
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟
لَهُمْஅவர்களுக்குمِّنْ جَهَـنَّمَநரகத்தில்مِهَادٌஒரு விரிப்புوَّمِنْ فَوْقِهِمْஇன்னும் அவர்களுக்கு மேல்غَوَاشٍ‌ ؕபோர்வைகள்وَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىகூலி கொடுப்போம்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களுக்கு
லஹும் மின் ஜஹன்னம மிஹாது(ன்)வ் வ மின் Fபவ்கிஹிம் கவாஷ்; வ கதாலிக னஜ்Zஜிள் ளாலிமீன்
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۤ ؗ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِநன்மைகளைلَا نُـكَلِّفُசிரமப்படுத்த மாட்டோம்نَفْسًاஓர் ஆன்மாவைاِلَّاதவிரوُسْعَهَاۤ அதன் சக்திக்குத் தக்கவாறேاُولٰۤٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ الْجَـنَّةِ‌ۚசொர்க்கவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லா னுகல்லிFபு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ - எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் - அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ ۚ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ هَدٰىنَا لِهٰذَا ۫ وَمَا كُنَّا لِنَهْتَدِیَ لَوْلَاۤ اَنْ هَدٰىنَا اللّٰهُ ۚ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ؕ وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَنَزَعْنَاநீக்கி விடுவோம்مَا فِىْ صُدُوْرِهِمْஎதை/அவர்களுடைய நெஞ்சங்களில்مِّنْ غِلٍّகுரோதத்தைتَجْرِىْஓடும்مِنْ تَحْتِهِمُஅவர்களுக்குக் கீழ்الْاَنْهٰرُ‌ۚநதிகள்وَقَالُواஇன்னும் கூறுவார்கள்الْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِىْ هَدٰٮنَا لِهٰذَاஎவன்/ நேர்வழிபடுத்தினான்/எங்களை/இதற்குوَمَا كُنَّا لِنَهْتَدِىَநாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்لَوْلَاۤ اَنْ هَدٰٮنَاநேர்வழி செலுத்தி இருக்கவில்லையென்றால் /எங்களைاللّٰهُ‌ ۚஅல்லாஹ்لَقَدْதிட்டமாகجَآءَتْவந்தா(ர்க)ள்رُسُلُதூதர்கள்رَبِّنَاஎங்கள் இறைவனின்بِالْحَـقِّ‌ ؕஉண்மையைக் கொண்டுوَنُوْدُوْۤاஇன்னும் அழைக்கப்படுவார்கள்اَنْ تِلْكُمُ الْجَـنَّةُஇந்த சொர்க்கம்اُوْرِثْتُمُوْهَاஇதற்கு வாரிசாக்கப்பட்டீர்கள்بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டிருந்ததனால்
வ னZஜஃனா மா Fபீ ஸுதூரிஹிம் மின் கில்லின் தஜ்ரீ மின் தஹ்திஹிமுல் அன்ஹாரு வ காலுல் ஹம்து லில்லாஹில் லதீ ஹதானா லிஹாத வமா குன்ன லினஹ்ததிய லவ் லா அன்ன் ஹதானல் லாஹு லகத் ஜா'அத் ருஸுலு ரBப்Bபினா Bபில்ஹக்க்; வ னூதூ அன் தில்குமுல் ஜன்ன்னது ஊரித்துமூஹா Bபிமா குன்தும் தஃமலூன்
தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.
وَنَادٰۤی اَصْحٰبُ الْجَنَّةِ اَصْحٰبَ النَّارِ اَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ؕ قَالُوْا نَعَمْ ۚ فَاَذَّنَ مُؤَذِّنٌ بَیْنَهُمْ اَنْ لَّعْنَةُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیْنَ ۟ۙ
وَنَادٰٓىஅழைப்பார்(கள்)اَصْحٰبُ الْجَـنَّةِசொர்க்கவாசிகள்اَصْحٰبَ النَّارِநரகவாசிகளைاَنْ قَدْ وَجَدْنَاஎன்று/பெற்றுக் கொண்டோம்مَا وَعَدَنَاஎதை/வாக்களித்தான்/எங்களுக்குرَبُّنَاஎங்கள் இறைவன்حَقًّاஉண்மையில்فَهَلْ وَجَدْتُّمْபெற்றீர்களா?مَّاஎதைوَعَدَவாக்களித்தான்رَبُّكُمْஉங்கள் இறைவன்حَقًّا‌ ؕஉண்மையில்قَالُوْاகூறுவார்கள்نَـعَمْ‌ ۚஆம்!فَاَذَّنَஆகவே அறிவிப்பார்مُؤَذِّنٌۢஓர் அறிவிப்பாளர்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்اَنْ لَّـعْنَةُநிச்சயமாக சாபம்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَى الظّٰلِمِيْنَۙ‏அநியாயக்காரர்கள் மீது
வ னாதா அஸ்ஹாBபுல் ஜன்னதி அஸ்ஹாBபன் னாரி அன் கத் வஜத்னா மா வ'அதன்னா ரBப்Bபுனா ஹக்கன் Fபஹல் வஜத்தும் மா வ'அத ரBப்Bபுகும் ஹக்கன் காலூ ன'அம்; Fப அத்தன மு'அத்தினும் Bபய்னஹும் அல் லஃனதுல் லாஹி 'அலள் ளாலிமீன்
சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, “எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார்.
الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ۚ وَهُمْ بِالْاٰخِرَةِ كٰفِرُوْنَ ۟ۘ
الَّذِيْنَஎவர்கள்يَصُدُّوْنَதடுத்தனர்عَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِஅல்லாஹ்வின்وَيَـبْـغُوْنَهَاஇன்னும் அதில்தேடுகிறார்கள்عِوَجًا‌ ۚகோணலைوَهُمْஅவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைكٰفِرُوْنَ‌ۘ‏நிராகரிப்பவர்கள்
அல்லதீன யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி வ யBப்கூ னஹா 'இவஜ(ன்)வ் வ ஹும் Bபில் ஆகிரதி காFபிரூன்
(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர்.
وَبَیْنَهُمَا حِجَابٌ ۚ وَعَلَی الْاَعْرَافِ رِجَالٌ یَّعْرِفُوْنَ كُلًّا بِسِیْمٰىهُمْ ۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ سَلٰمٌ عَلَیْكُمْ ۫ لَمْ یَدْخُلُوْهَا وَهُمْ یَطْمَعُوْنَ ۟
وَبَيْنَهُمَاஅவ்விருவருக்குமிடையில்حِجَابٌ‌ۚஒரு மதில்وَعَلَىமீதுالْاَعْرَافِசிகரங்கள்رِجَالٌ(சில) மனிதர்கள்يَّعْرِفُوْنَஅறிவார்கள்كُلًّاۢஒவ்வொருவரையும்بِسِيْمٰٮهُمْ‌ ۚஅவர்களின் முக அடையாளத்தைக் கொண்டுوَنَادَوْاஇன்னும் அழைப்பார்கள்اَصْحٰبَ الْجَـنَّةِசொர்க்கவாசிகளைاَنْஎன்றுسَلٰمٌஈடேற்றம்عَلَيْكُمْ‌உங்கள் மீதுلَمْஇல்லைيَدْخُلُوْهَاஅதில் அவர்கள் நுழையوَهُمْ يَطْمَعُوْنَ‏அவர்கள் ஆசைப்படுவார்கள்
வ Bபய்னஹுமா ஹிஜாBப்; வ 'அலல் அஃராFபி ரிஜாலு(ன்)ய் யஃரிFபூன குல்லம் Bபிஸீமாஹும்; வ னாதவ் அஸ்ஹாBபல் ஜன்னதி அன் ஸலாமுன் 'அலய்கும்; லம் யத்குலூஹா வ ஹும் யத்ம'ஊன்
(நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.
وَاِذَا صُرِفَتْ اَبْصَارُهُمْ تِلْقَآءَ اَصْحٰبِ النَّارِ ۙ قَالُوْا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟۠
وَاِذَا صُرِفَتْதிருப்பப்பட்டால்اَبْصَارُபார்வைகள்هُمْஇவர்களின்تِلْقَآءَபக்கம்اَصْحٰبِவாசிகளின்النَّارِۙநரக(ம்)قَالُوْاகூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவாلَا تَجْعَلْنَاஎங்களை ஆக்கிவிடாதேمَعَ الْقَوْمِமக்களுடன்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
வ இதா ஸுரிFபத் அBப்ஸாருஹும் தில்கா'அ அஸ்ஹாBபின் னாரி காலூ ரBப்Bபனா லா தஜ்'அல்னா ம'அல் கவ்மிள் ளாலிமீன்
அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.  
وَنَادٰۤی اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا یَّعْرِفُوْنَهُمْ بِسِیْمٰىهُمْ قَالُوْا مَاۤ اَغْنٰی عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ ۟
وَنَادٰٓىஅழைப்பார்(கள்)اَصْحٰبُ الْاَعْرَافِசிகரவாசிகள்رِجَالًاசில மனிதர்களைيَّعْرِفُوْنَهُمْஅறிவார்கள் அவர்களைبِسِيْمٰٮهُمْமுகஅடையாளத்தைக் கொண்டு/அவர்களின்قَالُوْاகூறுவார்கள்مَاۤ اَغْنٰىபலனளிக்கவில்லைعَنْكُمْஉங்களுக்குجَمْعُكُمْஉங்கள் சேமிப்புوَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ‏நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும்
வ னாதா அஸ்ஹாBபுல் அஃராFபி ரிஜால(ன்)ய் யஃரிFபூனஹும் Bபிஸீமாஹும் காலூ மா அக்னா 'அன்கும் ஜம்'உகும் வமா குன்தும் தஸ்தக்Bபிரூன்
சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”
اَهٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَقْسَمْتُمْ لَا یَنَالُهُمُ اللّٰهُ بِرَحْمَةٍ ؕ اُدْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَیْكُمْ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ ۟
اَهٰٓؤُلَۤاءِஇவர்கள்தானா?الَّذِيْنَஎவர்கள்اَقْسَمْتُمْசத்தியம் செய்தீர்கள்لَاமாட்டான்يَنَالُهُمُஅவர்களை அடையاللّٰهُஅல்லாஹ்بِرَحْمَةٍ ؕகருணையைக் கொண்டுاُدْخُلُواநுழையுங்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்لَا خَوْفٌபயமில்லைعَلَيْكُمْஉங்கள் மீதுوَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ‏நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்
அ ஹா'உலா'இல் லதீன அக்ஸம்தும் லா யனாலுஹுமுல் லாஹு Bபி ரஹ்மஹ்; உத்குலுல் ஜன்னத லா கவ்Fபுன் 'அலய்கும் வ லா அன்தும் தஹ்Zஜனூன்
“அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.
وَنَادٰۤی اَصْحٰبُ النَّارِ اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ اَفِیْضُوْا عَلَیْنَا مِنَ الْمَآءِ اَوْ مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ؕ قَالُوْۤا اِنَّ اللّٰهَ حَرَّمَهُمَا عَلَی الْكٰفِرِیْنَ ۟ۙ
وَنَادٰٓىஅழைப்பார்اَصْحٰبُ النَّارِநரகவாசிகள்اَصْحٰبَ الْجَـنَّةِசொர்க்கவாசிகளைاَنْ اَفِيْضُوْاஊற்றுங்கள் என்றுعَلَيْنَاஎங்கள் மீதுمِنَ الْمَآءِநீரிலிருந்துاَوْஅல்லதுمِمَّاஎதிலிருந்துرَزَقَكُمُஉணவளித்தான்/உங்களுக்குاللّٰهُ ؕஅல்லாஹ்قَالُـوْۤاகூறுவார்கள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்حَرَّمَهُمَاதடைசெய்தான்/அவ்விரண்டையும்عَلَى الْـكٰفِرِيْنَநிராகரிப்பவர்கள் மீது
வ னாதா அஸ்ஹாBபுன் னாரி அஸ்ஹாBபல் ஜன்னதி அன் அFபீளூ 'அலய்னா மினல் மா'இ அவ் மிம்ம ரZஜககுமுல் லாஹ்; காலூ இன்னல் லாஹ ஹர்ரம ஹுமா 'அலல் காFபிரீன்
நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: “நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள்.
الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۚ فَالْیَوْمَ نَنْسٰىهُمْ كَمَا نَسُوْا لِقَآءَ یَوْمِهِمْ هٰذَا ۙ وَمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்اتَّخَذُوْاஎடுத்துக் கொண்டனர்دِيْنَهُمْதங்கள் மார்க்கத்தைلَهْوًاகேளிக்கையாகوَّلَعِبًاஇன்னும் விளையாட்டாகوَّغَرَّتْهُمُஇன்னும் மயக்கியது/அவர்களைالْحَيٰوةُவாழ்க்கைالدُّنْيَا‌ ۚஉலகம்فَالْيَوْمَஇன்றுنَنْسٰٮهُمْமறப்போம்/அவர்களைكَمَا نَسُوْاஅவர்கள் மறந்ததினால்لِقَآءَசந்திப்பைيَوْمِهِمْ هٰذَا ۙஅவர்களுடைய இந்நாளின்وَمَا كَانُوْاஇன்னும் அவர்கள் இருந்த காரணத்தால்بِاٰيٰتِنَاநம் வசனங்களைيَجْحَدُوْنَ‏மறுப்பார்கள்
அல்லதீனத் தகதூ தீனஹும் லஹ்வ(ன்)வ் வ ல'இ-Bப(ன்)வ் வ கர்ரத் ஹுமுல் ஹயாதுத் துன்யா; Fபல் யவ்ம னன்ன்ஸாஹும் கமா னஸூ லிகா'அ யவ்மிஹிம் ஹாதா வமா கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
وَلَقَدْ جِئْنٰهُمْ بِكِتٰبٍ فَصَّلْنٰهُ عَلٰی عِلْمٍ هُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
وَلَقَدْ جِئْنٰهُمْதிட்டவட்டமாக/வந்தோம்/அவர்களிடம்بِكِتٰبٍஒரு வேதத்தைக் கொண்டுفَصَّلْنٰهُவிவரித்தோம்/அதைعَلٰى عِلْمٍஅறிந்துهُدًىநேர்வழியாகوَّرَحْمَةًஇன்னும் கருணையாகلِّـقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கிறார்கள்
வ லகத் ஜி'னாஹும் Bபி கிதாBபின் Fபஸ்ஸல்னாஹு 'அலா 'இல்மின் ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் லிகவ்மி(ன்)ய்-யு'மினூன்
நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
هَلْ یَنْظُرُوْنَ اِلَّا تَاْوِیْلَهٗ ؕ یَوْمَ یَاْتِیْ تَاْوِیْلُهٗ یَقُوْلُ الَّذِیْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ۚ فَهَلْ لَّنَا مِنْ شُفَعَآءَ فَیَشْفَعُوْا لَنَاۤ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَیْرَ الَّذِیْ كُنَّا نَعْمَلُ ؕ قَدْ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
هَلْ يَنْظُرُوْنَஎதிர்பார்க்கின்றனரா?اِلَّاதவிரتَاْوِيْلَهٗ‌ؕஅதன் முடிவைيَوْمَநாள்يَاْتِىْவரும்تَاْوِيْلُهٗஅதன் முடிவுيَقُوْلُகூறுவார்(கள்)الَّذِيْنَஎவர்கள்نَسُوْهُமறந்தனர்/அதைمِنْ قَبْلُமுன்னர்قَدْ جَآءَتْவந்தா(ர்க)ள்رُسُلُதூதர்கள்رَبِّنَاஎங்கள் இறைவனின்بِالْحَـقِّ‌ۚஉண்மையைக் கொண்டுفَهَلْ لَّـنَاஎங்களுக்கு உண்டா?مِنْ شُفَعَآءَசிபாரிசு செய்பவர்களில்فَيَشْفَعُوْاசிபாரிசு செய்வார்கள்لَـنَاۤஎங்களுக்குاَوْஅல்லதுنُرَدُّநாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால்فَنَعْمَلَசெய்வோமேغَيْرَ الَّذِىْஅல்லாததைكُنَّاஇருந்தோம்نَـعْمَلُ‌ؕசெய்வோம்قَدْ خَسِرُوْۤاநஷ்டமிழைத்துக் கொண்டனர்اَنْفُسَهُمْதங்களுக்கேوَضَلَّஇன்னும் மறைந்துவிட்டனعَنْهُمْஅவர்களை விட்டுمَّاஎவைكَانُوْاஇருந்தனர்يَفْتَرُوْنَ‏இட்டுக்கட்டுவார்கள்
ஹல் யன்ளுரூன இல்லா த'வீலஹ்; யவ்ம ய'தீ த'வீலுஹூ யகூலுல் லதீன னஸூஹு மின் கBப்லு கத் ஜா'அத் ருஸுலு ரBப்Bபினா Bபில்ஹக்க்; Fபஹல் லனா மின் ஷுFப'ஆ'அ Fப யஷ்Fப'ஊ லனா அவ் னுரத்து Fபனஃமல கய்ரல் லதீ குன்னா னஃமல்; கத் கஸிரூ அன்Fபுஸஹும் வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.  
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ۫ یُغْشِی الَّیْلَ النَّهَارَ یَطْلُبُهٗ حَثِیْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۭ بِاَمْرِهٖ ؕ اَلَا لَهُ الْخَلْقُ وَالْاَمْرُ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟
اِنَّநிச்சயமாகرَبَّكُمُஉங்கள் இறைவன்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْ خَلَقَஎவன் படைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَஇன்னும் பூமியைفِىْ سِتَّةِ اَيَّامٍஆறு நாட்களில்ثُمَّபிறகுاسْتَوٰىஉயர்ந்து விட்டான்عَلَى الْعَرْشِஅர்ஷின் மீதுيُغْشِىமூடுகிறான்الَّيْلَஇரவால்النَّهَارَபகலைيَطْلُبُهٗதேடுகிறது/அதைحَثِيْثًا ۙதீவிரமாகوَّالشَّمْسَஇன்னும் சூரியனைوَالْقَمَرَஇன்னும் சந்திரனைوَالنُّجُوْمَஇன்னும் நட்சத்திரங்களைمُسَخَّرٰتٍۢவசப்படுத்தப்பட்டவையாகبِاَمْرِهٖ ؕதனது கட்டளைக் கொண்டுاَلَاஅறிந்துகொள்ளுங்கள்!لَـهُஅவனுக்கேالْخَـلْقُபடைத்தல்وَالْاَمْرُ‌ ؕஇன்னும் அதிகாரம்تَبٰرَكَஅருள் வளமிக்கவன்اللّٰهُஅல்லாஹ்رَبُّஇறைவன்الْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
இன்ன ரBப்Bபகுமுல் லாஹுல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷி யுக்ஷில் லய்லன் னஹார யத்லு Bபுஹூ ஹதீத(ன்)வ் வஷ்ஷம்ஸ வல்கமர வன்னுஜூம முஸகராதிம் Bபி அம்ரிஹ்; அலா லஹுல் கல்கு வல்-அம்ர்; தBபாரகல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْیَةً ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟ۚ
اُدْعُوْاஅழையுங்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனைتَضَرُّعًاதாழ்மையாகوَّخُفْيَةً‌ ؕஇன்னும் மறைவாகاِنَّهٗநிச்சயமாக அவன்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْمُعْتَدِيْنَ‌ ۚ‏வரம்பு மீறுபவர்களை
உத்'ஊ ரBப்Bபகும் தளர்ரு'அ(ன்)வ் வ குFப்யஹ்; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஃததீன்
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًا ؕ اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِیْبٌ مِّنَ الْمُحْسِنِیْنَ ۟
وَلَا تُفْسِدُوْاகலகம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்بَعْدَபின்னர்اِصْلَاحِهَاஅது சீர்திருத்தப்பட்டوَادْعُوْهُஅழையுங்கள்/அவனைخَوْفًاபயத்துடன்وَّطَمَعًا‌ ؕஇன்னும் ஆசையுடன்اِنَّ رَحْمَتَநிச்சயமாக கருணைاللّٰهِஅல்லாஹ்வின்قَرِيْبٌசமீபமானதுمِّنَ الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிவோருக்கு
வ லா துFப்ஸிதூ Fபில் அர்ளி Bபஃத இஸ்லாஹிஹா வத்'ஊஹு கவ்Fப(ன்)வ் வ தம'ஆ; இன்ன ரஹ்மதல் லாஹி கரீBபும் மினல் முஹ்ஸினீன்
(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
وَهُوَ الَّذِیْ یُرْسِلُ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ؕ حَتّٰۤی اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّیِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِ ؕ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰی لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
وَهُوَஅவன்الَّذِىْஎவன்يُرْسِلُஅனுப்புகிறான்الرِّيٰحَகாற்றுகளைبُشْرًۢاநற்செய்தியாகبَيْنَ يَدَىْமுன்னர்رَحْمَتِهٖ ؕதனது கருணைக்குحَتّٰۤىஇறுதியாகاِذَاۤ اَقَلَّتْஅது சுமந்தால்سَحَابًاமேகத்தைثِقَالًاகன(மான)سُقْنٰهُஓட்டுகிறோம்/அதைلِبَلَدٍபூமியின் பக்கம்مَّيِّتٍஇறந்ததுفَاَنْزَلْنَاஇன்னும் இறக்குகிறோம்بِهِஅதிலிருந்துالْمَآءَமழையைفَاَخْرَجْنَاஇன்னும் வெளியாக்குகிறோம்بِهٖஅதன் மூலம்مِنْஇருந்துكُلِّஎல்லாம்الثَّمَرٰتِ‌ؕகனிகள்كَذٰلِكَஇவ்வாறேنُخْرِجُவெளியாக்குவோம்الْمَوْتٰىமரணித்தவர்களைلَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
வ ஹுவல் லதீ யுர்ஸிலுர் ரியாஹ Bபுஷ்ரம் Bபய்ன யதய் ரஹ்மதிஹீ ஹத்தா இதா அகல்லத் ஸஹாBபன் திகாலன் ஸுக்னாஹு லிBபலதிம் மய்யிதின் Fப அன்ன்Zஜல்னா Bபிஹில் மா'அ Fப அக்ரஜ்னா Bபிஹீ மின்ன் குல்லிஸ் தமராத்; கதாலிக னுக்ரிஜுல் மவ்தா ல'அல்லகும் ததக்கரூன்
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.
وَالْبَلَدُ الطَّیِّبُ یَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖ ۚ وَالَّذِیْ خَبُثَ لَا یَخْرُجُ اِلَّا نَكِدًا ؕ كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّشْكُرُوْنَ ۟۠
وَالْبَلَدُபூமிالطَّيِّبُநல்லதுيَخْرُجُவெளியாகிறதுنَبَاتُهٗஅதன் தாவரம்بِاِذْنِஅனுமதி கொண்டுرَبِّهٖ ۚதன் இறைவனின்وَالَّذِىْஎதுخَبُثَகெட்டுவிட்டதுلَا يَخْرُجُவெளியாகாதுاِلَّاதவிரنَكِدًا ؕவெகு சொற்பமாகكَذٰلِكَஇவ்வாறுنُصَرِّفُவிவரிக்கிறோம்الْاٰيٰتِவசனங்களைلِقَوْمٍமக்களுக்குيَّشْكُرُوْنَ‏நன்றி செலுத்துகிறார்கள்
வல்Bபலதுத் தய்யிBபு யக்ருஜு னBபாதுஹூ Bபி-இத்னி ரBப்Bபிஹீ வல்லதீ கBபுத லா யக்ருஜு இல்லா னகிதா; கதாலிக னுஸர்ரிFபுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யஷ்குரூன்
(ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.  
لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
لَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاஅனுப்பினோம்نُوْحًاநூஹைاِلٰى قَوْمِهٖஅவருடைய சமுதாயத்திற்குفَقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَـكُمْஉங்களுக்குمِّنْ اِلٰهٍவணங்கப்படும் ஒரு கடவுளும்غَيْرُهٗ ؕஅவனையன்றிاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைيَوْمٍ عَظِيْمٍ‏மகத்தான நாளின்
லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ Fபகால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَنَرٰىكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
قَالَகூறினர்الْمَلَاُதலைவர்கள் (முக்கியஸ்தர்கள்)مِنْ قَوْمِهٖۤஇருந்து/சமுதாயம்/அவருடையاِنَّاநிச்சயமாக நாம்لَـنَرٰٮكَஉம்மை காண்கிறோம்فِىْ ضَلٰلٍவழிகேட்டில்مُّبِيْنٍ‏தெளிவானது
காலல் மல-உ மின் கவ் மிஹீ இன்னா லனராக Fபீ ளலாலிம் முBபீன்
அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ ضَلٰلَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேلَـيْسَஇல்லைبِىْஎன்னிடம்ضَلٰلَةٌவழிகேடுوَّلٰـكِنِّىْஎனினும் நிச்சயமாக நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْ رَّبِّஇறைவனிடமிருந்துالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
கால யா கவ்மி லய்ஸ Bபீ ளலாலது(ன்)வ் வ லாகின்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
அதற்கு (நூஹு) “என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை; மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்” என்று கூறினார்.
اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَاَنْصَحُ لَكُمْ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
اُبَلِّغُكُمْஎடுத்துரைக்கிறேன்/உங்களுக்குرِسٰلٰتِதூது(செய்தி)களைرَبِّىْஎன் இறைவனின்وَاَنْصَحُஇன்னும் உபதேசிக்கிறேன்لَـكُمْஉங்களுக்குوَاَعْلَمُஇன்னும் அறிகிறேன்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்مَا لَا تَعْلَمُوْنَ‏எவற்றை/அறியமாட்டீர்கள்
உBபல்லிகுகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ அன்ஸஹு லகும் வ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
“நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி; உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன் - மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்” (என்றும் கூறினார்).
اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ وَلِتَتَّقُوْا وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
اَوَعَجِبْتُمْவியக்கிறீர்களா?اَنْ جَآءَவந்ததைப் பற்றிكُمْஉங்களுக்குذِكْرٌநல்லுபதேசம்مِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துعَلٰى رَجُلٍஒரு மனிதர் மீதுمِّنْكُمْஉங்களிலுள்ளلِيُنْذِرَكُمْஅவர் எச்சரிப்பதற்காக/உங்களைوَلِتَـتَّقُوْاஇன்னும் நீங்கள் அஞ்சுவதற்காகوَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏இன்னும் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
அவ 'அஜிBப்தும் அன் ஜா'அகும் திக்ரும் மிர் ரBப்Bபிகும் 'அலா ரஜுலிம் மின்கும் லியுன்திரகும் வ லிதத்தகூ வ ல'அல்லகும் துர்ஹமூன்
உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
فَكَذَّبُوْهُ فَاَنْجَیْنٰهُ وَالَّذِیْنَ مَعَهٗ فِی الْفُلْكِ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا عَمِیْنَ ۟۠
فَكَذَّبُوْهُபொய்ப்பித்தனர்/அவரைفَاَنْجَيْنٰهُஆகவே, பாதுகாத்தோம்/அவரைوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்مَعَهٗஅவருடன்فِى الْفُلْكِகப்பலில்وَاَغْرَقْنَاஇன்னும் மூழ்கடித்தோம்الَّذِيْنَஎவர்களைكَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَا‌ ؕநம் வசனங்களைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்قَوْمًاசமுதாயமாகعَمِيْنَ‏குருடானவர்கள்
Fபகத்தBபூஹு Fப அன்ஜய் னாஹு வல்லதீன ம'அஹூ Fபில் Fபுல்கி வ அக்ரக்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; இன்னஹும் கானூ கவ்மன் 'அமீன்
அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.  
وَاِلٰی عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ ۟
وَاِلٰى عَادٍ اَخَا‘ஆது’க்கு/சகோதரர்هُمْஅவர்களுடையهُوْدًا‌ ؕஹூதைقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமே!اعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْ اِلٰهٍவணங்கப்படும் ஒரு கடவுளும்غَيْرُهٗ ؕஅவனையன்றிاَفَلَا تَتَّقُوْنَ‏நீங்கள் அஞ்ச வேண்டாமா?
வ இலா 'ஆதின் அகாஹும் ஹூதா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹ்; அFபலா தத்தகூன்
இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?” என்று கேட்டார்.
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَنَرٰىكَ فِیْ سَفَاهَةٍ وَّاِنَّا لَنَظُنُّكَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَகூறினர்الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்مِنْஇருந்துقَوْمِهٖۤஅவரின் சமுதாயம்اِنَّاநிச்சயமாக நாம்لَــنَرٰٮكَஉம்மை காண்கிறோம்فِىْ سَفَاهَةٍமடமையில்وَّاِنَّاநிச்சயமாக நாம்لَــنَظُنُّكَஉம்மை எண்ணுகிறோம்مِنَ الْـكٰذِبِيْنَ‏பொய்யர்களில்
காலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ இன்னா லனராக Fபீ ஸFபாஹதி(ன்)வ் வ இன்னா ல னளுன்னுக மினல் காதிBபீன்
அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ سَفَاهَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேلَـيْسَஇல்லைبِىْஎன்னிடம்سَفَاهَةٌமடமைوَّلٰـكِنِّىْஎனினும் நிச்சயமாக நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْ رَّبِّஇறைவனிடமிருந்துالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
கால யா கவ்மி லய்ஸ Bபீ ஸFபாஹது(ன்)வ் வ லாகின்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
அதற்கு அவர்? “என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்” என்று கூறினார்.
اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَاَنَا لَكُمْ نَاصِحٌ اَمِیْنٌ ۟
اُبَلِّغُكُمْஎடுத்துரைக்கிறேன்/உங்களுக்குرِسٰلٰتِதூதுகளைرَبِّىْஎன் இறைவனின்وَاَنَاநான்لَـكُمْஉங்களுக்குنَاصِحٌஉபதேசி(ப்பவன்)اَمِيْنٌ‏நம்பிக்கைக்குரிய
உBபல்லிகுகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ அன லகும் னாஸிஹுன் அமீன்
“நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்” (என்று கூறினார்).
اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ ؕ وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِی الْخَلْقِ بَصْۜطَةً ۚ فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
اَوَعَجِبْتُمْநீங்கள் வியக்கிறீர்களா?اَنْ جَآءَவந்ததைப் பற்றிكُمْஉங்களுக்குذِكْرٌநல்லுபதேசம்مِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துعَلٰى رَجُلٍஒரு மனிதர் மீதுمِّنْكُمْஉங்களில்لِيُنْذِرَكُمْ‌ ؕஉங்களை எச்சரிப்பதற்காகوَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اِذْசமயம்جَعَلَـكُمْஆக்கினான்ۚ خُلَفَآءَபிரதிநிதிகளாகمِنْۢ بَعْدِபின்னர்قَوْمِசமுதாயத்திற்குنُوْحٍநூஹூடையوَّزَادَஇன்னும் அதிகப்படுத்தினான்كُمْஉங்களுக்குفِى الْخَـلْقِபடைப்பில்بَصْۜطَةً‌விரிவைفَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اٰ لَۤاءَஅருட்கொடைகளைاللّٰهِஅல்லாஹ்வின்لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
அவ 'அஜிBப்தும் அன் ஜா'அகும் திக்ரும் மிர் ரBப்Bபிகும் 'அலா ரஜுலிம் மின்கும் லியுன்திரகும்; வத்குரூ இத் ஜ'அலகும் குலFபா'அ மிம் Bபஃதி கவ்மி னூஹி(ன்)வ் வ Zஜாதகும் Fபில்கல்கி Bபஸ்ததன் Fபத்குரூ ஆலா'அல் லாஹி ல'அல்லகும் துFப்லிஹூன்
“உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்)
قَالُوْۤا اَجِئْتَنَا لِنَعْبُدَ اللّٰهَ وَحْدَهٗ وَنَذَرَ مَا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالُـوْۤاகூறினர்اَجِئْتَنَاஎங்களிடம் வந்தீரா?لِنَعْبُدَநாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காகاللّٰهَஅல்லாஹ்வைوَحْدَهٗஅவன் ஒருவனை மட்டும்وَنَذَرَஇன்னும் நாங்கள் விட்டுவிட்டுمَاஎவற்றைكَانَஇருந்தார்(கள்)يَعْبُدُவணங்குவார்(கள்)اٰبَآؤُنَا‌ ۚஎங்கள் மூதாதைகள்فَاْتِنَاவருவீராக/எங்களிடம்بِمَاஎதைக் கொண்டுتَعِدُنَاۤஎச்சரிக்கிறீர்/எங்களைاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
காலூ அஜி'தனா லினஃBபுதல் லாஹ வஹ்தஹூ வ னதர மா கான யஃBபுது ஆBபா'உனா Fப'தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
அதற்கு அவர்கள் “ எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.
قَالَ قَدْ وَقَعَ عَلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ رِجْسٌ وَّغَضَبٌ ؕ اَتُجَادِلُوْنَنِیْ فِیْۤ اَسْمَآءٍ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّا نَزَّلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟
قَالَகூறினார்قَدْ وَقَعَநிகழ்ந்து விட்டதுعَلَيْكُمْஉங்கள் மீதுمِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துرِجْسٌவேதனைوَّغَضَبٌ‌ؕஇன்னும் கோபம்اَتُجَادِلُوْنَنِىْதர்க்கிக்கிறீர்களா?/என்னுடன்فِىْۤ اَسْمَآءٍபெயர்களில்سَمَّيْتُمُوْهَاۤபெயர் வைத்தீர்கள்/அவற்றைاَنْـتُمْநீங்களும்وَاٰبَآؤஇன்னும் மூதாதைகள்كُمْஉங்கள்مَّا نَزَّلَஇறக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்بِهَاஅதற்குمِنْ سُلْطٰنٍ‌ؕஓர் ஆதாரத்தைفَانْتَظِرُوْۤاஆகவே, எதிர்பாருங்கள்اِنِّىْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏எதிர்பார்ப்பவர்களில்
கால கத் வக'அ அலய்கும் மிர் ரBப்Bபிகும் ரிஜ்ஸு(ன்)வ் வ களBப், அதுஜாதிலூனனீ Fபீ அஸ்மா'இன் ஸம்மய்துமூஹா அன்தும் வ ஆBபா'உகும் மா னZஜ்Zஜலல் லாஹு Bபிஹா மின் ஸுல்தான்; Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
அதற்கு அவர், “உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன; அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
فَاَنْجَیْنٰهُ وَالَّذِیْنَ مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَمَا كَانُوْا مُؤْمِنِیْنَ ۟۠
فَاَنْجَيْنٰهُஆகவே, பாதுகாத்தோம்/அவரைوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்مَعَهٗஅவருடன்بِرَحْمَةٍகருணையினால்مِّنَّاநமதுوَ قَطَعْنَاஇன்னும் அறுத்தோம்دَابِرَவேரைالَّذِيْنَஎவர்களின்كَذَّبُوْاபொய்ப்பித்தبِاٰيٰتِنَا‌நம் வசனங்களைوَمَا كَانُوْاஇன்னும் அவர்கள் இருக்கவில்லைمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
Fப அன்ஜய்னாஹு வல்லதீன ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ கதஃனா தாBபிரல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வமா கானூ மு'மினீன்
ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பாற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.
وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ ؕ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَاِلٰى ثَمُوْدَ‘ஸமூது’க்குاَخَاهُمْஅவர்களுடைய சகோதரர்صٰلِحًا‌ ۘஸாலிஹைقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேاعْبُدُوْاவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْ اِلٰهٍவணங்கப்படும் ஒரு கடவுள்غَيْرُهٗ‌ ؕஅவனையன்றிقَدْநிச்சயமாகجَآءَتْكُمْஉங்களிடம் வந்துவிட்டதுبَيِّنَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْ‌ ؕஉங்கள் இறைவன்هٰذِهٖஇதுنَاقَةُஒட்டகம்اللّٰهِஅல்லாஹ்வுடையلَـكُمْஉங்களுக்குاٰيَةً‌ஓர் அத்தாட்சியாகفَذَرُوْهَاஆகவே, விட்டு விடுங்கள்/அதைتَاْكُلْஅது மேயும்فِىْۤ اَرْضِபூமியில்اللّٰهِ‌அல்லாஹ்வுடையوَلَا تَمَسُّوْهَاஅதை தொடாதீர்கள்بِسُوْٓءٍதீமையைக் கொண்டுفَيَاْخُذَكُمْபிடிக்கும்/உங்களைعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தும்
வ இலா தமூத அகாஹும் ஸாலிஹா; கால யா கவ்ம்ஃ' Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் ஹாதிஹீ னாகதுல் லாஹி லகும் ஆயதன் Fபதரூஹா த'குல் Fபீ அர்ளில் லாஹி வலா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப ய'குதகும் 'அதாBபுன் அலீம்
“ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது; எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِی الْاَرْضِ تَتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَنْحِتُوْنَ الْجِبَالَ بُیُوْتًا ۚ فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اِذْ جَعَلَـكُمْசமயம்/ஆக்கினான்/உங்களைخُلَفَآءَபிரதிநிதிகளாகمِنْۢ بَعْدِபின்னர்عَادٍ‘ஆது’க்குوَّبَوَّاَكُمْஇன்னும் தங்கவைத்தான்/உங்களைفِى الْاَرْضِபூமியில்تَـتَّخِذُوْنَஆக்கிகொள்கிறீர்கள்مِنْ سُهُوْلِهَاஅதன் சமவெளிகளில்قُصُوْرًاமாளிகைகளைوَّتَـنْحِتُوْنَஇன்னும் குடைந்து கொள்கிறீர்கள்الْجِبَالَமலைகளில்بُيُوْتًا‌ ۚவீடுகளைفَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اٰ لَۤاءَஅருட்கொடைகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَلَا تَعْثَوْاஅளவு கடந்து விஷமம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَ‏விஷமிகளாக
வத்குரூ இத் ஜ'அலகும் குலFபா'அ மிம் Bபஃதி 'ஆதி(ன்)வ் வ Bபவ்வ அகும் Fபில் அர்ளி தத்தகிதூன மின் ஸுஹூலிஹா குஸூர(ன்)வ் வ தன்ஹிதூனல் ஜிBபால Bபுயூதன் Fபத்குரூ ஆலா'அல் லாஹி வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
இன்னும் நினைவு கூறுங்கள்: “ஆது” கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்” (என்றும் கூறினார்).
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖ ؕ قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
قَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்اسْتَكْبَرُوْاபெருமையடித்தனர்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்لِلَّذِيْنَஎவர்களுக்குاسْتُضْعِفُوْاபலவீனர்களாக கருதப்பட்டனர்لِمَنْஎவருக்குاٰمَنَநம்பிக்கை கொண்டார்مِنْهُمْஅவர்களில்اَتَعْلَمُوْنَஅறிவீர்களா?اَنَّ صٰلِحًاநிச்சயமாக ஸாலிஹ்مُّرْسَلٌஅனுப்பப்பட்டவர்مِّنْ رَّبِّهٖ‌ؕதன் இறைவனிடமிருந்துقَالُـوْۤاகூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِمَاۤஎதைக் கொண்டுاُرْسِلَஅனுப்பப்பட்டார்بِهٖஅதைக் கொண்டுمُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொண்டவர்கள்
காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லில்லதீனஸ் துள்'இFபூ லிமன் ஆமன மின்ஹும் அதஃலமூன அன்ன ஸாலிஹம் முர்ஸலும் மிர் ரBப்Bபிஹ்; காலூ இன்னா Bபிமா உர்ஸில Bபிஹீ மு'மினூன்
அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?” எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்” என்று (பதில்) கூறினார்கள்.
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا بِالَّذِیْۤ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
قَالَகூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்اسْتَكْبَرُوْۤاபெருமையடித்தனர்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِالَّذِىْۤஎதைக்கொண்டுاٰمَنْتُمْநம்பிக்கை கொண்டீர்கள்بِهٖஅதைக் கொண்டுكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்
காலல் லதீனஸ் தக்Bபரூ இன்னா Bபில்லதீ ஆமன்ன்தும் Bபிஹீ காFபிரூன்
அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்: “நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்று கூறினார்கள்.
فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَقَالُوْا یٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
فَعَقَرُواஆகவே அறுத்தனர்النَّاقَةَபெண் ஒட்டகத்தைوَعَتَوْاஇன்னும் மீறினர்عَنْ اَمْرِகட்டளையைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَ قَالُوْاஇன்னும் கூறினர்يٰصٰلِحُஸாலிஹேائْتِنَاவருவீராக/எங்களிடம்بِمَاஎதைக் கொண்டுتَعِدُنَاۤஅச்சுறுத்துகிறீர்/எங்களைاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الْمُرْسَلِيْنَ‏தூதர்களில்
Fப'அகருன் னாகத வ'அதவ் 'அன் அம்ரி ரBப்Bபிஹிம் வ காலூ யா ஸாலிஹு' தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினல் முர்ஸலீன்
பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); “ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟
فَاَخَذَتْهُمُஆகவே, அவர்களைப் பிடித்ததுالرَّجْفَةُபயங்கர சப்தம்فَاَصْبَحُوْاகாலையை அடைந்தனர்فِىْ دَارِهِمْதங்கள் பூமியில்جٰثِمِيْنَ‏இறந்தவர்களாக
Fப அகதத் ஹுமுர் ரஜ்Fபது Fப அஸ்Bபஹூ Fபீ தாரிஹிம் ஜாதிமீன்
எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ وَلٰكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِیْنَ ۟
فَتَوَلّٰىதிரும்பினார்عَنْهُمْஅவர்களை விட்டுوَقَالَஇன்னும் கூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேلَقَدْ اَبْلَغْتُكُمْதிட்டவட்டமாக/ எடுத்துரைத்தேன்/உங்களுக்குرِسَالَةَதூதைرَبِّىْஎன் இறைவனின்وَنَصَحْتُஉபதேசித்தேன்لَـكُمْஉங்களுக்குوَلٰـكِنْஎனினும்لَّا تُحِبُّوْنَநீங்கள் நேசிப்பதில்லைالنّٰصِحِيْنَ‏உபதேசிப்பவர்களை
Fப தவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலத ரBப்Bபீ வ னஸஹ்து லகும் வ லாகில் லா துஹிBப்Bபூனன் னாஸிஹீன்
அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் “என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, “உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَلُوْطًاஇன்னும் லூத்தைاِذْசமயம்قَالَகூறினார்لِقَوْمِهٖۤதம் சமுதாயத்திற்குاَتَاْتُوْنَவருகிறீர்களா?الْفَاحِشَةَமானக்கேடானதிற்குمَاஇல்லைسَبَقَكُمْஉங்களை முந்தبِهَاஇதற்குمِنْ اَحَدٍஒருவருமேمِّنَ الْعٰلَمِيْنَ‏உலகத்தாரில்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அத'தூனல் Fபாஹிஷத மா ஸBபககும் Bபிஹா மின் அஹதிம் மினல் 'ஆலமீன்
மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”
اِنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ۟
اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَـتَاْتُوْنَவருகிறீர்கள்الرِّجَالَஆண்களிடம்شَهْوَةًகாமத்திற்குمِّنْ دُوْنِஅன்றிالنِّسَآءِ‌ ؕபெண்கள்بَلْமாறாகاَنْـتُمْநீங்கள்قَوْمٌமக்கள்مُّسْرِفُوْنَ‏வரம்பு மீறியவர்கள்
இன்னகும் லத'தூனர் ரிஜால ஷஹ்வதம் மின் தூனின் னிஸா'; Bபல் அன்தும்கவ்மும் முஸ்ரிFபூன்
“மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.”
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
وَمَا كَانَஇருக்கவில்லைجَوَابَபதிலாகقَوْمِهٖۤஅவருடைய சமுதாயத்தினரின்اِلَّاۤதவிரاَنْ قَالُـوْۤاஎன்று அவர்கள் கூறியதுاَخْرِجُوْهُمْவெளியேற்றுங்கள்مِّنْஇவர்களைقَرْيَتِكُمْ‌ ۚஉங்கள் ஊரிலிருந்துاِنَّهُمْநிச்சயமாக இவர்கள்اُنَاسٌமனிதர்கள்يَّتَطَهَّرُوْنَ‏சுத்தமானவர்கள்
வமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூஹும் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
فَاَنْجَیْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ۖؗ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
فَاَنْجَيْنٰهُஆகவே, பாதுகாத்தோம்/அவரைوَاَهْلَهٗۤஇன்னும் அவருடைய குடும்பத்தைاِلَّاதவிரامْرَاَتَهٗ ۖஅவருடைய மனைவியைكَانَتْஅவள் ஆகினாள்مِنَ الْغٰبِرِيْنَ‏தங்கியவர்களில்
Fப அன்ஜய்னாஹு வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கானத் மினல் காBபிரீன்
எனவே, அவருடைய மனைவியைத்தவிர, நாம் அவரையும்,அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்.
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ؕ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِیْنَ ۟۠
وَاَمْطَرْنَاபொழிவித்தோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுمَّطَرًا ؕமழையைفَانْظُرْஆகவே கவனிப்பீராகكَيْفَஎவ்வாறுكَانَஆகிவிட்டதுعَاقِبَةُமுடிவுالْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகளின்
வ 'அம்தர்னா 'அலய்ஹிம் மதரன் Fபன்ளுர் கய்Fப கான ஆகிBபதுல் முஜ்ரிமீன்
இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.  
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
وَاِلٰى مَدْيَنَ‘மத்யன்’க்குاَخَاهُمْசகோதரர்/அவர்களுடையشُعَيْبًا‌ ؕ‘ஷுஐப்’ஐقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْ اِلٰهٍவணங்கப்படும் ஒரு கடவுள்غَيْرُهٗ‌ ؕஅவனையன்றிقَدْநிச்சயமாகجَآءَتْكُمْஉங்களுக்கு வந்துவிட்டதுبَيِّنَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْ‌உங்கள் இறைவன்فَاَوْفُواஆகவே முழுமையாக்குங்கள்الْكَيْلَஅளவைوَالْمِيْزَانَஇன்னும் நிறுவையைوَلَا تَبْخَسُواகுறைக்காதீர்கள்النَّاسَமக்களுக்குاَشْيَآءَபொருள்களில்هُمْஅவர்களுடையوَلَا تُفْسِدُوْاகலகம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்بَعْدَபின்னர்اِصْلَاحِهَا‌ ؕஅது சீர்திருத்தப்பட்டذٰ لِكُمْஇவைخَيْرٌசிறந்ததுلَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‌ ۚ‏நம்பிக்கை கொள்பவர்களாக
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் Fப அவ்Fபுல் கய்ல வல்மீZஜான வலா தBப்கஸுன் னாஸ அஷ்யா'அஹும் வலா துFப்ஸிதூ Fபில் அர்ளி Bபஃத இஸ்லாஹிஹா; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் மு'மினீன்
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًا ۚ وَاذْكُرُوْۤا اِذْ كُنْتُمْ قَلِیْلًا فَكَثَّرَكُمْ ۪ وَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟
وَلَا تَقْعُدُوْاஅமராதீர்கள்بِكُلِّ صِرَاطٍஎல்லாப் பாதையிலும்تُوْعِدُوْنَஅச்சுறுத்தியவர்களாகوَتَصُدُّوْنَஇன்னும் தடுப்பவர்களாகعَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِஅல்லாஹ்வின்مَنْஎவரைاٰمَنَநம்பிக்கைகொண்டார்بِهٖஅவனைوَتَبْغُوْنَهَاஇன்னும் அதில் தேடியவர்களாகعِوَجًا‌ ۚகோணலைوَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اِذْசமயம்كُنْتُمْஇருந்தீர்கள்قَلِيْلًاகுறைவாகفَكَثَّرَஅதிகமாக்கினான்كُمْ‌உங்களைوَانْظُرُوْاஇன்னும் கவனியுங்கள்كَيْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُفْسِدِيْنَ‏கலகம் செய்பவர்களின்
வ லா தக்'உதூ Bபிகுல்லி ஸிராதின் தூ'இதூன வ தஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி மன் ஆமன Bபிஹீ வ தBப்கூனஹா 'இவஜா; வத் குரூ இத் குன்தும் கலீலன் Fபகத்தரகும் வன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
“மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக” (என்றும் கூறினார்).
وَاِنْ كَانَ طَآىِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِیْۤ اُرْسِلْتُ بِهٖ وَطَآىِٕفَةٌ لَّمْ یُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰی یَحْكُمَ اللّٰهُ بَیْنَنَا ۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟
وَاِنْ كَانَஇருந்தால்طَآٮِٕفَةٌஒரு பிரிவினர்مِّنْكُمْஉங்களில்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களாகبِالَّذِىْۤஎதைக்கொண்டுاُرْسِلْتُஅனுப்பப்பட்டேன்بِهٖஅதைக் கொண்டுوَطَآٮِٕفَةٌஇன்னும் ஒரு பிரிவினர்لَّمْ يُؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களாகفَاصْبِرُوْاபொறுங்கள்حَتّٰىவரைيَحْكُمَதீர்ப்பளிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்بَيْنَنَا‌ ۚநமக்கு மத்தியில்وَهُوَஅவன்خَيْرُமிகச் சிறந்தவன்الْحٰكِمِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
வ இன் கான தா'இFபதும் மின்கும் ஆமனூ Bபில்லதீ உர்ஸில்து Bபிஹீ வ தா'இFபதுல் லம் யு'மினூ Fபஸ்Bபிரூ ஹத்தா யஹ்குமல் லாஹு Bபய்னனா; வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
“உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறார்கள்; இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பவில்லை - அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள் - அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” (என்றும் கூறினார்).  
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَنُخْرِجَنَّكَ یٰشُعَیْبُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْیَتِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ قَالَ اَوَلَوْ كُنَّا كٰرِهِیْنَ ۟۫
قَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்اسْتَكْبَرُوْاபெருமையடித்தனர்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்لَـنُخْرِجَنَّكَநிச்சயம் வெளியேற்றுவோம்/உம்மைيٰشُعَيْبُஷுஐபேوَالَّذِيْنَ اٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டவர்களைمَعَكَஉம்முடன்مِنْஇருந்துقَرْيَتِنَاۤஎங்கள் ஊர்اَوْஅல்லதுلَـتَعُوْدُنَّநிச்சயமாக நீங்கள் திரும்பிவிட வேண்டும்فِىْ مِلَّتِنَا‌ ؕஎங்கள் கொள்கைக்குقَالَகூறினார்اَوَلَوْ كُنَّاநாங்கள் இருந்தாலுமா?كَارِهِيْنَ ۚ‏வெறுப்பவர்களாக
காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லனுக்ரிஜன்னக யா ஷு'அய்Bபு வல்லதீன ஆமனூ ம'அக மின் கர்யதினா அவ் லத'ஊ துன்ன Fபீ மில்லதினா; கால அவ லவ் குன்னா காரிஹீன்
அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), “ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் - அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று கேட்டார்.
قَدِ افْتَرَیْنَا عَلَی اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِیْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰىنَا اللّٰهُ مِنْهَا ؕ وَمَا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّعُوْدَ فِیْهَاۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّنَا ؕ وَسِعَ رَبُّنَا كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ؕ رَبَّنَا افْتَحْ بَیْنَنَا وَبَیْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَیْرُ الْفٰتِحِیْنَ ۟
قَدِ افْتَرَيْنَاநாங்கள் இட்டுக்கட்டிவிடுவோம்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًاபொய்யைاِنْ عُدْنَاநாங்கள் திரும்பினால்فِىْ مِلَّتِكُمْஉங்கள் கொள்கைக்குبَعْدَபின்னர்اِذْபோதுنَجّٰٮنَاபாதுகாத்தான்/ எங்களைاللّٰهُஅல்லாஹ்مِنْهَا‌ ؕஅதிலிருந்துوَمَا يَكُوْنُ لَـنَاۤஆகாது/எங்களுக்குاَنْ نَّعُوْدَநாங்கள் திரும்புவதுفِيْهَاۤஅதில்اِلَّاۤதவிரاَنْ يَّشَآءَநாடியேاللّٰهُஅல்லாஹ்رَبُّنَا‌ ؕஎங்கள் இறைவனாகியوَسِعَவிசாலமானவன்رَبُّنَاஎங்கள் இறைவன்كُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்விடعِلْمًا‌ؕஞானத்தால்عَلَىமீதேاللّٰهِஅல்லாஹ்வின்تَوَكَّلْنَا‌ ؕநம்பிக்கைவைத்தோம்رَبَّنَاஎங்கள் இறைவாافْتَحْதீர்ப்பளி(முடிவுசெய்)بَيْنَنَاஎங்களுக்கிடையில்وَبَيْنَஇன்னும் இடையில்قَوْمِنَاஎங்கள் சமுதாயத்திற்குبِالْحَـقِّநியாயமாகوَاَنْتَநீخَيْرُமிகச் சிறந்தவன்الْفٰتِحِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
கதிFப் தரய்னா 'அலல் லாஹி கதிBபன் இன் 'உத்னா Fபீ மில்லதிகும் Bபஃத இத் னஜ்ஜானல் லாஹு மின்ஹா; வமா யகூனு லனா அன் ன'ஊத Fபீஹா இல்லா அய் யஷா'அல் லாஹு ரBப்Bபுனா; வஸி'அ ரBப்Bபுனா குல்ல ஷய்'இன் 'இல்மா; 'அலல் லாஹி தவக்கல்னா; ரBப்BபனFப் தஹ் Bபய்னனா வ Bபய்ன கவ்மினா Bபில்ஹக்கி வ அன்த கய்ருல் Fபாதிஹீன்
“உங்கள் மார்க்கத்தை விட்டு, அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதற்கு திரும்பவே மாட்டோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்“ (என்று கூறி), “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்).
وَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَىِٕنِ اتَّبَعْتُمْ شُعَیْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟
وَقَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்لَٮِٕنِ اتَّبَعْتُمْநீங்கள் பின்பற்றினால்شُعَيْبًاஷுஐபைاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِذًاஅப்போதுلَّخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்தான்
வ காலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ ல'இனித் தBபஃதும் ஷு'அய்Bபன் இன்னகும் இதல் லகாஸிரூன்
அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் ஷுஐபை பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்” என்று கூறினார்கள்.
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟
فَاَخَذَتْهُمُஆகவே, அவர்களைப் பிடித்ததுالرَّجْفَةُநிலநடுக்கம்فَاَصْبَحُوْاகாலையை அடைந்தனர்فِىْ دَارِهِمْதங்கள் பூமியில்جٰثِمِيْنَ‌ ۛۙ  ۚ   ۖ‏இறந்தவர்களாக
Fப அகதத் ஹுமுர் ரஜ்Fபது Fப அஸ்Bபஹூ Fபீ தாரிஹிம் ஜாதிமீன்
ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர்.
الَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ۛۚ اَلَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِیْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்شُعَيْبًاஷுஐபைكَاَنْ لَّمْ يَغْنَوْاவசிக்காதவர்கள் போல்فِيْهَا‌ ۛۚஅதில்اَ لَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்شُعَيْبًاஷுஐபைكَانُوْاஆகிவிட்டார்கள்هُمُஅவர்கள்தான்الْخٰسِرِيْنَ‌‏நஷ்டவாளிகளாக
அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் க அல் லம் யக்னவ் Fபீஹா; அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் கானூ ஹுமுல் காஸிரீன்
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ ۚ فَكَیْفَ اٰسٰی عَلٰی قَوْمٍ كٰفِرِیْنَ ۟۠
فَتَوَلّٰىஆகவே விலகினார்عَنْهُمْஅவர்களை விட்டுوَقَالَஇன்னும் கூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேلَقَدْதிட்டமாகاَبْلَغْتُكُمْஉங்களுக்கு எடுத்துரைத்தேன்رِسٰلٰتِதூதுகளைرَبِّىْஎன் இறைவனின்وَنَصَحْتُஇன்னும் உபதேசித்தேன்لَـكُمْ‌ۚஉங்களுக்குفَكَيْفَஆகவே எவ்வாறுاٰسٰیதுயர்கொள்வேன்عَلٰىமீதுقَوْمٍசமுதாயத்தின்كٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களான
Fபதவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ னஸஹ்து லகும் Fபகய்Fப ஆஸா'அலா கவ்மின் காFபிரீன்
இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று அவர் கூறினார்.
وَمَاۤ اَرْسَلْنَا فِیْ قَرْیَةٍ مِّنْ نَّبِیٍّ اِلَّاۤ اَخَذْنَاۤ اَهْلَهَا بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ یَضَّرَّعُوْنَ ۟
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைفِىْ قَرْيَةٍஓர் ஊரில்مِّنْ نَّبِىٍّஎந்த ஒரு நபியையும்اِلَّاۤதவிரاَخَذْنَاۤபிடித்தோம்اَهْلَهَاஅதில் வசிப்பவர்களைبِالْبَاْسَآءِவறுமையைக் கொண்டுوَالضَّرَّآءِஇன்னும் நோயைக் கொண்டுلَعَلَّهُمْ يَضَّرَّعُوْنَ‏அவர்கள் பணிவதற்காக
வ மா அர்ஸல்னா Fபீ கர்யதிம் மின் னBபிய்யின் இல்லா அகத்னா அஹ்லஹா Bபில் Bப'ஸா'இ வள்ளர்ரா'இ ல'அல்லஹும் யள்ளர்ர'ஊன்
நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّیِّئَةِ الْحَسَنَةَ حَتّٰی عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
ثُمَّபிறகுبَدَّلْـنَاமாற்றினோம்مَكَانَஇடத்தில்السَّيِّئَةِதுன்பத்தின்الْحَسَنَةَஇன்பத்தைحَتّٰىஇறுதியாகعَفَوْاஅவர்கள் அதிகரிக்கவேوَّقَالُوْاஇன்னும் கூறினர்قَدْ مَسَّஅடைந்திருக்கிறதுاٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளை(யும்)الضَّرَّآءُநோய்وَالسَّرَّآءُஇன்னும் சுகம்فَاَخَذْنٰهُمْஆகவே பிடித்தோம்/அவர்களைبَغْتَةًதிடீரெனوَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏அவர்கள் உணராமல் இருக்கும் நிலையில்
தும்ம Bபத்தல்னா மகா னஸ் ஸய்யி'அதில் ஹஸனத ஹத்தா 'அFபவ் வ காலூ கத் மஸ்ஸ ஆBபா'அனள் ளர்ரா'உ வஸ்ஸர்ரா'உ Fப அகத்னாஹும் Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டடிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰۤی اٰمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَیْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓىஇருந்தால்/நிச்சயமாக/ஊர்வாசிகள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَاتَّقَوْاஇன்னும் அஞ்சினர்لَـفَتَحْنَاதிறந்திருப்போம்عَلَيْهِمْஅவர்கள் மீதுبَرَكٰتٍஅருள்வளங்களைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்وَالْاَرْضِஇன்னும் பூமிوَلٰـكِنْஎனினும்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்فَاَخَذْنٰهُمْஆகவே பிடித்தோம்/அவர்களைبِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏அல்லது செய்து கொண்டிருந்ததன் காரணமாக
வ லவ் அன்ன அஹ்லல் குரா ஆமனூ வத்தகவ் லFபதஹ்னா 'அலய்ஹிம் Bபரகாதிம் மினஸ் ஸமா'இ வல் அர்ளி வ லாகின் கத்தBபூ Fப அகத்னாஹும் Bபிமா கானூ யக்ஸிBபூன்
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
اَفَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا بَیَاتًا وَّهُمْ نَآىِٕمُوْنَ ۟ؕ
اَفَاَمِنَ?/அச்சமற்றார்(கள்)اَهْلُ الْـقُرٰٓىஊர்வாசிகள்اَنْ يَّاْتِيَهُمْஅவர்களுக்கு வருவதைبَاْسُنَاநம் வேதனைبَيَاتًاஇரவில்وَّهُمْ نَآٮِٕمُوْنَؕ‏அவர்கள் தூங்கியவர்களாக இருக்கும்போது
அFப அமின அஹ்லுல் குரா அய் ய'தியஹும் Bப'ஸுனா Bபயாத(ன்)வ் வ ஹும் னா'இமூன்
அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا ضُحًی وَّهُمْ یَلْعَبُوْنَ ۟
اَوَاَمِنَ?/அச்சமற்றார்(கள்)اَهْلُ الْقُرٰٓىஊர்வாசிகள்اَنْ يَّاْتِيَهُஅவர்களுக்கு வருவதைبَاْسُنَاநம் வேதனைضُحًىமுற்பகலில்وَّهُمْ يَلْعَبُوْنَ‏அவர்கள் விளையாடும்போது
அவ அமின அஹ்லுல் குரா அய் ய'தியஹும் Bப'ஸுனா ளுஹ(ன்)வ் வ ஹும் யல்'அBபூன்
அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ ۚ فَلَا یَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ ۟۠
اَفَاَمِنُوْاஅச்சமற்றார்களா?مَكْرَசூழ்ச்சியைاللّٰهِ‌ ۚஅல்லாஹ்வின்فَلَا يَاْمَنُஅச்சமற்றிருக்க மாட்டார்(கள்)مَكْرَசூழ்ச்சியைاللّٰهِஅல்லாஹ்வின்اِلَّا الْقَوْمُமக்களைத் தவிரالْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகளான
அFப அமினூ மக்ரல் லாஹ்; Fபலா ய'மனு மக்ரல் லாஹி இல்லல் கவ்முல் காஸிரூன்
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.  
اَوَلَمْ یَهْدِ لِلَّذِیْنَ یَرِثُوْنَ الْاَرْضَ مِنْ بَعْدِ اَهْلِهَاۤ اَنْ لَّوْ نَشَآءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
اَوَلَمْ يَهْدِதெளிவாகவில்லையா?لِلَّذِيْنَஎவர்களுக்குيَرِثُوْنَவாரிசாகிறார்கள்الْاَرْضَபூமிக்குمِنْۢ بَعْدِபின்னர்اَهْلِهَاۤஅதில் வசித்தவர்களுக்குاَنْ لَّوْ نَشَآءُஎன்பது/நாம் நாடினால்اَصَبْنٰهُمْசோதித்திருப்போம்/அவர்களைبِذُنُوْبِهِمْ‌ ۚஅவர்களுடைய பாவங்களின் காரணமாகوَنَطْبَعُஇன்னும் முத்திரையிடுவோம்عَلٰىமீதுقُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்கள்فَهُمْஆகவே, அவர்கள்لَا يَسْمَعُوْنَ‏செவியுறமாட்டார்கள்
அவ லம் யஹ்தி லில்லதீன யரிதூனல் அர்ள மிம் Bபஃதி அஹ்லிஹா அல் லவ் னஷா'உ அஸBப்னாஹும் BபிதுனூBபிஹிம்; வ னத்Bப'உ 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யஸ்ம'ஊன்
பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
تِلْكَ الْقُرٰی نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآىِٕهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی قُلُوْبِ الْكٰفِرِیْنَ ۟
تِلْكَ الْقُرٰىஅந்த ஊர்கள்نَقُصُّவிவரிக்கிறோம்عَلَيْكَஉமக்குمِنْஇருந்துاَنْۢبَآٮِٕهَا‌ ۚஅவற்றின் செய்திகள்وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَتْهُمْவந்தனர்/அவர்களிடம்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَيِّنٰتِ‌ ۚஅத்தாட்சிகளைக் கொண்டுفَمَا كَانُوْاஅவர்கள் இல்லைلِيُؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாகبِمَاஎதைكَذَّبُوْاபொய்ப்பித்தனர்مِنْ قَبْلُ‌ ؕமுன்னர்كَذٰلِكَஇவ்வாறேيَطْبَعُமுத்திரையிடுகிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى قُلُوْبِஉள்ளங்கள் மீதுالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களின்
தில்கல் குரா னகுஸ்ஸு 'அலய்க மின் அம்Bபா'இஹா; வ லகத் ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபமா கானூ லியு'மினூ Bபிமா கத்தBபூ மின் கBப்ல்; கதாலிக யத்Bப'உல் லாஹு 'அலா குலூBபில் காFபிரீன்
(நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍ ۚ وَاِنْ وَّجَدْنَاۤ اَكْثَرَهُمْ لَفٰسِقِیْنَ ۟
وَمَا وَجَدْنَاநாம் காணவில்லைلِاَكْثَرِهِمْஅவர்களில் அதிகமானவர்களுக்குمِّنْ عَهْدٍ‌ۚஎந்த வாக்குறுதியையும்وَاِنْ وَّجَدْنَاۤநிச்சயமாக கண்டோம்اَكْثَرَهُمْஅவர்களில் அதிகமானவர்களைلَفٰسِقِيْنَ‏பாவிகளாகவே
வமா வஜத்னா லி அக்தரிஹிம் மின் 'அஹ்த்; வ இ(ன்)வ் வஜத்னா அக்தரஹும் லFபாஸிகீன்
அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை - அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَظَلَمُوْا بِهَا ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟
ثُمَّபிறகுبَعَثْنَاஅனுப்பினோம்مِنْۢ بَعْدِபின்னர்هِمْஅவர்களுக்குمُّوْسٰىமூஸாவைبِاٰيٰتِنَاۤநம் அத்தாட்சிகளைக் கொண்டுاِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَمَلَا۟ئِهٖஇன்னும் அவனுடைய தலைவர்களிடம்فَظَلَمُوْاஅநீதியிழைத்தனர்بِهَا‌ ۚஅவற்றுக்குفَانْظُرْகவனிப்பீராகكَيْفَ كَانَஎவ்வாறு இருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُفْسِدِيْنَ‏விஷமிகளின்
தும்ம Bப'அத்னா மிம் Bபஃதிஹிம் மூஸா Bபி ஆயாதினா இலா Fபிர்'அவன வ மல'இஹீ Fபளலமூ Bபிஹா Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
وَقَالَ مُوْسٰی یٰفِرْعَوْنُ اِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
وَ قَالَகூறினார்مُوْسٰىமூஸாيٰفِرْعَوْنُஃபிர்அவ்னேاِنِّىْநிச்சயமாக நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْ رَّبِّஇறைவனிடமிருந்து அனுப்பப்பட்டالْعٰلَمِيْنَۙ‏அகிலங்களின்
வ கால மூஸா யா Fபிர்'அவ்னு இன்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
“ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்.
حَقِیْقٌ عَلٰۤی اَنْ لَّاۤ اَقُوْلَ عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ قَدْ جِئْتُكُمْ بِبَیِّنَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاَرْسِلْ مَعِیَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
حَقِيْقٌபேராசை உள்ளவன், கடமைப் பட்டவன், தகுதி உள்ளவன்عَلٰٓى اَنْ لَّاۤ اَقُوْلَநான் கூறாமலிருப்பதற்குعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِلَّا الْحَـقَّ‌ ؕஉண்மையைத் தவிரقَدْநிச்சயமாகجِئْـتُكُمْஉங்களிடம் வந்துவிட்டேன்بِبَيِّنَةٍஓர் அத்தாட்சியைக் கொண்டுمِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துفَاَرْسِلْஆகவே அனுப்பிவைمَعِىَஎன்னுடன்بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏இஸ்ரவேலர்களை
ஹகீகுன் 'அலா அல் லா அகூல 'அலல் லாஹி இல்லல் ஹக்க்; கத் ஜி'துகும் BபிBபய்யினதிம் மிர் ரBப்Bபிகும் Fப அர்ஸில் ம'இய Bபனீ இஸ்ரா'ஈல்
“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்).
قَالَ اِنْ كُنْتَ جِئْتَ بِاٰیَةٍ فَاْتِ بِهَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالَகூறினான்اِنْ كُنْتَ جِئْتَநீர் இருந்தால்/வந்தீர்بِاٰيَةٍஓர் அத்தாட்சியைக் கொண்டுفَاْتِவாரீர்بِهَاۤஅதைக் கொண்டுاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
கால இன் குன்ன்த ஜி'த Bபி ஆயதின் Fப'திBபிஹா இன் குன்ன்த மினஸ் ஸாதிகீன்
அதற்கு அவன், “நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.
فَاَلْقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعْبَانٌ مُّبِیْنٌ ۟ۚۖ
فَاَلْقٰىஆகவே, எறிந்தார்عَصَاهُதன் தடியைفَاِذَاஅப்போதுهِىَஅதுثُعْبَانٌபெரிய பாம்பாகمُّبِيْنٌ‌ ۖ ۚ‏தெளிவானது
Fப அல்கா 'அஸாஹு Fப இதா ஹிய துஃBபானும் முBபீன்
அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
وَّنَزَعَ یَدَهٗ فَاِذَا هِیَ بَیْضَآءُ لِلنّٰظِرِیْنَ ۟۠
وَّنَزَعَஇன்னும் வெளியில் எடுத்தார்يَدَهٗதன் கையைفَاِذَاஅப்போதுهِىَஅதுبَيْضَآءُமிக வெண்மையானதாகلِلنّٰظِرِيْنَ‏பார்ப்பவர்களுக்கு
வ னZஜ'அ யதஹூ Fப இதா ஹிய Bபய்ளா'உ லின்னாளிரீன்
மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیْمٌ ۟ۙ
قَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்مِنْ قَوْمِசமுதாயத்தின்فِرْعَوْنَஃபிர்அவ்னுடையاِنَّ هٰذَاநிச்சயமாக இவர்لَسٰحِرٌசூனியக்காரர்عَلِيْمٌ ۙ‏கற்றறிந்தவர்
காலல் மல-உ மின் கவ்மி Fபிர்'அவ்ன இன்ன ஹாதா லஸாஹிருன் 'அலீம்
ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.
یُّرِیْدُ اَنْ یُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ ۚ فَمَاذَا تَاْمُرُوْنَ ۟
يُّرِيْدُநாடுகிறார்اَنْ يُّخْرِجَكُمْஉங்களை வெளியேற்றمِّنْஇருந்துاَرْضِكُمْ‌ ۚஉங்கள் பூமியிலிருந்துفَمَاذَاஆகவே என்ன?تَاْمُرُوْنَ‏கட்டளையிடுகிறீர்கள்
யுரீது அய் யுக்ரிஜகும் மின் அர்ளிகும் Fபமாதா த'முரூன்
(அதற்கு, ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)
قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَاَرْسِلْ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۙ
قَالُوْآகூறினார்கள்اَرْجِهْதவணை கொடு/அவருக்குوَاَخَاہُஇன்னும் அவருடைய சகோதரருக்குوَاَرْسِلْஇன்னும் அனுப்புفِی الْمَدَآٮِٕنِநகரங்களில்حٰشِرِیْنَ ۙ‏ஒன்றுதிரட்டுபவர்களை
காலூ அர்ஜிஹ் வ அகாஹு வ அர்ஸில் Fபில்மதா'இனி ஹாஷிரீன்
அதற்கவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!
یَاْتُوْكَ بِكُلِّ سٰحِرٍ عَلِیْمٍ ۟
يَاْتُوْكَஉம்மிடம் வருவார்கள்بِكُلِّஎல்லோரையும் கொண்டுسٰحِرٍசூனியக்காரர்عَلِيْمٍ‏கற்றறிந்தவர்
ய'தூக Bபிகுல்லி ஸாஹிரின் 'அலீம்
“அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
وَجَآءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْۤا اِنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟
وَجَآءَவந்தார்(கள்)السَّحَرَةُசூனியக்காரர்கள்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்قَالُوْۤاகூறினர்اِنَّநிச்சயமாகلَـنَاஎங்களுக்குلَاَجْرًاதிட்டமாக கூலிاِنْ كُنَّاநாங்கள் ஆகிவிட்டால்نَحْنُநாங்கள்الْغٰلِبِيْنَ‏மிகைத்தவர்களாக
வ ஜா'அஸ் ஸஹரது Fபிர்'அவ்ன காலூ இன்ன லனா ல அஜ்ஜ்ரன் இன் குன்னா னஹ்னுல் காலிBபீன்
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.
قَالَ نَعَمْ وَاِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟
قَالَகூறினான்نَـعَمْஆம்!وَاِنَّكُمْஇன்னும் நிச்சயமாக நீங்கள்لَمِنَ الْمُقَرَّبِيْنَ‏நெருக்கமானவர்களில்
கால ன'அம் வ இன்னகும் லமினல் முகர்ரBபீன்
அவன் கூறினான்: “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”
قَالُوْا یٰمُوْسٰۤی اِمَّاۤ اَنْ تُلْقِیَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ نَحْنُ الْمُلْقِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்يٰمُوْسٰٓىமூஸாவே!اِمَّاۤ اَنْ تُلْقِىَநீர் எறிகிறீரா?وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَஅவர்கள் நாங்கள் இருக்கவா?نَحْنُநாங்களேالْمُلْقِيْنَ‏எறிபவர்களாக
காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன னஹ்னுல் முல்கீன்
“மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
قَالَ اَلْقُوْا ۚ فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْیُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِیْمٍ ۟
قَالَகூறினார்اَلْقُوْا‌ ۚஎறியுங்கள்فَلَمَّاۤ اَلْقَوْاஅவர்கள் எறிந்தபோதுسَحَرُوْۤاமயக்கினார்கள்اَعْيُنَகண்களைالنَّاسِமக்களுடையوَاسْتَرْهَبُوْஇன்னும் திடுக்கிடச் செய்தனர்هُمْஅவர்களைوَجَآءُوْஇன்னும் வந்தனர்بِسِحْرٍஒரு சூனியத்தைக்கொண்டுعَظِيْمٍ‏பெரியது
கால அல்கூ Fபலம் மா அல்கவ் ஸஹரூ அஃயுனன்னாஸி வஸ்தர்ஹBபூஹும் வ ஜா'ஊ Bபிஸிஹ்ரின் 'அளீம்
அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَلْقِ عَصَاكَ ۚ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚ
وَاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓىமூஸாவிற்குاَنْ اَلْقِஎறிவீராக என்றுعَصَاكَ‌ ۚஉம் தடியைفَاِذَا هِىَ تَلْقَفُஅப்போது அது விழுங்கிவிட்டதுمَاஎவற்றைيَاْفِكُوْنَபோலியாக செய்வார்கள்
வ அவ்ஹய்னா இலா மூஸா அன் அல்கி 'அஸாக Fப இதா ஹிய தல்கFபு மா ய'Fபிகூன்
அப்பொழுது நாம் “மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟ۚ
فَوَقَعَநிகழ்ந்ததுالْحَـقُّஉண்மைوَبَطَلَபொய்ப்பித்ததுمَا كَانُوْا يَعْمَلُوْنَ‌ۚ‏அவர்கள் செய்து கொண்டிருந்தது
Fபவக'அல் ஹக்கு வ Bபதல மா கானூ யஃமலூன்
இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.
فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِیْنَ ۟ۚ
فَغُلِبُوْاஆகவே தோற்கடிக்கப்பட்டனர்هُنَالِكَஅங்கேوَانْقَلَبُوْاஇன்னும் திரும்பினர்صٰغِرِيْنَ‌ۚ‏இழிவானவர்களாக
FபகுலிBபூ ஹுனாலிக வன்கலBபூ ஸாகிரீன்
அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.
وَاُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ۟ۚۖ
وَ اُلْقِىَதள்ளப்பட்டனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்سٰجِدِيْنَ ۙ‏சிரம் பணிந்தவர்களாக
வ உல்கியஸ் ஸஹரது ஸாஜிதீன்
அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து:
قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
قَالُوْۤاகூறினார்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِرَبِّஇறைவனைالْعٰلَمِيْنَ ۙ‏அகிலத்தார்களின்
காலூ ஆமன்னா Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
“அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவனானمُوْسٰىமூஸாوَهٰرُوْنَ‏இன்னும் ஹாரூனுடைய
ரBப்Bபி மூஸா வ ஹாரூன்
“அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
قَالَ فِرْعَوْنُ اٰمَنْتُمْ بِهٖ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ اِنَّ هٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوْهُ فِی الْمَدِیْنَةِ لِتُخْرِجُوْا مِنْهَاۤ اَهْلَهَا ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟
قَالَகூறினான்.فِرْعَوْنُஃபிர்அவ்ன்اٰمَنْتُمْநம்பிக்கை கொண்டீர்கள்بِهٖஅவரைقَبْلَமுன்னர்اَنْ اٰذَنَநான் அனுமதியளிப்பதற்குلَـكُمْ‌ۚஉங்களுக்குاِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَمَكْرٌசூழ்ச்சிதான்مَّكَرْتُمُوْهُசூழ்ச்சிசெய்தீர்கள்/அதைفِى الْمَدِيْنَةِநகரத்தில்لِتُخْرِجُوْاநீங்கள் வெளியேற்றுவதற்காகمِنْهَاۤஅதிலிருந்துاَهْلَهَا‌ ۚஅதில் வசிப்போரைفَسَوْفَ تَعْلَمُوْنَ‏அறிவீர்கள்
கால Fபிர்'அவ்னு ஆமன்தும் Bபிஹீ கBப்ல அன் ஆதன லகும்; இன்ன ஹாத லமக்ரும் மகர்துமூஹு Fபில்மதீனதி லிதுக்ரிஜூ மின்ஹா அஹ்லஹா Fபஸவ்Fப தஃலமூன்
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) “உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!
لَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِیْنَ ۟
لَاُقَطِّعَنَّநிச்சயமாக வெட்டுவேன்اَيْدِيَكُمْஉங்கள் கைகளைوَاَرْجُلَكُمْஇன்னும் உங்கள் கால்களைمِّنْ خِلَافٍமாறாகثُمَّபிறகுلَاُصَلِّبَنَّكُمْநிச்சயமாக கழுமரத்தில் அறைவேன்/உங்களைاَجْمَعِيْنَ‏அனைவரையும்
ல உகத்தி'அன்ன அய்தியகும் வ அர்ஜுலகும் மின் கிலாFபின் தும்ம ல உஸல்லிBபன்னகும் அஜ்ம'ஈன்
“நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்” என்று கூறினான்.
قَالُوْۤا اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۟ۚ
قَالُـوْۤاகூறினர்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلٰى رَبِّنَاஎங்கள் இறைவனிடம்مُنْقَلِبُوْنَ‌ۚ‏திரும்பக்கூடியவர்கள்
காலூ இன்னா இலா ரBப்Bபினா முன்கலிBபூன்
அதற்கு அவர்கள்: “(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம் (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)” என்று கூறினார்கள்.
وَمَا تَنْقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاٰیٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ؕ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِیْنَ ۟۠
وَمَا تَـنْقِمُநீ பழிக்கவில்லைمِنَّاۤஎங்களைاِلَّاۤதவிரاَنْ اٰمَنَّاஎன்பதற்காக / நம்பிக்கை கொண்டோம்بِاٰيٰتِஅத்தாட்சிகளைرَبِّنَاஎங்கள் இறைவனின்لَمَّاபோதுجَآءَتْنَا‌ ؕவந்தன/எங்களிடம்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَفْرِغْஇறக்குعَلَيْنَاஎங்கள் மீதுصَبْرًاபொறுமையைوَّتَوَفَّنَاகைப்பற்று/எங்களைمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களாக
வமா தன்கிமு மின்னா இல்லா அன் ஆமன்னா Bபி ஆயாதி ரBப்Bபினா லம்மா ஜா'அத்னா; ரBப்Bபனா அFப்ரிக் 'அலய்னா ஸBப்ர(ன்)வ் வ தவFப்Fபனா முஸ்லிமீன்
“எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தித்தனர்.)
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰی وَقَوْمَهٗ لِیُفْسِدُوْا فِی الْاَرْضِ وَیَذَرَكَ وَاٰلِهَتَكَ ؕ قَالَ سَنُقَتِّلُ اَبْنَآءَهُمْ وَنَسْتَحْیٖ نِسَآءَهُمْ ۚ وَاِنَّا فَوْقَهُمْ قٰهِرُوْنَ ۟
وَقَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்مِنْ قَوْمِசமுதாயத்திலிருந்துفِرْعَوْنَஃபிர்அவ்னுடையاَتَذَرُநீ விட்டுவிடப்போகிறாயா?مُوْسٰىமூஸாவைوَقَوْمَهٗஇன்னும் அவருடைய சமுதாயத்தைلِيُفْسِدُوْاஅவர்கள் விஷமம் செய்வதற்குفِى الْاَرْضِபூமியில்وَيَذَرَكَஇன்னும் விட்டுவிடுவதற்கு/உன்னைوَاٰلِهَتَكَ‌ ؕஇன்னும் உன் தெய்வங்களைقَالَகூறினான்سَنُقَتِّلُகொன்று குவிப்போம்اَبْنَآءَஆண் பிள்ளைகளைهُمْஅவர்களுடையوَنَسْتَحْىٖஇன்னும் வாழவிடுவோம்نِسَآءَهُمْ‌ ۚஅவர்களுடைய பெண் (பிள்ளை)களைوَاِنَّاநிச்சயமாக நாம்فَوْقَهُمْஅவர்களுக்கு மேல்قَاهِرُوْنَ‏ஆதிக்கம் வகிப்பவர்கள்
வ காலல் மல-உ மின் கவ்மி Fபிர்'அவ்ன அததரு மூஸா வ கவ்மஹூ லியுFப்ஸிதூ Fபில் அர்ளி வ யதரக வ ஆலிஹதக்; கால ஸனுகத்திலு அBப்னா 'அஹும் வ னஸ்தஹ்யீ னிஸா'அஹும் வ இன்னா Fபவ்கஹும் காஹிரூன்
அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.
قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اسْتَعِیْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا ۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ۫ یُوْرِثُهَا مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟
قَالَகூறினார்مُوْسٰىமூஸாلِقَوْمِهِதன் சமுதாயத்திற்குاسْتَعِيْنُوْاஉதவி தேடுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்விடம்وَاصْبِرُوْا‌ ۚஇன்னும் பொறுத்திருங்கள்اِنَّநிச்சயமாகالْاَرْضَபூமிلِلّٰهِ ۙஅல்லாஹ்வுக்குரியதேيُوْرِثُهَاவாரிசாக்குவான்/அதற்குمَنْஎவரைيَّشَآءُநாடுகிறான்مِنْ عِبَادِهٖ‌ ؕதன் அடியார்களில்وَالْعَاقِبَةُமுடிவுلِلْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே
கால மூஸா லிகவ்மிஹிஸ் த'ஈனூ Bபில்லாஹி வஸ்Bபிரூ இன்னல் அர்ள லில்லாஹி யூரிதுஹா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வல் 'ஆகிBபது லில்முத்தகீன்
மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.
قَالُوْۤا اُوْذِیْنَا مِنْ قَبْلِ اَنْ تَاْتِیَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا ؕ قَالَ عَسٰی رَبُّكُمْ اَنْ یُّهْلِكَ عَدُوَّكُمْ وَیَسْتَخْلِفَكُمْ فِی الْاَرْضِ فَیَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ ۟۠
قَالُـوْۤاகூறினர்اُوْذِيْنَاதுன்புறுத்தப்பட்டோம்مِنْ قَبْلِமுன்னர்اَنْ تَاْتِيَنَاநீர் வருவதற்கு / எங்களிடம்وَمِنْۢ بَعْدِஇன்னும் பின்னர்مَا جِئْتَنَا‌ ؕநீர்வந்தது/எங்களிடம்قَالَகூறினார்عَسٰىகூடும்رَبُّكُمْஉங்கள் இறைவன்اَنْ يُّهْلِكَஅவன் அழித்துعَدُوَّكُمْஎதிரிகளை/உங்கள்وَيَسْتَخْلِفَكُمْஇன்னும் அதிபதிகளாக்க/உங்களைفِى الْاَرْضِபூமியில்فَيَنْظُرَகவனிப்பான்كَيْفَஎவ்வாறுتَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
காலூ ஊதீனா மின் கBப்லி அன் த'தியனா வ மிம் Bபஃதி மா ஜி'தனா; கால 'அஸா ரBப்Bபுகும் அய் யுஹ்லிக 'அதுவ்வகும் வ யஸ்தக்லி Fபகும் Fபில் அர்ளி Fபயன்ளுர கய்Fப தஃமலூன்
“நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் (துன்பப்பட்டோம்;) நீர் வந்த பின்னரும் துன்பப்படுகிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். அதற்கவர் கூறினார்: “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவர்களை அழித்து, உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும்; நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான்.”  
وَلَقَدْ اَخَذْنَاۤ اٰلَ فِرْعَوْنَ بِالسِّنِیْنَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَخَذْنَاۤபிடித்தோம், சோதித்தோம், தண்டித்தோம்,اٰلَகுடும்பத்தாரைفِرْعَوْنَஃபிர்அவ்னுடையبِالسِّنِيْنَபஞ்சங்களாலும்وَنَقْصٍஇன்னும் குறைத்துمِّنَ الثَّمَرٰتِகனிகளைلَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
வ லகத் அகத்னா ஆல Fபிர்'அவ்ன Bபிஸ் ஸினீன வ னக்ஸிம் மினஸ் தமராதி ல'அல்லஹும் யத்தக்கரூன்
பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம் - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.
فَاِذَا جَآءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَنَا هٰذِهٖ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّطَّیَّرُوْا بِمُوْسٰی وَمَنْ مَّعَهٗ ؕ اَلَاۤ اِنَّمَا طٰٓىِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
فَاِذَا جَآءَتْهُمُஅவர்களுக்குவந்தால்الْحَسَنَةُஇன்பம்قَالُوْاகூறுவார்கள்لَـنَاஎங்களுக்குهٰذِهٖ‌ ۚஇதுوَاِنْ تُصِبْهُمْஅவர்களை அடைந்தால்سَيِّئَةٌஒரு துன்பம்يَّطَّيَّرُوْاதுர்ச்சகுணமாக எண்ணுவார்கள்بِمُوْسٰىமூஸாவையும்وَمَنْஇன்னும் எவர்கள்مَّعَهٗ‌ ؕஅவருடன்اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّمَاஎல்லாம்طٰٓٮِٕرُهُمْதுர்ச்சகுணம்/அவர்களுடையعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்தான்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَهُمْஅவர்களில் அதிகமானவர்கள்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
Fப இதா ஜா'அத் ஹுமுல் ஹஸனது காலூ லனா ஹாதிஹீ வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அது(ன்)ய் யத்தய்யரூ Bபி மூஸா வ மம் ம'அஹ்; அலா இன்னமா தா'இருஹும் 'இன்தல் லாஹி வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், “அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்” என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்: அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
وَقَالُوْا مَهْمَا تَاْتِنَا بِهٖ مِنْ اٰیَةٍ لِّتَسْحَرَنَا بِهَا ۙ فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟
وَقَالُوْاஇன்னும் கூறினார்கள்مَهْمَاஎவ்வளவோتَاْتِنَاஎங்களிடம் வந்தாலும்بِهٖஅதைக் கொண்டுمِنْ اٰيَةٍஅத்தாட்சியைلِّـتَسْحَرَنَاநீர் எங்களை ஏமாற்றுவதற்காக, திசை திருப்புவதற்காகبِهَا ۙஅதன் மூலம்فَمَا نَحْنُநாங்கள் இல்லைلَكَஉம்மைبِمُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொள்பவர்களாக
வ காலூ மஹ்மா தாதினா Bபிஹீ மின் ஆயதில் லிதஸ்'ஹரனா Bபிஹா Fபமா னஹ்னு லக Bபிமு'மினீன்
அவர்கள் மூஸாவிடம், “நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.
فَاَرْسَلْنَا عَلَیْهِمُ الطُّوْفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰیٰتٍ مُّفَصَّلٰتٍ ۫ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
فَاَرْسَلْنَاஆகவே அனுப்பினோம்عَلَيْهِمُஅவர்கள் மீதுالطُّوْفَانَபுயல் காற்றைوَالْجَـرَادَஇன்னும் வெட்டுக்கிளிகளைوَالْقُمَّلَஇன்னும் பேன்களைوَالضَّفَادِعَஇன்னும் தவளைகளைوَالدَّمَஇன்னும் இரத்தத்தைاٰيٰتٍஅத்தாட்சிகளாகمُّفَصَّلٰتٍதெளிவானவைفَاسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமையடித்தனர்وَكَانُوْاஇன்னும் இருந்தனர்قَوْمًاமக்களாகمُّجْرِمِيْنَ‏குற்றம் புரிகின்றவர்கள்
Fப அர்ஸல்னா 'அலய்ஹிமுத் தூFபான வல்ஜராத வல்கும் மல வள்ளFபாதி'அ வத்தம ஆயாதிம் முFபஸ்ஸலாதின் Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மம் முஜ்ரிமீன்
ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.
وَلَمَّا وَقَعَ عَلَیْهِمُ الرِّجْزُ قَالُوْا یٰمُوْسَی ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ ۚ لَىِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ
وَلَمَّاபோதுوَقَعَநிகழ்ந்ததுعَلَيْهِمُஅவர்கள் மீதுالرِّجْزُவேதனைقَالُوْاகூறினர்يٰمُوْسَىமூஸாவே!ادْعُபிரார்த்திப்பீராகلَـنَاஎங்களுக்காகرَبَّكَஉம் இறைவனிடம்بِمَا عَهِدَஅவன் வாக்குறுதி கொடுத்ததைக் கொண்டுعِنْدَكَ‌ۚஉம்மிடம்لَٮِٕنْ كَشَفْتَநீர் நீக்கினால்عَنَّاஎங்களை விட்டுالرِّجْزَவேதனையைلَـنُؤْمِنَنَّநிச்சயமாக நம்பிக்கைகொள்வோம்لَكَஉம்மைوَلَـنُرْسِلَنَّநிச்சயமாக அனுப்புவோம்مَعَكَஉம்முடன்بَنِىْۤ اِسْرَآءِيْلَ‌ۚ‏இஸ்ரவேலர்களை
வ லம்மா வக'அ 'அலய்ஹிமுர் ரிஜ்Zஜு காலூ ய மூஸத்-உ லனா ரBப்Bபக Bபிமா 'அஹித 'இன்தக ல'இன் கஷFப்த 'அன்னர் ரிஜ்Zஜ லனு 'மினன்ன லக வ லனுர்ஸிலன்ன ம'அக Bபனீ இஸ்ரா'ஈல்
தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் “மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்” என்று கூறினார்கள்.
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ اِلٰۤی اَجَلٍ هُمْ بٰلِغُوْهُ اِذَا هُمْ یَنْكُثُوْنَ ۟
فَلَمَّاபோதுكَشَفْنَاநீக்கினோம்عَنْهُمُஅவர்களை விட்டுالرِّجْزَவேதனையைاِلٰٓىவரைاَجَلٍஒரு தவணைهُمْஅவர்கள்بٰلِغُوْهُஅடைபவர்கள்/அதைاِذَاஅப்போதுهُمْஅவர்கள்يَنْكُثُوْنَ‏முறித்து விடுகின்றனர்
Fபலம்மா கஷFப்னா 'அன்ஹுமுர் ரிஜ்Zஜ இலா அஜலின் ஹும் Bபாலிகூஹு இதா ஹும் யன்குதூன்
அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.
فَانْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ فِی الْیَمِّ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟
فَانْتَقَمْنَاஆகவே பழி தீர்த்தோம்مِنْهُمْஅவர்களிடம்فَاَغْرَقْنٰهُمْஆகவே மூழ்கடித்தோம்/அவர்களைفِى الْيَمِّகடலில்بِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் அத்தாட்சிகளைوَكَانُوْاஇன்னும் இருந்தனர்عَنْهَاஅவற்றை விட்டுغٰفِلِيْنَ‏கவனமற்றவர்களாக
Fபன்தகம்னா மின்ஹும் Fப'அக்ரக்னாஹும் Fபில்'யம்மி Bபி அன்னஹும் கத்தBபூ Bபி ஆயாதினா வ கானூ 'அன்ஹா காFபிலீன்
ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.
وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِیْنَ كَانُوْا یُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰی عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬ بِمَا صَبَرُوْا ؕ وَدَمَّرْنَا مَا كَانَ یَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا یَعْرِشُوْنَ ۟
وَاَوْرَثْنَاவாரிசாக்கினோம்الْقَوْمَசமுதாயத்தைالَّذِيْنَஎவர்கள்كَانُوْاஇருந்தனா்يُسْتَضْعَفُوْنَபலவீனமாகக் கருதப்படுவர்مَشَارِقَகிழக்குப்பகுதிகளுக்குالْاَرْضِபூமியின்وَمَغَارِبَهَاஇன்னும் மேற்குப் பகுதிகளுக்குالَّتِىْஎதுبٰرَكْنَاஅருள் வளம் புரிந்தோம்فِيْهَا‌ ؕஅதில்وَتَمَّتْஇன்னும் முழுமையடைந்ததுكَلِمَتُவாக்குرَبِّكَஉம் இறைவனின்الْحُسْنٰىமிக அழகியதுعَلٰىமீதுبَنِىْۤ اِسْرَاۤءِيْلَۙஇஸ்ரவேலர்கள்بِمَا صَبَرُوْا‌ ؕஅவர்கள் பொறுத்ததால்وَدَمَّرْنَاஇன்னும் நாசப்படுத்தினோம்مَاஎவற்றைكَانَஇருந்தான்يَصْنَعُசெய்வான்فِرْعَوْنُஃபிர்அவ்னும்وَقَوْمُهٗஇன்னும் அவனுடைய சமுதாயமும்وَمَاஇன்னும் எவற்றைكَانُوْاஇருந்தனர்يَعْرِشُوْنَ‏உயர்த்திக் கட்டுவார்கள்
வ அவ்ரத்னல் கவ்மல் லதீன கானூ யுஸ்தள்'அFபூன மஷாரிகல் அர்ளி வ மகாரி Bபஹல் லதீ Bபாரக்னா Fபீஹா வ தம்மத் கலிமது ரBப்Bபிகல் ஹுஸ்னா 'அலா Bபனீ இஸ்ரா'ஈல Bபிமா ஸBபரூ வ தம்மர்னா மா கான யஸ்ன'உ Fபிர்'அவ்னு வ கவ்முஹூ வமா கானூ யஃரிஷூன்
எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتَوْا عَلٰی قَوْمٍ یَّعْكُفُوْنَ عَلٰۤی اَصْنَامٍ لَّهُمْ ۚ قَالُوْا یٰمُوْسَی اجْعَلْ لَّنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ ؕ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟
وَجَاوَزْنَاகடக்க வைத்தோம்بِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَஇஸ்ரவேலர்களைالْبَحْرَகடலைفَاَ تَوْاவந்தனர்عَلٰىஅருகில்قَوْمٍஒரு சமுதாயத்தின்يَّعْكُفُوْنَவழிபாட்டுக்காக தங்கியிருக்கின்றனர்عَلٰٓى اَصْنَامٍசிலைகளுக்கருகில்لَّهُمْ‌ ۚதங்கள்قَالُوْاகூறினர்يٰمُوْسَىமூஸாவே!اجْعَلْஏற்படுத்துلَّـنَاۤஎங்களுக்குاِلٰهًاவணங்கப்படும் ஒரு கடவுளைكَمَاபோல்لَهُمْஅவர்களுக்குاٰلِهَةٌ‌  ؕவணங்கப்படும் கடவுள்கள்قَالَகூறினார்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்قَوْمٌசமுதாயம்تَجْهَلُوْنَ‏அறியமாட்டீர்கள்
வ ஜாவZஜ்னா Bபி Bபனீ இஸ்ரா'ஈலல் Bபஹ்ர Fப அதவ் 'அலா கவ்மி(ன்)ய் யஃகுFபூன 'அலா அஸ்னாமில் லஹும்; காலூ யா மூஸஜ்'அல் லனா இலாஹன் கமா லஹும் ஆலிஹஹ்; கால இன்னகும் கவ்முன் தஜ்ஹலூன்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.
اِنَّ هٰۤؤُلَآءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِیْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اِنَّநிச்சயமாகهٰٓؤُلَۤاءِஇவர்கள்مُتَبَّرٌஅழிக்கப்படக் கூடியதுمَّاஎதுهُمْஅவர்கள்فِيْهِஅதில்وَبٰطِلٌஇன்னும் பொய்مَّاஎவைكَانُوْاஇருக்கின்றனர்يَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
இன்னா ஹா'உலா'இ முதBப்Bபரும் மா ஹும் Fபீஹி வ Bபாதிலும் மா கானூ யஃமலூன்
“நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது; இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே” (என்றும் கூறினார்).
قَالَ اَغَیْرَ اللّٰهِ اَبْغِیْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
قَالَகூறினார்اَغَيْرَஅல்லாததையா?اللّٰهِஅல்லாஹ்اَبْغِيْكُمْதேடுவேன்/ உங்களுக்குاِلٰهًاவணங்கப்படும் ஒரு கடவுளாகوَّهُوَஅவனோفَضَّلَـكُمْமேன்மைப்படுத்தினான்/உங்களைعَلَى الْعٰلَمِيْنَ‏உலகத்தார்களைப் பார்க்கிலும்
கால அ-கய்ரல் லாஹி அBப்கீகும் இலாஹ(ன்)வ் வ ஹுவ Fபள்ளலகும் 'அலல் 'ஆலமீன்
“அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்” என்றும் அவர் கூறினார்.
وَاِذْ اَنْجَیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ ۚ یُقَتِّلُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠
وَاِذْ اَنْجَيْنٰكُمْசமயம்/காப்பாற்றினோம்/உங்களைمِّنْஇருந்துاٰلِகுடும்பத்தார்فِرْعَوْنَஃபிர்அவ்னுடையيَسُوْمُوْنَـكُمْதுன்புறுத்துகின்றனர்/உங்களைسُوْٓءَ الْعَذَابِ‌ ۚகொடியவேதனையால்يُقَتِّلُوْنَகொன்றுகுவிப்பார்கள்اَبْنَآءَكُمْஉங்கள் மகன்களைوَ يَسْتَحْيُوْنَஇன்னும் வாழவிடுவார்கள்نِسَآءَكُمْ‌ ؕஉங்கள்பெண்களைوَفِىْ ذٰ لِكُمْஇதில்بَلَاۤ ءٌசோதனைمِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துعَظِيْمٌ‏பெரியது
வ இத் அன்ஜய்னாகும் மின் ஆலி Fபிர்'அவ்ன யஸூமூ னகும் ஸூ'அல் 'அதாBப், யுகத்திலூன அBப்னா'அகும் வ யஸ்தஹ்யூன னிஸா'அகும்; வ Fபீ தாலிகும் Bபலா'உம் மிர் ரBப்Bபிகும் 'அளீம்
இன்னும் நினைவு கூறுங்கள்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.  
وَوٰعَدْنَا مُوْسٰی ثَلٰثِیْنَ لَیْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِیْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِیْنَ لَیْلَةً ۚ وَقَالَ مُوْسٰی لِاَخِیْهِ هٰرُوْنَ اخْلُفْنِیْ فِیْ قَوْمِیْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِیْلَ الْمُفْسِدِیْنَ ۟
وَوٰعَدْنَاவாக்களித்தோம்مُوْسٰىமூஸாவுக்குثَلٰثِيْنَமுப்பதுلَيْلَةًஇரவு(களை)وَّاَتْمَمْنٰهَاஇன்னும் முழுமைப்படுத்தினோம்/அதைبِعَشْرٍபத்து இரவுகளைக் கொண்டுفَتَمَّஆகவே முழுமையடைந்ததுمِيْقَاتُகுறிப்பிட்ட காலம்رَبِّهٖۤஅவருடைய இறைவனின்اَرْبَعِيْنَநாற்பதுلَيْلَةً ۚஇரவு(களாக)وَقَالَகூறினார்مُوْسٰىமூஸாلِاَخِيْهِதன் சகோதரருக்குهٰرُوْنَஹாரூன்اخْلُفْنِىْநீர் எனக்கு பிரதிநிதியாக இருفِىْ قَوْمِىْஎன் சமுதாயத்தில்وَاَصْلِحْஇன்னும் சீர்திருத்துوَلَا تَتَّبِعْபின்பற்றாதேسَبِيْلَபாதையைالْمُفْسِدِيْنَ‏விஷமிகளுடைய
வ வா'அத்னா மூஸா தலாதீன லய்லத(ன்)வ் வ அத் மம்னாஹா Bபி'அஷ்ரிம் Fபதம்ம மீகாது ரBப்Bபிஹீ அர்Bப'ஈன லய்லஹ்; வ கால மூஸா லிஅகீஹி ஹாரூனக் லுFப்னீ Fபீ கவ்மீ வ அஸ்லிஹ் வலா தத்தBபிஃ ஸBபீலல் முFப்ஸிதீன்
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.
وَلَمَّا جَآءَ مُوْسٰی لِمِیْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِیْۤ اَنْظُرْ اِلَیْكَ ؕ قَالَ لَنْ تَرٰىنِیْ وَلٰكِنِ انْظُرْ اِلَی الْجَبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰىنِیْ ۚ فَلَمَّا تَجَلّٰی رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰی صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَیْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِیْنَ ۟
وَلَمَّاபோதுجَآءَவந்தார்مُوْسٰىமூஸாلِمِيْقَاتِنَاநமது குறித்தநேரத்திற்குوَكَلَّمَهٗஇன்னும் பேசினாu/அவருடன்رَبُّهٗ ۙஅவருடைய இறைவன்قَالَகூறினார்رَبِّஎன் இறைவாاَرِنِىْۤநீ காண்பி/எனக்குاَنْظُرْபார்ப்பேன்اِلَيْكَ‌ ؕஉன்னைقَالَகூறினான்لَنْ تَرٰٮنِىْஎன்னை நீர் அறவே பார்க்க மாட்டீர்وَلٰـكِنِஎனினும்انْظُرْபார்ப்பீராக!اِلَى الْجَـبَلِமலையைفَاِنِ اسْتَقَرَّஅது நிலைத்தால்مَكَانَهٗதன் இடத்தில்فَسَوْفَ تَرٰٮنِىْ‌ ۚநீர் என்னைப் பார்ப்பீர்فَلَمَّاபோதுتَجَلّٰىவெளிப்பட்டான்رَبُّهٗஅவருடைய இறைவன்لِلْجَبَلِஅம்மலை மீதுجَعَلَهٗஆக்கினான்/அதைدَكًّاதுகளாகوَّخَرَّஇன்னும் விழுந்தார்مُوْسٰىமூஸாصَعِقًا‌ ۚமூர்ச்சையானவராகفَلَمَّاۤபோதுاَفَاقَதெளிவுபெற்றார்قَالَகூறினார்سُبْحٰنَكَநீ மிகப் பரிசுத்தமானவன்تُبْتُநான் திருந்தி திரும்புகிறேன்اِلَيْكَஉன் பக்கம்وَاَنَاநான்اَوَّلُமுதலாமவன்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொள்பவர்களில்
வ லம்மா ஜா'அ மூஸா லிமீகாதினா வ கல்லமஹூ ரBப்Bபுஹூ கால ரBப்Bபி அரினீ அன்ளுர் இலய்க்; கால லன் தரானீ வ லாகினின்ளுர் இலல் ஜBபலி Fப இனிஸ்தகர்ர மகானஹூ Fபஸவ்Fப தரானீ; Fபலம்மா தஜல்லா ரBப்Bபுஹூ லில்ஜBபலி ஜ'அலஹூ தக்க(ன்)வ் வ கர்ர மூஸா ஸ'இகா; Fபலம்மா அFபாக கால ஸுBப்ஹானக துBப்து இலய்க வ அன அவ்வலுல் மு'மினீன்
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
قَالَ یٰمُوْسٰۤی اِنِّی اصْطَفَیْتُكَ عَلَی النَّاسِ بِرِسٰلٰتِیْ وَبِكَلَامِیْ ۖؗ فَخُذْ مَاۤ اٰتَیْتُكَ وَكُنْ مِّنَ الشّٰكِرِیْنَ ۟
قَالَகூறினான்يٰمُوْسٰٓىமூஸாவே!اِنِّىநிச்சயமாக நான்اصْطَفَيْتُكَதேர்ந்தெடுத்தேன்/ உம்மைعَلَى النَّاسِமக்களை விடبِرِسٰلٰتِىْஎன் தூதுகளுக்கும்وَ بِكَلَامِىْ ‌ۖ இன்னும் என் பேச்சுக்கும்فَخُذْஆகவே பற்றிப்பிடிப்பீராகمَاۤ اٰتَيْتُكَஎதை/கொடுத்தேன்/உமக்குوَكُنْஆகிவிடுவீராகمِّنَ الشّٰكِرِيْنَ‏நன்றிசெலுத்துவோரில்
கால யா மூஸா இன்னிஸ் தFபய்துக 'அலன் னாஸி Bபி ரிஸாலாதீ வ Bபி கலாமீ Fபகுத் மா ஆதய்துக வ கும் மினஷ் ஷாகிரீன்
அதற்கு அவன், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான்.
وَكَتَبْنَا لَهٗ فِی الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَیْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِیْلًا لِّكُلِّ شَیْءٍ ۚ فَخُذْهَا بِقُوَّةٍ وَّاْمُرْ قَوْمَكَ یَاْخُذُوْا بِاَحْسَنِهَا ؕ سَاُورِیْكُمْ دَارَ الْفٰسِقِیْنَ ۟
وَكَتَبْنَاஇன்னும் எழுதினோம்لَهٗஅவருக்குفِى الْاَلْوَاحِபலகைகளில்مِنْ كُلِّ شَىْءٍஎல்லாவற்றின்مَّوْعِظَةً(ஓர்) அறிவுரையைوَّتَفْصِيْلًاஇன்னும் விளக்கத்தைلِّـكُلِّ شَىْءٍ‌ ۚஎல்லாவற்றுக்குரியفَخُذْهَاஆகவே இவற்றைப் பற்றிப் பிடிப்பீராகبِقُوَّةٍபலமாகوَّاْمُرْஇன்னும் ஏவுவீராகقَوْمَكَஉம் சமுதாயத்தைيَاْخُذُوْاஅவர்கள் பற்றிப் பிடிக்கட்டும்بِاَحْسَنِهَا‌ ؕஅவற்றில் மிக அழகியவற்றைسَاُورِيْكُمْகாண்பிப்பேன்/உங்களுக்குدَارَஇல்லத்தைالْفٰسِقِيْنَ‏பாவிகளின்
வ கதBப்னா லஹூ Fபில் அல்வாஹி மின்குல்லி ஷய்'இம் மவ்'இளா(ன்)வ் வ தFப்ஸீலல் லிகுல்லி ஷய்'இன் Fபகுத்ஹா Bபிகுவ்வதி(ன்)வ் வ'முர் கவ்மக ய'குதூ Bபி அஹ்ஸனிஹா; ஸ'ஊரீகும் தாரல் Fபாஸிகீன்
மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி: “அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என்று கூறினான்).
سَاَصْرِفُ عَنْ اٰیٰتِیَ الَّذِیْنَ یَتَكَبَّرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ وَاِنْ یَّرَوْا كُلَّ اٰیَةٍ لَّا یُؤْمِنُوْا بِهَا ۚ وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الرُّشْدِ لَا یَتَّخِذُوْهُ سَبِیْلًا ۚ وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الْغَیِّ یَتَّخِذُوْهُ سَبِیْلًا ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟
سَاَصْرِفُதிருப்புவேன்عَنْவிட்டுاٰيٰتِىَஎன் அத்தாட்சிகள், என் வசனங்கள்الَّذِيْنَஎவர்கள்يَتَكَبَّرُوْنَபெருமையடிப்பார்கள்فِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَـقِّ ؕநியாயமின்றிوَاِنْ يَّرَوْاஅவர்கள் பார்த்தால்كُلَّஎல்லாம்اٰيَةٍஅத்தாட்சிلَّا يُؤْمِنُوْاநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِهَا‌ ۚஅவற்றைوَاِنْ يَّرَوْاஇன்னும் அவர்கள் பார்த்தால்سَبِيْلَபாதையைالرُّشْدِநேரியلَاமாட்டார்கள்يَتَّخِذُوْهُஅதை எடுத்துக் கொள்ளسَبِيْلًا‌ ۚபாதையாகوَّاِنْ يَّرَوْاஅவர்கள் பார்த்தால்سَبِيْلَபாதையைالْغَىِّவழிகேட்டின்يَتَّخِذُوْهُஎடுத்துக் கொள்வார்கள்/அதைسَبِيْلًا‌ ؕபாதையாகذٰ لِكَஅதுبِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَكَانُوْاஇருந்தார்கள்عَنْهَاஅவற்றை விட்டுغٰفِلِيْنَ‏கவனமற்றவர்களாக
ஸ அஸ்ரிFபு 'அன் ஆயாதியல் லதீன யதகBப்Bபரூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்க்; வ இ(ன்)ய்-யரவ் குல்ல ஆயதில் லா யு'மினூ Bபிஹா வ இ(ன்)ய்-யரவ் ஸBபீலர் ருஷ்தி லா யத்தகிதூஹு ஸBபீல(ன்)வ் வ இ(ன்)ய்-யரவ் ஸBபீலல் கய்யி யத்தகிதூஹு ஸBபீலா; தாலிக Bபி அன்னஹும் கத்தBபூ Bபி ஆயாதினா வ கானூ 'அன்ஹா காFபிலீன்
எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَلِقَآءِ الْاٰخِرَةِ حَبِطَتْ اَعْمَالُهُمْ ؕ هَلْ یُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟۠
وَالَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَلِقَآءِஇன்னும் சந்திப்பைالْاٰخِرَةِமறுமையின்حَبِطَتْபாழாகினاَعْمَالُهُمْ‌ؕ(நற்)செயல்கள்/அவர்களுடையهَلْ يُجْزَوْنَகூலி கொடுக்கப்படுவார்களா?اِلَّاதவிரمَاஎவற்றைكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வ லிகா'இல் ஆகிரதி ஹBபிதத் அஃமாலுஹும்; ஹல் யுஜ்Zஜவ்ன இல்லா மா கானூ யஃமலூன்
எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?  
وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰی مِنْ بَعْدِهٖ مِنْ حُلِیِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ ؕ اَلَمْ یَرَوْا اَنَّهٗ لَا یُكَلِّمُهُمْ وَلَا یَهْدِیْهِمْ سَبِیْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِیْنَ ۟
وَاتَّخَذَஎடுத்துக் கொண்டனர்قَوْمُசமுதாயம்مُوْسٰىமூஸாவுடையمِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர்مِنْ حُلِيِّهِمْதங்கள் நகையிலிருந்துعِجْلًاஒரு காளைக் கன்றைجَسَدًاஓர் உடலைلَّهٗஅதற்குخُوَارٌ‌ ؕமாட்டின் சப்தம்اَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?اَنَّهٗநிச்சயமாக அதுلَاஇல்லைيُكَلِّمُهُمْஅவர்களுடன் பேசுவதுوَلَاஇன்னும் இல்லைيَهْدِيْهِمْஅவர்களுக்கு (நேர்)வழி காட்டுவதுسَبِيْلًا ۘபாதையைاِتَّخَذُوْهُஎடுத்துக் கொண்டார்கள்/அதைوَكَانُوْاஇன்னும் ஆகிவிட்டனர்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
வத்தகத கவ்மு மூஸா மிம் Bபஃதிஹீ மின் ஹுலிய்யிஹிம் 'இஜ்லன் ஜஸதல் லஹூ குவார்; அலம் யரவ் அன்னஹூ லா யுகல்லிமுஹும் வலா யஹ்தீஹிம் ஸBபீலா; இத்தகதூஹு வ கானூ ளாலிமீன்
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
وَلَمَّا سُقِطَ فِیْۤ اَیْدِیْهِمْ وَرَاَوْا اَنَّهُمْ قَدْ ضَلُّوْا ۙ قَالُوْا لَىِٕنْ لَّمْ یَرْحَمْنَا رَبُّنَا وَیَغْفِرْ لَنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟
وَلَمَّاபோதுسُقِطَ فِىْۤ اَيْدِيْهِمْஅவர்கள் கைசேதப் பட்டனர்وَرَاَوْاஇன்னும் அறிந்தனர்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்قَدْ ضَلُّوْا ۙவழிதவறிவிட்டனர்قَالُوْاகூறினார்கள்لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَاகருணைபுரியவில்லையென்றால்/எங்களுக்குرَبُّنَاஎங்கள் இறைவன்وَيَغْفِرْஇன்னும் மன்னிக்க வில்லையென்றால்لَـنَاஎங்களைلَنَكُوْنَنَّநிச்சயம் நாங்கள் ஆகிவிடுவோம்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
வ லம்மா ஸுகித Fபீ அய்தீஹிம் வ ர அவ் அன்னஹும் கத் ளல்லூ காலூ ல'இல் லம் யர்ஹம்னா ரBப்Bபுனா வ யக்Fபிர் லனா லனகூனன்ன மினல் காஸிரீன்
அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
وَلَمَّا رَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِیْ مِنْ بَعْدِیْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ وَاَلْقَی الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِیْهِ یَجُرُّهٗۤ اِلَیْهِ ؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُوْنِیْ وَكَادُوْا یَقْتُلُوْنَنِیْ ۖؗ فَلَا تُشْمِتْ بِیَ الْاَعْدَآءَ وَلَا تَجْعَلْنِیْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
وَلَمَّاபோதுرَجَعَதிரும்பினார்مُوْسٰٓىமூஸாاِلٰى قَوْمِهٖதன் சமுதாயத்திடம்غَضْبَانَகோபித்தவராகاَسِفًا ۙஆவேசப்பட்டவராக, துக்கித்தவராகقَالَகூறினார்بِئْسَمَاகெட்டுவிட்டது/எதுخَلَفْتُمُوْنِىْநான் சென்றதற்குப்பிறகு செய்தீர்கள்/எனக்குمِنْۢ بَعْدِىْ ۚஎனக்குப் பின்னர்اَعَجِلْتُمْஅவசரப்பட்டீர்களாاَمْرَகட்டளையைرَبِّكُمْ‌ ۚஉங்கள் இறைவனின்وَاَلْقَىஎறிந்தார்الْاَلْوَاحَபலகைகளைوَاَخَذَஇன்னும் பிடித்தார்بِرَاْسِதலையைاَخِيْهِதன் சகோதரனின்يَجُرُّهٗۤஇழுத்தார்/அவரைاِلَيْهِ‌ؕதன் பக்கம்قَالَகூறினார்ابْنَ اُمَّஎன் தாயின் மகனேاِنَّநிச்சயமாகالْـقَوْمَசமுதாயம்اسْتَضْعَفُوْنِىْபலவீனப்படுத்தினர்/என்னைوَكَادُوْاஇன்னும் முற்பட்டனர்يَقْتُلُوْنَنِىْ ۖ கொல்வார்கள்/என்னைفَلَا تُشْمِتْநகைக்கச் செய்யாதீர்بِىَஎன்னைக் கொண்டுالْاَعْدَآءَஎதிரிகளைوَ لَا تَجْعَلْنِىْஆக்கிவிடாதீர்/ என்னைمَعَ الْقَوْمِமக்களுடன்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
வ லம்மா ரஜ'அ மூஸா இலா கவ்மிஹீ கள்Bபான அஸிFபன் கால Bபி'ஸமா கலFப்துமூனீ மின் Bபஃதீ 'அ-'அஜில்தும் அம்ர ரBப்Bபிகும் வ அல்கல் அல்வாஹ வ அகத Bபிர'ஸி அகீஹி யஜுர்ருஹூ இலய்ய்ஹ்; காலBப் ன உம்ம இன்னல் கவ்மஸ் தள்'அFபூனீ வ கதூ யக்து லூனனீ; Fபலா துஷ்மித் Bபியல் அஃதா'அ வலா தஜ்'அல்னீ ம'அல் கவ்மிள் ளாலிமீன்
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) “பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்” இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்” என்று கூறினார்.
قَالَ رَبِّ اغْفِرْ لِیْ وَلِاَخِیْ وَاَدْخِلْنَا فِیْ رَحْمَتِكَ ۖؗ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟۠
قَالَகூறினார்رَبِّஎன் இறைவாاغْفِرْமன்னிப்பு வழங்குلِىْஎனக்குوَلِاَخِىْஇன்னும் என் சகோதரருக்குوَ اَدْخِلْنَاஇன்னும் சேர்த்துக்கொள் / எங்களைفِىْ رَحْمَتِكَ ۖ உன் கருணையில்وَاَنْتَ اَرْحَمُநீ மகா கருணையாளன்الرّٰحِمِيْنَ‏கருணையாளர்களில்
கால ரBப்Bபிக்Fபிர்லீ வ லி அகீ வ அத்கில்னா Fபீ ரஹ்மதிக வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்
“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.  
اِنَّ الَّذِیْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَیَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّةٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُفْتَرِیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اتَّخَذُواஎடுத்துக் கொண்டனர்الْعِجْلَகாளைக் கன்றைسَيَنَالُهُمْஅடையும்/அவர்களைغَضَبٌகோபம்مِّنْஇருந்துرَّبِّهِمْஅவர்களின் இறைவன்وَذِلَّـةٌஇன்னும் இழிவுفِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَا‌ ؕஉலகம்وَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىْகூலி கொடுப்போம்الْمُفْتَرِيْنَ‏இட்டுக்கட்டுபவர்களுக்கு
இன்னல் லதீனத் தகதுல் 'இஜ்ல-ஸ யனாலுஹும் களBபும் மிர் ரBப்Bபிஹிம் வ தில்லதுன் Fபில் ஹயாதித் துன்யா; வ கதாலிக னஜ்Zஜில் முFப்தரீன்
நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
وَالَّذِیْنَ عَمِلُوا السَّیِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِهَا وَاٰمَنُوْۤا ؗ اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَالَّذِيْنَஎவர்கள்عَمِلُواசெய்தனர்السَّيِّاٰتِதீமைகளைثُمَّபிறகுتَابُوْاதிருந்தி திரும்பினர்مِنْۢ بَعْدِهَاஅவற்றுக்குப் பின்னர்وَاٰمَنُوْۤاஇன்னும் நம்பிக்கை கொண்டார்கள்اِنَّ رَبَّكَநிச்சயமாக உம் இறைவன்مِنْۢ بَعْدِهَاஅதற்குப் பின்னர்لَغَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
வல்லதீன 'அமிலுஸ் ஸய்யிஆதி தும்ம தாBபூ மின் Bபஃதிஹா வ ஆமனூ இன்ன ரBப்Bபக மின் Bபஃதிஹா ல கFபூருர் ரஹீம்
ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து; (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.
وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَی الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَ ۖۚ وَفِیْ نُسْخَتِهَا هُدًی وَّرَحْمَةٌ لِّلَّذِیْنَ هُمْ لِرَبِّهِمْ یَرْهَبُوْنَ ۟
وَلَمَّاபோதுسَكَتَதனிந்தது, அடங்கியது, அமைதியானதுعَنْ مُّوْسَىமூஸாவிற்குالْغَضَبُகோபம்اَخَذَ الْاَلْوَاحَ ۖ எடுத்தார்/பலகைகளைوَفِىْ نُسْخَتِهَاஅவற்றில் எழுதப்பட்டதில்هُدًىநேர்வழிوَّرَحْمَةٌஇன்னும் கருணைلِّـلَّذِيْنَஎவர்களுக்குهُمْஅவர்கள்لِرَبِّهِمْதங்கள் இறைவனைيَرْهَبُوْنَ‏பயப்படுகிறார்கள்
வ லம்மா ஸகத 'அன் மூஸல் களBபு அகதல் அல்வாஹ வ Fபீ னுஸ்கதிஹா ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில் லதீன ஹும் லி ரBப்Bபிஹிம் யர்ஹBபூன்
மூஸாவை விட்டும் கோபம் தணிந்த போது, (அவர் எறிந்த விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.
وَاخْتَارَ مُوْسٰی قَوْمَهٗ سَبْعِیْنَ رَجُلًا لِّمِیْقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِیَّایَ ؕ اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِیَ اِلَّا فِتْنَتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِیْ مَنْ تَشَآءُ ؕ اَنْتَ وَلِیُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ ۟
وَاخْتَارَதேர்ந்தெடுத்தார்مُوْسٰىமூஸாقَوْمَهٗதன் சமுதாயத்தில்سَبْعِيْنَஎழுபதுرَجُلًاஆண்களைلِّمِيْقَاتِنَا‌ ۚநம் குறிப்பிட்ட நேரத்திற்குفَلَمَّاۤபோதுاَخَذَتْهُمُபிடித்தது/அவர்களைالرَّجْفَةُஇடிமுழக்கம்قَالَகூறினார்رَبِّஎன் இறைவாلَوْ شِئْتَநீ நாடியிருந்தால்اَهْلَـكْتَهُمْஅழித்திருப்பாய்/அவர்களைمِّنْ قَبْلُ(இதற்கு) முன்னரேوَاِيَّاىَ‌ ؕஇன்னும் என்னைاَ تُهْلِكُنَاஅழிப்பாயா / எங்களைبِمَا فَعَلَசெய்ததற்காகالسُّفَهَآءُஅறிவீனர்கள்مِنَّا ۚஎங்களில்اِنْஇல்லைهِىَஇதுاِلَّاதவிரفِتْنَـتُكَ ؕஉன் சோதனையேتُضِلُّவழிகெடுக்கிறாய்بِهَاஇதைக் கொண்டுمَنْஎவரைتَشَآءُநாடுகிறாய்وَتَهْدِىْஇன்னும் நேர்வழி செலுத்துகிறாய்مَنْஎவரைتَشَآءُ ؕநாடுகிறாய்اَنْتَநீوَلِيُّنَاஎங்கள் பாதுகாவலன்فَاغْفِرْஆகவே மன்னிப்பு வழங்குلَـنَاஎங்களுக்குوَارْحَمْنَا‌கருணைபுரி/எங்களுக்குوَاَنْتَ خَيْرُநீ மிகச் சிறந்தவன்الْغَافِرِيْنَ‏மன்னிப்பவர்களில்
வக்தார மூஸா கவ்மஹூ ஸBப்'ஈன ரஜுலல் லி மீகாதினா Fபலம்மா அகதத் ஹுமுர் ரஜ்Fபது கால ரBப்Bபி லவ் ஷி'த அஹ்லக்தஹும் மின் கBப்லு வ இய்யாய்; 'அ துஹ்லிகுன Bபிமா Fப'அலஸ் ஸுFபஹா'உ மின்னா இன் ஹிய இல்லா Fபித்னதுக துளில்லு Bபிஹா மன் தஷா'உ வ தஹ்தீ மன் தஷா; அன்த வலிய்யுனா Fபக்Fபிர் லனா வர்ஹம்னா வ அன்த கய்ருல் காFபிரீன்
இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.
وَاكْتُبْ لَنَا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةً وَّفِی الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَیْكَ ؕ قَالَ عَذَابِیْۤ اُصِیْبُ بِهٖ مَنْ اَشَآءُ ۚ وَرَحْمَتِیْ وَسِعَتْ كُلَّ شَیْءٍ ؕ فَسَاَكْتُبُهَا لِلَّذِیْنَ یَتَّقُوْنَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِیْنَ هُمْ بِاٰیٰتِنَا یُؤْمِنُوْنَ ۟ۚ
وَاكْتُبْஎழுதுவாயாக, விதிப்பாயாகلَـنَاஎங்களுக்குفِىْ هٰذِهِ الدُّنْيَاஇம்மையில்حَسَنَةًஅழகியதை, நல்ல வாழ்வைوَّفِى الْاٰخِرَةِஇன்னும் மறுமையில்اِنَّاநிச்சயமாக நாங்கள்هُدْنَاۤதிரும்பினோம்اِلَيْكَ ؕஉன் பக்கம்قَالَகூறினான்عَذَابِىْۤஎன் வேதனைاُصِيْبُஅடைவேன்بِهٖஅதைக் கொண்டுمَنْ اَشَآءُ‌ ۚஎவரை/நாடுவேன்وَرَحْمَتِىْஎன் கருணைوَسِعَتْவிசாலமாக்கி விட்டதுكُلَّ شَىْءٍ‌ ؕஎல்லாவற்றையும்فَسَاَكْتُبُهَاவிதிப்பேன்/அதைلِلَّذِيْنَஎவர்களுக்குيَتَّقُوْنَஅஞ்சுவார்கள்وَيُؤْتُوْنَஇன்னும் கொடுப்பார்கள்الزَّكٰوةَஸகாத்தைوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்بِاٰيٰتِنَاநம் வசனங்களைيُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்
வக்துBப் லனா Fபீ ஹாதி ஹித் துன்யா ஹஸனத(ன்)வ் வ Fபில் ஆகிரதி இன்னா ஹுத்னா இலய்க்; கால 'அதாBபீ உஸீBபு Bபிஹீ மன் அஷா'உ வ ரஹ்மதீ வஸி'அத் குல்ல ஷய்'; Fபஸ அக்துBபுஹா லில் லதீன யத்தகூன வ யு'தூனZஜ் Zஜகாத வல் லதீன ஹும் Bபி ஆயாதினா யு'மினூன்
“இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.
اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ الَّذِیْ یَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ ؗ یَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَیَنْهٰىهُمْ عَنِ الْمُنْكَرِ وَیُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓىِٕثَ وَیَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِیْ كَانَتْ عَلَیْهِمْ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَاتَّبَعُوا النُّوْرَ الَّذِیْۤ اُنْزِلَ مَعَهٗۤ ۙ اُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠
اَ لَّذِيْنَஎவர்கள்يَتَّبِعُوْنَபின்பற்றுவார்கள்الرَّسُوْلَஇத்தூதரைالنَّبِىَّநபியானالْاُمِّىَّஎழுதப் படிக்கத் தெரியாதவர்الَّذِىْஎவர்يَجِدُوْنَهٗகாண்கின்றனர்/அவரைمَكْتُوْبًاகுறிப்பிடப்பட்டவராகعِنْدَهُمْஅவர்களிடம்فِى التَّوْرٰٮةِதவ்றாத்தில்وَالْاِنْجِيْلِஇன்னும் இன்ஜீலில்يَاْمُرُஏவுவார்هُمْஅவர்களுக்குبِالْمَعْرُوْفِநன்மையைوَيَنْهٰٮهُمْஇன்னும் தடுப்பார்/அவர்களைعَنِ الْمُنْكَرِதீமையைவிட்டுوَيُحِلُّஇன்னும் ஆகுமாக்குவார்لَهُمُஅவர்களுக்குالطَّيِّبٰتِநல்ல,சுத்தமானவற்றைوَيُحَرِّمُஇன்னும் தடை செய்வார்عَلَيْهِمُஅவர்களுக்குالْخَبٰۤٮِٕثَகெட்டவற்றை, கெடுதி செய்பவற்றைوَيَضَعُஇன்னும் அகற்றுவார்عَنْهُمْஅவர்களை விட்டுاِصْرَهُمْகடின சுமையை/அவர்களுடையوَالْاَغْلٰلَஇன்னும் விலங்குகளைالَّتِىْஎவைكَانَتْஇருந்தனعَلَيْهِمْ‌ ؕஅவர்கள் மீதுفَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்بِهٖஅவரைوَعَزَّرُوْهُஇன்னும் பாதுகாத்தனர்/அவரைوَنَصَرُوْهُஇன்னும் உதவினர்/அவருக்குوَ اتَّبَـعُواஇன்னும் பின்பற்றினர்النُّوْرَஒளியைالَّذِىْۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுمَعَهٗ ۤ‌ ۙஅவருடன்اُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
அல்லதீன யத்தBபி'ஊனர் ரஸூலன் னBபிய்யல் உம்மிய்யல் லதீ யஜிதூனஹூ மக்தூBபன் 'இன்தஹும் Fபித் தவ்ராதி வல் இன்ஜீலி ய' முருஹும் Bபில்மஃரூFபி வ யன்ஹாஹும் 'அனில் முன்கரி வ யுஹில்லு லஹுமுல் தய்யிBபாதி வ யுஹர்ரிமு 'அலய்ஹிமுல் கBபா'இத வ யள'உ 'அன்ஹும் இஸ்ரஹும் வல் அக்லாலல் லதீ கானத் 'அலய்ஹிம்; Fபல்லதீன ஆமனூ Bபிஹீ வ 'அZஜ்Zஜரூஹு வ னஸரூஹு வத்தBப'உன் னூரல் லதீ உன்Zஜில ம'அஹூ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ جَمِیْعَا لَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ۪ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِیِّ الْاُمِّیِّ الَّذِیْ یُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
قُلْகூறுவீராகيٰۤاَيُّهَا النَّاسُமனிதர்களேاِنِّىْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَيْكُمْ جَمِيْعَاْஉங்கள் அனைவருக்கும்ۨالَّذِىْஎவன்لَهٗஅவனுக்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِ‌ۚஇன்னும் பூமியின்لَاۤ اِلٰهَஅறவே இல்லைاِلَّاவணங்கப்படும் இறைவன்هُوَஅவனைத்தவிரيُحْىٖஉயிர்ப்பிக்கிறான்وَيُمِيْتُ‌இன்னும் மரணிக்கச் செய்கிறான்فَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுوَرَسُوْلِهِஇன்னும் அவனுடைய தூதரைالنَّبِىِّநபிالْاُمِّىِّஎழுதப்படிக்கத் தெரியாதவர்الَّذِىْஎவர்يُؤْمِنُநம்பிக்கைகொள்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுوَكَلِمٰتِهٖஇன்னும் அவனுடைய வாக்குகளைوَاتَّبِعُوْهُபின்பற்றுங்கள்/அவரைلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏நீங்கள் நேர்வழிபெறுவதற்காக
குல் யா அய்யுஹன் னாஸு இன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் ஜமீ'அனில் லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி லா இலாஹ இல்லா ஹுவ யுஹ்யீ வ யுமீது Fப ஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹின் னBபிய்யில் உம்மிய் யில் லதீ யு'மினு Bபில்லாஹி வ கலிமாதிஹீ வத்தBபி'ஊஹு ல'அல்லகும் தஹ்ததூன்
(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”
وَمِنْ قَوْمِ مُوْسٰۤی اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟
وَ مِنْ قَوْمِசமுதாயத்தில்مُوْسٰٓىமூஸாவுடையاُمَّةٌஒரு கூட்டம்يَّهْدُوْنَவழி காட்டுகிறார்கள்بِالْحَـقِّசத்தியத்தின்படிوَبِهٖஇன்னும் அதைக்கொண்டுيَعْدِلُوْنَ‏நீதியாக நடக்கின்றனர்
வ மின் கவ்மி மூஸா உம்மது(ன்)ய் யஹ்தூன Bபில்ஹக்கி வ Bபிஹீ யஃதிலூன்
உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.
وَقَطَّعْنٰهُمُ اثْنَتَیْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا ؕ وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اِذِ اسْتَسْقٰىهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ۚ فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ وَظَلَّلْنَا عَلَیْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
وَقَطَّعْنٰهُمُபிரித்தோம்/அவர்களைاثْنَتَىْ عَشْرَةَபன்னிரெண்டுاَسْبَاطًاசந்ததிகளாகاُمَمًا‌ ؕகூட்டங்களாகوَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓىமூஸாவிற்குاِذِ اسْتَسْقٰٮهُபோது/தண்ணீர் கேட்டார்(கள்)/அவரிடம்قَوْمُهٗۤஅவருடைய சமுதாயம்اَنِ اضْرِبْஅடிப்பீராக! என்றுبِّعَصَاكَஉமது தடியால்الْحَجَرَ‌ ۚகல்லைفَانْۢبَجَسَتْபீறிட்டனمِنْهُஅதிலிருந்துاثْنَتَا عَشْرَةَபன்னிரெண்டுعَيْنًا‌ ؕஊற்று(கள்)قَدْ عَلِمَஅறிந்து கொண்டார்(கள்)كُلُّஎல்லாம்اُنَاسٍமக்கள்مَّشْرَبَهُمْ‌ؕதங்கள் அருந்துமிடத்தைوَظَلَّلْنَاஇன்னும் நிழலிடச் செய்தோம்عَلَيْهِمُஅவர்கள் மீதுالْغَمَامَமேகத்தைوَاَنْزَلْنَاஇன்னும் இறக்கினோம்عَلَيْهِمُஅவர்கள் மீதுالْمَنَّ‘மன்னு’ஐوَالسَّلْوٰىؕஇன்னும் ஸல்வாவைكُلُوْاஉண்ணுங்கள்مِنْ طَيِّبٰتِநல்லவற்றைمَا رَزَقْنٰكُمْ‌ؕஎவை/(உணவு) அளித்தோம்/உங்களுக்குوَ مَا ظَلَمُوْنَاஅவர்கள் அநீதியிழைக்கவில்லை/நமக்குوَلٰـكِنْஎனினும்كَانُوْۤاஇருந்தனர்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏அநீதியிழைப்பவர்களாக
வ கத்தஃ னாஹுமுத் னதய் 'அஷ்ரத அஸ்Bபாதன் உமமா; வ அவ்ஹய்னா இலா மூஸா இதிஸ் தஸ்காஹு கவ்முஹூ அனிள் ரிBப் Bபி'அஸாகல் ஹஜர Fபம்Bபஜஸத் மின்ஹுத் னத 'அஷ்ரத 'அய்னன் கத் 'அலிம குல்லு உனாஸிம் மஷ்ரBபஹும்; வ ளல்லல்னா 'அலய்ஹிமுல் கமாம வ அன்Zஜல்னா 'அலய்ஹிமுல் மன்ன வஸ் ஸல்வா குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும்; வமா ளலமூனா வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து : “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
وَاِذْ قِیْلَ لَهُمُ اسْكُنُوْا هٰذِهِ الْقَرْیَةَ وَكُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ وَقُوْلُوْا حِطَّةٌ وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَّغْفِرْ لَكُمْ خَطِیْٓـٰٔتِكُمْ ؕ سَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ ۟
وَاِذْசமயம்قِيْلَகூறப்பட்டதுلَهُمُஅவர்களுக்குاسْكُنُوْاவசித்திருங்கள்هٰذِهِ الْقَرْيَةَஇவ்வூரில்وَكُلُوْاஇன்னும் புசியுங்கள்مِنْهَاஅதில்حَيْثُஇடத்தில்شِئْتُمْநாடினீர்கள்وَقُوْلُوْاஇன்னும் கூறுங்கள்حِطَّةٌநீங்கட்டும்وَّادْخُلُواஇன்னும் நுழையுங்கள்الْبَابَவாசலில்سُجَّدًاசிரம் தாழ்த்தியவர்களாகنَّـغْفِرْமன்னிப்போம்لَـكُمْஉங்களுக்குخَطِيْٓــٰٔــتِكُمْ‌ ؕபாவங்களை / உங்கள்سَنَزِيْدُஅதிகப்படுத்துவோம்الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிவோருக்கு
வ இத் கீல லஹுமுஸ்குனூ ஹாதிஹில் கர்யத வ குலூ மின்ஹா ஹய்து ஷி'தும் வ கூலூ ஹித்தது(ன்)வ் வத்குலுல் BபாBப ஸுஜ்ஜதன் னக்Fபிர் லகும் கதீ'ஆதிகும்; ஸனZஜீதுல் முஹ்ஸினீன்
இன்னும் அவர்களை நோக்கி: “நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; “ஹித்ததுன்” (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்” என்று கூறப்பட்டபோது;
فَبَدَّلَ الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ قَوْلًا غَیْرَ الَّذِیْ قِیْلَ لَهُمْ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَظْلِمُوْنَ ۟۠
فَبَدَّلَமாற்றினர்الَّذِيْنَஎவர்கள்ظَلَمُوْاஅநீதியிழைத்தனர்مِنْهُمْஅவர்களில்قَوْلًاஒரு சொல்லாகغَيْرَஅல்லாதالَّذِىْஎதுقِيْلَகூறப்பட்டதுلَهُمْஅவர்களுக்குفَاَرْسَلْنَاஆகவே அனுப்பினோம் இறக்கினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுرِجْزًاஒரு வேதனையைمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துبِمَا كَانُوْاஅவர்கள் இருந்ததால்يَظْلِمُوْنَ‏அநீதியிழைப்பவர்களாக
FபBபத்தலல் லதீன ளலமூ மின்ஹும் கவ்லன் கய்ரல் லதீ கீல லஹும் Fப அர்ஸல்னா 'அலய்ஹிம் ரிஜ்Zஜன் மினஸ் ஸமா'இ Bபிமா கானூ யள்லிமூன்
அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வேறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.
وَسْـَٔلْهُمْ عَنِ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ ۘ اِذْ یَعْدُوْنَ فِی السَّبْتِ اِذْ تَاْتِیْهِمْ حِیْتَانُهُمْ یَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّیَوْمَ لَا یَسْبِتُوْنَ ۙ لَا تَاْتِیْهِمْ ۛۚ كَذٰلِكَ ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
وَسْــٴَــلْهُمْவிசாரிப்பீராக/அவர்களிடம்عَنِ الْـقَرْيَةِஊர் பற்றிالَّتِىْஎதுكَانَتْஇருந்ததுحَاضِرَةَஅருகில்الْبَحْرِ‌ۘகடலுக்குاِذْபோதுيَعْدُوْنَவரம்பு மீறினார்கள்فِى السَّبْتِசனிக்கிழமையில்اِذْபோதுتَاْتِيْهِمْவந்தன/அவர்களிடம்حِيْتَانُهُمْமீன்கள்/அவர்களுடையيَوْمَகிழமையில்سَبْتِهِمْஅவர்களின் சனிشُرَّعًاதலைகளை நீட்டியவையாகوَّيَوْمَநாளில்لَا يَسْبِتُوْنَ‌ ۙஅவர்கள் சனிக்கிழமையில் இல்லாதவர்கள்لَا تَاْتِيْهِمْ‌ ۛۚஅவை வருவதில்லை/அவர்களிடம்كَذٰلِكَ ۛۚஇவ்வாறுنَبْلُوْهُمْசோதித்தோம்/ அவர்களைبِمَا كَانُوْاஅவர்கள் இருந்த காரணத்தால்يَفْسُقُوْنَ‏பாவம் செய்வார்கள்
வஸ்'அல்ஹும் 'அனில் கர்யதில் லதீ கானத் ஹாளிரதல் Bபஹ்ரி இத் யஃதூன Fபிஸ் ஸBப்தி இத் த'தீஹிம் ஹீதானுஹும் யவ்ம ஸBப்திஹிம் ஷுர்ர'அ(ன்)வ் வ யவ்ம லா யஸ்Bபிதூன லா த'தீஹிம்; கதாலிக னBப்லூஹும் Bபிமா கானூ யFப்ஸுகூன்
(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَا ۙ للّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِیْدًا ؕ قَالُوْا مَعْذِرَةً اِلٰی رَبِّكُمْ وَلَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
وَاِذْபோதுقَالَتْகூறியதுاُمَّةٌஒரு கூட்டம்مِّنْهُمْஅவர்களில்لِمَஏன்تَعِظُوْنَஉபதேசிக்கிறீர்கள்قَوْمَاْ ۙமக்களுக்குاۨللّٰهُஅல்லாஹ்مُهْلِكُهُمْஅவர்களை அழிப்பவனாகاَوْஅல்லதுمُعَذِّبُهُمْவேதனை செய்பவனாக/அவர்களைعَذَابًاவேதனையால்شَدِيْدًا‌ ؕகடுமையானதுقَالُوْاகூறினர்مَعْذِرَةًபுகல் கூறுவதற்காகاِلٰى رَبِّكُمْஉங்கள் இறைவனிடம்وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏அவர்கள் அஞ்சுவதற்காக
வ இத் காலத் உம்மதும் மின்ஹும் லிம த'இளூன கவ் மனில் லாஹு முஹ்லிகுஹும் அவ் மு'அத்திBபுஹும் 'அதாBபன் ஷதீதன் காலூ மஃதிரதன் இலா ரBப்Bபிகும் வ ல'அல்லஹும் யத்தகூன்
(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.”
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَیْنَا الَّذِیْنَ یَنْهَوْنَ عَنِ السُّوْٓءِ وَاَخَذْنَا الَّذِیْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَىِٕیْسٍ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
فَلَمَّاபோதுنَسُوْاமறந்தனர்مَاஎதைذُكِّرُوْاநினைவூட்டப்பட்டனர், உபதேசிக்கப்பட்டனர்بِهٖۤஅதைக் கொண்டுاَنْجَيْنَاபாதுகாத்தோம்الَّذِيْنَ يَنْهَوْنَதடுத்தவர்களைعَنِ السُّوْۤءِதீமையைவிட்டுوَاَخَذْنَاஇன்னும் பிடித்தோம்الَّذِيْنَஎவர்களைظَلَمُوْاஅநீதியிழைத்தனர்بِعَذَابٍۭவேதனையால்بَــِٕيْسٍۭகடுமையானبِمَا كَانُوْاஅவர்கள் இருந்த காரணத்தால்يَفْسُقُوْنَ‏பாவம் செய்வார்கள்
Fபலம்மா னஸூ மா துக்கிரூ Bபிஹீ அன்ஜய்னல் லதீன யன்ஹவ்ன 'அனிஸ் ஸூ'இ வ அகத்னல் லதீன ளலமூ Bபி'அதாBபிம் Bப'ஈஸிம் Bபிமா கானூ யFப்ஸுகூன்
அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.
فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِىِٕیْنَ ۟
فَلَمَّاபோதுعَتَوْاமீறினர்عَنْஎதைவிட்டுمَّا نُهُوْاதடுக்கப்பட்டனர்عَنْهُஅதை விட்டுقُلْنَاகூறினோம்لَهُمْஅவர்களுக்குكُوْنُوْاஆகிவிடுங்கள்قِرَدَةًகுரங்குகளாகخٰسِـٮِٕیْنَ‏அபாக்கியவான்களாக
Fபலம்மா 'அதவ் 'அம்மா னுஹூ 'அன்ஹு குல்ன லஹும் கூனூ கிரததன் காஸி'ஈன்
தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
وَاِذْ تَاَذَّنَ رَبُّكَ لَیَبْعَثَنَّ عَلَیْهِمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ یَّسُوْمُهُمْ سُوْٓءَ الْعَذَابِ ؕ اِنَّ رَبَّكَ لَسَرِیْعُ الْعِقَابِ ۖۚ وَاِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَاِذْசமயம்تَاَذَّنَஅறிவித்தான்رَبُّكَஉம் இறைவன்لَيَبْعَثَنَّநிச்சயமாக அனுப்புவான்عَلَيْهِمْஅவர்கள் மீதுاِلٰىவரைيَوْمِ الْقِيٰمَةِமறுமை நாள்مَنْஎவர்(கள்)يَّسُوْمُهُمْசிரமம் தருவார்(கள்)/அவர்களுக்குسُوْٓءَகொடியالْعَذَابِ‌ ؕவேதனையால்اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்لَسَرِيْعُதீவிரமானவன்الْعِقَابِ ۖۚதண்டிப்பதில்وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்لَـغَفُوْرٌமகா மன்னிப்பாளனேرَّحِيْمٌ‏பெரும் கருணையாளனே
வ இத் த அத்தன ரBப்Bபுக ல யBப்'அதன்ன்ன 'அலய்ஹிம் இலா யவ்மில் கியாமதி மய் யஸூமுஹும் ஸூ'அல் 'அதாBப்; இன்ன ரBப்Bபக லஸரீ'உல் 'இகாBபி வ இன்னஹூ ல கFபூருர் ரஹீம்
(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
وَقَطَّعْنٰهُمْ فِی الْاَرْضِ اُمَمًا ۚ مِنْهُمُ الصّٰلِحُوْنَ وَمِنْهُمْ دُوْنَ ذٰلِكَ ؗ وَبَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَالسَّیِّاٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَقَطَّعْنٰهُمْஇன்னும் பிரித்தோம்/அவர்களைفِى الْاَرْضِபூமியில்اُمَمًا‌ ۚ(பல) பிரிவுகளாகمِنْهُمُஅவர்களில்الصّٰلِحُوْنَநல்லவர்கள்وَمِنْهُمْஅவர்களில்دُوْنَ ذٰ لِكَ‌மற்றவர்கள்وَبَلَوْنٰهُمْஇன்னும் சோதித்தோம்/அவர்களைبِالْحَسَنٰتِஇன்பங்களைக் கொண்டுوَالسَّيِّاٰتِஇன்னும் துன்பங்கள்لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏அவர்கள் திரும்புவதற்காக
வ கத்தஃனாஹும் Fபில் அர்ளி உமமன் மின் ஹுமுஸ் ஸாலிஹூன வ மின் ஹும் தூன தாலிக வ Bபலவ்னாஹும் Bபில் ஹஸனாதி வஸ் ஸய்யி'ஆதி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ یَاْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰی وَیَقُوْلُوْنَ سَیُغْفَرُ لَنَا ۚ وَاِنْ یَّاْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ یَاْخُذُوْهُ ؕ اَلَمْ یُؤْخَذْ عَلَیْهِمْ مِّیْثَاقُ الْكِتٰبِ اَنْ لَّا یَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ وَدَرَسُوْا مَا فِیْهِ ؕ وَالدَّارُ الْاٰخِرَةُ خَیْرٌ لِّلَّذِیْنَ یَتَّقُوْنَ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
فَخَلَفَபின்தோன்றினார்(கள்)مِنْۢ بَعْدِهِمْஅவர்களுக்குப் பின்னர்خَلْفٌபின்னோர்وَّرِثُواவாரிசுகளாக ஆகினர்الْكِتٰبَவேதத்திற்குيَاْخُذُوْنَவாங்குகிறார்கள்عَرَضَபொருள்هٰذَاஇந்தالْاَدْنٰىஅற்பமானதுوَيَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்سَيُغْفَرُ لَـنَا‌ ۚமன்னிக்கப்படும்/எங்களுக்குوَاِنْ يَّاْتِهِمْஇன்னும் வந்தால் / அவர்களுக்குعَرَضٌபொருள்مِّثْلُهٗஇது போன்றيَاْخُذُوْهُ‌ ؕவாங்குவார்கள்/அதைاَلَمْ يُؤْخَذْஎடுக்கப்படவில்லையா?عَلَيْهِمْஅவர்கள் மீதுمِّيْثَاقُஉறுதிமொழிالْـكِتٰبِவேதத்தின்اَنْ لَّا يَقُوْلُوْاஅவர்கள் கூறக்கூடாதுعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்اِلَّاதவிரالْحَـقَّஉண்மையைوَدَرَسُوْاஇன்னும் அவர்கள் படித்தனர்مَا فِيْهِ‌ ؕஎதை/அதில்وَالدَّارُவீடுالْاٰخِرَةُமறுமைخَيْرٌசிறந்ததுلِّـلَّذِيْنَஎவர்களுக்குيَتَّقُوْنَ‌ ؕஅஞ்சுகிறார்கள்اَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
FபகலFப மின் Bபஃதிஹிம் கல்Fபு(ன்)வ் வரிதுல் கிதாBப ய'குதூன 'அரள ஹாதல் அத்னா வ யகூலூன ஸயுக்Fபரு லனா வ இ(ன்)ய் ய'திஹிம் 'அரளுன் மித்லுஹூ ய'குதூஹ்; அலம் யு'கத் 'அலய்ஹிம் மீதாகுல் கிதாBபி அன் லா யகூலூ 'அலல் லாஹி இல்லல் ஹக்க வ தரஸூ மா Fபீஹ்; வத் தாருல் ஆகிர்து கய்ருல் லில் லதீன யத்தகூன்; அFபலா தஃகிலூன்
அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்; இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). “எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்” என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், “அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதி மொழி வாங்கப் படவில்லையா?” (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா?
وَالَّذِیْنَ یُمَسِّكُوْنَ بِالْكِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ اِنَّا لَا نُضِیْعُ اَجْرَ الْمُصْلِحِیْنَ ۟
وَالَّذِيْنَ يُمَسِّكُوْنَஉறுதியாக பிடிப்பவர்கள்بِالْـكِتٰبِவேதத்தைوَاَقَامُواஇன்னும் நிலைநிறுத்துவார்கள்الصَّلٰوةَ ؕதொழுகையைاِنَّاநிச்சயமாக நாம்لَا نُضِيْعُவீணாக்க மாட்டோம்اَجْرَகூலியைالْمُصْلِحِيْنَ‏சீர்திருத்தவாதிகளின்
வல்லதீன யுமஸ் ஸிகூன Bபில் கிதாBபி வ அகாமுஸ் ஸலாத இன்னா லா னுளீஉ'அஜ்ரல் முஸ்லிஹீன்
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
وَاِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَاَنَّهٗ ظُلَّةٌ وَّظَنُّوْۤا اَنَّهٗ وَاقِعٌ بِهِمْ ۚ خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِیْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟۠
وَاِذْசமயம்نَـتَقْنَاபிடுங்கினோம்الْجَـبَلَமலையைفَوْقَهُمْஅவர்களுக்கு மேல்كَاَنَّهٗபோன்று/அதுظُلَّةٌநிழலிடும் மேகம்وَّظَنُّوْۤاஇன்னும் எண்ணினர்اَنَّهٗநிச்சயமாக அதுوَاقِعٌ ۢவிழுந்துவிடும்بِهِمْ‌ ۚஅவர்கள் மீதுخُذُوْاபிடியுங்கள்مَاۤ اٰتَيْنٰكُمْஎதை/கொடுத்தோம்/உங்களுக்குبِقُوَّةٍபலமாகوَّاذْكُرُوْاஇன்னும் நினைவு கூருங்கள்مَاஎதுفِيْهِஅதில்لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏நீங்கள் அஞ்சுவதற்காக
வ இத் னதக்னல் ஜBபல Fபவ்கஹும் க அன்னஹூ ளுல்லது(ன்)வ் வ ளன்னூ அன்னஹூ வாகி'உன் Bபிஹிம் குதூ மா ஆதய்னாகும் Bபிகுவ்வதி(ன்)வ் வத்குரூ மா Fபீஹி ல'அல்லகும் தத்தகூன்
நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்” (என்று கூறினோம்).
وَاِذْ اَخَذَ رَبُّكَ مِنْ بَنِیْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّیَّتَهُمْ وَاَشْهَدَهُمْ عَلٰۤی اَنْفُسِهِمْ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ قَالُوْا بَلٰی ۛۚ شَهِدْنَا ۛۚ اَنْ تَقُوْلُوْا یَوْمَ الْقِیٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِیْنَ ۟ۙ
وَ اِذْசமயம்اَخَذَஎடுத்தான்رَبُّكَஉம் இறைவன்مِنْۢ بَنِىْۤ اٰدَمَஆதமின் சந்ததிகளில்مِنْ ظُهُوْرِهِمْஇருந்து/முதுகுகள்/அவர்களுடையذُرِّيَّتَهُمْஅவர்களின் சந்ததிகளைوَ اَشْهَدَهُمْஇன்னும் சாட்சியாக்கினான் / அவர்களைعَلٰٓىமீதேاَنْفُسِهِمْ‌ ۚஅவர்கள்اَلَسْتُநான் இல்லையா?بِرَبِّكُمْ‌ ؕஉங்கள் இறைவனாகقَالُوْاகூறினர்بَلٰى‌ ۛۚஏன் இல்லைشَهِدْنَا ۛۚநாங்கள் சாட்சி கூறினோம்اَنْ تَقُوْلُوْاநீங்கள் கூறாமல் இருப்பதற்காகيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்عَنْ هٰذَاஇதை விட்டுغٰفِلِيْنَ ۙ‏கவனமற்றவர்களாக
வ இத் அகத ரBப்Bபுக மின் Bபனீ ஆதம மின் ளுஹூரிஹிம் துர்ரிய்யதஹும் வ அஷ்ஹதஹும் 'அலா அன்Fபுஸிஹிம் அலஸ்து Bபி ரBப்Bபிகும் காலூ Bபலா ஷஹித்னா; அன் தகூலூ யவ்மல் கியாமதி இன்னா குன்னா 'அன் ஹாதா காFபிலீன்
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
اَوْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اَشْرَكَ اٰبَآؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّیَّةً مِّنْ بَعْدِهِمْ ۚ اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ ۟
اَوْஅல்லதுتَقُوْلُوْۤاநீங்கள் கூறாதிருப்பதற்காகاِنَّمَاۤஎல்லாம்اَشْرَكَஇணைவைத்தார்(கள்)اٰبَآؤُنَاஎங்கள் மூதாதைகள்مِنْ قَبْلُமுன்னர்وَكُنَّاஇருக்கிறோம்ذُرِّيَّةًசந்ததிகளாகمِّنْۢவந்த بَعْدِهِمْ‌ۚஅவர்களுக்கு பின்னர்اَفَتُهْلِكُنَاஅழிப்பாயா?/எங்களைبِمَا فَعَلَசெய்ததற்காகالْمُبْطِلُوْنَ‏பொய்யர்கள்
அவ் தகூலூ இன்னமா அஷ்ரக ஆBபா 'உனா மின் கBப்லு வ குன்னா துர்ரிய்யதன் மின் Bபஃதிஹிம் 'அ Fப துஹ்லிகுனா Bபி மா Fப'அலல் முBப்திலூன்
அல்லது, “இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே; நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ وَلَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَكَذٰلِكَஇவ்வாறேنُفَصِّلُவிவரிக்கிறோம்الْاٰيٰتِவசனங்களைوَلَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏இன்னும் அவர்கள் திரும்புவதற்காக
வ கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி வ ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ الَّذِیْۤ اٰتَیْنٰهُ اٰیٰتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّیْطٰنُ فَكَانَ مِنَ الْغٰوِیْنَ ۟
وَاتْلُஓதிக் காட்டுவீராகعَلَيْهِمْஅவர்கள் மீதுنَبَاَசெய்தியைالَّذِىْۤஎவன்اٰتَيْنٰهُகொடுத்தோம்/அவனுக்குاٰيٰتِنَاநம் அத்தாட்சிகளைفَانْسَلَخَகழண்டான்مِنْهَاஅதிலிருந்துفَاَتْبَعَهُபின்தொடர்ந்தான்/அவனைالشَّيْطٰنُஷைத்தான்فَكَانَஆகிவிட்டான்مِنَ الْغٰوِيْنَ‏வழிகெட்டவர்களில்
வத்லு 'அலய்ஹிம் னBப அல்லதீ ஆதய்னாஹு ஆயாதினா Fபன்ஸலக மின்ஹா Fப அத்Bப'அ ஹுஷ் ஷய்தானூ Fபகான மினல் காவீன்
(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.
وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰكِنَّهٗۤ اَخْلَدَ اِلَی الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰىهُ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْكَلْبِ ۚ اِنْ تَحْمِلْ عَلَیْهِ یَلْهَثْ اَوْ تَتْرُكْهُ یَلْهَثْ ؕ ذٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟
وَلَوْ شِئْنَاநாம் நாடியிருந்தால்لَرَفَعْنٰهُஉயர்த்தியிருப்போம்/அவனைبِهَاஅவற்றைக் கொண்டுوَلٰـكِنَّهٗۤஎன்றாலும்/நிச்சயமாக அவன்اَخْلَدَநிரந்தரம் தேடினான்اِلَى الْاَرْضِபூமியில்وَاتَّبَعَஇன்னும் பின்பற்றினான்هَوٰٮهُ‌ ۚதன் ஆசையைفَمَثَلُهٗஆகவே அவனுடைய உதாரணம்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றுالْـكَلْبِ‌ ۚநாய்اِنْ تَحْمِلْநீர் துரத்தினால்عَلَيْهِஅதைيَلْهَثْஅது நாக்கைத் தொங்கவிடும்اَوْஅல்லதுتَتْرُكْهُநீர் விட்டு விட்டால்/அதைيَلْهَثْ ؕஅது நாக்கைத் தொங்கவிடும்ذٰ لِكَ مَثَلُஇது/உதாரணம்الْقَوْمِமக்கள்الَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَا‌ ۚநம் வசனங்களைفَاقْصُصِவிவரிப்பீராகالْقَصَصَசரித்திரத்தைلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏அவர்கள் சிந்திப்பதற்காக
வ லவ் ஷி'னா லரFபஃனாஹு Bபிஹா வ லாகின் னஹூ அக்லத இலல் அர்ளி வத்தBப'அ ஹவாஹ்; Fபமதலுஹூ கமதலில் கல்Bபி இன் தஹ்மில் 'அலய்ஹி யல்ஹத் அவ் தத்ருக் ஹு யல்ஹத்; தாலிக மதலுல் கவ்மில் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; Fபக்ஸுஸில் கஸஸ ல'அல்லஹும் யதFபக்கரூன்
நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
سَآءَ مَثَلَا لْقَوْمُ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاَنْفُسَهُمْ كَانُوْا یَظْلِمُوْنَ ۟
سَآءَகெட்டு விட்டனர்مَثَلَاْஉதாரணமாகۨالْقَوْمُமக்கள்الَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَاَنْفُسَهُمْதங்களுக்கேكَانُوْاஇருந்தனர்يَظْلِمُوْنَ‏அநீதியிழைக்கிறார்கள்
ஸா'அ மதலனில் கவ்முல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வ அன்Fபுஸஹும் கானூ யள்லிமூன்
நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
مَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِیْ ۚ وَمَنْ یُّضْلِلْ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
مَنْஎவரைيَّهْدِநேர்வழி செலுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்فَهُوَஅவர்தான்الْمُهْتَدِىْ‌ۚநேர்வழிபெற்றவர்وَمَنْஇன்னும் எவர்(களை)يُّضْلِلْவழிகெடுக்கிறான்فَاُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்
மய் யஹ்தில் லாஹு Fப ஹுவல் முஹ்ததீ வ மய் யுள்லில் Fப உலா'இக ஹுமுல் காஸிரூன்
அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்; யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.
وَلَقَدْ ذَرَاْنَا لِجَهَنَّمَ كَثِیْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۖؗ لَهُمْ قُلُوْبٌ لَّا یَفْقَهُوْنَ بِهَا ؗ وَلَهُمْ اَعْیُنٌ لَّا یُبْصِرُوْنَ بِهَا ؗ وَلَهُمْ اٰذَانٌ لَّا یَسْمَعُوْنَ بِهَا ؕ اُولٰٓىِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ ۟
وَلَـقَدْ ذَرَاْنَاபடைத்து விட்டோம்لِجَـهَنَّمَநரகத்திற்காகكَثِيْرًاஅதிகமானோரைمِّنَ الْجِنِّஜின்களில்وَالْاِنْسِ‌ ۖ இன்னும் மனிதர்கள்لَهُمْஅவர்களுக்குقُلُوْبٌஉள்ளங்கள்لَّا يَفْقَهُوْنَசிந்தித்து விளங்க மாட்டார்கள்بِهَا அவற்றைக் கொண்டுوَلَهُمْஇன்னும் அவர்களுக்குاَعْيُنٌகண்கள்لَّا يُبْصِرُوْنَபார்க்க மாட்டார்கள்بِهَا அவற்றைக் கொண்டுوَلَهُمْஇன்னும் அவர்களுக்குاٰذَانٌகாதுகள்لَّا يَسْمَعُوْنَசெவிசாய்க்க மாட்டார்கள்بِهَا ؕஅவற்றைக் கொண்டுاُولٰۤٮِٕكَஅவர்கள்كَالْاَنْعَامِகால்நடைகளைப் போன்றுبَلْமாறாகهُمْஅவர்கள்اَضَلُّ‌ ؕஅதிகம் வழிகெட்டவர்(கள்)اُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْغٰفِلُوْنَ‏கவனமற்றவர்கள்
வ லகத் தர'னா லி ஜஹன்னம கதீரன் மினல் ஜின்னி வல் இன்ஸி லஹும் குலூBபுல் லா யFப்கஹூன Bபிஹா வ லஹும் அஃயுனுல் லா யுBபிஸிரூன Bபிஹா வ லஹும் ஆதானுல் லா யஸ்ம'ஊன Bபிஹா; உலா'இக கல் அன்'ஆமி Bபல் ஹும் அளல்ல்; உலா'இக ஹுமுல் காFபிலூன்
நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰی فَادْعُوْهُ بِهَا ۪ وَذَرُوا الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اَسْمَآىِٕهٖ ؕ سَیُجْزَوْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَلِلّٰهِஅல்லாஹ்வுக்கேالْاَسْمَآءُபெயர்கள்الْحُسْنٰىமிக அழகிய(வை)فَادْعُوْهُஆகவே அழையுங்கள்/அவனைبِهَا‌அவற்றைக் கொண்டுوَذَرُواவிட்டு விடுங்கள்الَّذِيْنَஎவர்களைيُلْحِدُوْنَதவறிழைப்பார்கள்فِىْۤ اَسْمَآٮِٕهٖ‌ ؕஅவனுடைய பெயர்களில்سَيُجْزَوْنَகூலி கொடுக்கப்படுவார்கள்مَاஎதற்குكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
வ லில்லாஹில் அஸ்மா 'உல் ஹுஸ்னா Fபத்'ஊஹு Bபிஹா வ தருல் லதீன யுல்ஹிதூன Fபீ அஸ்மா'இஹ்; ஸ யுஜ்Zஜவ்ன மா கானூ யஃமலூன்
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
وَمِمَّنْ خَلَقْنَاۤ اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟۠
وَمِمَّنْஎவர்களிலிருந்துخَلَقْنَاۤபடைத்தோம்اُمَّةٌஒரு கூட்டம்يَّهْدُوْنَநேர்வழி காட்டுகின்றனர்بِالْحَـقِّசத்தியத்தைக் கொண்டுوَبِهٖஇன்னும் அதைக்கொண்டேيَعْدِلُوْنَ‏நீதமாக நடக்கின்றனர்
வ மிம்மன் கலக்னா உம்மது(ன்)ய் யஹ்தூன Bபில்ஹக்கி வ Bபிஹீ யஃதிலூன்
நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.  
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۚۖ
وَالَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களைسَنَسْتَدْرِجُهُمْவிட்டுவிட்டுப் பிடிப்போம்/அவர்களைمِّنْ حَيْثُவிதத்தில்لَا يَعْلَمُوْنَ ۖ ۚ‏அறியமாட்டார்கள்
வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா ஸனஸ்தத்ரிஜுஹும் மின் ஹய்து லா யஃலமூன்
எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.
وَاُمْلِیْ لَهُمْ ۫ؕ اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
وَاُمْلِىْஅவகாசமளிப்பேன், பிற்படுத்துவேன்لَهُمْ ؕஅவர்களுக்குاِنَّ كَيْدِىْநிச்சயமாக என் சூழ்ச்சிمَتِيْنٌ‏மிக உறுதியானது
வ உம்லீ லஹும்; இன்ன கய்தீ மதீன்
(இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.
اَوَلَمْ یَتَفَكَّرُوْا ٚ مَا بِصَاحِبِهِمْ مِّنْ جِنَّةٍ ؕ اِنْ هُوَ اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
اَوَلَمْ يَتَفَكَّرُوْا ٚஅவர்கள் சிந்திக்கவில்லையா?مَاஇல்லைبِصَاحِبِهِمْஅவர்களுடைய தோழருக்குمِّنْ جِنَّةٍ‌ؕஅறவே பைத்தியம்اِنْஇல்லைهُوَஅவர்اِلَّاதவிரنَذِيْرٌஎச்சரிப்பவர்مُّبِيْنٌ‏தெளிவானவர்
அவலம் யதFபக்கரூ மா BபிஸாஹிBபிஹிம் மின் ஜின்னஹ்; இன் ஹுவ இல்லா னதீருன் முBபீன்
அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.
اَوَلَمْ یَنْظُرُوْا فِیْ مَلَكُوْتِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنْ شَیْءٍ ۙ وَّاَنْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ قَدِ اقْتَرَبَ اَجَلُهُمْ ۚ فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟
اَوَلَمْ يَنْظُرُوْاஅவர்கள் கவனிக்கவில்லையா?فِىْ مَلَـكُوْتِபேராட்சியில்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا خَلَقَஇன்னும் எவற்றைப்படைத்தான்اللّٰهُஅல்லாஹ்مِنْ شَىْءٍ ۙபொருளிலும்وَّاَنْஎன்பதிலும்عَسٰٓىகூடும்اَنْ يَّكُوْنَ قَدِ اقْتَرَبَநெருங்கி இருக்கاَجَلُهُمْ‌ ۚஅவர்களுடைய தவணைفَبِاَىِّ حَدِيْثٍۢஎந்த செய்தியை?بَعْدَهٗஇதற்குப் பின்னர்يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்வார்கள்
அவலம் யன்ளுரூ Fபீ மலகூதிஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா கலகல் லாஹு மின் ஷய்'இ(ன்)வ் வ அன் 'அஸா அய் யகூன கதிக்தரBப அஜலுஹும் Fப Bபி அய்யி ஹதீதின் Bபஃதஹூ யு'மினூன்
வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?
مَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَا هَادِیَ لَهٗ ؕ وَیَذَرُهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
مَنْஎவரைيُّضْلِلِவழிகெடுப்பான்اللّٰهُஅல்லாஹ்فَلَاஅறவே இல்லைهَادِىَநேர்வழிசெலுத்துபவர்لَهٗ ؕஅவரைوَ يَذَرُஇன்னும் விட்டுவிடுகிறான்هُمْஅவர்களைفِىْ طُغْيَانِهِمْஅவர்களுடைய அட்டூழியத்தில்يَعْمَهُوْنَ‏கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
மய் யுள்லில் லில்லாஹு Fபலா ஹாதிய லஹ்; வ யதருஹும் Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.
یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّیْ ۚ لَا یُجَلِّیْهَا لِوَقْتِهَاۤ اِلَّا هُوَ ؔؕۘ ثَقُلَتْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ لَا تَاْتِیْكُمْ اِلَّا بَغْتَةً ؕ یَسْـَٔلُوْنَكَ كَاَنَّكَ حَفِیٌّ عَنْهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
يَسْــٴَــلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள்عَنِ السَّاعَةِநேரத்தைப் பற்றிاَيَّانَஎப்போதுمُرْسٰٮهَا ؕஅது நிகழ்வதுقُلْகூறுவீராகاِنَّمَاஎல்லாம்عِلْمُهَاஅதன் அறிவுعِنْدَஇடம்தான்رَبِّىْ‌ ۚஎன் இறைவன்لَاமாட்டான்يُجَلِّيْهَاஅதை வெளிப்படுத்தلِوَقْتِهَاۤஅதன் நேரத்தில்اِلَّاதவிரهُوَۘ ؕؔஅவனைثَقُلَتْகனத்து விட்டதுفِى السَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில்لَاவராதுتَاْتِيْكُمْஅது உங்களிடம்اِلَّاதவிரبَغْتَةً ؕதிடீரென்றேيَسْــٴَــلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள்كَاَنَّكَநிச்சயமாக போன்று/நீர்حَفِىٌّஅறிந்தவர்عَنْهَا ؕஅதைப் பற்றிقُلْகூறுவீராகاِنَّمَاஎல்லாம்عِلْمُهَاஅதன் அறிவுعِنْدَஇடம்اللّٰهِஅல்லாஹ்وَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானோர்النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
யஸ்'அலூனக 'அனிஸ் ஸா'அதி அய்யான முர்ஸாஹா குல் இன்னமா 'இல்முஹா 'இன்த ரBப்Bபீ லா யுஜல்லீஹா லிவக்திஹா இல்லா ஹூ; தகுலத் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; லா த'தீகும் இல்லா Bபக்தஹ்; யஸ்'அலூனக க அன்னக ஹFபிய்யுன் 'அன்ஹா குல் இன்னமா 'இல்முஹா 'இன்தல் லாஹி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.
قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ نَفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَیْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَیْرِ ۛۖۚ وَمَا مَسَّنِیَ السُّوْٓءُ ۛۚ اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ وَّبَشِیْرٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
قُلْகூறுவீராகلَّاۤ اَمْلِكُநான் உரிமை பெறமாட்டேன்لِنَفْسِىْஎனக்குنَـفْعًاஎந்த ஒரு பலனையும்وَّلَا ضَرًّاஎந்த ஒரு கெடுதியையும்اِلَّاதவிரمَاஎதைشَآءَநாடினான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَلَوْ كُنْتُநான் இருந்திருந்தால்اَعْلَمُஅறிபவனாகالْغَيْبَமறைவானவற்றைلَاسْتَكْثَرْتُஅதிகம்பெற்றிருப்பேன்مِنَ الْخَيْرِ ۖ ‌ۛۚநன்மையில்وَمَا مَسَّنِىَஎன்னை தீண்டி இருக்காதுالسُّۤوْءُ ‌ۛۚதீங்குاِنْ اَنَاநான் இல்லைاِلَّاதவிரنَذِيْرٌஎச்சரிப்பவராகوَّبَشِيْرٌஇன்னும் நற்செய்தி கூறுபவராகلِّقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கிறார்கள்
குல் லா அம்லிகு லினFப்ஸீ னFப்'அ(ன்)வ் வலா ளர்ரன் இல்லா மா ஷா'அல் லாஹ்; வ லவ் குன்து அஃலமுல் கய்Bப லஸ்தக்தர்து மினல் கய்ரி வமா மஸ்ஸனியஸ் ஸூ'; இன் அன இல்லா னதீரு(ன்)வ் வ Bபஷீருல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”  
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِیَسْكُنَ اِلَیْهَا ۚ فَلَمَّا تَغَشّٰىهَا حَمَلَتْ حَمْلًا خَفِیْفًا فَمَرَّتْ بِهٖ ۚ فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَىِٕنْ اٰتَیْتَنَا صَالِحًا لَّنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
هُوَஅவன்الَّذِىْஎவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்مِّنْஇருந்துنَّـفْسٍஒரு மனிதர்وَّاحِدَةٍஒரேوَّجَعَلَஇன்னும் உருவாக்கினான்مِنْهَاஇன்னும் அவரிலிருந்தேزَوْجَهَاஅவருடைய மனைவியைلِيَسْكُنَஅவர் வசிப்பதற்காக, நிம்மதி பெறுவதற்காகاِلَيْهَا‌ ۚஅவளுடன்فَلَمَّاஎப்போதுتَغَشّٰٮهَاமூடினார்/அவளைحَمَلَتْகர்ப்பமானாள்حَمْلًاகர்ப்பம்خَفِيْفًاலேசானفَمَرَّتْநடந்தாள்بِهٖ‌ ۚஅதைக் கொண்டுفَلَمَّاۤபோதுاَثْقَلَتْகனமானாள்دَّعَوَاஇருவரும் பிரார்த்தித்தனர்اللّٰهَஅல்லாஹ்விடம்رَبَّهُمَاஅவ்விருவரின் இறைவனைلَٮِٕنْ اٰتَيْتَـنَاநீ கொடுத்தால் / எங்களுக்குصَالِحًاநல்ல குழந்தையைلَّـنَكُوْنَنَّநிச்சயமாக ஆகிவிடுவோம்مِنَ الشّٰكِرِيْنَ‏நன்றிசெலுத்துவோரில்
ஹுவல் லதீ கலககும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததி(ன்)வ் வ ஜ'அல மின்ஹா Zஜவ்ஜஹா லியஸ் குன இலய்ஹா Fபலம்மா தகஷ் ஷாஹா ஹமலத் ஹம்லன் கFபீFபன் Fபமர்ரத் Bபிஹீ Fபலம்மா அத்கலத் த'அ வல்லாஹ ரBப்Bபஹுமா ல'இன் ஆதய்தன ஸாலிஹல் லனகூனன்ன மினஷ் ஷாகிரீன்
அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
فَلَمَّاۤ اٰتٰىهُمَا صَالِحًا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِیْمَاۤ اٰتٰىهُمَا ۚ فَتَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟
فَلَمَّاۤபோதுاٰتٰٮهُمَاகொடுத்தான்/அவ்விருவருக்கும்صَالِحًـاநல்ல குழந்தையைجَعَلَاஅவ்விருவரும் ஆக்கினர்لَهٗஅவனுக்குشُرَكَآءَஇணைகளைفِيْمَاۤஎதில்اٰتٰٮهُمَا‌ ۚகொடுத்தான் / அவ்விருவருக்குفَتَعٰلَىஉயர்ந்தவன்اللّٰهُஅல்லாஹ்عَمَّاஎவற்றைவிட்டுيُشْرِكُوْنَ‏இணைவைக்கிறார்கள்
Fபலம்மா ஆதாஹுமா ஸாலிஹன் ஜ'அலா லஹூ ஷுரகா'அ Fபீமா ஆதாஹுமா; Fபத'ஆலல் லாஹு 'அம்மா யுஷ்ரிகூன்
அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.”
اَیُشْرِكُوْنَ مَا لَا یَخْلُقُ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ ۟ؗۖ
اَيُشْرِكُوْنَஇணையாக்குகிறார்களா?مَاஎவர்களைلَا يَخْلُقُபடைக்கமாட்டார்(கள்)شَيْـٴًـــــاஎந்த ஒரு பொருளையும்وَّهُمْஅவர்கள்يُخْلَقُوْنَ‌ ۖ ‏படைக்கப்படுகிறார்கள்
அ யுஷ்ரிகூன மா லா யக்லுகு ஷய்'அ(ன்)வ் வ ஹும் யுக்லகூன்
எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!
وَلَا یَسْتَطِیْعُوْنَ لَهُمْ نَصْرًا وَّلَاۤ اَنْفُسَهُمْ یَنْصُرُوْنَ ۟
وَلَا يَسْتَطِيْعُوْنَஇயலமாட்டார்கள்لَهُمْஇவர்களுக்குنَـصْرًاஉதவி செய்யوَّلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ‏இன்னும் தங்களுக்கும் உதவிக் கொள்ள மாட்டார்கள்
வ லா யஸ்ததீ'ஊன லஹும் னஸ்ர(ன்)வ் வ லா அன்Fபுஸஹும் யன்ஸுரூன்
அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்;(அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.
وَاِنْ تَدْعُوْهُمْ اِلَی الْهُدٰی لَا یَتَّبِعُوْكُمْ ؕ سَوَآءٌ عَلَیْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْتُمْ صَامِتُوْنَ ۟
وَاِنْ تَدْعُوْநீங்கள் அழைத்தால்هُمْஅவர்களைاِلَى الْهُدٰىநேர்வழிக்குلَا يَتَّبِعُوْபின்பற்ற மாட்டார்கள்كُمْ‌ ؕஉங்களைسَوَآءٌசமம்தான்عَلَيْكُمْஉங்களுக்குاَدَعَوْتُمُوْநீங்கள் அழைத்தாலும்هُمْஅவர்களைاَمْஅல்லதுاَنْـتُمْநீங்கள்صٰمِتُوْنَ‏வாய்மூடியவர்களாக
வ இன் தத்'ஊஹும் இலல்ஹுதா லா யத்தBபி'ஊகும்; ஸவா'உன் 'அலய்கும் அ-த'அவ்துமூஹும் 'அம் அன்தும் ஸாமிதூன்
(இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
اِنَّ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُكُمْ فَادْعُوْهُمْ فَلْیَسْتَجِیْبُوْا لَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்تَدْعُوْنَபிரார்த்திக்கிறீர்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிعِبَادٌஅடிமைகள்اَمْثَالُـكُمْ‌உங்களைப் போன்றفَادْعُوْபிரார்த்தியுங்கள்هُمْஅவர்களிடம்فَلْيَسْتَجِيْبُوْاஅவர்கள் பதிலளிக்கட்டும்لَـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
இன்னல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி 'இBபாதுன் அம்தாலுகும் Fபத்'ஊஹும் Fபல் யஸ்தஜீBபூ லகும் இன் குன்தும் ஸாதிகீன்
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
اَلَهُمْ اَرْجُلٌ یَّمْشُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اَیْدٍ یَّبْطِشُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اَعْیُنٌ یُّبْصِرُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اٰذَانٌ یَّسْمَعُوْنَ بِهَا ؕ قُلِ ادْعُوْا شُرَكَآءَكُمْ ثُمَّ كِیْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ ۟
اَلَهُمْ?/அவர்களுக்குاَرْجُلٌகால்கள்يَّمْشُوْنَநடப்பார்கள்بِهَآஅவற்றைக் கொண்டுاَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குاَيْدٍகைகள்يَّبْطِشُوْنَபிடிப்பார்கள்بِهَآஅவற்றைக் கொண்டுاَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குاَعْيُنٌகண்கள்يُّبْصِرُوْنَபார்ப்பார்கள்بِهَآஅவற்றைக் கொண்டுاَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குاٰذَانٌகாதுகள்يَّسْمَعُوْنَகேட்பார்கள்بِهَا‌ ؕஅவற்றைக் கொண்டுقُلِகூறுவீராகادْعُوْاபிரார்த்தியுங்கள்شُرَكَآءَதெய்வங்களிடம்كُمْஉங்கள்ثُمَّபிறகுكِيْدُوْنِஎனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்فَلَاஅளிக்காதீர்கள்تُنْظِرُوْنِ‏எனக்கு அவகாசம்
அ லஹும் அர்ஜுலு(ன்)ய் யம்ஷூன Bபிஹா 'அம் லஹும் 'அய்தி(ன்)ய் யBப்திஷூன Bபிஹா 'அம் லஹும் அஃயுனுய் யுBப்ஸிரூன Bபிஹா 'அம் லஹும் ஆதானு(ன்)ய் யஸ்ம'ஊன Bபிஹா; குலித்'ஊ ஷுரகா'அகும் தும்ம கீதூனி Fபலா துன்ளிரூன்
அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்” என்று.
اِنَّ وَلِیِّ  اللّٰهُ الَّذِیْ نَزَّلَ الْكِتٰبَ ۖؗ وَهُوَ یَتَوَلَّی الصّٰلِحِیْنَ ۟
اِنَّ وَلِىَِّۧநிச்சயமாக என் பாதுகாவலன், என் பொறுப்பாளன்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎவன்نَزَّلَஇறக்கினான்الْـكِتٰبَ ۖ வேதத்தைوَهُوَஅவன்يَتَوَلَّىபொறுப்பேற்கிறான்الصّٰلِحِيْنَ‏நல்லவர்களுக்கு
இன்ன வலிய்யிஅல் லாஹுல் லதீ னZஜ்Zஜலல் கிதாBப வ ஹுவ யதவல்லஸ் ஸாலிஹீன்
“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.
وَالَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَكُمْ وَلَاۤ اَنْفُسَهُمْ یَنْصُرُوْنَ ۟
وَالَّذِيْنَஎவர்களிடம்تَدْعُوْنَபிரார்த்திக்கிறீர்கள்مِنْ دُوْنِهٖஅவனையன்றிلَا يَسْتَطِيْعُوْنَஇயலமாட்டார்கள்نَـصْرَكُمْஉங்களுக்கு உதவி செய்யوَلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ‏இன்னும் தங்களுக்கு உதவிக்கொள்ள மாட்டார்கள்
வல்லதீன தத்'ஊன மின் தூனிஹீ லா யஸ்ததீ'ஊன னஸ்ரகும் வ லா அன்Fபுஸஹும் யன்ஸுரூன்
அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.
وَاِنْ تَدْعُوْهُمْ اِلَی الْهُدٰی لَا یَسْمَعُوْا ؕ وَتَرٰىهُمْ یَنْظُرُوْنَ اِلَیْكَ وَهُمْ لَا یُبْصِرُوْنَ ۟
وَاِنْ تَدْعُوْநீர் அழைத்தால்هُمْஅவர்களைاِلَى الْهُدٰىநேர்வழிக்குلَا يَسْمَعُوْا‌ ؕசெவியுறமாட்டார்கள்وَتَرٰٮهُمْநீர் காண்கிறீர்/அவர்களைيَنْظُرُوْنَஅவர்கள் பார்ப்பவர்களாகاِلَيْكَஉம்மைوَهُمْஅவர்களோلَا يُبْصِرُوْنَ‏பார்க்க மாட்டார்கள்
வ இன் தத்'ஊஹும் இலல் ஹுதா லா யஸ்ம'ஊ வ தராஹும் யன்ளுரூன இலய்க வ ஹும் லா யுBப்ஸிரூன்
நீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.
خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِیْنَ ۟
خُذِபற்றிப் பிடிப்பீராகالْعَفْوَமன்னிப்பைوَاْمُرْஇன்னும் ஏவுவீராகبِالْعُرْفِநன்மையைக்கொண்டுوَاَعْرِضْஇன்னும் புறக்கணிப்பீராகعَنِ الْجٰهِلِيْنَ‏அறியாதவர்களை
குதில் 'அFப்வ வ முர் Bபில்'உர்Fபி வ அஃரிள் 'அனில் ஜாஹிலீன்
எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.
وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَاِمَّا يَنْزَغَـنَّكَகுழப்பினால் / உம்மைمِنَ الشَّيْطٰنِஷைத்தானிடமிருந்துنَزْغٌஒரு குழப்பம்فَاسْتَعِذْபாதுகாப்புக் கோருவீராகبِاللّٰهِ‌ؕஅல்லாஹ்விடம்اِنَّهٗநிச்சயமாக அவன்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வ இம்மா யன்Zஜகன்னக மினஷ் ஷய்தானி னZஜ்குன் Fபஸ்த'இத் Bபில்லாஹ்; இன்னஹூ ஸமீ'உன் அலீம்
ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰٓىِٕفٌ مِّنَ الشَّیْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ ۟ۚ
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்اتَّقَوْاஅஞ்சினார்கள்اِذَاபோதுمَسَّهُمْஅவர்களுக்கு ஏற்பட்டطٰۤٮِٕفٌஓர் எண்ணம்مِّنَஇருந்துالشَّيْطٰنِஷைத்தான்تَذَكَّرُوْاநினைவுகூருகிறார்கள்فَاِذَا هُمْஅப்போது அவர்கள்مُّبْصِرُوْنَ‌ۚ‏பார்த்துக் கொள்கிறார்கள்
இன்னல் லதீனத் தகவ் இதா மஸ்ஸஹும் தா'இFபுன் மினஷ் ஷய்தானி ததக்கரூ Fப இதா ஹும் முBப்ஸிரூன்
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.
وَاِخْوَانُهُمْ یَمُدُّوْنَهُمْ فِی الْغَیِّ ثُمَّ لَا یُقْصِرُوْنَ ۟
وَاِخْوَانُهُمْஅவர்களுடைய சகோதரர்கள்يَمُدُّوْنَهُمْஅதிகப்படுத்துகிறார்கள்/அவர்களைفِى الْغَىِّவழிகேட்டில்ثُمَّபிறகுلَا يُقْصِرُوْنَ‏அவர்கள் குறைவு செய்வதில்லை
வ இக்வானுஹும் யமுத்தூனஹும் Fபில் கய்யி தும்ம லா யுக்ஸிரூன்
ஆனால் ஷைத்தான்களின் சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் - அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்.
وَاِذَا لَمْ تَاْتِهِمْ بِاٰیَةٍ قَالُوْا لَوْلَا اجْتَبَیْتَهَا ؕ قُلْ اِنَّمَاۤ اَتَّبِعُ مَا یُوْحٰۤی اِلَیَّ مِنْ رَّبِّیْ ۚ هٰذَا بَصَآىِٕرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًی وَّرَحْمَةٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
وَاِذَا لَمْ تَاْتِهِمْநீர் வரவில்லையென்றால்/அவர்களிடம்بِاٰيَةٍஒரு வசனத்தைக் கொண்டுقَالُوْاகூறுகின்றனர்لَوْلَا اجْتَبَيْتَهَا‌ ؕநீர் அதை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?قُلْகூறுவீராகاِنَّمَاۤ اَتَّبِعُநான் பின்பற்றுவதெல்லாம்مَاஎதைيُوْحٰٓىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَىَّஎனக்குمِنْ رَّبِّىْ ۚஎன் இறைவனிடமிருந்துهٰذَاஇவைبَصَآٮِٕرُதெளிவான ஆதாரங்கள், விளக்கங்கள்مِنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَهُدًىஇன்னும் நேர்வழிوَّ رَحْمَةٌஇன்னும் கருணைلِّقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கிறார்கள்
வ இதா லம் த'திஹிம் Bபி ஆயதின் காலூ லவ் லஜ்தBபய் தஹா; குல் இன்னமா அத்தBபி'உ மா யூஹா இலய்ய மிர் ரBப்Bபீ; ஹாதா Bபஸா'இரு மிர் ரBப்Bபிகும் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், “நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?” என்று கேட்பார்கள்; (நீர் கூறும்:) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.
وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
وَاِذَا قُرِئَஓதப்பட்டால்الْقُرْاٰنُகுர்ஆன்فَاسْتَمِعُوْاசெவி தாழ்த்துங்கள்لَهٗஅதற்குوَاَنْصِتُوْاஇன்னும் வாய்மூடுங்கள்لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
வ இதா குரி'அல் குர்'ஆனு Fபஸ்தமி'ஊ லஹூ வ அன்ஸிதூ ல 'அல்லகும் துர்ஹமூன்
குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
وَاذْكُرْ رَّبَّكَ فِیْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِیْفَةً وَّدُوْنَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِیْنَ ۟
وَاذْكُرْநினைவு கூருவீராகرَّبَّكَஉம் இறைவனைفِىْ نَفْسِكَஉம் மனதில்تَضَرُّعًاபணிந்துوَّخِيْفَةًஇன்னும் பயந்துوَّدُوْنَஇன்றிالْجَـهْرِசப்தம்مِنَ الْقَوْلِசொல்லில்بِالْغُدُوِّகாலையில்وَالْاٰصَالِஇன்னும் மாலையில்وَلَا تَكُنْஆகிவிடாதீர்مِّنَ الْغٰفِلِيْنَ‏கவனமற்றவர்களில்
வத்குர் ரBப்Bபக Fபீ னFப்ஸிக தளர்ரு'அ(ன்)வ் வ கீFபத(ன்)வ் வ தூனல் ஜஹ்ரி மினல் கவ்லி Bபில்குதுவ்வி வல் ஆஸலி வலா தகும் மினல் காFபிலீன்
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
اِنَّ الَّذِیْنَ عِنْدَ رَبِّكَ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَیُسَبِّحُوْنَهٗ وَلَهٗ یَسْجُدُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்عِنْدَஇடம்رَبِّكَஉம் இறைவன்لَا يَسْتَكْبِرُوْنَபெருமையடிக்க மாட்டார்கள்عَنْ عِبَادَتِهٖஅவனை வணங்குவதைவிட்டுوَيُسَبِّحُوْنَهٗஇன்னும் துதிப்பார்கள்/அவனைوَلَهٗஅவனுக்கேيَسْجُدُوْنَ۩‏சிரம் பணிவார்கள்
இன்னல் லதீன 'இன்த ரBப்Bபிக லா யஸ்தக்Bபிரூன 'அன் 'இBபாததிஹீ வ யுஸBப்Bபிஹூனஹூ வ லஹூ யஸ்ஜுதூன்
எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.