2. ஸூரத்துல் பகரா (பசு மாடு)

மதனீ, வசனங்கள்: 286

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
ذٰلِكَ الْكِتٰبُ لَا رَیْبَ ۛۖۚ فِیْهِ ۛۚ هُدًی لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
ذٰ لِكَஇந்தالْڪِتٰبُவேதம்لَاஅறவே இல்லைرَيْبَۛசந்தேகம்فِيْهِۛஇதில்هُدًىநேர்வழி காட்டிلِّلْمُتَّقِيْنَۙ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
தாலிகல் கிதாBபு லா ரய்Bப Fபீஹ்; ஹுதல் லில்முத்தகீன்
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْغَیْبِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ۙ
الَّذِيْنَஎவர்கள்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்بِالْغَيْبِமறைவானதைوَ يُقِيْمُوْنَஇன்னும் நிலைநிறுத்துவார்கள்الصَّلٰوةَதொழுகையைوَمِمَّاஇன்னும் எதிலிருந்துرَزَقْنٰهُمْகொடுத்தோம்/அவர்களுக்குيُنْفِقُوْنَۙ‏தர்மம் புரிவார்கள்
அல்லதீன யு'மினூன Bபில்கய்Bபி வ யுகீமூனஸ் ஸலாத வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
وَالَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ ۚ وَبِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟ؕ
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்بِمَۤاஎதைاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குوَمَاۤஇன்னும் எதைاُنْزِلَஇறக்கப்பட்டதுمِنْஇருந்துقَبْلِكَۚஉமக்கு முன்னர்وَبِالْاٰخِرَةِஇன்னும் மறுமையைهُمْஅவர்கள்يُوْقِنُوْنَؕ‏உறுதி கொள்வார்கள்
வல்லதீன யு'மினூன Bபிமா உன்Zஜில இலய்க வ மா உன்Zஜில மின் கBப்லிக வ Bபில் ஆகிரதி ஹும் யூகினூன்
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
اُولٰٓىِٕكَ عَلٰی هُدًی مِّنْ رَّبِّهِمْ ۗ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்عَلٰىஇல்هُدًىநேர்வழிمِّنْஇருந்துرَّبِّهِمْ‌தங்கள் இறைவன்وَاُولٰٓٮِٕكَ هُمُஇன்னும் அவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
உலா'இக 'அலா ஹுதம் மிர் ரBப்Bபிஹிம் வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்سَوَآءٌசமம்عَلَيْهِمْஅவர்கள் மீதுءَاَنْذَرْتَهُمْஅவர்களை எச்சரித்தீர்اَمْஅல்லதுلَمْஇல்லைتُنْذِرْهُمْநீர் அவர்களை எச்சரிக்கلَاமாட்டார்கள்يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள
இன்னல் லதீன கFபரூ ஸவா'உன் 'அலய்ஹிம் 'அ-அன்தர் தஹும் அம் லம் துன்திர்ஹும் லா யு'மினூன்
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
خَتَمَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَعَلٰی سَمْعِهِمْ ؕ وَعَلٰۤی اَبْصَارِهِمْ غِشَاوَةٌ ؗ وَّلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟۠
خَتَمَமுத்திரையிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுقُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்கள்وَعَلٰىஇன்னும் மீதுسَمْعِهِمْ‌ؕஅவர்களின் கேள்விப் புலன்وَ عَلٰۤیஇன்னும் மீதுاَبْصَارِهِمْஅவர்களின் பார்வைகள்غِشَاوَةٌ திரைوَّلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைعَظِيْمٌ‏பெரியது
கதமல் லாஹு 'அலா குலூBபிஹிம் வ 'அலா ஸம்'இ-ஹிம் வ 'அலா அBப்ஸாரிஹிம் கிஷா வது(ன்)வ் வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْیَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِیْنَ ۟ۘ
وَمِنَ النَّاسِஇன்னும் மக்களில்مَنْஎவர்يَّقُوْلُகூறுகிறார்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வைوَبِالْيَوْمِஇன்னும் நாளைالْاٰخِرِஇறுதிوَمَاஅல்லர்هُمْஅவர்கள்بِمُؤْمِنِيْنَ‌ۘ‏நம்பிக்கையாளர்களே
வ மினன் னாஸி மய்(ன்)ய் யகூலு ஆமன்னா Bபில்லாஹி வ Bபில் யவ்மில் ஆகிரி வமா ஹும் Bபிமு'மினீன்
இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
یُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِیْنَ اٰمَنُوْا ۚ وَمَا یَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟ؕ
يُخٰدِعُوْنَவஞ்சிக்கின்றனர்اللّٰهَஅல்லாஹ்வைوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْا ۚநம்பிக்கை கொண்டார்கள்وَمَاஇன்னும் மாட்டார்கள்يَخْدَعُوْنَவஞ்சிக்கاِلَّاۤதவிரاَنْفُسَهُمْதங்களையேوَمَاஇன்னும் மாட்டார்கள்يَشْعُرُوْنَؕ‏உணர
யுகாதி'ஊனல் லாஹ வல்லதீன ஆமனூ வமா யக்த'ஊன இல்லா அன்Fபுஸஹும் வமா யஷ்'உரூன்
(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ ۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ۬۟  بِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟
فِىْ قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களில்مَّرَضٌۙஒரு நோய்فَزَادَهُمُஎனவே, அவர்களுக்கு அதிகப்படுத்தினான்اللّٰهُஅல்லாஹ்مَرَضًا ۚநோயைوَّلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِيْمٌۙۢதுன்புறுத்தக் கூடியதுبِمَاகாரணத்தால்كَانُوْاஇருந்தனர்يَكْذِبُوْنَ‏பொய்கூறுபவர்களாக
Fபீ குலூBபிஹிம் மர ளுன் FபZஜாதஹுமுல் லாஹு மரளஹ்; வ லஹும் 'அதாBபுன் அலீமும் Bபிமா கானூ யக்திBபூன்
அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.
وَاِذَا قِیْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ ۙ قَالُوْۤا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ ۟
وَاِذَا قِيْلَஇன்னும் கூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குلَاசெய்யாதீர்கள்تُفْسِدُوْاவிஷமம்فِیஇல்الْاَرْضِۙபூமிقَالُوْاۤகூறுகிறார்கள்اِنَّمَاஎல்லாம்نَحْنُநாங்கள்مُصْلِحُوْنَ‏சீர்திருத்தவாதிகள்தான்
வ இதா கீல லஹும் லா துFப்ஸிதூ Fபில் அர்ளி காலூ இன்னமா னஹ்னு முஸ்லிஹூன்
“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا یَشْعُرُوْنَ ۟
اَلَا ۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّهُمْ هُمُநிச்சயமாக அவர்கள்தான்الْمُفْسِدُوْنَவிஷமிகள்وَلٰـكِنْஎனினும்لَّاமாட்டார்கள்يَشْعُرُوْنَ‏உணர
அலா இன்னஹும் ஹுமுல் முFப்ஸிதூன வ லாகில் லா யஷ்'உரூன்
நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْۤا اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰكِنْ لَّا یَعْلَمُوْنَ ۟
وَاِذَا قِيْلَஇன்னும் கூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்كَمَاۤபோன்றுاٰمَنَநம்பிக்கை கொண்டார்(கள்)النَّاسُமக்கள்قَالُوْاۤகூறுகிறார்கள்اَنُؤْمِنُநாங்கள் நம்பிக்கை கொள்வோமா?كَمَاۤபோன்றுاٰمَنَநம்பிக்கை கொண்டார்(கள்)السُّفَهَآءُ‌ ؕஅறிவீனர்கள்اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّهُمْ هُمُநிச்சயமாக அவர்கள்தான்السُّفَهَآءُஅறிவீனர்கள்وَلٰـكِنْஎனினும்لَّاமாட்டார்கள்يَعْلَمُوْنَ‏அறிய
வ இதா கீல லஹும் ஆமினூ கமா ஆமனன் னாஸு காலூ அனு'மினு கமா ஆமனஸ் ஸுFபஹா'; அலா இன்னஹும் ஹுமுஸ் ஸுFபஹா'உ வ லாகில் லா யஃலமூன்
(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَوْا اِلٰی شَیٰطِیْنِهِمْ ۙ قَالُوْۤا اِنَّا مَعَكُمْ ۙ اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ ۟
وَاِذَا لَقُوْاஅவர்கள் சந்தித்தால்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கையாளர்களைقَالُوْاۤகூறுகிறார்கள்اٰمَنَّا ۖۚநம்பிக்கை கொண்டோம்وَاِذَا خَلَوْاஅவர்கள் தனித்தால்اِلٰىபக்கம்/உடன்شَيٰطِيْنِهِمْۙதங்கள் ஷைத்தான்கள்قَالُوْاۤகூறுகிறார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்مَعَكُمْۙஉங்களுடன்اِنَّمَا نَحْنُநாங்கள் எல்லாம்مُسْتَهْزِءُوْنَ‏பரிகசிப்பவர்கள்தான்
வ இதா லகுல் லதீன ஆமனூ காலூ ஆமன்னா வ இதா கலவ் இலா ஷயாதீனிஹிம் காலூ இன்னா ம'அகும் இன்னமா னஹ்னு முஸ்தஹ்Zஜி'ஊன்
இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.
اَللّٰهُ یَسْتَهْزِئُ بِهِمْ وَیَمُدُّهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்يَسْتَهْزِئُபரிகசிக்கிறான்بِهِمْஅவர்களைوَيَمُدُّهُمْஇன்னும் விட்டு வைக்கி றான்/அவர்களைفِىْ طُغْيَانِهِمْஅட்டூழியத்தில் / அவர்களுடையيَعْمَهُوْنَ‏கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
அல்லாஹு யஸ்தஹ்Zஜி'உ Bபிஹிம் வ யமுத்துஹும் Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی ۪ فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்اشْتَرَوُاவிலைக்கு வாங்கினார்கள்الضَّلٰلَةَவழிகேட்டைبِالْهُدٰىநேர்வழிக்குப் பதிலாகفَمَاஎனவே இல்லைرَبِحَتْஇலாபமடையتِّجَارَتُهُمْஅவர்களின் வியாபாரம்وَمَا كَانُوْاஇன்னும் அவர்கள் இருக்கவில்லைمُهْتَدِيْنَ‏நேர்வழி பெற்றவர்களாக
உலா'இகல் லதீனஷ் தர வுள் ளலாலத Bபில்ஹுதா Fபமா ரBபிஹத் திஜாரதுஹும் வமா கானூ முஹ்ததீன்
இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِی اسْتَوْقَدَ نَارًا ۚ فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِیْ ظُلُمٰتٍ لَّا یُبْصِرُوْنَ ۟
مَثَلُهُمْஉதாரணம்/அவர்களின்كَمَثَلِஉதாரணத்தைப் போல்الَّذِىஎவர்(கள்)اسْتَوْقَدَமூட்டினார்(கள்)نَارًا ۚநெருப்பைفَلَمَّاۤபோதுاَضَآءَتْவெளிச்சமாக்கியதுمَاஎதைحَوْلَهٗஅவரை சுற்றிذَهَبَசென்றான்اللّٰهُஅல்லாஹ்بِنُوْرِهِمْஅவர்களின் ஒளியைக் கொண்டுوَتَرَكَهُمْஇன்னும் அவர்களை விட்டு விட்டான்فِىْ ظُلُمٰتٍஇருள்களில்لَّاமாட்டார்கள்يُبْصِرُوْنَ‏பார்க்க
மதலுஹும் கமதலில்லதிஸ் தவ்கத னாரன் Fபலம்மா அளா'அத் மா ஹவ்லஹூ தஹBபல் லாஹு Bபினூரிஹிம் வ தரகஹும் Fபீ ளுலுமாதில் லா யுBப்ஸிரூன்
இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
صُمٌّۢ بُكْمٌ عُمْیٌ فَهُمْ لَا یَرْجِعُوْنَ ۟ۙ
صُمٌّۢசெவிடர்கள்بُكْمٌஊமைகள்عُمْىٌகுருடர்கள்فَهُمْஎனவே, அவர்கள்لَا يَرْجِعُوْنَ ۙ‏திரும்ப மாட்டார்கள்
ஸும்மும் Bபுக்முன் 'உம்யுன் Fபஹும் லா யர்ஜி'ஊன்
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
اَوْ كَصَیِّبٍ مِّنَ السَّمَآءِ فِیْهِ ظُلُمٰتٌ وَّرَعْدٌ وَّبَرْقٌ ۚ یَجْعَلُوْنَ اَصَابِعَهُمْ فِیْۤ اٰذَانِهِمْ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ ؕ وَاللّٰهُ مُحِیْطٌ بِالْكٰفِرِیْنَ ۟
اَوْஅல்லதுكَصَيِّبٍபோல/மழைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்فِيْهِஅதில்ظُلُمٰتٌஇருள்கள்وَّرَعْدٌஇன்னும் இடிوَّبَرْقٌ‌ ۚஇன்னும் மின்னல்يَجْعَلُوْنَவைக்கிறார்கள்اَصَابِعَهُمْதங்கள் விரல்களைفِىْۤ اٰذَانِهِمْதங்கள் காதுகளில்مِّنَ الصَّوَاعِقِஇடி முழக்கங்களால்حَذَرَபயந்துالْمَوْتِ‌ؕமரணத்தைوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்مُحِيْطٌ‌ۢசூழ்ந்திருக்கிறான்بِالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களை
அவ் கஸய்யிBபிம் மினஸ் ஸமா'இ Fபீஹி ளுலுமாது(ன்)வ் வ ரஃது(ன்)வ் வ Bபர்க், யஜ்'அலூன அஸாBபி'அஹும் Fபீ ஆதானிஹிம் மினஸ் ஸவா'இகி ஹதரல் மவ்த்' வல்லாஹு முஹீதும் Bபில்காFபிரீன்
அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
یَكَادُ الْبَرْقُ یَخْطَفُ اَبْصَارَهُمْ ؕ كُلَّمَاۤ اَضَآءَ لَهُمْ مَّشَوْا فِیْهِ ۙۗ وَاِذَاۤ اَظْلَمَ عَلَیْهِمْ قَامُوْا ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
يَكَادُநெருங்குகிறதுالْبَرْقُமின்னல்يَخْطَفُபறிக்கிறதுاَبْصَارَهُمْ ؕஅவர்களின் பார்வைகளைكُلَّمَاۤபோதெல்லாம்اَضَآءَஅது வெளிச்சம் தரும்لَهُمْஅவர்களுக்குمَّشَوْاநடக்கிறார்கள்فِيْهِۙஅதில்وَاِذَاۤ اَظْلَمَஇன்னும் இருள் சூழ்ந்தால்عَلَيْهِمْஅவர்கள் மீதுقَامُوْا‌ؕநிற்கிறார்கள்وَلَوْ شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்لَذَهَبَதிட்டமாக சென்றுவிடுவான்بِسَمْعِهِمْகேள்விப்புலனைக் கொண்டு/அவர்களின்وَ اَبْصَارِهِمْ ؕஅவர்களின் பார்வைகளைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰىமீதுكُلِّஎல்லாம்شَىْءٍபொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
யகாதுல் Bபர்கு யக்தFபு அBப்ஸாரஹும் குல்லமா அளா'அ லஹும் மஷவ் Fபீஹி வ இதா அள்லம 'அலய்ஹிம் காமூ; வ லவ் ஷா'அல் லாஹு லதஹBப Bபிஸம்'இஹிம் வ அBப்ஸாரிஹிம்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அத(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.
یٰۤاَیُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ وَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ
يٰۤاَيُّهَا النَّاسُமக்களேاعْبُدُوْاவணங்குங்கள்رَبَّكُمُஉங்கள் இறைவனைالَّذِىْஎவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۙ‏நீங்கள் அஞ்சுவதற்காக
யா அய்யுஹன் னாஸுஃBபுதூ ரBப்Bபகுமுல் லதீ கலககும் வல்லதீன மின் கBப்லிகும் ல'அல்லகும் தத்தகூன்
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً ۪ وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
الَّذِىْஎவன்جَعَلَஆக்கினான்لَـكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைفِرَاشًاவிரிப்பாகوَّالسَّمَآءَஇன்னும் வானத்தைبِنَآءًமுகடாகوَّاَنْزَلَஇன்னும் இறக்கினான்مِنَஇருந்துالسَّمَآءِவானம்مَآءًநீரைفَاَخْرَجَஉற்பத்தி செய்தான்بِهٖஅதன் மூலம்مِنَஇருந்துالثَّمَرٰتِகனிகள்رِزْقًاஉணவைلَّـكُمْ‌ۚஉங்களுக்குفَلَا تَجْعَلُوْاஆகவே, ஏற்படுத்தாதீர்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குاَنْدَادًاஇணைகளைوَّاَنْـتُمْநீங்கள்تَعْلَمُوْنَஅறிகிறீர்கள்
அல்லதீ ஜ'அல லகுமுல் அர்ள Fபிராஷ(ன்)வ் வஸ்ஸமா'அ Bபினா 'அ(ன்)வ் வ அன்Zஜல மினஸ்ஸமா'இ மா'அன் Fப அக்ரஜ Bபிஹீ மின தமராதி ரிZஜ்கல் லகும் Fபலா தஜ்'அலூ லில்லாஹி அன்தாத(ன்)வ் வ அன்தும் தஃலமூன்
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
وَاِنْ كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰی عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ ۪ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَاِنْ کُنْتُمْநீங்கள் இருந்தால்فِىْ رَيْبٍசந்தேகத்தில்مِّمَّاஎதில்نَزَّلْنَاஇறக்கினோம்عَلٰىமீதுعَبْدِنَاநம் அடிமைفَاْتُوْاஎனவே, வாருங்கள்بِسُوْرَةٍஓர் அத்தியாயத்தைக் கொண்டுمِّنْ مِّثْلِهٖஅது போன்றوَادْعُوْاஇன்னும் அழையுங்கள்شُهَدَآءَكُمْஉங்கள் ஆதரவாளர்களைمِّنْ دُوْنِஅல்லாதاللّٰهِஅல்லாஹ்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ இன் குன்தும் Fபீ ரய்Bபிம் மிம்மா னZஜ்Zஜல்னா 'அலா 'அBப்தினா Fபதூ Bபி ஸூரதிம் மிம் மித்லிஹீ வத்'ஊ ஷுஹதா'அகும் மின் தூனில் லாஹி இன் குன்தும் ஸாதிகீன்
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوا النَّارَ الَّتِیْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖۚ اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَ ۟
فَاِنْ لَّمْ تَفْعَلُوْاநீங்கள் செய்யவில்லையென்றால்وَ لَنْமாட்டீர்கள்وَلَنْ تَفْعَلُوْاநீங்கள் செய்யفَاتَّقُوْاஅஞ்சுங்கள்النَّارَ(நரக) நெருப்பைالَّتِىْஎதுوَقُوْدُهَاஅதன் எரிபொருள்النَّاسُமக்கள்وَالْحِجَارَةُ  ۖۚஇன்னும் கற்கள்اُعِدَّتْதயாரிக்கப்பட்டுள்ளதுلِلْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களுக்கு
Fப இன் லம் தFப்'அலூ வ லன் தFப்'அலூ Fபத்தகுன் னாரல் லதீ வகூதுஹன் னாஸு வல்ஹிஜாரது உ'இத்தத் லில்காFபிரீன்
(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ كُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ۙ قَالُوْا هٰذَا الَّذِیْ رُزِقْنَا مِنْ قَبْلُ ۙ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ؕ وَلَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ۙۗ وَّهُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَبَشِّرِநற்செய்தி கூறுவீராகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குجَنّٰتٍசொர்க்கங்கள்تَجْرِىْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُ‌ؕஆறுகள்كُلَّمَاஒவ்வொரு முறையும்رُزِقُوْاஅவர்களுக்கு வழங்கப்படும்مِنْهَاஅவற்றிலிருந்துمِنْ ثَمَرَةٍஒரு கனியின்رِّزْقًا ۙஉணவுقَالُوْاகூறுவார்கள்هٰذَاஇதுالَّذِىْஎதுرُزِقْنَاநமக்கு வழங்கப்பட்டதுمِنْ قَبْلُமுன்னர்وَاُتُوْاஇன்னும் அவர்களிடம் வரப்படும்بِهٖஅதைக் கொண்டுمُتَشَابِهًا ؕஒரே விதமாகத் தோன்றக் கூடியதாகவேوَلَهُمْஇன்னும் அவர்களுக்குفِيْهَآஅவற்றில்اَزْوَاجٌமனைவிகள்مُّطَهَّرَةٌ ۙதூய்மையானوَّهُمْஇன்னும் அவர்கள்فِيْهَاஅவற்றில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
வ Bபஷ்ஷிரில் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி அன்ன லஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு குல்லமா ருZஜிகூ மின்ஹா மின் தமரதிர் ரிZஜ்கன் காலூ ஹாதல் லதீ ருZஜிக்னா மின் கBப்லு வ உதூ Bபிஹீ முதஷாBபிஹா, வ லஹும் Fபீஹா அZஜ்வாஜும் முதஹ்ஹரா து(ன்)வ் வ ஹும் Fபீஹா காலிதூன்
(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
اِنَّ اللّٰهَ لَا یَسْتَحْیٖۤ اَنْ یَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ؕ فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَیَقُوْلُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ یُضِلُّ بِهٖ كَثِیْرًا ۙ وَّیَهْدِیْ بِهٖ كَثِیْرًا ؕ وَمَا یُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِیْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَسْتَحْـىٖۤவெட்கப்படமாட்டான்اَنْ يَّضْرِبَஅவன் கூறுவதற்குمَثَلًاஉதாரணமாகمَّا بَعُوْضَةًகொசுவைக் கூடفَمَاஇன்னும் /எதுفَوْقَهَا ؕஅதற்கு மேல்فَاَمَّاஆகவேالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்கள்فَيَعْلَمُوْنَஅறிவார்கள்اَنَّهُநிச்சயமாக அதுالْحَقُّஉண்மைதான்مِنْஇருந்துرَّبِّهِمْ‌ۚதங்கள் இறைவன்وَاَمَّاஆகவேالَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்فَيَقُوْلُوْنَகூறுவார்கள்مَاذَآஎன்னاَرَادَநாடினான்اللّٰهُஅல்லாஹ்بِهٰذَاஇதன் மூலம்مَثَلًا ۘஉதாரணத்தைيُضِلُّவழிகெடுக்கிறான்بِهٖஇதன் மூலம்ڪَثِيْرًاஅதிகமானோரைوَّيَهْدِىْஇன்னும் நேர்வழி நடத்துகிறான்بِهٖஇதன் மூலம்كَثِيْرًا ؕஅதிகமானோரைوَمَاஇன்னும் மாட்டான்يُضِلُّவழிகெடுக்கبِهٖۤஇதன் மூலம்اِلَّاதவிரالْفٰسِقِيْنَۙ ‏பாவிகளை
இன்னல் லாஹ லா யஸ்தஹ்யீ அய் யள்ரிBப மதலம் மா Bப'ஊளதன் Fபமா Fபவ்கஹா; Fபாம்மல் லதீன ஆமனூ Fபயஃலமூன அன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம் வ அம்மல் லதீன கFபரூ Fபயகூலூன மாதா அராதல் லாஹு Bபிஹாதா மதலா; யுளில்லு Bபிஹீ கதீர(ன்)வ் வ யஹ்தீ Bபிஹீ கதீரா; வமா யுளில்லு Bபிஹீ இல்லல் Fபாஸிகீன்
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
الَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِیْثَاقِهٖ ۪ وَیَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்يَنْقُضُوْنَமுறிக்கின்றனர்عَهْدَஒப்பந்தத்தைاللّٰهِஅல்லாஹ்வின்مِنْۢ بَعْدِபின்னர்مِيْثَاقِهٖஅது உறுதி(யாகிவிட்ட)وَيَقْطَعُوْنَஇன்னும் துண்டிக்கின்றனர்مَآஎதைاَمَرَஏவினான்اللّٰهُஅல்லாஹ்بِهٖۤஅதைاَنْ يُّوْصَلَசேர்க்கப்படவேண்டும்وَيُفْسِدُوْنَஇன்னும் விஷமம் செய்கின்றனர்فِى الْاَرْضِ‌ؕபூமியில்اُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்
அல்லதீன யன்குளூன 'அஹ்தல் லாஹி மிம் Bபஃதி மீதாகிஹீ வ யக்த'ஊன மா அமரல் லாஹு Bபிஹீ அய் யூஸல வ யுFப்ஸிதூன Fபில் அர்ள்; உலா'இக ஹுமுல் காஸிரூன்
இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
كَیْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَكُنْتُمْ اَمْوَاتًا فَاَحْیَاكُمْ ۚ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
كَيْفَஎப்படிتَكْفُرُوْنَநிராகரிக்கிறீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَڪُنْتُمْஇருந்தீர்களேاَمْوَاتًاஇறந்தவர்களாகفَاَحْيَاکُمْ‌ۚஉயிர்ப்பித்தான்/ உங்களைثُمَّ يُمِيْتُكُمْபிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களைثُمَّபிறகுيُحْيِيْكُمْஉயிர்ப்பிப்பான்/ உங்களைثُمَّபிறகுاِلَيْهِஅவனிடமேتُرْجَعُوْنَ‏திருப்பப்படுவீர்கள்
கய்Fப தக்Fபுரூன Bபில்லாஹி வ குன்தும் அம்வாதன் Fப அஹ்யாகும் தும்ம யுமீதுகும் தும்ம யுஹ்யீகும் தும்மா இலய்ஹி துர்ஜ'ஊன்
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
هُوَ الَّذِیْ خَلَقَ لَكُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا ۗ ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ فَسَوّٰىهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ ؕ وَهُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
هُوَஅவன்الَّذِىْஎவன்خَلَقَபடைத்தான்لَـكُمْஉங்களுக்குمَّاஎவற்றைفِى الْاَرْضِபூமியில்جَمِيْعًاஅனைத்தையும்ثُمَّபிறகுاسْتَوٰۤىஉயர்ந்தான்اِلَىமேல்السَّمَآءِவானம்فَسَوّٰٮهُنَّஅமைத்தான்/அவற்றைسَبْعَஏழுسَمٰوٰتٍ‌ؕவானங்களாகوَهُوَஇன்னும் அவன்بِكُلِّஎல்லாப்شَىْءٍபொருளையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
ஹுவல் லதீ கலக லகும் மா Fபில் அர்ளி ஜமீ'அன் தும்மஸ் தவா இலஸ் ஸமா'இ Fபஸவ் வாஹுன்ன ஸBப்'அ ஸமா வாத்; வ ஹுவ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَةً ؕ قَالُوْۤا اَتَجْعَلُ فِیْهَا مَنْ یُّفْسِدُ فِیْهَا وَیَسْفِكُ الدِّمَآءَ ۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ؕ قَالَ اِنِّیْۤ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ ۟
وَاِذْசமயம்قَالَகூறினான்رَبُّكَஉன் இறைவன்لِلْمَلٰٓٮِٕكَةِவானவர்களுக்குاِنِّىْநிச்சயமாக நான்جَاعِلٌபடைக்கப்போகிறேன்فِى الْاَرْضِபூமியில்خَلِيْفَةً ؕஒரு பிரதிநிதியைقَالُوْٓاகூறினார்கள்اَتَجْعَلُபடைக்கிறாயா?فِيْهَاஅதில்مَنْஎவர்يُّفْسِدُவிஷமம் செய்வார்فِيْهَاஅதில்وَيَسْفِكُஇன்னும் சிந்துவார்الدِّمَآءَۚஇரத்தங்களைوَنَحْنُநாங்களோنُسَبِّحُதுதிக்கிறோம்بِحَمْدِكَபுகழை/உன்وَنُقَدِّسُஇன்னும் பரிசுத்தப்படுத்துகிறோம்لَكَ ؕஉன்னைقَالَகூறினான்اِنِّىْٓநிச்சயமாக நான்اَعْلَمُஅறிவேன்مَا لَا تَعْلَمُوْنَ‏நீங்கள் அறியாதவற்றை
வ இத் கால ரBப்Bபுக லில் மலா'இகதி இன்னீ ஜா'இலுன் Fபில் அர்ளி கலீFபதன் காலூ அதஜ்'அலு Fபீஹா மய் யுFப்ஸிது Fபீஹா வ யஸ்Fபிகுத் திமா'அ வ னஹ்னு னுஸBப்Bபிஹு Bபிஹம்திக வ னுகத்திஸு லக கால இன்னீ அஃலமு மா லா தஃலமூன்
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَی الْمَلٰٓىِٕكَةِ ۙ فَقَالَ اَنْۢبِـُٔوْنِیْ بِاَسْمَآءِ هٰۤؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَعَلَّمَஇன்னும் கற்பித்தான்اٰدَمَஆதமுக்குالْاَسْمَآءَபெயர்களைكُلَّهَاஎல்லாவற்றையும்/ அவைثُمَّபிறகுعَرَضَهُمْவைத்தான்/அவற்றைعَلَىமுன்الْمَلٰٓٮِٕكَةِவானவர்கள்فَقَالَஇன்னும் கூறினான்اَنْۢبِـُٔوْنِیْஅறிவியுங்கள்/எனக்குبِاَسْمَآءِபெயர்களைهٰٓؤُلَآءِஇவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ 'அல்லம ஆதமல் அஸ்மா'அ குல்லஹா தும்ம 'அரளஹும் 'அலல் மலா'இகதி Fபகால அம்Bபி'ஊனீ Bபிஅஸ் மா'இ ஹா'உலா'இ இன் குன்தும் ஸாதிகீன்
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَاۤ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ اِنَّكَ اَنْتَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
قَالُوْاகூறினார்கள்سُبْحٰنَكَநீ மகாத்தூயவன்لَاஅறவேஇல்லைعِلْمَஅறிவுلَنَآஎங்களுக்குاِلَّاதவிரمَاஎவைعَلَّمْتَنَا ؕகற்பித்தாய் / எங்களுக்குاِنَّكَநிச்சயமாகاَنْتَநீالْعَلِيْمُநன்கறிந்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
காலூ ஸுBப்ஹானக லா 'இல்ம லனா இல்லா மா 'அல்லம்தனா இன்னக அன்தல்'அலீமுல் ஹகீம்
அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
قَالَ یٰۤاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۚ فَلَمَّاۤ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ اِنِّیْۤ اَعْلَمُ غَیْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟
قَالَகூறினான்يٰٓـاٰدَمُஆதமேاَنْۢبِئْهُمْஅவர்களுக்கு அறிவிப்பீராகبِاَسْمَآٮِٕهِمْ‌ۚஅவற்றின் பெயர்களைفَلَمَّآபோதுاَنْۢبَاَهُمْஅவர்களுக்கு அறிவித்தார்بِاَسْمَآٮِٕهِمْۙபெயர்களை/அவற்றின்قَالَகூறினான்اَلَمْ اَقُلْநான் கூறவில்லையா?لَّـكُمْஉங்களுக்குاِنِّىْٓநிச்சயமாக நான்اَعْلَمُஅறிவேன்غَيْبَமறைவானவற்றைالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِۙஇன்னும் பூமிوَاَعْلَمُஇன்னும் அறிவேன்مَاஎதைتُبْدُوْنَவெளிப்படுத்துகிறீர்கள்وَمَاஇன்னும் எதைكُنْتُمْஇருந்தீர்கள்تَكْتُمُوْنَ‏மறைக்கிறீர்கள்
கால யா ஆதமு அம்Bபி' ஹும் Bபிஅஸ்மா'இஹிம் Fபலம்மா அம்Bப அஹும் Bபி அஸ்மா'இஹிம் கால அலம் அகுல் லகும் இன்னீ அஃலமு கய்Bபஸ் ஸமாவாதி வல் அர்ளி வ அஃலமு மா துBப்தூன வமா குன்தும் தக்துமூன்
“ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰی وَاسْتَكْبَرَ ؗۗ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
وَاِذْசமயம்قُلْنَاகூறினோம்لِلْمَلٰٓٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْٓاஆகவே சிரம் பணிந்தார்கள்اِلَّاۤதவிரاِبْلِيْسَؕஇப்லீஸ்اَبٰىமறுத்தான்وَاسْتَكْبَرَ இன்னும் பெருமையடித்தான்وَكَانَஇன்னும் ஆகிவிட்டான்مِنَ الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களில்
வ இத் குல்னா லில்மலா'இ கதிஸ் ஜுதூ லிஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ அBபா வஸ்தக்Bபர வ கான மினல் காFபிரீன்
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
وَقُلْنَا یٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَیْثُ شِئْتُمَا ۪ وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
وَقُلْنَاஇன்னும் கூறினோம்یٰۤاٰدَمُஆதமேاسْكُنْவசிப்பீராகاَنْتَநீர்وَزَوْجُكَஇன்னும் உம் மனைவிالْجَـنَّةَசொர்க்கத்தில்وَكُلَاஇன்னும் இருவரும் சாப்பிடுங்கள்مِنْهَاஅதிலிருந்துرَغَدًاதாராளமாகحَيْثُவிதத்தில்شِئْتُمَاஇருவரும் நாடினீர்கள்وَلَا تَقْرَبَاஇன்னும் இருவரும் நெருங்காதீர்கள்هٰذِهِஇந்தالشَّجَرَةَமரத்தைفَتَكُوْنَاஇருவரும் ஆகிவிடுவீர்கள்مِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்
வ குல்னா யா ஆதமுஸ் குன் அன்த வ Zஜவ்ஜுகல் ஜன்னத வ குலா மின்ஹா ரகதன் ஹய்து ஷி'துமா வலா தக்ரBபா ஹாதிஹிஷ் ஷஜரத Fபதகூனா மினள் ளாலிமீன்
மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
فَاَزَلَّهُمَا الشَّیْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِیْهِ ۪ وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
فَاَزَلَّهُمَاபிறழச் செய்தான்/அவ்விருவரைالشَّيْطٰنُஷைத்தான்عَنْهَاஅதிலிருந்துفَاَخْرَجَهُمَاஅவ்விருவரை வெளியேற்றினான்مِمَّاஎதிலிருந்துكَانَاஇருவரும்இருந்தனர்فِيْهِ‌அதில்وَقُلْنَاஇன்னும் கூறினோம்اهْبِطُوْاஇறங்குங்கள்بَعْضُكُمْஉங்களில் சிலர்لِبَعْضٍசிலருக்குعَدُوٌّ ۚஎதிரிوَ لَكُمْஇன்னும் உங்களுக்குفِى الْاَرْضِபூமியில்مُسْتَقَرٌّவசிக்குமிடம்وَّمَتَاعٌஇன்னும் இன்பம்اِلٰىவரைحِيْنٍ‏ஒரு காலம்
Fப அZஜல்லஹுமஷ் ஷய்தானு 'அன்ஹா Fப அக்ரஜஹுமா மிம்மா கானா Fபீ வ குல்னஹ் Bபிதூ Bபஃளுகும் லிBபஃளின் 'அதுவ் வ லகும் Fபில் அர்ளி முஸ்தகர்ரு(ன்)வ் வ மதா'உன் இலா ஹீன்
இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.
فَتَلَقّٰۤی اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَیْهِ ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
فَتَلَقّٰٓىபெற்றார்اٰدَمُஆதம்مِنْஇருந்துرَّبِّهٖதம் இறைவன்كَلِمٰتٍ(சில) வாக்கியங்களைفَتَابَஆகவே மன்னித்தான்عَلَيْهِ‌ؕஅவரைاِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்التَّوَّابُதவ்பாவை அங்கீகரிப்பவன்الرَّحِيْمُ‏பேரன்பாளன்
Fபதலக்கா ஆதமு மிர் ரBப்Bபிஹீ கலிமாதின் FபதாBப 'அலய்ஹி; இன்னஹூ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِیْعًا ۚ فَاِمَّا یَاْتِیَنَّكُمْ مِّنِّیْ هُدًی فَمَنْ تَبِعَ هُدَایَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
قُلْنَاகூறினோம்اهْبِطُوْاஇறங்குங்கள்مِنْهَاஅதிலிருந்துجَمِيْعًا ۚஅனைவரும்فَاِمَّا يَاْتِيَنَّكُمْநிச்சயமாக வரும்/உங்களுக்குمِّنِّىْஎன்னிடமிருந்துهُدًىநேர்வழிفَمَنْஎவர்(கள்)تَبِعَபின்பற்றினார்(கள்)هُدَاىَநேர்வழியை/என்فَلَاஇல்லைخَوْفٌஅச்சம்عَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَاஇன்னும் மாட்டார்கள்هُمْஅவர்கள்يَحْزَنُوْنَ‏கவலைப்பட
குல்னஹ் Bபிதூ மின்ஹா ஜமீ 'அன் Fப இம்மா ய'தியன்னகும் மின்னீ ஹுதன் Fபமன் தBபி'அ ஹுதாய Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜ னூன்
(பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَكَذَّبُوْاஇன்னும் பொய்ப்பித்தார்கள்بِـاٰيٰتِنَآவசனங்களை/நம்اُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُவாசிகள்النَّارِ‌ۚநரகهُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
வல்லதீன கFபரூ வ கத் தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِیْۤ اُوْفِ بِعَهْدِكُمْ ۚ وَاِیَّایَ فَارْهَبُوْنِ ۟
يٰبَنِىْٓசந்ததிகளேاِسْرَآءِيْلَஇஸ்ராயீலின்اذْكُرُوْاநினைவு கூறுங்கள்نِعْمَتِىَஎன் அருளைالَّتِىْٓஎதுاَنْعَمْتُஅருள் புரிந்தேன்عَلَيْكُمْஉங்கள் மீதுوَاَوْفُوْاஇன்னும் நிறைவேற்றுங்கள்بِعَهْدِىْٓவாக்கை/என்اُوْفِநிறைவேற்றுவேன்بِعَهْدِكُمْۚவாக்கை/உங்கள்وَاِيَّاىَஇன்னும் என்னையேفَارْهَبُوْنِ‏பயப்படுங்கள்/என்னை
யா Bபனீ இஸ்ரா'ஈலத் குரூ னிஃமதியல் லதீ அன்'அம்து 'அலய்கும் வ அவ்Fபூ Bபி'அஹ்தீ ஊFபி Bபி அஹ்திகும் வ இய்யாய Fபர்ஹBபூன்
இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.
وَاٰمِنُوْا بِمَاۤ اَنْزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُوْنُوْۤا اَوَّلَ كَافِرٍۭ بِهٖ ۪ وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؗ وَاِیَّایَ فَاتَّقُوْنِ ۟
وَاٰمِنُوْاஇன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள்بِمَآஎதைاَنْزَلْتُஇறக்கினேன்مُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதாகلِّمَاஎதைمَعَكُمْஉங்களிடம்وَلَا تَكُوْنُوْآஇன்னும் ஆகிவிடாதீர்கள்اَوَّلَமுதலாமவர்களாகكَافِرٍۢநிராகரிப்பவர்களில்بِهٖ‌அதைوَلَا تَشْتَرُوْاஇன்னும் (விலைக்கு) வாங்காதீர்கள்بِاٰيٰتِىْஎன் வசனங்களுக்குப் பகரமாகثَمَنًاகிரயத்தைقَلِيْلًاசொற்பوَّاِيَّاىَஇன்னும் என்னையேفَاتَّقُوْنِ‏அஞ்சுங்கள்/என்னை
வ ஆமினூ Bபிமா அன்Zஜல்து முஸத்திகல் லிமா ம'அகும் வலா தகூனூ அவ்வல காFபிரிம் Bபிஹீ வலா தஷ்தரூ Bபி ஆயாதீ தமனன் கலீல(ன்)வ் வ இய்யாய Fபத்தகூன்
இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.
وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
وَلَا تَلْبِسُواகலக்காதீர்கள்الْحَـقَّஉண்மையைبِالْبَاطِلِபொய்யுடன்وَتَكْتُمُواஇன்னும் மறைக்காதீர்கள்الْحَـقَّஉண்மையைوَاَنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَ‏அறிகிறீர்கள்
வ லா தல்Bபிஸுல் ஹக்க Bபில்Bபாதிலி வ தக்துமுல் ஹக்க வ அன்தும் தஃலமூன்
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِیْنَ ۟
وَاَقِيْمُواஇன்னும் நிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَதொழுகையைوَاٰتُواஇன்னும் கொடுங்கள்الزَّكٰوةَஸகாத்தைوَارْكَعُوْاஇன்னும் /பணியுங்கள்مَعَ الرّٰكِعِيْنَ‏பணிபவர்களுடன்
வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வர்க'ஊ ம'அர் ராகி'ஈன்
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.
اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
اَتَاْمُرُوْنَஏவுகிறீர்களா?النَّاسَமக்களுக்குبِالْبِرِّநன்மையைوَتَنْسَوْنَஇன்னும் மறக்கிறீர்கள்اَنْفُسَكُمْஉங்களைوَاَنْتُمْநீங்கள்تَتْلُوْنَஓதுகிறீர்கள்الْكِتٰبَ‌ؕவேதத்தைاَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
அதாமுரூனன் னாஸ Bபில்Bபிர்ரி வ தன்ஸவ்ன அன்Fபுஸகும் வ அன்தும் தத்லூனல் கிதாBப்; அFபலா தஃகிலூன்
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
وَاسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ وَاِنَّهَا لَكَبِیْرَةٌ اِلَّا عَلَی الْخٰشِعِیْنَ ۟ۙ
وَاسْتَعِيْنُوْاஇன்னும் உதவிகோருங்கள்بِالصَّبْرِபொறுத்திருந்துوَالصَّلٰوةِ ؕஇன்னும் தொழுதுوَاِنَّهَاநிச்சயமாக அதுلَكَبِيْرَةٌபளுவானதுதான்اِلَّاதவிரعَلَىமீதேالْخٰشِعِيْنَۙ‏உள்ளச்சமுடையோர்
வஸ்த'ஈனூ Bபிஸ்ஸBப்ரி வஸ் ஸலாஹ்; வ இன்னஹா லகBபீ ரதுன் இல்லா அலல் காஷி'ஈன்
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟۠
الَّذِيْنَஎவர்கள்يَظُنُّوْنَநம்புவார்கள்اَنَّهُمْநிச்சயமாக/தாங்கள்مُّلٰقُوْاசந்திப்பவர்கள்رَبِّهِمْஇறைவனை/தங்கள்وَاَنَّهُمْஇன்னும் நிச்சயமாக/தாங்கள்اِلَيْهِஅவனிடமேرٰجِعُوْنَ‏திரும்புகிறவர்கள்
அல்லதீன யளுன்னூன அன்னஹும் முலாகூ ரBப்Bபிஹிம் வ அன்னஹும் இலய்ஹி ராஜி'ஊன்
(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
يٰبَنِىْٓசந்ததிகளேاِسْرَآءِيْلَஇஸ்ராயீலின்اذْكُرُوْاநினைவு கூறுங்கள்نِعْمَتِىَஎன் அருளைالَّتِىْٓஎதுاَنْعَمْتُஅருள் புரிந்தேன்عَلَيْكُمْஉங்கள் மீதுوَاَنِّىْஇன்னும் நிச்சயமாக நான்فَضَّلْتُكُمْமேன்மைப்படுத்தினேன்/உங்களைعَلَىவிடالْعٰلَمِيْنَ‏உலகத்தார்களை
யா Bபனீ இஸ்ரா'ஈலத் குரூ னிஃமதியல் லதீ அன்'அம்து 'அலய்கும் வ அன்னீ Fபள்ளல்துகும் 'அலல் 'ஆலமீன்
இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا یُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
وَاتَّقُوْاஇன்னும் அஞ்சுங்கள்يَوْمًاஒரு நாளைلَّا تَجْزِىْபலனளிக்காதுنَفْسٌஓர் ஆன்மாعَنْ نَّفْسٍஓர் ஆன்மாவிற்குشَیْـًٔاஒன்றையும்وَّلَا يُقْبَلُஇன்னும் ஏற்கப்படாதுمِنْهَاஅதனிடமிருந்துشَفَاعَةٌபரிந்துரைوَّلَا يُؤْخَذُஇன்னும் வாங்கப்படாதுمِنْهَاஅதனிடமிருந்துعَدْلٌபரிகாரம்وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
வத்தகூ யவ்மல் லா தஜ்Zஜீ னFப்ஸுன் 'அன் னFப்ஸின் ஷய்'அ(ன்)வ் வலா யுக்Bபலு மின்ஹா ஷFபா'அது(ன்)வ் வலா யு'கது மின்ஹா 'அத்லு(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
وَاِذْ نَجَّیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ یُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟
وَاِذْ نَجَّيْنٰکُمْசமயம்/காப்பாற்றினோம்/உங்களைمِّنْஇருந்துاٰلِகூட்டம்فِرْعَوْنَஃபிர்அவ்னுடையيَسُوْمُوْنَكُمْசிரமம் தந்தார்கள்/உங்களுக்குسُوْٓءَதீயது, கொடியதுالْعَذَابِவேதனைيُذَبِّحُوْنَஅறுத்தார்கள்اَبْنَآءَكُمْஆண் பிள்ளைகளை/உங்கள்وَيَسْتَحْيُوْنَஇன்னும் வாழவிட்டார்கள்نِسَآءَكُمْ‌ؕபெண்(பிள்ளை)களை/உங்கள்وَفِىْ ذٰلِكُمْஅதில்بَلَاۤءٌஒரு சோதனைمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்عَظِيْمٌ‏பெரிய
வ இத் னஜ்ஜய்னாகும் மின் ஆலி Fபிர்'அவ்ன யஸூமூனகும் ஸூ'அல் அதாBபி யுதBப்Bபிஹூன அBப்னா'அகும் வ யஸ்தஹ்யூன னிஸா'அகும்; வ Fபீ தாலிகும் Bபலா'உம் மிர் ரBப்Bபிகும் 'அளீம்
உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்); அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.
وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَیْنٰكُمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟
وَاِذْஇன்னும் சமயம்فَرَقْنَاபிளந்தோம்بِكُمُஉங்களுக்காகالْبَحْرَகடலைفَاَنْجَيْنٰکُمْகாப்பாற்றினோம்/ உங்களைوَاَغْرَقْنَآஇன்னும் மூழ்கடித்தோம்اٰلَகூட்டத்தாரைفِرْعَوْنَஃபிர்அவ்னுடையوَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க
வ இத் Fபரக்னா Bபிகுமுல் Bபஹ்ர Fப அன்ஜய்னாகும் வ அக்-ரக்னா ஆல Fபிர்'அவ்ன வ அன்தும் தன்ளுரூன்
மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).
وَاِذْ وٰعَدْنَا مُوْسٰۤی اَرْبَعِیْنَ لَیْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟
وَاِذْஇன்னும் சமயம்وٰعَدْنَاவாக்களித்தோம்مُوْسٰٓىமூஸாவிற்குاَرْبَعِيْنَநாற்பதுلَيْلَةًஇரவுகளைثُمَّபிறகுاتَّخَذْتُمُஎடுத்துக்கொண்டீர்கள்الْعِجْلَகாளைக் கன்றைمِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர்وَاَنْـتُمْநீங்கள்ظٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
வ இத் வா'அத்னா மூஸா அர்Bப'ஈன லய்லதன் தும்மத்தகத்துமுல் 'இஜ்ல மிம் Bபஃதிஹீ வ அன்தும் ளாலிமூன்
மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
ثُمَّபிறகுعَفَوْنَاமன்னித்தோம்عَنْكُمْஉங்களைمِّنْۢ بَعْدِ ذٰلِكَபின்னர்/அதன்لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
தும்ம 'அFபவ்னா 'அன்கும் மிம் Bபஃதி தாலிக ல'அல்லகும் தஷ்குரூன்
இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
وَاِذْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
وَاِذْஇன்னும் சமயம்اٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْكِتٰبَவேதத்தைوَالْفُرْقَانَஇன்னும் பகுத்தறிவிக்கக் கூடியதைلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
வ இத் ஆதய்னா மூஸல் கிதாBப வல் Fபுர்கான ல'அல்லகும் தஹ்ததூன்
இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْۤا اِلٰی بَارِىِٕكُمْ فَاقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ عِنْدَ بَارِىِٕكُمْ ؕ فَتَابَ عَلَیْكُمْ ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
وَاِذْஇன்னும் சமயம்قَالَகூறினார்مُوْسٰىமூசாلِقَوْمِهٖசமுதாயத்திற்கு/தன்يٰقَوْمِஎன் சமுதாயமேاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்ظَلَمْتُمْஅநியாயம்செய்தீர்கள்اَنْفُسَکُمْஆன்மாக்களுக்கு/உங்கள்بِاتِّخَاذِكُمُநீங்கள் எடுத்துக் கொண்டதினால்الْعِجْلَகாளைக் கன்றைفَتُوْبُوْآஎனவே பாவத்தை விட்டுத் திரும்புங்கள்اِلٰىபக்கம்بَارِٮِٕكُمْபடைத்தவன்/உங்களைفَاقْتُلُوْٓاஆகவேகொல்லுங்கள்اَنْفُسَكُمْؕஉயிர்களை/உங்கள்ذٰلِكُمْஅதுخَيْرٌசிறந்ததுلَّـكُمْஉங்களுக்குعِنْدَஇடம்بَارِٮِٕكُمْؕபடைத்தவன்/உங்களைفَتَابَஎனவே மன்னித்தான்عَلَيْكُمْ‌ؕஉங்களைاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவன்التَّوَّابُதவ்பாவை அங்கீகரிப்பவன்الرَّحِيْمُ‏பேரன்பாளன்
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மி இன்னகும் ளலம்தும் அன்Fபுஸகும் Bபித்திகா திகுமுல் 'இஜ்ல FபதூBபூ இலா Bபாரி'இகும் Fபக்துலூ அன்Fபுஸகும் தாலிகும் கய்ருல் லகும் 'இன்த Bபாரி'இகும் FபதாBப 'அலய்கும்; இன்னஹூ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰی نَرَی اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟
وَاِذْஇன்னும் சமயம்قُلْتُمْகூறினீர்கள்يٰمُوْسٰىமூஸாவே!لَنْ نُّؤْمِنَநம்பிக்கை கொள்ளவே மாட்டோம்لَـكَஉம்மைحَتّٰىவரைنَرَىநாம் காணும்اللّٰهَஅல்லாஹ்வைجَهْرَةًகண்கூடாகفَاَخَذَتْكُمُஎனவே பிடித்தது/உங்களைالصّٰعِقَةُபெரும் சப்தம்وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க
வ இத் குல்தும் யா மூஸா லன் னு'மின லக ஹத்தா னரல் லாஹ ஜஹ்ரதன் Fப அகதத் குமுஸ் ஸா'இகது வ அன்தும் தன்ளுரூன்
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
ثُمَّபிறகுبَعَثْنٰكُمْஉங்களை எழுப்பினோம்مِّنْۢ بَعْدِபின்னர்مَوْتِكُمْமரணம்/உங்கள்لَعَلَّکُمْநீங்கள் ஆகுவதற்காகتَشْكُرُوْنَ‏நன்றியுடைவர்களாக
தும்ம Bப'அத்னாகும் மிம் Bபஃதி மவ்திகும் ல'அல்லகும் தஷ்குரூன்
நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
وَظَلَّلْنَا عَلَیْكُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
وَظَلَّلْنَاஇன்னும் நிழலிடச் செய்தோம்عَلَيْکُمُஉங்கள் மீதுالْغَمَامَமேகத்தைوَاَنْزَلْنَاஇன்னும் இறக்கினோம்عَلَيْكُمُஉங்கள் மீதுالْمَنَّமன்னுوَالسَّلْوٰى‌ؕஇன்னும் ஸல்வாكُلُوْاபுசியுங்கள்مِنْஇருந்துطَيِّبٰتِநல்லவற்றில்مَا رَزَقْنٰكُمْ‌ؕநாம் உங்களுக்கு வழங்கியதுوَمَاஇல்லைظَلَمُوْنَاநமக்கு அவர்கள் தீங்கிழைக்கوَلٰـكِنْஎனினும்كَانُوْآஇருந்தனர்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏தீங்கிழைப்பவர்களாக
வ ளல்லல்னா 'அலய்குமுல் கமாம வ அன்Zஜல்னா 'அலய்குமுல் மன்ன வஸ் ஸல்வா குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வமா ளலமூனா வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
وَاِذْ قُلْنَا ادْخُلُوْا هٰذِهِ الْقَرْیَةَ فَكُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ رَغَدًا وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُوْلُوْا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطٰیٰكُمْ ؕ وَسَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ ۟
وَاِذْஇன்னும் சமயம்قُلْنَاகூறினோம்ادْخُلُوْاநுழையுங்கள்هٰذِهِஇந்தالْقَرْيَةَஊரில்فَکُلُوْاஇன்னும் புசியுங்கள்مِنْهَاஅதில்حَيْثُவிதத்தில்شِئْتُمْநாடினீர்கள்رَغَدًاதாராளமாகوَّادْخُلُواஇன்னும் நுழையுங்கள்الْبَابَவாசலில்سُجَّدًاதலைகுனிந்தவர்களாகوَّقُوْلُوْاஇன்னும் கூறுங்கள்حِطَّةٌபாவச்சுமை நீங்குக!نَّغْفِرْமன்னிப்போம்لَكُمْஉங்களுக்குخَطٰيٰكُمْ‌ؕகுற்றங்களை/உங்கள்وَسَنَزِيْدُஇன்னும் அதிகப்படுத்துவோம்الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிவோருக்கு
வ இத் குல்னத் குலூ ஹாதிஹில் கர்யத Fபகுலூ மின்ஹா ஹய்து ஷி'தும் ரகத(ன்)வ் வத்குலுல் BபாBப ஸுஜ்ஜத(ன்)வ் வ கூலூ ஹித்ததுன் னக்Fபிர் லகும் கதாயாகும்; வ ஸனZஜீதுல் முஹ்ஸினீன்
இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
فَبَدَّلَ الَّذِیْنَ ظَلَمُوْا قَوْلًا غَیْرَ الَّذِیْ قِیْلَ لَهُمْ فَاَنْزَلْنَا عَلَی الَّذِیْنَ ظَلَمُوْا رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟۠
فَبَدَّلَஆகவே மாற்றினார்(கள்)الَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்கள்قَوْلاًவார்த்தையாகغَيْرَஅல்லாதالَّذِىْஎதுقِيْلَகூறப்பட்டதுلَهُمْதங்களுக்குفَاَنْزَلْنَاஎனவே இறக்கினோம்عَلَىமீதுالَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்கள்رِجْزًاவேதனையைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்بِمَاகாரணமாகكَانُوْاஇருந்தார்கள்يَفْسُقُوْنَ‏பாவம் செய்பவர்களாக
FபBபத்தலல் லதீன ளலமூ கவ்லன் கய்ரல் லதீ கீல லஹும் Fப அன்Zஜல்னா 'அலல் லதீன ளலமூ ரிஜ்Zஜம் மினஸ் ஸமா'இ Bபிமா கானூ யFப்ஸுகூன்
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.
وَاِذِ اسْتَسْقٰی مُوْسٰی لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ؕ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ كُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَاِذِஇன்னும் சமயம்اسْتَسْقَىٰதண்ணீர் தேடினார்مُوْسٰىமூசாلِقَوْمِهٖதனது சமுதாயத்திற்குفَقُلْنَاஆகவே, கூறினோம்اضْرِبْஅடிப்பீராகبِّعَصَاكَஉம் தடியால்الْحَجَرَ‌ؕகல்லைفَانْفَجَرَتْபீறிட்டனمِنْهُஅதிலிருந்துاثْنَتَا عَشْرَةَபன்னிரெண்டுعَيْنًا‌ؕஊற்று(கள்)قَدْதிட்டமாகعَلِمَஅறிந்தார்(கள்)کُلُّஎல்லாம்اُنَاسٍமக்கள்مَّشْرَبَهُمْ‌ؕகுடிக்குமிடத்தை/தங்கள்کُلُوْاபுசியுங்கள்وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்مِنْஇருந்துرِّزْقِஉணவுاللّٰهِஅல்லாஹ்வின்وَلَا تَعْثَوْاஇன்னும் வரம்பு மீறி விஷமம் செய்யாதீர்கள்فِىْ الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَ‏விஷமிகளாக
வ இதிஸ் தஸ்கா மூஸா லிகவ்மிஹீ Fபகுல்னள் ரிBப் Bபி'அஸாகல் ஹஜர Fபன்Fபஜரத் மின்ஹுத்னதா 'அஷ்ரத 'அய்னன் கத் 'அலிம குல்லு உனாஸிம் மஷ் ரBபஹும் குலூ வஷ்ரBபூ மிர் ரிZஜ்கில் லாஹி வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نَّصْبِرَ عَلٰی طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ یُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّآىِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ؕ قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِیْ هُوَ اَدْنٰی بِالَّذِیْ هُوَ خَیْرٌ ؕ اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَكُمْ مَّا سَاَلْتُمْ ؕ وَضُرِبَتْ عَلَیْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ ۗ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ النَّبِیّٖنَ بِغَیْرِ الْحَقِّ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟۠
وَاِذْஇன்னும் சமயம்قُلْتُمْகூறினீர்கள்يٰمُوْسٰىமூஸாவே!لَنْ نَّصْبِرَசகிக்கவே மாட்டோம்عَلٰىமீதுطَعَامٍஓர் உணவுوَّاحِدٍஒரே (ஒன்று)فَادْعُஆகவே பிரார்த்திப்பீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉம் இறைவனிடம்يُخْرِجْஉற்பத்திசெய்வான்لَنَاஎங்களுக்காகمِمَّاஎதிலிருந்துتُنْۢبِتُவிளைவிக்கிறதுالْاَرْضُபூமிمِنْۢஇருந்துبَقْلِهَاஅதன் கீரைوَقِثَّـآٮِٕهَاஇன்னும் வெள்ளரிக்காய்/அதன்وَفُوْمِهَاஇன்னும் கோதுமை/அதன்وَعَدَسِهَاஇன்னும் பருப்பு/அதன்بَصَلِهَا‌ؕஇன்னும் வெங்காயம் / அதன்قَالَகூறினார்اَتَسْتَبْدِلُوْنَமாற்றிக் கொள்கிறீர்களா?الَّذِىْஎதுهُوَஅதுاَدْنٰىமிகத் தாழ்ந்ததுبِالَّذِىْஎதற்குப் பகரமாகهُوَ خَيْرٌ‌ؕஅது சிறந்ததுاِهْبِطُوْاஇறங்குங்கள்مِصْرًاஒரு நகரத்தில்فَاِنَّநிச்சயமாகلَـکُمْஉங்களுக்குمَّاஎதுسَاَلْتُمْ‌ؕகேட்டீர்கள்وَضُرِبَتْஇன்னும் விதிக்கப்பட்டனعَلَيْهِمُஅவர்கள் மீதுالذِّلَّةُஇழிவுوَالْمَسْکَنَةُஇன்னும் வீழ்ச்சிوَبَآءُوْஇன்னும் சார்ந்து விட்டார்கள்بِغَضَبٍகோபத்தில்مِّنَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்ذٰلِكَஅதுبِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்يَكْفُرُوْنَநிராகரிக்கிறார்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வுடையوَيَقْتُلُوْنَஇன்னும் கொலை செய்கிறார்கள்النَّبِيّٖنَநபிமார்களைبِغَيْرِ الْحَـقِّ‌ؕநியாயமின்றிذٰلِكَஅதுبِمَاகாரணமாகعَصَوْاபாவம் செய்தனர்وَّڪَانُوْاஇன்னும் இருந்தனர்يَعْتَدُوْنَ‏வரம்பு மீறுவார்கள்
வ இத் குல்தும் யா மூஸா லன் னஸ்Bபிர 'அலா த'ஆமி(ன்)வ் வாஹிதின் Fபத்'உ லனா ரBப்Bபக யுக்ரிஜ் லனா மிம்மா தும்Bபிதுல் அர்ளு மிம்Bபக்லிஹா வ கித் தா'இஹா வ Fபூமிஹா வ 'அதஸிஹா வ Bபஸலிஹா கால அதஸ்தBப்திலூனல் லதீ ஹுவ அத்னா Bபில்லதீ ஹுவ கய்ர்; இஹ்Bபிதூ மிஸ்ரன் Fப இன்ன லகும் மா ஸ அல்தும்; வ ளுரிBபத் 'அலய்ஹிமுத் தில்லது வல்மஸ்கனது வ Bபா'ஊ BபிகளBபிம் மினல் லாஹ்; தாலிக Bபி அன்னஹும் கானூ யக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ யக்துலூனன் னBபிய்யீன Bபிகய்ரில் ஹக்க்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
இன்னும், “மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்” என்று நீங்கள் கூற, “நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالنَّصٰرٰی وَالصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۪ۚ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்கள்وَالَّذِيْنَ هَادُوْاஇன்னும் யூதர்கள்وَالنَّصٰرٰىஇன்னும் கிறித்தவர்கள்وَ الصّٰبِـِٕیْنَஇன்னும் ஸாபியீன்கள்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِஇன்னும் நாளைالْاٰخِرِஇறுதிوَعَمِلَஇன்னும் செய்தார்صَالِحًـاநன்மையைفَلَهُمْஅவர்களுக்குاَجْرُهُمْகூலி/அவர்களின்عِنْدَஇடம்رَبِّهِمْۚஅவர்களின் இறைவன்وَلَاஇன்னும் இல்லைخَوْفٌபயம்عَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَاஇன்னும் மாட்டார்கள்هُمْஅவர்கள்يَحْزَنُوْنَ‏கவலைப்பட
இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வன் னஸாரா வஸ் ஸாBபி'ஈன மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ 'அமில ஸாலிஹன் Fபலஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ ؕ خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِیْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟
وَاِذْஇன்னும் சமயம்اَخَذْنَاவாங்கினோம்مِيْثَاقَكُمْஉறுதிமொழியை/உங்கள்وَرَفَعْنَاஇன்னும் உயர்த்தினோம்فَوْقَكُمُமேல்/உங்களுக்குالطُّوْرَؕமலையைخُذُوْاபிடியுங்கள்مَآஎதைاٰتَيْنٰكُمْஉங்களுக்கு கொடுத்தோம்بِقُوَّةٍபலமாகوَّ اذْكُرُوْاஇன்னும் நினைவு கூருங்கள்مَاஎதைفِيْهِஅதில்لَعَلَّكُمْநீங்கள் ஆகுவதற்காகتَتَّقُوْنَ‏பயபக்தியுடையவர்களாக
வ இத் அகத்னா மீதாககும் வ ரFபஃனா Fபவ்ககுமுத் தூர குதூ மா ஆதய்னாகும் Bபிகுவ்வதி(ன்)வ் வத்குரூ மா Fபீஹி ல'அல்லகும் தத்தகூன்
இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, “தூர்“ மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).
ثُمَّ تَوَلَّیْتُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ ۚ فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ لَكُنْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
ثُمَّபிறகுتَوَلَّيْتُمْதிரும்பி விட்டீர்கள்مِّنْۢ بَعْدِபின்னர்ذٰلِكَ‌ۚஅதன்فَلَوْلَاஇல்லையென்றால்فَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வுடையعَلَيْكُمْஉங்கள் மீதுوَرَحْمَتُهٗஇன்னும் அவனின் கருணைلَـكُنْتُمْநீங்கள் ஆகியிருப்பீர்கள்مِّنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
தும்ம தவல்லய்தும் மிம் Bபஃதி தாலிக Fபலவ்லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ லகுன்தும் மினல் காஸிரீன்
அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.
وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِیْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِی السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـِٕیْنَ ۟ۚ
وَلَقَدْதிட்டமாகعَلِمْتُمُஅறிந்து கொண்டீர்கள்الَّذِيْنَ اعْتَدَوْاவரம்பு மீறியவர்களைمِنْكُمْஉங்களில்فِىْ السَّبْتِசனிக்கிழமைகளில்فَقُلْنَاஎனவே கூறினோம்لَهُمْஅவர்களுக்குكُوْنُوْاஆகிவிடுங்கள்قِرَدَةًகுரங்குகளாகخٰسِـِٕیْنَ‌ۚ‏சிறுமைப்பட்ட(வர்களாக)
வ லகத் 'அலிம்துமுல் லதீனஃ-ததவ் மின்கும் Fபிஸ் ஸBப்தி Fபகுல்னா லஹும் கூனூ கிரததன் காஸி'ஈன்
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
فَجَعَلْنٰهَا نَكَالًا لِّمَا بَیْنَ یَدَیْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟
فَجَعَلْنٰهَاஆகவே, ஆக்கினோம்/அதைنَكٰلاًஎச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகلِّمَا بَيْنَ يَدَيْهَاஅதற்கு முந்திய பாவங்களுக்கும்وَمَا خَلْفَهَا(அதுபோன்ற) அதற்குப் பிந்திய பாவங்களுக்கும்وَمَوْعِظَةًஇன்னும் உபதேசமாகلِّلْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
Fபஜ'அல்னாஹா னகாலல் லிமா Bபய்ன யதய்ஹா வமா கல்Fபஹா வ மவ்'இளதல் லில்முத்தகீன்
இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ؕ قَالُوْۤا اَتَتَّخِذُنَا هُزُوًا ؕ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟
وَاِذْஇன்னும் சமயம்قَالَகூறினார்مُوْسٰىமூசாلِقَوْمِهٖۤசமுதாயத்திற்கு/தன்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَاْمُرُكُمْஏவுகிறான்/உங்களைاَنْ تَذْبَحُوْاநீங்கள் அறுப்பதற்குبَقَرَةً  ؕஒரு பசுவைقَالُوْآகூறினார்கள்اَتَتَّخِذُنَاஎடுத்துக் கொள்கிறீரா?/எங்களைهُزُوًْا ؕபரிகாசமாகقَالَகூறினார்اَعُوْذُபாதுகாப்புத் தேடுகிறேன்بِاللّٰهِஅல்லாஹ்விடம்اَنْ اَكُوْنَநான் ஆகுவதை விட்டுمِنَ الْجٰـهِلِيْنَ‏அறிவிலிகளில்
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ இன்னல் லாஹ யாமுருகும் அன் தத்Bபஹூ Bபகரதன் காலூ அதத்தகிதுன ஹுZஜுவன் கால அ'ஊது Bபில்லாஹி அன் அகூன மினல் ஜாஹிலீன்
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ؕ قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌ ؕ عَوَانٌ بَیْنَ ذٰلِكَ ؕ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ ۟
قَالُواகூறினார்கள்ادْعُபிரார்த்திப்பீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉம் இறைவனிடம்يُبَيِّنْவிவரிப்பான்لَّنَاஎங்களுக்குمَاஎன்ன?هِىَ‌ؕஅதுقَالَகூறினார்اِنَّهٗநிச்சயமாக அவன்يَقُوْلُகூறுகிறான்اِنَّهَاநிச்சயமாக அதுبَقَرَةٌபசுلَّاஅல்லفَارِضٌகிழடுوَّلَاஇன்னும் அல்லبِكْرٌؕஇளங்கன்றுعَوَانٌۢநடுத்தரமானதுبَيْنَமத்தியில்ذٰلِكَ‌ؕஅதற்குفَافْعَلُوْاஎனவே செய்யுங்கள்مَاஎதைتُؤْمَرُوْنَ‏ஏவப்படுகிறீர்கள்
காலுத்-'உ லனா ரBப்Bபக யுBபய்யில் லனா மா ஹீ; கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுல் லா Fபாரிளு(ன்)வ் வலா Bபிக்ருன் 'அவானும் Bபய்ன தாலிக FபFப்'அலூ மா து'மரூன்
“அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا لَوْنُهَا ؕ قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ ۙ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِیْنَ ۟
قَالُواகூறினார்கள்ادْعُபிரார்த்திப்பீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉம் இறைவனிடம்يُبَيِّنْவிவரிப்பான்لَّنَاஎங்களுக்குمَاஎன்ன?لَوْنُهَا ؕஅதன் நிறம்قَالَகூறினார்اِنَّهٗநிச்சயமாக அவன்يَقُوْلُகூறுகிறான்اِنَّهَاநிச்சயமாக அதுبَقَرَةٌபசுصَفْرَآءُۙமஞ்சள் நிறமானதுفَاقِعٌதூய்மையானதுلَّوْنُهَاநிறம்/அதன்تَسُرُّஅது மகிழ்விக்கும்النّٰظِرِيْنَ‏பார்ப்பவர்களை
காலுத்-'உ லனா ரBப்Bபக யுBபய்யில் லனா மா லவ்னுஹா; கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுன் ஸFப்ரா'உ Fபாகி'உல் லவ்னுஹா தஸுர்ருன்னாளிரீன்
“அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ۙ اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَیْنَا ؕ وَاِنَّاۤ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ ۟
قَالُواகூறினார்கள்ادْعُபிரார்த்திப்பீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉம் இறைவனிடம்يُبَيِّنْவிவரிப்பான்لَّنَاஎங்களுக்குمَاஎன்ன?هِىَۙஅதுاِنَّநிச்சயமாகالْبَقَرَமாடுகள்تَشٰبَهَகுழப்பமாகி விட்டனعَلَيْنَا ؕஎங்களுக்குوَاِنَّـآஇன்னும் நிச்சயமாக நாங்கள்اِنْ شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்لَمُهْتَدُوْنَ‏திட்டமாக (நாம்) நேர்வழி பெறுவோம்
காலுத்-'உ லனா ரBப்Bபக யுBபய்யில் லனா மா ஹிய இன்னல் Bபகர தஷாBபஹ 'அலய்னா வ இன்னா இன் ஷா'அல் லாஹு லமுஹ்ததூன்
“உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِیْرُ الْاَرْضَ وَلَا تَسْقِی الْحَرْثَ ۚ مُسَلَّمَةٌ لَّا شِیَةَ فِیْهَا ؕ قَالُوا الْـٰٔنَ جِئْتَ بِالْحَقِّ ؕ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا یَفْعَلُوْنَ ۟۠
قَالَகூறினார்اِنَّهٗநிச்சயமாக அவன்يَقُوْلُகூறுகிறான்اِنَّهَاநிச்சயமாக அதுبَقَرَةٌபசுلَّا ذَلُوْلٌபயன்படுத்தப்படாததுتُثِيْرُஉழுவதற்குالْاَرْضَநிலத்தைوَلَا تَسْقِىநீர் இறைக்காதுالْحَـرْثَ ۚவிளை நிலத்திற்குمُسَلَّمَةٌகுறையற்றதுلَّاஅறவே இல்லைشِيَةَவடுفِيْهَا ؕஅதில்قَالُواகூறினார்கள்الْـٰٔـنَஇப்போதுجِئْتَவந்தீர்بِالْحَـقِّ‌ؕஉண்மையைக் கொண்டுفَذَبَحُوْهَاஅறுத்தார்கள்/அதைوَمَا كَادُوْاஅவர்கள் நெருங்கவில்லைيَفْعَلُوْنَ‏செய்வார்கள்
கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுல் லா தலூலுன் துதீருல் அர்ள வலா தஸ்கில் ஹர்த முஸல்லமதுல்லா ஷியத Fபீஹா; காலுல் 'ஆன ஜித Bபில்ஹக்க்; FபதBபஹூஹா வமா காதூ யFப்'அலூன்
அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.
وَاِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِیْهَا ؕ وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟ۚ
وَ اِذْஇன்னும் சமயம்قَتَلْتُمْகொன்றீர்கள்نَفْسًاஓர் உயிரைفَادّٰرَءْتُمْஇன்னும் தர்க்கித்தீர்கள்فِيْهَا ؕஅதில்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்مُخْرِجٌவெளியாக்கக்கூடியவன்مَّاஎதைكُنْتُمْஇருந்தீர்கள்تَكْتُمُوْنَۚ‏மறைக்கிறீர்கள்
வ இத் கதல்தும் னFப்ஸன் Fபத்தார'தும் Fபீஹா வல்லாஹு முக்ரிஜும் மா குன்தும் தக்துமூன்
“நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்).
فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ؕ كَذٰلِكَ یُحْیِ اللّٰهُ الْمَوْتٰی ۙ وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
فَقُلْنَاஎனவே கூறினோம்اضْرِبُوْهُஅடியுங்கள்/அவரைبِبَعْضِهَا ؕகொண்டு/சிலதை/அதில்كَذٰلِكَஅப்படியேيُحْىِஉயிர்ப்பிப்பான்اللّٰهُஅல்லாஹ்الْمَوْتٰى ۙஇறந்தவர்களைوَيُرِيْکُمْஇன்னும் காண்பிக்கிறான்/உங்களுக்குاٰيٰتِهٖதன் அத்தாட்சிகளைلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
Fபகுல்னள் ரிBபூஹு BபிBபஃளிஹா; கதாலிக யுஹ்யில் லா ஹுல் மவ்தா வ யுரீகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஃகிலூன்
“(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்” என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.
ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ فَهِیَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ؕ وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا یَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ ؕ وَاِنَّ مِنْهَا لَمَا یَشَّقَّقُ فَیَخْرُجُ مِنْهُ الْمَآءُ ؕ وَاِنَّ مِنْهَا لَمَا یَهْبِطُ مِنْ خَشْیَةِ اللّٰهِ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
ثُمَّபிறகுقَسَتْஇறுகிவிட்டனقُلُوْبُكُمْஉங்கள் உள்ளங்கள்مِّنْۢ بَعْدِ ذٰلِكَபின்னர்/அதற்குفَهِىَஅவைكَالْحِجَارَةِபோல/கற்கள்اَوْஅல்லதுاَشَدُّமிகக் கடினமானவைقَسْوَةً  ؕஇறுக்கத்தால்وَاِنَّஇன்னும் நிச்சயமாகمِنَ الْحِجَارَةِகற்களில்لَمَاதிட்டமாக/எதுيَتَفَجَّرُபீறிடுகிறதுمِنْهُஅதில்الْاَنْهٰرُ‌ؕநதிகள்وَاِنَّஇன்னும் நிச்சயமாகمِنْهَاஅவற்றில்لَمَاதிட்டமாக/எதுيَشَّقَّقُபிளக்கிறதுفَيَخْرُجُஇன்னும் வெளியேறுகிறதுمِنْهُஅதிலிருந்துالْمَآءُ‌ؕதண்ணீர்وَاِنَّஇன்னும் நிச்சயமாகمِنْهَاஅவற்றில்لَمَاதிட்டமாக/எதுيَهْبِطُவிழுகிறதுمِنْ خَشْيَةِபயத்தால்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடையوَمَاஇல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍகவனமற்றவனாகعَمَّاஎதைப்பற்றிتَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
தும்ம கஸத் குலூBபுகும் மிம் Bபஃதி தாலிக Fபஹிய கல்ஹிஜாரதி அவ்-அஷாது கஸ்வஹ்; வ இன்ன மினல் ஹிஜாரதி லமா யதFபஜ்ஜரு மின்ஹுல் அன்ஹார்; வ இன்ன மின்ஹா லமா யஷ் ஷக்ககு Fபயக்ருஜு மின்ஹுல் மா'; வ இன்ன மின்ஹா லமா யஹ்Bபிது மின் கஷ்யதில் லா; வ மல் லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன; அவை கற்பாறையைப்போல் ஆயின; அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின; (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு; இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு; இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.
اَفَتَطْمَعُوْنَ اَنْ یُّؤْمِنُوْا لَكُمْ وَقَدْ كَانَ فَرِیْقٌ مِّنْهُمْ یَسْمَعُوْنَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ یُحَرِّفُوْنَهٗ مِنْ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
اَفَتَطْمَعُوْنَஆசைப்படுகிறீர்களா?اَنْ يُّؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கைகொள்வதைلَـكُمْஉங்களுக்காகوَقَدْதிட்டமாகكَانَஇருக்கின்றனர்فَرِيْقٌஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்يَسْمَعُوْنَசெவியுறுகின்றனர்كَلٰمَபேச்சைاللّٰهِஅல்லாஹ்வுடையثُمَّபிறகுيُحَرِّفُوْنَهٗமாற்றுகின்றனர்/அதைمِنْۢ بَعْدِபின்னர்مَاஅதைعَقَلُوْهُசிந்தித்து புரிந்தனர்وَهُمْஅவர்கள்يَعْلَمُوْنَ‏அறிகின்றனர்
அFபதத்ம'ஊன அய் யு'மினூ லகும் வ கத் கான Fபரீகும் மின்ஹும் யஸ்ம'ஊன கலாமல் லாஹி தும்ம யுஹர்ரி Fபூனஹூ மிம் Bபஃதி மா'அகலூஹு வ ஹும் யஃலமூன்
(முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.
وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ قَالُوْۤا اَتُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَیْكُمْ لِیُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
وَاِذَا لَـقُوْاஅவர்கள் சந்தித்தால்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்قَالُوْآகூறினார்கள்اٰمَنَّا  ۖۚநம்பிக்கைகொள்கிறோம்وَاِذَا خَلَاதனித்து விட்டால்بَعْضُهُمْசிலர்/அவர்களில்اِلٰى بَعْضٍசிலருடன்قَالُوْآகூறுகிறார்கள்اَ تُحَدِّثُوْنَهُمْஅறிவிக்கிறீர்களா? / அவர்களுக்குبِمَاஎதைفَتَحَதெரிவித்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْكُمْஉங்களுக்குلِيُحَآجُّوْكُمْஅவர்கள் தர்க்கிப்பதற்காக/உங்களிடம்بِهٖஅதைக் கொண்டுعِنْدَமுன்رَبِّكُمْ‌ؕஉங்கள் இறைவன்اَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
வ இதா லகுல் லதீன ஆமனூ காலூ ஆமன்னா வ இதாகலா Bபஃளுஹும் இலா Bபஃளின் காலூ அதுஹத்திதூனஹும் Bபிமா Fபதஹல் லாஹு 'அலய்கும் லியுஹாஜ்ஜூகும் Bபிஹீ 'இன்த ரBப்Bபிகும்; அFபலா தஃகிலூன்
மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, “நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, “உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர்.
اَوَلَا یَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۟
اَوَلَا يَعْلَمُوْنَஅறிய மாட்டார்களா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَعْلَمُநன்கறிவான்مَاஎதுيُسِرُّوْنَஇரகசியமாகப் பேசுகிறார்கள்وَمَاஇன்னும் எதுيُعْلِنُوْنَ‏பகிரங்கப்படுத்துகிறார்கள்
அவலா யஃலமூன அன்னல் லாஹ யஃலமு மா யுஸிர்ரூன வமா யுஃலினூன்
அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?
وَمِنْهُمْ اُمِّیُّوْنَ لَا یَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّاۤ اَمَانِیَّ وَاِنْ هُمْ اِلَّا یَظُنُّوْنَ ۟
وَ مِنْهُمْஅவர்களில்اُمِّيُّوْنَகல்வி இல்லாதவர்கள்لَا يَعْلَمُوْنَஅறியமாட்டார்கள்الْكِتٰبَவேதத்தைاِلَّاۤதவிரاَمَانِىَّவீண் நம்பிக்கைகளைوَاِنْஇல்லைهُمْஅவர்கள்اِلَّاதவிரيَظُنُّوْنَ‏சந்தேகிக்கிறார்கள்
வ மின்ஹும் உம்மிய்யூன லா யஃலமூனல் கிதாBப இல்லா அமானிய்ய வ இன் ஹும் இல்லா யளுன்னூன்
மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
فَوَیْلٌ لِّلَّذِیْنَ یَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَیْدِیْهِمْ ۗ ثُمَّ یَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِیَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ فَوَیْلٌ لَّهُمْ مِّمَّا كَتَبَتْ اَیْدِیْهِمْ وَوَیْلٌ لَّهُمْ مِّمَّا یَكْسِبُوْنَ ۟
فَوَيْلٌகேடுதான்لِّلَّذِيْنَஎவர்களுக்குيَكْتُبُوْنَஎழுதுகிறார்கள்الْكِتٰبَபுத்தகத்தைبِاَيْدِيْهِمْதங்கள் கரங்களால்ثُمَّபிறகுيَقُوْلُوْنَகூறுகிறார்கள்هٰذَاஇதுمِنْஇருந்துعِنْدِஇடம்اللّٰهِஅல்லாஹ்لِيَشْتَرُوْاஅவர்கள் வாங்குவதற்காகبِهٖஅதைக் கொண்டுثَمَنًاகிரயத்தைقَلِيْلًا ؕசொற்பமானفَوَيْلٌஇன்னும் கேடுதான்لَّهُمْஅவர்களுக்குمِّمَّاஎதன் காரணமாகکَتَبَتْஎழுதியனاَيْدِيْهِمْஅவர்களின் கரங்கள்وَوَيْلٌஇன்னும் கேடுதான்لَّهُمْஅவர்களுக்குمِّمَّاஎதன் காரணமாகيَكْسِبُوْنَ‏சம்பாதிக்கிறார்கள்
Fபவய்லுல் லில்லதீன யக்துBபூனல் கிதாBப Bபி அய்திஹிம் தும்ம யகூலூன ஹாதா மின் 'இன்தில் லாஹி லியஷ்தரூ Bபிஹீ தமனன் கலீலன் Fபவய்லுல் லஹும் மிம்மா கதBபத் அய்தீஹிம் வ வய்லுல் லஹும் மிம்மா யக்ஸிBபூன்
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!
وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعْدُوْدَةً ؕ قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ یُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗۤ اَمْ تَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
وَقَالُوْاஇன்னும் கூறினர்لَنْ تَمَسَّنَاஎங்களை அறவே தீண்டாதுالنَّارُநரக நெருப்புاِلَّاۤதவிரاَيَّامًاநாள்களைمَّعْدُوْدَةً  ؕஎண்ணப்பட்டவைقُلْகூறுவீராகاَتَّخَذْتُمْஎடுத்துக் கொண்டீர்களா?عِنْدَஇடம்اللّٰهِஅல்லாஹ்عَهْدًاஓர் உறுதிமொழியைفَلَنْ يُّخْلِفَமாற்றவே மாட்டான்اللّٰهُஅல்லாஹ்عَهْدَهٗۤ‌உறுதிமொழியை/தன்اَمْஅல்லதுتَقُوْلُوْنَகூறுகிறீர்கள்عَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்வின்مَاஎதைلَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
வ காலூ லன் தமஸ்ஸனன் னாரு இல்லா அய்யாமம் மஃதூ தஹ்; குல் அத்தகத்தும் 'இன்தல் லாஹி 'அஹ்தன் Fபலய் யுக்லிFபல் லாஹு 'அஹ்தஹூ அம் தகூலூன 'அலல் லாஹி மா லா தஃலமூன்
“ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.
بَلٰی مَنْ كَسَبَ سَیِّئَةً وَّاَحَاطَتْ بِهٖ خَطِیْٓـَٔتُهٗ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
بَلٰىஅவ்வாறன்றுمَنْஎவர்(கள்)كَسَبَசம்பாதித்தார்(கள்)سَيِّئَةًதீமையைوَّاَحَاطَتْஇன்னும் சூழ்ந்து கொண்டதுبِهٖஅவரைخَطِيْۤئَتُهٗஅவருடைய பாவம்فَاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
Bபலா மன் கஸBப ஸய்யி'அத(ன்)வ் வ அஹாதத் Bபிஹீ கதீ'அதுஹூ Fப-உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்காரியங்களைاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ الْجَـنَّةِ ۚசொர்க்கவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ ۫ وَبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ ثُمَّ تَوَلَّیْتُمْ اِلَّا قَلِیْلًا مِّنْكُمْ وَاَنْتُمْ مُّعْرِضُوْنَ ۟
وَاِذْஇன்னும் சமயம்اَخَذْنَاவாங்கினோம்مِيْثَاقَஉறுதிமொழியைبَنِىْٓசந்ததிகள்اِسْرَآءِيْلَஇஸ்ராயீலுடையلَا تَعْبُدُوْنَவணங்காதீர்கள்اِلَّاதவிரاللّٰهَஅல்லாஹ்வைوَبِالْوَالِدَيْنِஇன்னும் பெற்றோருக்குاِحْسَانًاநன்மை செய்யுங்கள்وَّذِى الْقُرْبٰىஇன்னும் உறவினர்கள்وَالْيَتٰمٰىஇன்னும் அநாதைகள்وَالْمَسٰکِيْنِஇன்னும் ஏழைகள்وَقُوْلُوْاஇன்னும் கூறுங்கள்لِلنَّاسِமக்களிடம்حُسْنًاஅழகியதைوَّاَقِيْمُواஇன்னும் நிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَதொழுகையைوَاٰتُواஇன்னும் கொடுங்கள்الزَّکٰوةَ ؕஸகாத்தைثُمَّபிறகுتَوَلَّيْتُمْதிரும்பி விட்டீர்கள்اِلَّاதவிரقَلِيْلًاகுறைவானவர்கள்مِّنْکُمْஉங்களில்وَاَنْـتُمْநீங்களோمُّعْرِضُوْنَ‏புறக்கணிப்பவர்கள்
வ இத் அகத்னா மீதாக Bபனீ இஸ்ரா'ஈல லா தஃBபுதூன இல்லல் லாஹ வ Bபில் வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வ தில் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனி வ கூலூ லின்னாஸி ஹுஸ்ன(ன்)வ் வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ்Zஜகாத தும்ம தவல்லய்தும் இல்லா கலீலம் மின்கும் வ அன்தும் முஃரிளூன்
இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ لَا تَسْفِكُوْنَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُوْنَ اَنْفُسَكُمْ مِّنْ دِیَارِكُمْ ثُمَّ اَقْرَرْتُمْ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ۟
وَاِذْஇன்னும் சமயம்اَخَذْنَاவாங்கினோம்مِيْثَاقَكُمْஉறுதிமொழியை/உங்கள்لَا تَسْفِكُوْنَஓட்டாதீர்கள்دِمَآءَكُمْஇரத்தங்களை/உங்கள்وَلَا تُخْرِجُوْنَஇன்னும் வெளியேற்றாதீர்கள்اَنْفُسَكُمْஉங்களைمِّنْஇருந்துدِيَارِكُمْஉங்கள் இல்லங்கள்ثُمَّபிறகுاَقْرَرْتُمْஉறுதிப்படுத்தினீர்கள்وَاَنْـتُمْநீங்களேتَشْهَدُوْنَ‏சாட்சிகளாக இருக்கிறீர்கள்
வ இத் அகத்னா மீதா ககும் லா தஸ்Fபிகூன திமா'அகும் வலா துக்ரிஜூன அன்Fபுஸகும் மின் தியாரிகும் தும்ம அக்ரர்தும் வ அன்தும் தஷ்ஹதூன்
இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.
ثُمَّ اَنْتُمْ هٰۤؤُلَآءِ تَقْتُلُوْنَ اَنْفُسَكُمْ وَتُخْرِجُوْنَ فَرِیْقًا مِّنْكُمْ مِّنْ دِیَارِهِمْ ؗ تَظٰهَرُوْنَ عَلَیْهِمْ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ ؕ وَاِنْ یَّاْتُوْكُمْ اُسٰرٰی تُفٰدُوْهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَیْكُمْ اِخْرَاجُهُمْ ؕ اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ ۚ فَمَا جَزَآءُ مَنْ یَّفْعَلُ ذٰلِكَ مِنْكُمْ اِلَّا خِزْیٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ یُرَدُّوْنَ اِلٰۤی اَشَدِّ الْعَذَابِ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
ثُمَّபிறகுاَنْـتُمْநீங்கள்هٰۤؤُلَآءِஓ இவர்களேتَقْتُلُوْنَகொன்றீர்கள்اَنْفُسَكُمْஉங்களைوَتُخْرِجُوْنَஇன்னும் வெளியேற்றுகிறீர்கள்فَرِيْقًاஒரு பிரிவினரைمِّنْكُمْஉங்களில்مِّنْஇருந்துدِيَارِهِمْஇல்லங்கள்/ அவர்களுடையتَظٰهَرُوْنَஉதவுகிறீர்கள்عَلَيْهِمْஅவர்களுக்கு எதிராகبِالْاِثْمِபாவமாகوَالْعُدْوَانِؕஇன்னும் அநியாயம்وَاِنْ يَّاْتُوْكُمْஅவர்கள் வந்தால்/உங்களிடம்اُسٰرٰىகைதிகளாகتُفٰدُوْهُمْஈடுகொடுத்து மீட்கிறீர்கள்/அவர்களைوَهُوَஅதுவோمُحَرَّمٌதடுக்கப்பட்டதுعَلَیْكُمْஉங்கள் மீதுاِخْرَاجُهُمْ‌ؕவெளியேற்றுவது/அவர்களைاَفَتُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறீர்கள்?بِبَعْضِசிலவற்றைالْكِتٰبِவேதத்தில்وَتَكْفُرُوْنَஇன்னும் நிராகரிக்கிறீர்கள்بِبَعْضٍ‌ۚசிலவற்றைفَمَاஇல்லைجَزَآءُகூலிمَنْஎவர்يَّفْعَلُசெய்கிறார்ذٰلِكَஅதைمِنْکُمْஉங்களில்اِلَّاதவிரخِزْىٌஇழிவுفِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْیَا ۚஇவ்வுலகம்وَيَوْمَஇன்னும் நாளில்الْقِيٰمَةِமறுமைيُرَدُّوْنَதிருப்பப்படுவார்கள்اِلٰٓىபக்கம்اَشَدِّமிகக் கடுமையானதுالْعَذَابِ‌ؕவேதனைوَمَاஇல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍகவனமற்றவனாகعَمَّاஎதைப் பற்றிتَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
தும்ம அன்தும் ஹா'உலா'இ தக்துலூன அன்Fபுஸகும் வ துக்ரிஜூன Fபரீகம் மின்கும் மின் தியாரிஹிம் தளாஹரூன 'அலய்ஹிம் Bபில் இத்மி வல்'உத்வானி வ இ(ன்)ய் யாதூகும் உஸாரா துFபாதூஹும் வஹுவ முஹர்ரமுன் 'அலய்கும் இக்ராஜுஹும்; அFபது' மி-னூன BபிBபஃளில் கிதாBபி வ தக்Fபுரூன BபிBபஃள்; Fபமா ஜZஜா'உ மய் யFப்'அலு தாலிக மின்கும் இல்லா கிZஜ்யுன் Fபில் ஹயாதித்-துன்யா வ யவ்மல் கியாமதி யுரத்தூன இலா அஷத்தில் 'அதாBப்; வ மல் லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الْحَیٰوةَ الدُّنْیَا بِالْاٰخِرَةِ ؗ فَلَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْصَرُوْنَ ۟۠
اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்اشْتَرَوُاவாங்கினார்கள்الْحَيٰوةَவாழ்க்கையைالدُّنْيَاஇவ்வுலக(ம்)بِالْاٰخِرَةِ‌மறுமைக்குப் பதிலாகفَلَا يُخَفَّفُஎனவே இலேசாக்கப்படாதுعَنْهُمُஅவர்களை விட்டுالْعَذَابُவேதனைوَلَاஇன்னும் மாட்டார்கள்هُمْஅவர்கள்يُنْصَرُوْنَ‏உதவிசெய்யப்பட
உலா'இகல் லதீனஷ் தரவுல் ஹயாதத் துன்யா Bபில் ஆகிரதி Fபலா யுகFப்FபFபு 'அன்ஹுமுல் 'அதாBபு வலா ஹும் யுன்ஸரூன்
மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَقَفَّیْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ ؗ وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ ۚ فَفَرِیْقًا كَذَّبْتُمْ ؗ وَفَرِیْقًا تَقْتُلُوْنَ ۟
وَ لَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْكِتٰبَவேதத்தைوَقَفَّيْنَاஇன்னும் தொடர்ச்சியாக அனுப்பினோம்مِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர்بِالرُّسُلِ‌தூதர்களைوَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்عِيْسَىஈஸாவிற்குابْنَமகன்مَرْيَمَமர்யமுடையالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைوَاَيَّدْنٰهُஇன்னும் பலப்படுத்தினோம்/அவரைبِرُوْحِஆத்மாவைக்கொண்டுالْقُدُسِ‌ؕபரிசுத்தமானاَفَكُلَّمَا جَآءَكُمْவந்தபோதெல்லாம் / உங்களுக்குرَسُوْلٌۢஒரு தூதர்بِمَاஎதைக் கொண்டுلَا تَهْوٰٓىவிரும்பவில்லைاَنْفُسُكُمُமனங்கள்/உங்கள்اسْتَكْبَرْتُمْ‌ۚபெருமையடித்தீர்கள்فَفَرِيْقًاஒரு பிரிவினரைكَذَّبْتُمْபொய்ப்பித்தீர்கள்وَفَرِيْقًاஇன்னும் ஒரு பிரிவினரைتَقْتُلُوْنَ‏கொலை செய்கிறீர்கள்
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ கFப்Fபய்னா மிம் Bபஃதிஹீ Bபிர் ருஸுலி வ ஆதய்னா 'ஈஸBப்-ன-மர்யமல் Bபய்யினாதி வ அய்யத்னாஹு Bபி ரூஹில் குதுஸ்; அFபகுல்லமா ஜா'அகும் ரஸூலும் Bபிமா லா தஹ்வா அன்Fபுஸுகுமுஸ் தக்Bபர்தும் FபFபரீகன் கத்தBப்தும் வ Fபரீகன் தக்துலூன்
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
وَقَالُوْا قُلُوْبُنَا غُلْفٌ ؕ بَلْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَقَلِیْلًا مَّا یُؤْمِنُوْنَ ۟
وَقَالُوْاஇன்னும் கூறினார்கள்قُلُوْبُنَاஉள்ளங்கள்/எங்கள்غُلْفٌ‌ؕதிரையிடப்பட்டுள்ளனبَلமாறாகلَّعَنَهُمُஅவர்களை சபித்தான்اللّٰهُஅல்லாஹ்بِكُفْرِهِمْநிராகரிப்பின் காரணமாக/அவர்களுடையفَقَلِيْلًا مَّاஎனவே மிகக் குறைவாகவேيُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்வார்கள்
வ காலூ குலூBபுனா குல்Fப்; Bபல் ல'அனஹுமுல் லாஹு BபிகுFப்ரிஹிம் Fபகலீலம் மா யு'மினூன்
இன்னும், அவர்கள் (யூதர்கள்) “எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.
وَلَمَّا جَآءَهُمْ كِتٰبٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ ۙ وَكَانُوْا مِنْ قَبْلُ یَسْتَفْتِحُوْنَ عَلَی الَّذِیْنَ كَفَرُوْا ۖۚ فَلَمَّا جَآءَهُمْ مَّا عَرَفُوْا كَفَرُوْا بِهٖ ؗ فَلَعْنَةُ اللّٰهِ عَلَی الْكٰفِرِیْنَ ۟
وَلَمَّاபோதுجَآءَهُمْஅவர்களுக்கு வந்ததுكِتٰبٌஒரு வேதம்مِّنْஇருந்துعِنْدِஇடம்اللّٰهِஅல்லாஹ்مُصَدِّقٌஉண்மைப்படுத்தக் கூடியதுلِّمَاஎதைمَعَهُمْۙஅவர்களுடன்وَكَانُوْاஇன்னும் இருந்தார்கள்مِنْ قَبْلُமுன்னர்يَسْتَفْتِحُوْنَவெற்றியைத் தேடுவார்கள்عَلَىஎதிராகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்فَلَمَّاபோதுجَآءَهُمْஅவர்களிடம் வந்தمَّاஎதுعَرَفُوْاஅறிந்தனர்کَفَرُوْاநிராகரித்தார்கள்بِهٖ‌அதைفَلَعْنَةُஎனவே சாபம்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَىமீதுالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
வ லம்மா ஜா'அஹும் கிதாBபும் மின் 'இன்தில் லாஹி முஸத்திகுல் லிமா ம'அஹும் வ கானூ மின் கBப்லு யஸ்தFப்திஹூன 'அலல் லதீன கFபரூ Fபலம்மா ஜா'அஹும் மா 'அரFபூ கFபரூ Bபிஹ்; Fபலஃனதுல் லாஹி 'அலல் காFபிரீன்
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!
بِئْسَمَا اشْتَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ اَنْ یَّكْفُرُوْا بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ بَغْیًا اَنْ یُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ۚ فَبَآءُوْ بِغَضَبٍ عَلٰی غَضَبٍ ؕ وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ مُّهِیْنٌ ۟
بِئْسَمَاகெட்டது/எதுاشْتَرَوْاவிற்றார்கள்بِهٖۤஅதற்குப் பகரமாகاَنْفُسَهُمْதங்களைاَنْ یَّكْفُرُوْاஅவர்கள் நிராகரித்துبِمَآஎதைاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்بَغْيًاபொறாமைப்பட்டுاَنْ يُّنَزِّلَஇறக்குவதைاللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖதன் அருள்عَلٰىமீதுمَنْஎவர்يَّشَآءُநாடுகிறான்مِنْஇருந்துعِبَادِهٖ‌ۚதன் அடியார்கள்فَبَآءُوْஆகவே சார்ந்தார்கள்بِغَضَبٍகோபத்தில்عَلٰىமேல்غَضَبٍ‌ؕகோபம்وَلِلْكٰفِرِيْنَஇன்னும் நிராகரிப்பாளர்களுக்குعَذَابٌவேதனைمُّهِيْنٌ‏இழிவு தரக்கூடியது
Bபி'ஸமஷ் தரவ் Bபிஹீ அன்Fபுஸஹும் அய் யக்Fபுரூ Bபிமா அன்Zஜலல் லாஹு Bபக்யன் அய் யுனZஜ்Zஜிலல் லாஹு மின் Fபள்லிஹீ 'அலா மய் யஷா'உ மின் இBபாதிஹீ FபBபா'ஊ BபிகளBபின் 'அலா களBப்; வ லில்காFபிரீன 'அதாBபும் முஹீன்
தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَیَكْفُرُوْنَ بِمَا وَرَآءَهٗ ۗ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ ؕ قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْۢبِیَآءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِمَآஎதைاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்قَالُوْاகூறுகிறார்கள்نُؤْمِنُநம்பிக்கை கொள்கிறோம்بِمَآஎதைاُنْزِلَஇறக்கப்பட்டதுعَلَيْنَاஎங்கள் மீதுوَيَكْفُرُوْنَஇன்னும் நிராகரிக்கிறார்கள்بِمَاஎதைوَرَآءَهٗஅதற்கு அப்பால்وَهُوَஅதுவோالْحَـقُّஉண்மைمُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதுلِّمَاஎதைمَعَهُمْ‌ؕஅவர்களிடம்قُلْகூறுவீராகفَلِمَஎதற்காகتَقْتُلُوْنَகொலை செய்தீர்கள்اَنْـــۢبِيَآءَதூதர்களைاللّٰهِஅல்லாஹ்வுடையمِنْ قَبْلُமுன்னர்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
வ இதா கீல லஹும் ஆமினூ Bபிமா அன்Zஜலல் லாஹு காலூ னு'மினு Bபிமா உன்Zஜில 'அலய்னா வ யக்Fபுரூன Bபிமா வரா'அஹூ வ ஹுவல் ஹக்கு முஸத்திகல் லிமா ம'அஹும்; குல் Fபலிம தக்துலூன அம்Bபியா'அல் லாஹி மின் கBப்லு இன் குன்தும் மு'மினீன்
“அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், “எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. “நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக.
وَلَقَدْ جَآءَكُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَكُمْஉங்களிடம் வந்தார்مُّوْسٰىமூசாبِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்ثُمَّபிறகுاتَّخَذْتُمُஎடுத்துக்கொண்டீர்கள்الْعِجْلَகாளைக் கன்றைمِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர்وَاَنْـتُمْநீங்களோظٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
வ லகத் ஜா'அகும் மூஸா Bபில்Bபய்யினாதி தும்மத் தகத்துமுல் 'இஜ்ல மிம் Bபஃதிஹீ வ அன்தும் ளாலிமூன்
நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்; (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ ؕ خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ؕ قَالُوْا سَمِعْنَا وَعَصَیْنَا ۗ وَاُشْرِبُوْا فِیْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ ؕ قُلْ بِئْسَمَا یَاْمُرُكُمْ بِهٖۤ اِیْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
وَاِذْஇன்னும் சமயம்اَخَذْنَاவாங்கினோம்مِيْثَاقَكُمْஉறுதிமொழியை/உங்கள்وَرَفَعْنَاஇன்னும் உயர்த்தினோம்فَوْقَکُمُமேல்/உங்களுக்குالطُّوْرَ ؕமலையைخُذُوْا(கடைப்)பிடியுங்கள்مَآஎதைاٰتَيْنٰکُمْகொடுத்தோம்/ உங்களுக்குبِقُوَّةٍபலமாகوَّاسْمَعُوْا  ؕஇன்னும் செவிசாயுங்கள்قَالُوْاகூறினார்கள்سَمِعْنَاசெவியுற்றோம்وَعَصَيْنَا இன்னும் மாறு செய்தோம்وَاُشْرِبُوْاஇன்னும் ஊட்டப்பட்டார்கள்فِىْ قُلُوْبِهِمُஅவர்களுடைய உள்ளங்களில்الْعِجْلَகாளைக் கன்றைبِکُفْرِهِمْ ؕநிராகரிப்பின் காரணமாக/அவர்களுடையقُلْகூறுவீராகبِئْسَمَاகெட்டது/எதுيَاْمُرُکُمْஏவுகிறது/உங்களுக்குبِهٖۤஅதைاِيْمَانُكُمْநம்பிக்கை/உங்கள்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
வ இத் அகத்னா மீதாககும் வ ரFபஃனா Fபவ்க குமுத் தூர குதூ மா ஆதய்னாகும் Bபிகுவ்வதி(ன்)வ் வஸ்ம'ஊ காலூ ஸமி'னா வ 'அஸய்னா வ உஷ்ரிBபூ Fபீ குலூBபிஹிமுல் 'இஜ்ல BபிகுFப்ரிஹிம்; குல் Bபி'ஸமா யாமுருகும் Bபிஹீ ஈமானுகும் இன் குன்தும் மு'மினீன்
தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.
قُلْ اِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
قُلْகூறுவீராகاِنْ كَانَتْஇருந்தால்لَـکُمُஉங்களுக்குالدَّارُவீடுالْاٰخِرَةُமறுமைعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடத்தில்خَالِصَةًமட்டும்مِّنْ دُوْنِ النَّاسِஅன்றி/மக்களுக்குفَتَمَنَّوُاவிரும்புங்கள்الْمَوْتَமரணத்தைاِنْ کُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
குல் இன் கானத் லகுமுத் தாருல் ஆகிரது 'இன்தல் லாஹி காலிஸதம் மின் தூனின் னாஸி Fபதமன்னவுல் மவ்த இன் குன்தும் ஸாதிகீன்
(நபியே!) “இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது; வேறு மனிதர்களுக்கு கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் சொல்வீராக.
وَلَنْ یَّتَمَنَّوْهُ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
وَ لَنْ يَّتَمَنَّوْهُவிரும்பவே மாட்டார்கள்/அதைاَبَدًاۢஒரு போதும்بِمَاகாரணமாக/எதன்قَدَّمَتْமுற்படுத்தினاَيْدِيْهِمْ‌ؕஅவர்களின் கரங்கள்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
வ லய் யதமன்னவ்ஹு அBபதம் Bபிமா கத்தமத் அய்தீஹிம்; வல்லாஹு 'அலீமும் Bபித்ளாலிமீன்
ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.
وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰی حَیٰوةٍ ۛۚ وَمِنَ الَّذِیْنَ اَشْرَكُوْا ۛۚ یَوَدُّ اَحَدُهُمْ لَوْ یُعَمَّرُ اَلْفَ سَنَةٍ ۚ وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ یُّعَمَّرَ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟۠
وَلَتَجِدَنَّهُمْநிச்சயமாகக் காண்பீர்/அவர்களைاَحْرَصَபேராசைக்காரர்(களாக)النَّاسِமக்களை விடعَلٰىமீதுحَيٰوةٍ  ۛۚவாழ்க்கைوَ مِنَஇன்னும் விடالَّذِيْنَ اَشْرَكُوْا‌  ۛۚஇணைவைப்பவர்கள்يَوَدُّவிரும்புவார்اَحَدُهُمْஒருவர்/அவர்களில்لَوْ يُعَمَّرُவாழ்வு கொடுக்கப்பட வேண்டுமேاَ لْفَஆயிரம்سَنَةٍ ۚஆண்டு(கள்)وَمَاஇன்னும் இல்லைهُوَஅதுبِمُزَحْزِحِهٖதப்பிக்க வைத்துவிடக் கூடியது/அவனைمِنَஇருந்துالْعَذَابِவேதனைاَنْ يُّعَمَّرَ‌ؕவாழ்வு கொடுக்கப்படுவதுوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்بَصِيْرٌۢஉற்று நோக்குபவன்بِمَاஎதைیَعْمَلُوْنَ ۠செய்கிறார்கள்
வ லதஜிதன்னஹும் அஹ்ரஸன்னாஸி 'அலா ஹயாதி(ன்)வ் வ மினல் லதீன அஷ்ரகூ; யவத்து அஹதுஹும் லவ் யு'அம்மரு அல்Fப ஸனதி(ன்)வ் வமா ஹுவ Bபி முZஜஹ்Zஜிஹிஹீ மினல் 'அதாBபி அய் யு'அம்மர்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா யஃமலூன்
அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.
قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِّجِبْرِیْلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰی قَلْبِكَ بِاِذْنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ وَهُدًی وَّبُشْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟
قُلْகூறுவீராகمَنْயார்كَانَஆகிவிட்டார்عَدُوًّاஎதிரியாகلِّجِبْرِيْلَஜிப்ரீலுக்குفَاِنَّهٗநிச்சயமாக அவர்نَزَّلَهٗஇறக்கினார்/அதைعَلٰىமீதுقَلْبِكَஉள்ளம்/உம்بِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்مُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதாகلِّمَاஎதைبَيْنَமுன்னர்يَدَيْهِஅதற்குوَهُدًىஇன்னும் நேர்வழியாகوَّبُشْرٰىஇன்னும் நற்செய்தியாகلِلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
குல் மன் கான 'அதுவ்வல் லி ஜிBப்ரீல Fப இன்னஹூ னZஜ்Zஜலஹூ 'அலா கல்Bபிக Bபி இத்னில் லாஹி முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி வ ஹுத(ன்)வ் வ Bபுஷ்ரா லில்மு'மினீன்
யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
مَنْ كَانَ عَدُوًّا لِّلّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَرُسُلِهٖ وَجِبْرِیْلَ وَمِیْكٰىلَ فَاِنَّ اللّٰهَ عَدُوٌّ لِّلْكٰفِرِیْنَ ۟
مَنْஎவர்(கள்)كَانَஆகிவிட்டார்(கள்)عَدُوًّاஎதிரிகளாகلِّلّٰهِஅல்லாஹ்வுக்குوَمَلٰٓٮِٕکَتِهٖஇன்னும் வானவர்கள்/அவனுடையوَ رُسُلِهٖஇன்னும் தூதர்கள் / அவனுடையوَجِبْرِيْلَஇன்னும் ஜிப்ரீல்وَمِيْكٰٮلَஇன்னும் மீகால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَدُوٌّஎதிரிلِّلْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களுக்கு
மன் கான 'அதுவ்வல் லில்லாஹி வ மலா'இகதிஹீ வ ருஸுலிஹீ வ ஜிBப்ரீல வ மீகால Fப இன்னல் லாஹ 'அதுவ்வுல் லில்காFபிரீன்
எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكَ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ ۚ وَمَا یَكْفُرُ بِهَاۤ اِلَّا الْفٰسِقُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَنْزَلْنَآஇறக்கினோம்اِلَيْكَஉமக்குاٰيٰتٍۢவசனங்களைبَيِّنٰتٍ‌ۚதெளிவானவைوَمَا يَكْفُرُஇன்னும் நிராகரிக்க மாட்டார்(கள்)بِهَآஅவற்றைاِلَّاதவிரالْفٰسِقُوْنَ‏பாவிகள்
வ லகத் அன்Zஜல்னா இலய்க ஆயாதிம் Bபய்யினாத் வமா யக்Fபுரு Bபிஹா இல்லல் Fபாஸிகூன்
(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.
اَوَكُلَّمَا عٰهَدُوْا عَهْدًا نَّبَذَهٗ فَرِیْقٌ مِّنْهُمْ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
اَوَکُلَّمَاஇன்னும் / போதெல்லாம்عٰهَدُوْاஉடன்படிக்கை செய்தார்கள்عَهْدًاஓர் உடன்படிக்கையைنَّبَذَهٗஎறிந்தார்(கள்)/அதைفَرِيْقٌபிரிவினர்مِّنْهُمْ‌ؕஅவர்களில்بَلْமாறாகاَكْثَرُهُمْஅவர்களில் அதிகமானோர்لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அவ குல்லமா 'ஆஹதூ அஹ்தன் னBபதஹூ Fபரீகும் மின்ஹும்; Bபல் அக்தருஹும் லா யு'மினூன்
மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
وَلَمَّا جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِیْقٌ مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ ۙۗ كِتٰبَ اللّٰهِ وَرَآءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا یَعْلَمُوْنَ ۟ؗ
وَ لَمَّاபோதுوَلَمَّا جَآءَهُمْஅவர்களிடம் வந்தார்رَسُوْلٌஒரு தூதர்مِّنْஇருந்துعِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடம்مُصَدِّقٌஉண்மைப்படுத்தக் கூடியவர்لِّمَاஎதைمَعَهُمْஅவர்களிடம்نَبَذَஎறிந்தார்(கள்)فَرِيْقٌஒரு பிரிவினர்مِّنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டனர்الْكِتٰبَۙவேதம்کِتٰبَவேதத்தைاللّٰهِஅல்லாஹ்வுடையوَرَآءَபின்னால்ظُهُوْرِهِمْதங்கள் முதுகுகளுக்குكَاَنَّهُمْபோல்/அவர்கள்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வ லம்மா ஜா'அஹும் ரஸூலும் மின் 'இன்தில் லாஹி முஸத்திகுல் லிமா ம'அஹும் னBபத Fபரீகும் மினல் லதீன ஊதுல் கிதாBப கிதாBபல் லாஹி வரா'அ ளுஹூரிஹிம் க அன்னஹும் லா யஃலமூன்
அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.
وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّیٰطِیْنُ عَلٰی مُلْكِ سُلَیْمٰنَ ۚ وَمَا كَفَرَ سُلَیْمٰنُ وَلٰكِنَّ الشَّیٰطِیْنَ كَفَرُوْا یُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ ۗ وَمَاۤ اُنْزِلَ عَلَی الْمَلَكَیْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ ؕ وَمَا یُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰی یَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ؕ فَیَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا یُفَرِّقُوْنَ بِهٖ بَیْنَ الْمَرْءِ وَزَوْجِهٖ ؕ وَمَا هُمْ بِضَآرِّیْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَیَتَعَلَّمُوْنَ مَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ ؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰىهُ مَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ؕ۫ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ ؕ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
وَاتَّبَعُوْاஇன்னும் பின்பற்றினார்கள்مَاஎவற்றைتَتْلُواஓதினالشَّيٰطِيْنُஷைத்தான்கள்عَلٰىஇல்مُلْكِஆட்சிسُلَيْمٰنَ‌ۚசுலைமானுடையوَمَا کَفَرَநிராகரிக்கவில்லைسُلَيْمٰنُசுலைமான்وَلٰـكِنَّஎனினும்الشَّيٰـطِيْنَஷைத்தான்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்يُعَلِّمُوْنَகற்பித்தார்கள்النَّاسَமனிதர்களுக்குالسِّحْرَசூனியத்தைوَمَآஇன்னும் எவற்றைاُنْزِلَஇறக்கப்பட்டனعَلَىமீதுالْمَلَـکَيْنِஇரு வானவர்கள்بِبَابِلَபாபிலோனில்هَارُوْتَஹறாரூத்وَمَارُوْتَ‌ؕஇன்னும் மாரூத்وَمَا يُعَلِّمٰنِஅவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லைمِنْ اَحَدٍஒருவருக்கும்حَتّٰىவரைيَقُوْلَاۤஅவ்விருவரும் கூறுவார்கள்اِنَّمَا نَحْنُநாங்கள் எல்லாம்فِتْنَةٌஒரு சோதனைفَلَا تَكْفُرْؕ‌ஆகவேநிராகரிக்காதேفَيَتَعَلَّمُوْنَகற்றார்கள்مِنْهُمَاஅவ்விருவரிடமிருந்துمَاஎதைيُفَرِّقُوْنَபிரிப்பார்கள்بِهٖஅதன் மூலம்بَيْنَஇடையில்الْمَرْءِஆண்وَ زَوْجِهٖ‌ؕஇன்னும் மனைவி / அவனுடையوَمَاஇல்லைهُمْஅவர்கள்بِضَآرِّيْنَதீங்கிழைப்பவர்களாகبِهٖஅதன் மூலம்مِنْ اَحَدٍஒருவருக்கும்اِلَّاதவிரبِاِذْنِஅனுமதி கொண்டேاللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடையوَيَتَعَلَّمُوْنَகற்றார்கள்مَاஎவற்றைيَضُرُّهُمْதீங்கிழைக்கும்/அவர்களுக்குوَلَا يَنْفَعُهُمْ‌ؕஇன்னும் பலனளிக்காது / அவர்களுக்குوَلَقَدْஇன்னும் திட்டவட்டமாகعَلِمُوْاஅறிந்தார்கள்لَمَنِ اشْتَرٰٮهُநிச்சயமாக எவர்/விலைக்கு வாங்கினார்/அதைمَاஇல்லைلَهٗஅவருக்குفِى الْاٰخِرَةِமறுமையில்مِنْ خَلَاقٍ‌ؕஎந்த பாக்கியமும்وَلَبِئْسَஇன்னும் திட்டமாக கெட்டதுمَاஎதுشَرَوْاவிற்றார்கள்بِهٖۤஅதற்கு பகரமாகاَنْفُسَهُمْ‌ؕதங்களையேلَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே
வத்தBப'ஊ மா தத்லுஷ் ஷயாதீனு 'அலா முல்கி ஸுலய்மான வமா கFபர ஸுலய்மானு வ லாகின்னஷ் ஷயாத்தீன கFபரூ யு'அல் லிமூனன் னாஸஸ் ஸிஹ்ர வ மா உன்Zஜில 'அலல் மலகய்னி Bபி BபாBபில ஹாரூத வ மாரூத்; வமா யு'அல்லிமானி மின் அஹதின் ஹத்தா யகூலா இன்னமா னஹ்னு Fபித்னதுன் Fபலா தக்Fபுர் Fபயத'அல் லமூன மின்ஹுமா மா யுFபர்ரிகூன Bபிஹீ Bபய்னல் மர்'இ வ Zஜவ்ஜிஹ்; வமா ஹும் Bபிளார்ரீன Bபிஹீ மின் அஹதின் இல்லா Bபி-இத்னில்லாஹ்; வ யத'அல்லமூன மா யளுர்ருஹும் வலா யன்Fப'உஹும்; வ லகத் 'அலிமூ லமனிஷ் தராஹு மா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்; வ லBபி'ஸ மா ஷரவ் Bபிஹீ அன்Fபுஸஹும்; லவ் கானூ யஃலமூன்
அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَیْرٌ ؕ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠
وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْاநிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டால்وَاتَّقَوْاஇன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்கள்لَمَثُوْبَةٌதிட்டமாக சன்மானம்مِّنْ عِنْدِ اللّٰهِஇடமிருந்து/அல்லாஹ்خَيْرٌ ؕ‌சிறந்ததுلَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
வ லவ் அன்னஹும் ஆமனூ வத்தகவ் லமதூBபதும் மின் 'இன்தில்லாஹி கய்ருன் லவ் கானூ யஃலமூன்
அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்; இதனை அவர்கள் அறிய வேண்டாமா?
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَقُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ؕ وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ اَلِیْمٌ ۟
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!لَا تَقُوْلُوْاகூறாதீர்கள்رَاعِنَاராஇனாوَ قُوْلُواஇன்னும் கூறுங்கள்انْظُرْنَاஉன்ளுர்னா (பாருங்கள்/எங்களை)وَاسْمَعُوْا ؕஇன்னும் செவிமடுங்கள்وَلِلْڪٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَذَابٌவேதனைاَلِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூலூ ரா'இனா வ கூலுன் ளுர்னா வஸ்ம'ஊ; வ லில்காFபிரீன 'அதாBபுன் அலீம்
ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராயினா” என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா” என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.
مَا یَوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَلَا الْمُشْرِكِیْنَ اَنْ یُّنَزَّلَ عَلَیْكُمْ مِّنْ خَیْرٍ مِّنْ رَّبِّكُمْ ؕ وَاللّٰهُ یَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
مَا يَوَدُّவிரும்பமாட்டார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்مِنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களாகியوَلَا الْمُشْرِكِيْنَஇன்னும் இணைவைப்பவர்கள்اَنْ يُّنَزَّلَஇறக்கப்படுவதைعَلَیْكُمْஉங்கள் மீதுمِّنْ خَيْرٍசிறந்தது எதுவும்مِّنْஇருந்துرَّبِّکُمْ‌ؕஇறைவன்/உங்கள்وَاللّٰهُஅல்லாஹ்يَخْتَصُّசொந்தமாக்குகிறான்بِرَحْمَتِهٖகருணையை/தன்مَنْஎவர்يَّشَآءُ ؕநாடுகிறான்وَاللّٰهُஅல்லாஹ்ذُو الْفَضْلِஅருளுடையவன்الْعَظِيْمِ‏பெரும்
மா யவத்துல் லதீன கFபரூ மின் அஹ்லில் கிதாBபி வ லல் முஷ்ரிகீன அய்-யுனZஜ்Zஜல 'அலய்கும் மின் கய்ரிம் மிர் ரBப்Bபிகும்; வல்லாஹு யக்தஸ்ஸு Bபிரஹ்மதிஹீ மய்-யஷா; வல்லாஹு துல் Fபள்லில்'அளீம்
அஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்; அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன்.
مَا نَنْسَخْ مِنْ اٰیَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَیْرٍ مِّنْهَاۤ اَوْ مِثْلِهَا ؕ اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
مَا نَنْسَخْநாம் மாற்றினால்مِنْஇருந்துاٰيَةٍஒரு வசனம்اَوْஅல்லதுنُنْسِهَاமறக்கடித்தால்/அதைنَاْتِவருவோம்بِخَيْرٍசிறந்ததைக் கொண்டுمِّنْهَآஅதைவிடاَوْஅல்லதுمِثْلِهَا ؕஅது போன்றதைاَلَمْ تَعْلَمْநீர் அறியவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதும்كُلِّஎல்லாப்شَیْءٍபொருள்கள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
மா னன்ஸக் மின் ஆயதின் அவ் னுன்ஸிஹா ன-தி Bபிகய்ரிம் மின்ஹா அவ் மித்லிஹா; அலம் தஃலம் அன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
اَلَمْ تَعْلَمْநீர் அறியவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهٗஅவனுக்கு உரியதுمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமிوَمَاஇன்னும் இல்லைلَكُمْஉங்களுக்குمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வைத் தவிரمِنْஅறவேوَّلِىٍّபொறுப்பாளர்وَّلَا نَصِيْرٍ‏இன்னும் உதவியாளர் இல்லை
அலம் தஃலம் அன்னல்லாஹ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
اَمْ تُرِیْدُوْنَ اَنْ تَسْـَٔلُوْا رَسُوْلَكُمْ كَمَا سُىِٕلَ مُوْسٰی مِنْ قَبْلُ ؕ وَمَنْ یَّتَبَدَّلِ الْكُفْرَ بِالْاِیْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
اَمْ تُرِيْدُوْنَநாடுகிறீர்களா?اَنْ تَسْـَٔلُوْاநீங்கள் கேள்வி கேட்கرَسُوْلَـكُمْதூதரிடம்/உங்கள்كَمَاபோல்سُٮِٕلَகேள்வி கேட்கப்பட்டார்مُوْسٰىமூசாمِنْ قَبْلُ‌ؕமுன்னர்وَمَنْஇன்னும் எவர்يَّتَبَدَّلِமாற்றுவார்الْکُفْرَநிராகரிப்பைبِالْاِيْمَانِநம்பிக்கைக்குப் பகரமாகفَقَدْதிட்டமாகضَلَّதவறினார்سَوَآءَநேர்السَّبِيْلِ‏வழி
அம் துரீதூன அன் தஸ்'அலூ ரஸூலகும் கமா ஸு'இல மூஸா மின் கBப்ல்; வ மய் யதBபத்தலில் குFப்ர Bபில் ஈமானி Fபகத் ளல்ல ஸவா'அஸ் ஸBபீல்
இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை “குஃப்ரினால்” மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்.
وَدَّ كَثِیْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ یَرُدُّوْنَكُمْ مِّنْ بَعْدِ اِیْمَانِكُمْ كُفَّارًا ۖۚ حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْحَقُّ ۚ فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰی یَاْتِیَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَدَّவிரும்பினார்(கள்)کَثِيْرٌஅதிகமானவர்கள்مِّنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில்لَوْ يَرُدُّوْنَكُمْஅவர்கள் திருப்பிவிடவேண்டுமே / உங்களைمِّنْۢ بَعْدِபின்னர்اِيْمَانِكُمْநம்பிக்கை/உங்கள்كُفَّارًا ۖۚநிராகரிப்பாளர்களாகحَسَدًاபொறாமையினால்مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْஅவர்களின் உள்ளங்களில்مِّنْۢ بَعْدِபின்னர்مَا تَبَيَّنَதெளிவானதற்குلَهُمُஅவர்களுக்குالْحَـقُّ‌ ۚஉண்மைفَاعْفُوْاஆகவே மன்னியுங்கள்وَاصْفَحُوْاஇன்னும் புறக்கணியுங்கள்حَتّٰیவரைیَاْتِیَவரும்اللّٰهُஅல்லாஹ்بِاَمْرِهٖ ؕகட்டளையைக் கொண்டு / தன்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰىமீதுکُلِّஎல்லாشَىْءٍபொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
வத்த கதீரும் மின் அஹ்லில் கிதாBபி லவ் யருத்தூ னகும் மிம் Bபஃதி ஈமானிகும் குFப்Fபாரன் ஹஸதம் மின் 'இன்தி அன்Fபுஸிஹிம் மிம் Bபஃதி மா தBபய்யன லஹுமுல் ஹக்கு FபஃFபூ வஸ்Fபஹூ ஹத்தா யா தியல்லாஹு Bபி அம்ரிஹ்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
وَاَقِيْمُواநிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَதொழுகையைوَاٰتُواஇன்னும் கொடுங்கள்الزَّکٰوةَஸகாத்தைوَمَاஇன்னும் எதைتُقَدِّمُوْاமுற்படுத்துவீர்கள்لِاَنْفُسِكُمْஉங்களுக்காகمِّنْ خَيْرٍநன்மையில்تَجِدُوْهُஅதை பெறுவீர்கள்عِنْدَஇடத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாஹ்; வமா துகத்திமூ லி அன்Fபுஸிகும் மின் கய்ரின் தஜிதூஹு 'இன்தல் லாஹ்; இன்னல் லாஹ Bபிமா தஃமலூன Bபஸீர்
இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
وَقَالُوْا لَنْ یَّدْخُلَ الْجَنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ تِلْكَ اَمَانِیُّهُمْ ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَقَالُوْاகூறினார்கள்لَنْ يَّدْخُلَநுழையவே மாட்டார்الْجَـنَّةَசொர்க்கத்தில்اِلَّاதவிரمَنْஎவர்(கள்)كَانَஇருக்கிறார்(கள்)هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰى‌ؕகிறித்துவர்களாகتِلْكَஅவைاَمَانِيُّهُمْ‌ؕவீண் நம்பிக்கைகள்/அவர்களுடையقُلْகூறுவீராகهَاتُوْاகொண்டு வாருங்கள்بُرْهَانَکُمْஆதாரத்தை/உங்கள்اِنْ کُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ காலூ லய் யத்குலல் ஜன்னத இல்லா மன் கான ஹூதன் அவ் னஸாரா; தில்க அமானிய்யுஹும்; குல் ஹாதூ Bபுர்ஹா னகும் இன் குன்தும் ஸாதிகீன்
“யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
بَلٰی ۗ مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ ۪ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟۠
بَلٰىஅவ்வாறன்றுمَنْஎவர்اَسْلَمَபணியவைத்தார்وَجْهَهٗதன் முகத்தைلِلّٰهِஅல்லாஹ்வுக்குوَهُوَஅவரோمُحْسِنٌநன்மை செய்பவர்فَلَهٗۤஅவருக்குاَجْرُهٗஅவருடைய கூலிعِنْدَஇடம்رَبِّهٖ ۪அவருடைய இறைவன்وَ لَاஇன்னும் இல்லைخَوْفٌபயம்عَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْ يَحْزَنُوْنَ‏இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
Bபலா மன் அஸ்லம வஜ்ஹஹூ லில்லாஹி வ ஹுவ முஹ்ஸினுன் Fபலஹூ அஜ்ருஹூ 'இன்த ரBப்Bபிஹீ வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
وَقَالَتِ الْیَهُوْدُ لَیْسَتِ النَّصٰرٰی عَلٰی شَیْءٍ ۪ وَّقَالَتِ النَّصٰرٰی لَیْسَتِ الْیَهُوْدُ عَلٰی شَیْءٍ ۙ وَّهُمْ یَتْلُوْنَ الْكِتٰبَ ؕ كَذٰلِكَ قَالَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ ۚ فَاللّٰهُ یَحْكُمُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَقَالَتِஇன்னும் கூறினா(ர்க)ள்الْيَهُوْدُயூதர்கள்لَـيْسَتِஇல்லைالنَّصٰرٰىகிறித்துவர்கள்عَلٰى شَىْءٍஎதிலும்وَّقَالَتِகூறினா(ர்க)ள்النَّصٰرٰىகிறித்துவர்கள்لَـيْسَتِஇல்லைالْيَهُوْدُயூதர்கள்عَلٰى شَىْءٍۙஎதிலும்وَّهُمْஅவர்களுமோيَتْلُوْنَஓதுகிறார்கள்الْكِتٰبَؕவேதத்தைكَذٰلِكَஇப்படியேقَالَகூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்لَا يَعْلَمُوْنَஅறிய மாட்டார்கள்مِثْلَபோன்றேقَوْلِهِمْ‌ۚஇவர்களுடைய கூற்றுفَاللّٰهُஆகவே அல்லாஹ்يَحْكُمُதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْஇவர்களுக்கு மத்தியில்يَوْمَநாளன்றுالْقِيٰمَةِமறுமைفِيْمَاஎதில்كَانُوْاஇருந்தார்கள்فِيْهِஅதில்يَخْتَلِفُوْنَ‏தர்க்கிக்கிறார்கள்
வ காலதில் யஹூது லய்ஸதின் னஸாரா 'அலா ஷய்'இ(ன்)வ்-வ காலதின் னஸாரா லய்ஸதில் யஹூது 'அலா ஷய்'இ(ன்)வ்'வ ஹும் யத்லூனல் கிதாBப்; கதாலிக காலல் லதீன ல யஃலமூன மித்ல கவ்லிஹிம்; Fபல்லாஹு யஹ்குமு Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ یُّذْكَرَ فِیْهَا اسْمُهٗ وَسَعٰی فِیْ خَرَابِهَا ؕ اُولٰٓىِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ یَّدْخُلُوْهَاۤ اِلَّا خَآىِٕفِیْنَ ؕ۬ لَهُمْ فِی الدُّنْیَا خِزْیٌ وَّلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟
وَمَنْஇன்னும் யார்اَظْلَمُமகா அநியாயக்காரன்مِمَّنْஎவனைவிடمَّنَعَதடுத்தான்مَسٰجِدَமஸ்ஜிதுகளைاللّٰهِஅல்லாஹ்வுடையاَنْ يُّذْكَرَகூறப்படுவதைفِيْهَاஅவற்றில்اسْمُهٗபெயர்/அவனுடையوَسَعٰـىஇன்னும் முயற்சித்தான்فِىْ خَرَابِهَا ؕபாழாகுவதில் / அவைاُولٰٓٮِٕكَஅவர்கள்مَا كَانَஇருக்கவில்லைلَهُمْஅவர்களுக்கு(அனுமதி)اَنْ يَّدْخُلُوْهَآஅவற்றில் அவர்கள் நுழையاِلَّاதவிரخَآٮِٕفِيْنَ ؕபயந்தவர்களாகلَهُمْஅவர்களுக்குفِى الدُّنْيَاஇவ்வுலகில்خِزْىٌஇழிவுوَّلَهُمْஇன்னும் அவர்களுக்குفِى الْاٰخِرَةِமறுமையில்عَذَابٌவேதனைعَظِيْمٌ‏பெரியது
வ மன் அள்லமு மிம்மம்-மன'அ மஸாஜிதல் லாஹி அய்-யுத்கர Fபீஹஸ் முஹூ வ ஸ'ஆ Fபீ கராBபிஹா; உலா'இக மா கான லஹும் அய் யத்குலூஹா இல்லா கா'இFபீன்; லஹும் Fபித்துன்யா கிZஜ்யு(ன்)வ் வ லஹும் Fபில் ஆகிரதி 'அதாBபுன் 'அளீம்
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۗ فَاَیْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِیْمٌ ۟
وَلِلّٰهِஅல்லாஹ்வுக்கேالْمَشْرِقُகிழக்குوَالْمَغْرِبُ‌இன்னும் மேற்குفَاَيْنَمَاஆகவே எங்கெல்லாம்تُوَلُّوْاதிருப்புகிறீர்கள்فَثَمَّஅங்குوَجْهُமுகம்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடையاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வ லில்லாஹில் மஷ்ரிகு வல்மக்ரிBப்; Fப அய்னமா துவல்லூ Fபதம்ம வஜ்ஹுல்லாஹ்; இன்னல் லாஹ வாஸி'உன் அலீம்
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ سُبْحٰنَهٗ ؕ بَلْ لَّهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ ۟
وَقَالُواகூறுகின்றனர்اتَّخَذَஎடுத்துக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்وَلَدًا ۙ‌குழந்தையை,சந்ததியைسُبْحٰنَهٗ ؕஅவன் மிகப் பரிசுத்தமானவன்بَلமாறாகلَّهٗஅவனுக்குمَا فِى السَّمٰوٰتِஎவை/வானங்களில்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமிكُلٌّஎல்லோரும்لَّهٗஅவனுக்குقَانِتُوْنَ‏பணிந்தவர்கள்
வ காலுத் தகதல் லாஹு வலதன் ஸுBப்ஹானஹூ Bபல் லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி குல்லுல் லஹூ கானிதூன்
இன்னும் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்” என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை; இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
بَدِیْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
بَدِيْعُபுதுமையான படைப்பாளன்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமிوَ اِذَا قَضٰٓىஇன்னும் அவன் முடிவு செய்தால்اَمْرًاஒரு காரியத்தைفَاِنَّمَاஅவன் கூறுவதெல்லாம்يَقُوْلُ لَهٗஅதற்குكُنْஆகு!فَيَكُوْنُ‏உடனே அது ஆகிவிடும்
Bபதீ'உஸ் ஸமாவாதி வல் அர்ளி வ இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fபயகூன்
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; இன்னும், அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால், அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
وَقَالَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ لَوْلَا یُكَلِّمُنَا اللّٰهُ اَوْ تَاْتِیْنَاۤ اٰیَةٌ ؕ كَذٰلِكَ قَالَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّثْلَ قَوْلِهِمْ ؕ تَشَابَهَتْ قُلُوْبُهُمْ ؕ قَدْ بَیَّنَّا الْاٰیٰتِ لِقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟
وَقَالَஇன்னும் கூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்لَا يَعْلَمُوْنَஅறிய மாட்டார்கள்لَوْلَا يُكَلِّمُنَاபேச வேண்டாமா / நம்மிடம்اللّٰهُஅல்லாஹ்اَوْஅல்லதுتَاْتِيْنَآவரவேண்டாமா/நமக்குاٰيَةٌ  ؕஒரு வசனம்كَذٰلِكَஇப்படியேقَالَகூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِهِمْமுன்னர் / இவர்களுக்குمِّثْلَபோன்றேقَوْلِهِمْؕ‌கூற்றை/இவர்களின்تَشَابَهَتْஒப்பாகி விட்டனقُلُوْبُهُمْ‌ؕஉள்ளங்கள்/இவர்களுடையقَدْதிட்டமாகبَیَّنَّاதெளிவாக்கினோம்الْاٰيٰتِவசனங்களைلِقَوْمٍசமுதாயத்திற்குيُّوْقِنُوْنَ‏உறுதி கொள்வார்கள்
வ காலல் லதீன லா யஃலமூன லவ் லா யுகல்லிமுனல் லாஹு அவ் தாதீனா ஆயஹ்; கதாலிக காலல் லதீன மின் கBப்லிஹிம் மித்ல கவ்லிஹிம்; தஷாBபஹத் குலூBபுஹும்; கத் Bபய்யன்னல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யூகினூன்
இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?” என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.
اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِیْرًا وَّنَذِیْرًا ۙ وَّلَا تُسْـَٔلُ عَنْ اَصْحٰبِ الْجَحِیْمِ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنٰكَஅனுப்பினோம்/ உம்மைبِالْحَـقِّஉண்மையைக் கொண்டுبَشِيْرًاநற்செய்தி கூறுபவராகوَّنَذِيْرًا ۙ‌இன்னும் எச்சரிப்பவராகوَّلَاتُسْـَٔلُஇன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்عَنْபற்றிاَصْحٰبِ الْجَحِيْمِ‏நரகவாசிகள்
இன்னா அர்ஸல்னாக Bபில்ஹக்கி Bபஷீர(ன்)வ் வ னதீர(ன்)வ் வலா துஸ்'அலு 'அன் அஷாBபில் ஜஹீம்
(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.
وَلَنْ تَرْضٰی عَنْكَ الْیَهُوْدُ وَلَا النَّصٰرٰی حَتّٰی تَتَّبِعَ مِلَّتَهُمْ ؕ قُلْ اِنَّ هُدَی اللّٰهِ هُوَ الْهُدٰی ؕ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِیْ جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟ؔ
وَلَنْ تَرْضٰىதிருப்தியடையவே மாட்டா(ர்க)ள்عَنْكَஉம்மைப் பற்றிالْيَهُوْدُயூதர்கள்وَ لَاஇன்னும்النَّصٰرٰیகிறித்துவர்கள்حَتّٰى تَتَّبِعَநீர் பின்பற்றும் வரைمِلَّتَهُمْ‌ؕஅவர்களுடைய மார்க்கத்தைقُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகهُدَىநேர்வழிاللّٰهِஅல்லாஹ்வுடையهُوَஅதுதான்الْهُدٰى‌ؕநேர்வழிوَلَٮِٕنِ اتَّبَعْتَநீர் பின்பற்றினால்اَهْوَآءَமன விருப்பங்களைهُمْஅவர்களுடையبَعْدَபின்னர்الَّذِىْஎதுجَآءَكَவந்தது/உமக்குمِنَஇருந்துالْعِلْمِ‌ۙஞானத்தில்مَاஇல்லைلَكَஉமக்குمِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்مِنْ وَّلِىٍّபொறுப்பாளர்وَّلَا نَصِيْرٍؔ‏இன்னும் உதவியாளர் இல்லை
வ லன் தர்ளா 'அன்கல் யஹூது வ லன் னஸாரா ஹத்தா தத்தBபி'அ மில்லதஹும்; குல் இன்ன ஹுதல் லாஹி ஹுவல்ஹுதா; வ ல'இனித் தBபஃத அஹ்வா'அஹும் Bபஃதல் லதீ ஜா'அக மினல் 'இல்மிமா லக மினல் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖ ؕ اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ وَمَنْ یَّكْفُرْ بِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠
اَلَّذِيْنَஎவர்கள்اٰتَيْنٰهُمُகொடுத்தோம்/அவர்களுக்குالْكِتٰبَவேதத்தைيَتْلُوْنَهٗஓதுகிறார்கள்/அதைحَقَّமுறைப்படிتِلَاوَتِهٖؕஓதுவதின்/அதைاُولٰٓٮِٕكَஅவர்கள்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்بِهٖ‌ ؕஅதைوَمَنْஎவர்(கள்)يَّكْفُرْநிராகரிப்பார்(கள்)بِهٖஅதைفَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள் தான்الْخٰسِرُوْنَ‏நஷ்டமடைந்தவர்கள்
அல்லதீன ஆதய்னாஹுமுல் கிதாBப யத்லூனஹூ ஹக்க திலாவதிஹீ உலா'இக யு'மினூன Bபிஹ்; வ மய் யக்Fபுர் Bபிஹீ Fப உலா'இக ஹுமுல் காஸிரூன்
யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
يٰبَنِىْٓசந்ததிகளேاِسْرَآءِيْلَஇஸ்ராயீலின்اذْكُرُوْاநினைவு கூறுங்கள்نِعْمَتِىَஎன் அருளைالَّتِىْٓஎதுاَنْعَمْتُஅருள் புரிந்தேன்عَلَيْكُمْஉங்கள் மீதுوَاَنِّىْஇன்னும் நிச்சயமாக நான்فَضَّلْتُكُمْமேன்மையாக்கினேன்/உங்களைعَلَى الْعٰلَمِيْنَ‏உலகத்தாரைவிட
யா Bபனீ இஸ்ரா'ஈலத்-குரூ னிஃமதியல் லதீ அன்'அம்து 'அலய்கும் வ அன்னீ Fபள்ளல்துகும் 'அலல் 'ஆலமீன்
(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
وَاتَّقُوْاஇன்னும் அஞ்சுங்கள்يَوْمًاஒரு நாளைلَّا تَجْزِىْபலனளிக்காதுنَفْسٌஓர் ஆன்மாعَنْ نَّفْسٍஓர் ஆன்மாவிற்குشَيْئًاஎதையும்وَّلَا يُقْبَلُஇன்னும் ஏற்கப்படாதுمِنْهَاஅதனிடமிருந்துعَدْلٌபரிகாரம்وَّلَا تَنْفَعُهَاஇன்னும் அதற்குப் பலனளிக்காதுشَفَاعَةٌபரிந்துரைوَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
வத்தகூ யவ்மல் லா தஜ்Zஜீ னFப்ஸுன் 'அன் னFப்ஸின் ஷய் 'அ(ன்)வ் வலா யுக்Bபலு மின்ஹா 'அத்லு(ன்)வ் வலா தன்Fப'உஹா ஷFபா 'அது(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது; இவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
وَاِذِ ابْتَلٰۤی اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ؕ قَالَ اِنِّیْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ؕ قَالَ وَمِنْ ذُرِّیَّتِیْ ؕ قَالَ لَا یَنَالُ عَهْدِی الظّٰلِمِیْنَ ۟
وَاِذِஇன்னும் சமயம்ابْتَلٰٓىசோதித்தான்اِبْرٰهٖمَஇப்ராஹீமைرَبُّهٗஅவருடைய இறைவன்بِكَلِمٰتٍகட்டளைகளைக் கொண்டுفَاَتَمَّهُنَّ ؕஆகவே நிறைவு செய்தார்/அவற்றைقَالَகூறினான்اِنِّىْநிச்சயமாக நான்جَاعِلُكَஆக்குகிறேன்/ உன்னைلِلنَّاسِமனிதர்களுக்குاِمَامًا ؕதலைவராகقَالَகூறினார்وَمِنْஇன்னும் இருந்துذُرِّيَّتِىْ ؕஎன் சந்ததிகள்قَالَகூறினான்لَا يَنَالُஅடையாதுعَهْدِىஎன் வாக்குறுதிالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
வ இதிBப் தலா இBப்ராஹீம ரBப்Bபுஹூ Bபி கலிமாதின் Fப அதம்மஹுன்ன கால இன்னீ ஜா'இலுக லின்னாஸி இமாமன் கால வ மின் துர்ரிய்யதீ கால லா யனாலு 'அஹ்திள் ளாலிமீன்
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
وَاِذْ جَعَلْنَا الْبَیْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّی ؕ وَعَهِدْنَاۤ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ اَنْ طَهِّرَا بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْعٰكِفِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَاِذْஇன்னும் சமயம்جَعَلْنَاஆக்கினோம்الْبَيْتَ(வீடு) கஅபாவைمَثَابَةًஒரு திரும்புமிடமாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَاَمْنًا ؕஇன்னும் பாதுகாப்பாகوَاتَّخِذُوْاஇன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்مِنْ مَّقَامِநின்ற இடத்தில்اِبْرٰهٖمَஇப்ராஹீம்مُصَلًّى‌ ؕதொழுமிடத்தைوَعَهِدْنَآஇன்னும் கட்டளையிட்டோம்اِلٰٓى اِبْرٰهٖمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்اَنْ طَهِّرَاநீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள்بَيْتِىَஎன் வீட்டைلِلطَّآٮِٕفِيْنَதவாஃப் சுற்றுபவர்களுக்குوَالْعٰكِفِيْنَஇன்னும் தங்குபவர்கள்وَالرُّکَّعِஇன்னும் குனிபவர்கள்السُّجُوْدِ‏சிரம் பணிபவர்கள்
வ இத் ஜ'அல்னல் Bபய்த மதாBபதல் லின்னாஸி வ அம்ன(ன்)வ் வத்தகிதூ மிம் மகாமி இBப்ராஹீம முஸல்லா; வ 'அஹித்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல அன் தஹ்ஹிரா Bபய்திய லித்தா'இFபீன வல்'ஆகிFபீன வர்ருக்க'இஸ் ஸுஜூத்
(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِیْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
وَاِذْஇன்னும் சமயம்قَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்رَبِّஎன் இறைவாاجْعَلْஆக்குهٰذَاஇதைبَلَدًاஒரு பட்டணமாகاٰمِنًاபாதுகாப்பளிக்கக் கூடியதுوَّارْزُقْஇன்னும் உணவளிاَهْلَهٗஅதனுடையவர்களில்مِنَஇருந்துالثَّمَرٰتِகனிகளில்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்مِنْهُمْஅவர்களில்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுوَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕஇன்னும் இறுதி நாளைقَالَகூறினான்وَمَنْஇன்னும் எவர்كَفَرَநிராகரிப்பார்فَاُمَتِّعُهٗசுகம்அனுபவிக்கவைப்பேன்/அவரைقَلِيْلًاகொஞ்சம்ثُمَّபிறகுاَضْطَرُّهٗۤஅவரை நிர்ப்பந்திப்பேன்اِلٰى عَذَابِவேதனையின் பக்கம்النَّارِ‌ؕநரகம்وَبِئْسَஅது கெட்டதுالْمَصِيْرُ‏‏செல்லுமிடத்தால்
வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபிஜ் 'அல் ஹாதா Bபலதன் ஆமின(ன்)வ் வர்Zஜுக் அஹ்லஹூ மினத் தமராதி மன் ஆமன மின்ஹும் Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி கால வ மன் கFபர Fபஉமத்தி'உஹூ கலீலன் தும்ம அள்தர்ருஹூ இலா 'அதாBபின் னாரி வ Bபி'ஸல்மஸீர்
(இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”
وَاِذْ یَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَیْتِ وَاِسْمٰعِیْلُ ؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَاِذْஇன்னும் சமயம்يَرْفَعُஉயர்த்தினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்الْقَوَاعِدَஅஸ்திவாரங்கள்مِنَ الْبَيْتِவீட்டின்وَاِسْمٰعِيْلُؕஇன்னும் இஸ்மாயீல்رَبَّنَاஎங்கள் இறைவாتَقَبَّلْஏற்றுக் கொள்مِنَّا ؕஎங்களிடமிருந்துاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏மிக அறிந்தவன்
வ இத் யர்Fப'உ இBப்ராஹீமுல் கவா'இத மினல் Bபய்திவ இஸ்மா'ஈலு ரBப்Bபனா தகBப்Bபல் மின்னா இன்னக அன்தஸ் ஸமீ'உல் அலீம்
இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَیْنِ لَكَ وَمِنْ ذُرِّیَّتِنَاۤ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ ۪ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَیْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
رَبَّنَاஇறைவா/எங்கள்وَاجْعَلْنَاஆக்கு/இன்னும் எங்களைمُسْلِمَيْنِபணிபவர்களாகلَكَஉனக்குوَ مِنْஇன்னும் இருந்துذُرِّيَّتِنَآசந்ததி/எங்கள்اُمَّةًசமுதாயம்مُّسْلِمَةًபணியக்கூடியلَّكَஉனக்குوَاَرِنَاஇன்னும் காண்பித்துக் கொடு / எங்களுக்குمَنَاسِكَنَاஎங்கள் ஹஜ்ஜு கிரியைகளைوَتُبْஇன்னும் மன்னித்திடுعَلَيْنَا ۚஎங்களைاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்التَّوَّابُதவ்பாவை அங்கீகரிப்பவன்الرَّحِيْمُ‏பேரன்பாளன்
ரBப்Bபனா வஜ்'அல்னா முஸ்லிமய்னி லக வ மின் துர்ரிய்யதினா உம்மதம் முஸ்லிமதல் லக வ அரினா மனாஸிகனா வ துBப் 'அலய்னா இன்னக அன்தத் தவ்வாBபுர் ரஹீம்
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
رَبَّنَا وَابْعَثْ فِیْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِكَ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُزَكِّیْهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
رَبَّنَاஎங்கள் இறைவாوَابْعَثْஇன்னும் அனுப்புفِيْهِمْஅவர்களில்رَسُوْلًاஒரு தூதரைمِّنْهُمْஅவர்களிலிருந்துيَتْلُوْاஓதுவார்عَلَيْهِمْஅவர்களுக்குاٰيٰتِكَஉன் வசனங்களைوَيُعَلِّمُهُمُகற்பிப்பார்/இன்னும் அவர்களுக்குالْكِتٰبَவேதத்தைوَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தைوَ يُزَكِّيْهِمْ‌ؕபரிசுத்தப்படுத்துவார் / இன்னும் அவர்களைاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
ரBப்Bபனா வBப்'அத் Fபீஹிம் ரஸூலம் மின்ஹும் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிக வ யு'அல்லிமுஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ யுZஜக்கீஹிம்; இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
وَمَنْ یَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ وَلَقَدِ اصْطَفَیْنٰهُ فِی الدُّنْیَا ۚ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَمَنْஇன்னும் யார்يَّرْغَبُவெறுப்பார்عَنْவிட்டுمِّلَّةِமார்க்கத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையاِلَّاதவிரمَنْஎவன்سَفِهَமடையனாக ஆனான்نَفْسَهٗ ؕஅவனேوَلَقَدِதிட்டவட்டமாகاصْطَفَيْنٰهُதேர்ந்தெடுத்தோம்/அவரைفِى الدُّنْيَا ۚஇவ்வுலகில்وَاِنَّهٗநிச்சயமாக அவர்فِى الْاٰخِرَةِமறுமையில்لَمِنَ الصّٰلِحِيْنَ‏நல்லோரில்தான்
வ மய் யர்கBபு 'அம்-மில்லதி இBப்ராஹீம இல்லா மன் ஸFபிஹ னFப்ஸஹ்; வ லகதிஸ் தFபய்னாஹு Fபித்-துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
اِذْ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسْلِمْ ۙ قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
اِذْசமயம்قَالَகூறினான்لَهٗஅவருக்குرَبُّهٗۤஅவருடைய இறைவன்اَسْلِمْ‌ۙபணிந்து (முஸ்லிமாகி) விடுقَالَகூறினார்اَسْلَمْتُபணிந்து (முஸ்லிமாகி)விட்டேன்لِرَبِّஇறைவனுக்குالْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களின்
இத் கால லஹூ ரBப்Bபுஹூ அஸ்லிம் கால அஸ்லம்து லி ரBப்Bபில் 'ஆலமீன்
இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.
وَوَصّٰی بِهَاۤ اِبْرٰهٖمُ بَنِیْهِ وَیَعْقُوْبُ ؕ یٰبَنِیَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰی لَكُمُ الدِّیْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟ؕ
وَوَصّٰىஇன்னும் உபதேசித்தார்بِهَآஅதைاِبْرٰهٖمُஇப்ராஹீம்بَنِيْهِபிள்ளைகளுக்கு/தன்وَ يَعْقُوْبُؕஇன்னும் யஃகூப்يٰبَنِىَّஎன் பிள்ளைகளேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰىதேர்ந்தெடுத்தான்لَكُمُஉங்களுக்குالدِّيْنَமார்க்கத்தைفَلَا تَمُوْتُنَّஎனவே, கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்اِلَّاதவிரوَاَنْـتُمْநீங்கள் இருக்கவேمُّسْلِمُوْنَؕ‏‏முஸ்லிம்களாக
வ வஸ்ஸா Bபிஹா இBப்ராஹீமு Bபனீஹி வ யஃகூBப், யா Bபனிய்ய இன்னல் லாஹஸ் தFபா லகுமுத் தீன Fபலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்
இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُ ۙ اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْ بَعْدِیْ ؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
اَمْஅல்லதுكُنْتُمْஇருந்தீர்கள்شُهَدَآءَசாட்சிகளாகاِذْபோதுحَضَرَவந்ததுيَعْقُوْبَயஃகூபுக்குالْمَوْتُۙமரணம்اِذْபோதுقَالَகூறினார்لِبَنِيْهِபிள்ளைகளை நோக்கி/தன்مَاயாரைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குவீர்கள்مِنْۢ بَعْدِىْؕஎனக்குப் பின்னர்قَالُوْاகூறினார்கள்نَعْبُدُவணங்குவோம்اِلٰهَكَகடவுளை/உம்وَاِلٰهَஇன்னும் கடவுளைاٰبَآٮِٕكَமூதாதைகளின்/உம்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்اِلٰهًاஒரு கடவுளைوَّاحِدًا ۖۚஒரேوَّنَحْنُஇன்னும் நாங்கள்لَهٗஅவனுக்குمُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள்
அம் குன்தும் ஷுஹதா'அ இத் ஹளர யஃகூBபல் மவ்து இத் கால லிBபனீஹி மா தஃBபுதூன மிம் Bபஃதீ காலூ னஃBபுது இலாஹக வ இலாஹ ஆBபா'இக இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக இலாஹ(ன்)வ் வாஹித(ன்)வ் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
تِلْكَஅதுاُمَّةٌசமுதாயம்قَدْ خَلَتْ‌ۚசென்று விட்டதுلَهَاஅதற்குمَاஎதுكَسَبَتْசெய்ததுوَ لَكُمْஇன்னும் உங்களுக்குمَّاஎதுكَسَبْتُمْ‌ۚசெய்தீர்கள்وَلَا تُسْأَلُوْنَஇன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள்عَمَّاஎதைப்பற்றிكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
தில்க உம்மதுன் கத் கலத் லஹா மா கஸBபத் வ லகும் மா கஸBப்தும் வலா துஸ்'அலூன 'அம்மா கானூ யஃமலூன்
அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
وَقَالُوْا كُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی تَهْتَدُوْا ؕ قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
وَقَالُوْاஇன்னும் கூறினார்கள்کُوْنُوْاஆகிவிடுங்கள்هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰىகிறித்துவர்களாகتَهْتَدُوْا ؕநேர்வழி பெறுவீர்கள்قُلْகூறுவீராகبَلْமாறாகمِلَّةَமார்க்கத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமின்حَنِيْفًا ؕஇஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர்وَمَا كَانَஇன்னும் அவர் இருக்கவில்லைمِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
வ காலூ கூனூ ஹூதன் அவ் னஸாரா தஹ்ததூ; குல் Bபல் மில்லத இBப்ராஹீம ஹனீFப(ன்)வ் வமா கான மினல் முஷ்ரிகீன்
“நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ۖؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُوْلُوْٓاகூறுங்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுوَمَآஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْنَاநமக்குوَمَآஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلٰٓى اِبْرٰهٖمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَمَآஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்(கள்)مُوْسٰىமூசாوَعِيْسٰىஇன்னும் ஈஸாوَمَآஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்(கள்)النَّبِيُّوْنَநபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ‌ۚஇறைவன்/தங்கள்لَا نُفَرِّقُபிரிக்க மாட்டோம்بَيْنَமத்தியில்اَحَدٍஒருவருக்குمِّنْهُمْஅவர்களில்وَنَحْنُஇன்னும் நாம்لَهٗஅவனுக்குمُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
கூலூ ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வ மா உன்Zஜில இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மாஊதிய மூஸா வ 'ஈஸா வ மா ஊதியன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَاۤ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِیْ شِقَاقٍ ۚ فَسَیَكْفِیْكَهُمُ اللّٰهُ ۚ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ؕ
فَاِنْ اٰمَنُوْاஅவர்கள் நம்பிக்கை கொண்டால்بِمِثْلِபோன்றேمَآஎதைاٰمَنْتُمْநம்பிக்கை கொண்டீர்கள்بِهٖஅதைக் கொண்டுفَقَدِதிட்டமாகاهْتَدَوْا ۚநேர்வழி பெறுவார்கள்وَاِنْ تَوَلَّوْاஅவர்கள் திரும்பினால்فَاِنَّمَا هُمْஅவர்களெல்லாம்فِىْ شِقَاقٍ‌ ۚமுரண்பாட்டில் தான்فَسَيَكْفِيْکَهُمُஆக, பாதுகாப்பான்/உம்மை/அவர்களிடமிருந்துاللّٰهُ ۚஅல்லாஹ்وَهُوَஇன்னும் அவன்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُؕ‏நன்கறிந்தவன்
Fப இன் ஆமனூ Bபிமித்லி மா ஆமன்தும் Bபிஹீ Fபகதிஹ் ததவ் வ இன் தவல்லவ் Fப இன்னமா ஹும் Fபீ ஷிகாக்; Fபஸயக்Fபீகஹுமுல் லாஹ்; வ ஹுவஸ் ஸமீ'உல் அலீம்
ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.
صِبْغَةَ اللّٰهِ ۚ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً ؗ وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ ۟
صِبْغَةَமார்க்கத்தைاللّٰهِ ۚஅல்லாஹ்வுடையوَمَنْஇன்னும் யார்اَحْسَنُமிக அழகானவன்مِنَ اللّٰهِஅல்லாஹ்வை விடصِبْغَةً மார்க்கம்وَّنَحْنُஇன்னும் நாங்கள்لَهٗஅவனையேعٰبِدُوْنَ‏வணங்கக்கூடியவர்கள்
ஸிBப்கதல் லாஹி வ மன் அஹ்ஸனு மினல் லாஹி ஸிBப்கத(ன்)வ் வ னஹ்னு லஹூ 'ஆBபிதூன்
“(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக).
قُلْ اَتُحَآجُّوْنَنَا فِی اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ ۚ وَلَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ۚ وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَ ۟ۙ
قُلْகூறுவீராகاَ تُحَآجُّوْنَـنَاதர்க்கிக்கிறீர்களா? / நம்மிடம்فِى اللّٰهِஅல்லாஹ்வின் விசயத்தில்وَهُوَஅவன்رَبُّنَاஇறைவன்/எங்கள்وَرَبُّکُمْۚஇன்னும் இறைவன்/உங்கள்وَلَنَآஇன்னும் எங்களுக்குاَعْمَالُـنَاசெயல்கள்/எங்கள்وَ لَكُمْஇன்னும் உங்களுக்குاَعْمَالُكُمْۚசெயல்கள்/உங்கள்وَنَحْنُஇன்னும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُخْلِصُوْنَۙ‏வழிபாட்டைக் கலப்பின்றி செய்பவர்கள்
குல் அதுஹாஜ்ஜூனனா Fபில் லாஹி வ ஹுவ ரBப்Bபுனா வ ரBப்Bபுகும் வ லனா அஃமாலுனா வ லகும் அஃமாலுகும் வ னஹ்னு லஹூ முக்லிஸூன்
அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்; எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு; உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு; மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்” என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக.
اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
اَمْஅல்லதுتَقُوْلُوْنَகூறுகிறீர்கள்اِنَّநிச்சயமாகاِبْرٰهٖمَஇப்ராஹீம்وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطَஇன்னும் சந்ததிகள்كَانُوْاஇருந்தார்கள்هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰى‌ؕகிறித்துவர்களாகقُلْகூறுவீராகءَاَنْتُمْநீங்களா?اَعْلَمُமிக அறிந்தவர்(கள்)اَمِஅல்லதுاللّٰهُ‌ ؕஅல்லாஹ்வா?وَمَنْஇன்னும் யார்?اَظْلَمُமகா அநியாயக்காரர்مِمَّنْஎவரைவிடكَتَمَமறைத்தார்شَهَادَةًசாட்சியத்தைعِنْدَهٗதன்னிடத்தில்مِنَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَمَاஇல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍகவனமற்றவனாகعَمَّاபற்றி/அல்லாஹ்تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
அம் தகூலூன இன்ன இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாத கானூ ஹூதன் அவ் னஸாரா; குல் 'அ-அன்தும் அஃலமு அமில் லாஹ்; வ மன் அள்லமு மிம்மன் கதம ஷஹாததன் 'இன்தஹூ மினல்லாஹ்; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
“இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟۠
تِلْكَஅதுاُمَّةٌஒரு சமுதாயம்قَدْ خَلَتْ‌ۚசென்றுவிட்டதுلَهَاஅதற்குمَاஎதுكَسَبَتْசெய்ததுوَ لَكُمْஇன்னும் உங்களுக்குمَّاஎதுكَسَبْتُمْ‌ۚசெய்தீர்கள்وَلَا تُسْأَلُوْنَஇன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள்عَمَّاஎது பற்றிكَانُوْاஇருந்தார்கள்يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
தில்க உம்மதுன் கத் கலத் லஹா மா கஸBபத் வ லகும் மா கஸBப்தும் வலா துஸ்'அலூன 'அம்மா கானூ யஃமலூன்
அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
سَیَقُوْلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰىهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِیْ كَانُوْا عَلَیْهَا ؕ قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ؕ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
سَيَقُوْلُகூறுவார்கள்السُّفَهَآءُஅறிவீனர்கள்مِنَ النَّاسِமக்களில்مَاஎதுوَلّٰٮهُمْதிருப்பியது/அவர்களைعَنْவிட்டுقِبْلَتِهِمُகிப்லா/அவர்களின்الَّتِىْஎதுكَانُوْاஇருந்தார்கள்عَلَيْهَا ؕஅதன் மீதுقُلْகூறு(வீராக)لِّلّٰهِஅல்லாஹ்வுக்குரியனالْمَشْرِقُகிழக்குوَالْمَغْرِبُ ؕஇன்னும் மேற்குيَهْدِىْநேர்வழிகாட்டுகிறான்مَنْஎவர்يَّشَآءُநாடுகிறான்اِلٰى صِرَاطٍபாதைக்குمُّسْتَقِيْمٍநேரான
ஸயகூலுஸ் ஸுFபஹா'உ மினன் னாஸி மா வல்லாஹும் 'அன் கிBப்லதிஹிமுல் லதீ கானூ 'அலய்ஹா; குல் லில்லாஹில் மஷ்ரிகு வல்மக்ரிBப்; யஹ்தீ மய் யஷா'உ இலா ஸிராதிம் முஸ்தகீம்
மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்: “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?” என்று. (நபியே!) நீர் கூறும் “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று.
وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ وَیَكُوْنَ الرَّسُوْلُ عَلَیْكُمْ شَهِیْدًا ؕ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِیْ كُنْتَ عَلَیْهَاۤ اِلَّا لِنَعْلَمَ مَنْ یَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ یَّنْقَلِبُ عَلٰی عَقِبَیْهِ ؕ وَاِنْ كَانَتْ لَكَبِیْرَةً اِلَّا عَلَی الَّذِیْنَ هَدَی اللّٰهُ ؕ وَمَا كَانَ اللّٰهُ لِیُضِیْعَ اِیْمَانَكُمْ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
وَكَذٰلِكَஇன்னும் அவ்வாறுதான்جَعَلْنٰكُمْஆக்கினோம்/உங்களைاُمَّةًசமுதாயமாகوَّسَطًاநடுநிலையானلِّتَکُوْنُوْاநீங்கள் இருப்பதற்காகشُهَدَآءَசாட்சிகளாகعَلَى النَّاسِமக்களுக்குوَيَكُوْنَஇன்னும் இருப்பார்الرَّسُوْلُதூதர்عَلَيْكُمْஉங்களுக்குشَهِيْدًا ؕசாட்சியாகوَمَا جَعَلْنَاஇன்னும் நாம்ஆக்கவில்லைالْقِبْلَةَகிப்லாவைالَّتِىْஎதுكُنْتَநீர் இருந்தீர்عَلَيْهَآஅதன் மீதுاِلَّاதவிரلِنَعْلَمَநாம் அறிவதற்காகمَنْஎவர்يَّتَّبِعُபின்பற்றுவார்الرَّسُوْلَதூதரைمِمَّنْஎவரிலிருந்துيَّنْقَلِبُதிரும்பி விடுகிறார்عَلٰىமீதுعَقِبَيْهِ ؕஅவருடைய (இரு) குதிங்கால்கள்وَاِنْ كَانَتْஇன்னும் நிச்சயமாக அது இருந்ததுلَكَبِيْرَةًபெரிதாகاِلَّاதவிரعَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்هَدَىநேர்வழி நடத்தினான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَمَا كَانَஇன்னும் இருக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لِيُضِيْعَஅவன் வீணாக்குபவனாகاِيْمَانَكُمْ‌ ؕஉங்கள் நம்பிக்கையைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِالنَّاسِமக்கள் மீதுلَرَءُوْفٌமிக இரக்கமுடையவன்தான்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
வ கதாலிக ஜ'அல்னாகும் உம்மத(ன்)வ் வஸதல் லிதகூனூ ஷுஹதா'அ 'அலன் னாஸி வ யகூனர் ரஸூலு 'அலய்கும் ஷஹீதா; வமா ஜ'அல்னல் கிBப்லதல் லதீ குன்த 'அலய்ஹா இல்லா லினஃலம மய் யத்தBபி'உர் ரஸூல மிம்மய் யன்கலிBபு 'அலா 'அகிBபய்ஹ்; வ இன் கானத் லகBபீரதன் இல்லா 'அலல் லதீன ஹதல் லாஹ்; வமா கானல் லாஹு லியுளீ'அ ஈமானகும்; இன்னல் லாஹ Bபின்னாஸி ல ர'ஊFபுர் ரஹீம்
இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
قَدْ نَرٰی تَقَلُّبَ وَجْهِكَ فِی السَّمَآءِ ۚ فَلَنُوَلِّیَنَّكَ قِبْلَةً تَرْضٰىهَا ۪ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ وَحَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ؕ وَاِنَّ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا یَعْمَلُوْنَ ۟
قَدْதிட்டமாகقَدْ نَرٰىகாண்கிறோம்تَقَلُّبَதிரும்புவதைوَجْهِكَஉம் முகம்فِى السَّمَآءِ‌ۚவானத்தின் பக்கம்فَلَـنُوَلِّيَنَّكَஆகவே நிச்சயமாக திருப்புவோம்/உம்மைقِبْلَةًஒரு கிப்லாவிற்குتَرْضٰٮهَا‌நீர்அதைவிரும்புகிறீர்فَوَلِّஎனவே திருப்புவீராகوَجْهَكَஉம் முகத்தைشَطْرَபக்கம்الْمَسْجِدِஅல் மஸ்ஜிதுالْحَـرَامِؕபுனிதமானوَحَيْثُ مَا كُنْتُمْநீங்கள் எங்கிருந்தாலும்فَوَلُّوْاதிருப்புங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைشَطْرَهٗ ؕஅதன் பக்கம்وَاِنَّஇன்னும் நிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்கள்الْكِتٰبَவேதம்لَيَـعْلَمُوْنَதிட்டமாக அறிவார்கள்اَنَّهُநிச்சயமாக அதுالْحَـقُّஉண்மைمِنْஇருந்துرَّبِّهِمْ‌ؕதங்கள் இறைவன்وَمَاஇன்னும் இல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍகவனமற்றவனாகعَمَّاஎதைப்பற்றிيَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
கத் னரா தகல்லுBப வஜ்ஹிக Fபிஸ் ஸமா'இ Fபல னுவல்லியன்னக கிBப்லதன் தர்ளாஹா; Fபவல்லி வஜ்ஹக ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்; வ ஹய்து மா குன்தும் Fபவல்லூ வுஜூஹகும் ஷத்ரஹ்; வ இன்னல் லதீன ஊதுல் கிதாBப லயஃலமூன அன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம்; வ மல் லாஹு BபிகாFபிலின் 'அம்மா யஃமலூன்
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
وَلَىِٕنْ اَتَیْتَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰیَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ ۚ وَمَاۤ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ؕ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟ۘ
وَلَٮِٕنْ اَ تَيْتَநீர் வந்தால்الَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்கள்الْكِتٰبَவேதம்بِكُلِّஎல்லாவற்றையும் கொண்டுاٰيَةٍஅத்தாட்சிمَّا تَبِعُوْاஅவர்கள் பின்பற்ற மாட்டார்கள்قِبْلَتَكَ‌ۚஉமது கிப்லாவைوَمَآஇன்னும் இல்லைاَنْتَநீர்بِتَابِعٍபின்பற்றுபவராகقِبْلَتَهُمْ‌ۚஅவர்களின் கிப்லாவைوَمَاஇன்னும் இல்லைبَعْضُهُمْஅவர்களில் சிலர்بِتَابِعٍபின்பற்றுபவராகقِبْلَةَகிப்லாவைبَعْضٍؕசிலரின்وَلَٮِٕنِ اتَّبَعْتَநீர் பின்பற்றினால்اَهْوَآءَهُمْஅவர்களுடைய விருப்பங்களைمِّنْۢ بَعْدِபின்னர்مَاஎதுجَآءَكَவந்தது/உமக்குمِنَ الْعِلْمِ‌ۙகல்வியிலிருந்துاِنَّكَநிச்சயமாக நீர்اِذًاஅப்போதுلَّمِنَதான்/இல்الظّٰلِمِيْنَ‌ۘ‏அநியாயக்காரர்கள்
வ ல'இன் அதய்தல் லதீன ஊதுல் கிதாBப Bபிகுல்லி ஆயதிம் மா தBபி'ஊ கிBப்லதக்; வ மா அன்த BபிதாBபி'இன் கிBப்லதஹும்; வமா Bபஃளுஹும் BபிதாBபி''இன் கிBப்லத Bபஃத்; வ ல'இனித் தBபஃத அஹ்வா'அஹும் மிம் Bபஃதி மா ஜா'அக மினல் 'இல்மி இன்னக இதல் லமினள் ளாலிமீன்
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْرِفُوْنَهٗ كَمَا یَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ ؕ وَاِنَّ فَرِیْقًا مِّنْهُمْ لَیَكْتُمُوْنَ الْحَقَّ وَهُمْ یَعْلَمُوْنَ ۟ؔ
اَلَّذِيْنَஎவர்கள்اٰتَيْنٰهُمُகொடுத்தோம்/அவர்களுக்குالْكِتٰبَவேதத்தைيَعْرِفُوْنَهٗஅறிவார்கள்/அதைكَمَاபோன்றுيَعْرِفُوْنَஅறிகிறார்கள்اَبْنَآءَهُمْ ؕதங்கள் பிள்ளைகளைوَاِنَّஇன்னும் நிச்சயமாகفَرِيْقًاஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களிலிருந்துلَيَكْتُمُوْنَதிட்டமாக மறைக்கிறார்கள்الْحَـقَّஉண்மையைوَهُمْஅவர்கள்يَعْلَمُوْنَؔ‏அறிகிறார்கள்
அல்லதீன ஆதய்னாஹுமுல் கிதாBப யஃரிFபூனஹூ கமா யஃரிFபூன அBப்னா'அஹும் வ இன்ன Fபரீகம் மின்ஹும் லயக்துமூனல் ஹக்க வ ஹும் யஃலமூன்
எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟۠
اَلْحَـقُّஉண்மைمِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்فَلَا تَكُوْنَنَّஎனவே, நீர் ஆகிவிட வேண்டாம்مِنَ الْمُمْتَرِيْنَ‏சந்தேகிப்பவர்களில்
அல்ஹக்கு மிர் ரBப்Bபிக Fபலா தகூனன மினல் மும்தரீன்
(கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّیْهَا فَاسْتَبِقُوا الْخَیْرٰتِ ؔؕ اَیْنَ مَا تَكُوْنُوْا یَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِیْعًا ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَلِكُلٍّஒவ்வொருவருக்கும்وِّجْهَةٌஒரு திசைهُوَஅவர்مُوَلِّیْهَاஅதை முன்னோக்கக்கூடியவர்فَاسْتَبِقُواஎனவே, முந்திச் செல்லுங்கள்الْخَيْرٰتِؕؔநன்மைகளில்اَيْنَ مَاஎங்கேتَكُوْنُوْاநீங்கள் இருந்தாலும்يَاْتِவருவான்بِكُمُஉங்களைக் கொண்டுاللّٰهُஅல்லாஹ்جَمِيْعًا ؕஅனைவரையும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஎல்லாப்شَیْءٍபொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
வ லிகுல்லி(ன்)வ் விஜ்ஹதுன் ஹுவ முவல்லீஹா Fபஸ்தBபிகுல் கய்ராத்; அய்ன மா தகூனூ யாதி Bபிகுமுல்லாஹு ஜமீ'ஆ; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
ஓவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.
وَمِنْ حَیْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ وَاِنَّهٗ لَلْحَقُّ مِنْ رَّبِّكَ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
وَمِنْ حَيْثُ خَرَجْتَநீர் எங்கிருந்து புறப்பட்டாலும்فَوَلِّதிருப்புவீராகوَجْهَكَஉம் முகத்தைشَطْرَபக்கம்الْمَسْجِدِஅல் மஸ்ஜிதுالْحَـرَامِؕபுனிதமானوَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக இதுلَـلْحَقُّ(உ) உண்மைதான்مِنْஇருந்துرَّبِّكَؕஉம் இறைவன்وَمَاஇன்னும் இல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍகவனமற்றவனாகعَمَّاஎது பற்றிتَعْمَلُوْنَ‏நீங்கள் செய்கிறீர்கள்
வ மின் ஹய்து கரஜ்த Fபவல்லி வஜ்ஹக ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்; வ இன்னஹூ லல்ஹக்கு மிர் ரBப்Bபிக்; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக; நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.
وَمِنْ حَیْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ وَحَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَیْكُمْ حُجَّةٌ ۙۗ اِلَّا الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ ۗ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِیْ ۗ وَلِاُتِمَّ نِعْمَتِیْ عَلَیْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۙۛ
وَمِنْ حَيْثُ خَرَجْتَஇன்னும் நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்فَوَلِّதிருப்புவீராகوَجْهَكَஉம் முகத்தைشَطْرَபக்கம்الْمَسْجِدِஅல் மஸ்ஜிதுالْحَـرَامِؕபுனிதமானوَحَيْثُ مَا كُنْتُمْநீங்கள் எங்கிருந்தாலும்فَوَلُّوْاதிருப்புங்கள்وُجُوْهَڪُمْஉங்கள் முகங்களைشَطْرَهٗ ۙஅதன் பக்கம்لِئَلَّاஆகாமல்یَكُوْنَஇருப்பதற்காகلِلنَّاسِமக்களுக்குعَلَيْكُمْஉங்களுக்கெதிராகحُجَّةٌஓர் ஆதாரம்اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்ظَلَمُوْاஅநியாயம் செய்தார்கள்مِنْهُمْஅவர்களில்فَلَا تَخْشَوْهُمْஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள்وَاخْشَوْنِىْஇன்னும் என்னைப் பயப்படுங்கள்وَلِاُتِمَّஇன்னும் நான் முழுமைப்படுத்துவதற்காகنِعْمَتِىْஎன் அருட்கொடையைعَلَيْكُمْஉங்கள் மீதுوَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۙ‌ۛ‏இன்னும் நீங்கள் நேர்வழி அடைவதற்கு
வ மின் ஹய்து கரஜ்த Fபவல்லி வஜ்ஹக ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்; வ ஹய்து மா குன்தும் Fபவல்லூ வுஜூஹகும் ஷத்ரஹூ லி'அல்லா யகூன லின்னாஸி 'அலய்கும் ஹுஜ்ஜதுன் இல்லல் லதீன ளலமூ மின்ஹும் Fபலா தக்-ஷவ்ஹும் வக்-ஷவ்னீ வ லிஉதிம்ம னிஃமதீ 'அலய்கும் வ ல'அல்லகும் தஹ்ததூன்
ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருட் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).
كَمَاۤ اَرْسَلْنَا فِیْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ یَتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِنَا وَیُزَكِّیْكُمْ وَیُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ۟ؕۛ
كَمَآ اَرْسَلْنَاநாம் அனுப்பியதற்காகفِيْکُمْஉங்களுக்குرَسُوْلًاஒரு தூதரைمِّنْکُمْஉங்களிலிருந்தேيَتْلُوْاஅவர் ஓதுகிறார்عَلَيْكُمْஉங்கள் மீதுاٰيٰتِنَاநம் வசனங்களைوَيُزَكِّيْکُمْஇன்னும் உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்وَيُعَلِّمُکُمُஇன்னும் உங்களுக்குக் கற்பிக்கிறார்الْكِتٰبَவேதத்தைوَالْحِکْمَةَஇன்னும் ஞானத்தைوَيُعَلِّمُكُمْஇன்னும் உங்களுக்கு கற்பிக்கிறார்مَّاஎதைلَمْ تَكُوْنُوْاநீங்கள் இருக்கவில்லைتَعْلَمُوْنَ ؕ‌ۛ‏அறிவீர்கள்
கமா அர்ஸல்னா Fபீகும் ரஸூலம் மின்கும் யத்லூ 'அலய்கும் ஆயாதின வ யுZஜக்கீகும் வ யு'அல்லி முகுமுல் கிதாBப வல் ஹிக்மத வ யு'அல்லிமுகும் மா லம் தகூனூ தஃலமூன்
இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
فَاذْكُرُوْنِیْۤ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِیْ وَلَا تَكْفُرُوْنِ ۟۠
فَاذْكُرُوْنِیْۤஆகவே என்னை நினைவு கூருங்கள்اَذْكُرْكُمْநினைவு கூருவேன்/உங்களைوَاشْکُرُوْاஇன்னும் நன்றி செலுத்துங்கள்لِىْஎனக்குوَلَا تَكْفُرُوْنِ‏இன்னும் மாறுசெய்யாதீர்கள் / எனக்கு
Fபத்குரூனீ அத்குர்கும் வஷ்குரூ லீ வலா தக்Fபுரூன்
ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களே!اسْتَعِيْنُوْاஉதவி கோருங்கள்بِالصَّبْرِபொறுமையைக் கொண்டுوَالصَّلٰوةِ ؕஇன்னும் தொழுகைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்مَعَஉடன்الصّٰبِرِيْنَ‏பொறுமையாளர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுஸ் த'ஈனூ Bபிஸ்ஸBப்ரி வஸ் ஸலாஹ்; இன்னல் லாஹ ம'அஸ்-ஸாBபிரீன்
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
وَلَا تَقُوْلُوْا لِمَنْ یُّقْتَلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْیَآءٌ وَّلٰكِنْ لَّا تَشْعُرُوْنَ ۟
وَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள்لِمَنْஎவரைيُّقْتَلُகொல்லப்படுவார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வுடையاَمْوَاتٌ ؕஇறந்தவர்கள்بَلْமாறாகاَحْيَآءٌஉயிருள்ளவர்கள்وَّلٰـكِنْஎனினும்لَّا تَشْعُرُوْنَ‏உணரமாட்டீர்கள்
வ லா தகூலூ லிமய் யுக்தலு Fபீ ஸBபீலில் லாஹி அம்வாத்; Bபல் அஹ்யா'உ(ன்)வ் வ லாகில் லா தஷ்'உரூன்
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ ؕ وَبَشِّرِ الصّٰبِرِیْنَ ۟ۙ
وَلَـنَبْلُوَنَّكُمْநிச்சயமாக சோதிப்போம்/உங்களைبِشَىْءٍகொஞ்சத்தைக் கொண்டுمِّنَ الْخَـوْفِபயத்திலிருந்துوَالْجُـوْعِஇன்னும் பசிوَنَقْصٍஇன்னும் நஷ்டம்مِّنَ الْاَمْوَالِசெல்வங்களிலிருந்துوَالْاَنْفُسِஇன்னும் உயிர்கள்وَالثَّمَرٰتِؕஇன்னும் விளைச்சல்கள்وَبَشِّرِஇன்னும் நற்செய்தி கூறுவீராகالصّٰبِرِيْنَۙ‏பொறுமையாளர்களுக்கு
வ லனBப்லு வன்னகும் Bபிஷய்'இம் மினல் கவ்Fபி வல்ஜூ'இ வ னக்ஸிம் மினல் அம்வாலி வல் அன்Fபுஸி வத் தமராத்; வ Bபஷ்ஷிரிஸ் ஸாBபிரீன்
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
الَّذِیْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ ۙ قَالُوْۤا اِنَّا لِلّٰهِ وَاِنَّاۤ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟ؕ
الَّذِيْنَஎவர்கள்اِذَآ اَصَابَتْهُمْஏற்பட்டால் / அவர்களுக்குمُّصِيْبَةٌ  ۙஒரு சோதனைقَالُوْٓاகூறுவார்கள்اِنَّاநிச்சயமாக நாம்لِلّٰهِஅல்லாஹ்விற்காகوَاِنَّـآஇன்னும் நிச்சயமாக நாம்اِلَيْهِஅவனிடமேرٰجِعُوْنَؕ‏திரும்புகிறவர்கள்
அல்லதீன இதா அஸாBபத்ஹும் முஸீBபதுன் காலூ இன்னா லில்லாஹி வ இன்னா இலய்ஹி ராஜி'ஊன்
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۫ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்عَلَيْهِمْஅவர்கள் மீதுصَلَوٰتٌமன்னிப்புمِّنْஇருந்துرَّبِّهِمْஅவர்களின் இறைவன்وَرَحْمَةٌ‌இன்னும் கருணைوَاُولٰٓٮِٕكَ هُمُஇன்னும் அவர்கள்தான்الْمُهْتَدُوْنَ‏நேர்வழி பெற்றவர்கள்
உலா'இக 'அலய்ஹிம் ஸலவாதுன் மிர் ரBப்Bபிஹிம் வ ரஹ்ம; வ உலா'இக ஹுமுல் முஹ்ததூன்
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآىِٕرِ اللّٰهِ ۚ فَمَنْ حَجَّ الْبَیْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیْهِ اَنْ یَّطَّوَّفَ بِهِمَا ؕ وَمَنْ تَطَوَّعَ خَیْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالصَّفَاஸஃபாوَالْمَرْوَةَஇன்னும் மர்வாمِنْஇருந்துشَعَآٮِٕرِஅடையாளங்கள்اللّٰهِۚஅல்லாஹ்வுடையفَمَنْஆகவே எவர்حَجَّஹஜ்ஜு செய்தார்الْبَيْتَகஅபாவைاَوِஅல்லதுاعْتَمَرَஉம்றா செய்தார்فَلَا جُنَاحَஅறவே குற்றமில்லைعَلَيْهِஅவர் மீதுاَنْ يَّطَّوَّفَசுற்றி வருவதுبِهِمَا ؕஅவ்விரண்டையும்وَمَنْஇன்னும் எவர்تَطَوَّعَஉபரியாகச் செய்தார்خَيْرًا ۙநன்மையைفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَاكِرٌநன்றி பாராட்டுபவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
இன்னஸ் ஸFபா வல்-மர்வத மின் ஷ'ஆ'இரில் லாஹி Fபமன் ஹஜ்ஜல் Bபய்த அவிஃதமர Fபலா ஜுனாஹ 'அலய்ஹி அய் யத்தவ்வFப Bபிஹிமா; வ மன் ததவ்வ'அ கய்ரன் Fப இன்னல் லாஹ ஷாகிருன்'அலீம்
நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلْنَا مِنَ الْبَیِّنٰتِ وَالْهُدٰی مِنْ بَعْدِ مَا بَیَّنّٰهُ لِلنَّاسِ فِی الْكِتٰبِ ۙ اُولٰٓىِٕكَ یَلْعَنُهُمُ اللّٰهُ وَیَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகاِنَّ الَّذِيْنَஎவர்கள்يَكْتُمُوْنَமறைக்கிறார்கள்مَآஎவற்றைاَنْزَلْنَاஇறக்கினோம்مِنَஇருந்துالْبَيِّنٰتِதெளிவான சான்றுகள்وَالْهُدٰىஇன்னும் நேர்வழிمِنْۢ بَعْدِபின்னர்مَاஅவற்றைبَيَّنّٰهُநாம் தெளிவுபடுத்தினோம்لِلنَّاسِமக்களுக்குفِى الْكِتٰبِۙவேதத்தில்اُولٰٓٮِٕكَஅவர்கள்يَلْعَنُهُمُசபிக்கிறான்/அவர்களைاللّٰهُஅல்லாஹ்وَ يَلْعَنُهُمُஇன்னும் சபிக்கிறார்(கள்) / அவர்களைاللّٰعِنُوْنَۙ‏சபிப்பவர்கள்
இன்னல் லதீன யக்துமூன மா அன்Zஜல்னா மினல் Bபய்யினாதி வல்ஹுதா மிம் Bபஃதி மா Bபய்யன்னாஹு லின்னாஸி Fபில் கிதாBபி உலா'இக யல்'அனுஹுமுல் லாஹு வ யல்'அனுஹுமுல் லா 'இனூன்
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَیَّنُوْا فَاُولٰٓىِٕكَ اَتُوْبُ عَلَیْهِمْ ۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِیْمُ ۟
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்تَابُوْاமன்னிப்புக் கோரினார்கள்وَاَصْلَحُوْاஇன்னும் சீர்திருத்தினார்கள்وَبَيَّـنُوْاஇன்னும் தெளிவுபடுத்தினார்கள்فَاُولٰٓٮِٕكَஇன்னும் அவர்கள்اَ تُوْبُமன்னிப்பேன்عَلَيْهِمْۚஅவர்களைوَاَنَاநான்التَّوَّابُமகா மன்னிப்பாளன்الرَّحِيْمُ‏மகா கருணையாளன்
இல்லல் லதீன தாBபூ வ அஸ்லஹூ வ Bபய்யனூ Fப உலா'இக அதூBபு 'அலய்ஹிம்; வ அனத் தவ்வாBபுர் ரஹீம்
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَمَاتُوْاஇன்னும் இறந்தார்கள்وَهُمْஅவர்கள்كُفَّارٌநிராகரிப்பாளர்கள்اُولٰٓٮِٕكَஅவர்கள்عَلَيْهِمْஅவர்கள் மீதுதான்لَعْنَةُசாபம்اللّٰهِஅல்லாஹ்வின்وَالْمَلٰٓٮِٕكَةِஇன்னும் வானவர்கள்وَالنَّاسِஇன்னும் மக்கள்اَجْمَعِيْنَۙ‏அனைவர்
இன்னல் லதீன கFபரூ வமா தூ வ ஹும் குFப்Fபாருன் உலா'இக 'அலய்ஹிம் லஃனதுல் லாஹி வல்மலா'இகதி வன்னாஸி அஜ்ம'ஈன்
யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.
خٰلِدِیْنَ فِیْهَا ۚ لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَا ۚஅதில்لَا يُخَفَّفُஇலேசாக்கப்படாதுعَنْهُمُஅவர்களை விட்டுالْعَذَابُவேதனைوَلَا هُمْ يُنْظَرُوْنَ‏இன்னும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்
காலிதீன Fபீஹா லா யுகFப்FபFபு 'அன்ஹுமுல் 'அதாBபு வலா ஹும் யுன்ளரூன்
அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது; மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.
وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ ۟۠
وَاِلٰهُكُمْஇன்னும் உங்கள்இறைவன்اِلٰهٌஓர் இறைவன்وَّاحِدٌ  ۚஒரேلَآஅறவே இல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரهُوَஅவனைத்الرَّحْمٰنُபேரருளாளன்الرَّحِيْمُ‏பேரன்பாளன்
வ இலாஹுகும் இல்லாஹு(ன்)வ் வாஹித், லா இலாஹ இல்லா ஹுவர் ரஹ்மானுர் ரஹீம்
மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
اِنَّ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِیْ تَجْرِیْ فِی الْبَحْرِ بِمَا یَنْفَعُ النَّاسَ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِیْهَا مِنْ كُلِّ دَآبَّةٍ ۪ وَّتَصْرِیْفِ الرِّیٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَیْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ خَلْقِபடைத்திருப்பதில்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضِஇன்னும் பூமியைوَاخْتِلَافِஇன்னும் மாறுவதில்الَّيْلِஇரவுوَالنَّهَارِஇன்னும் பகல்وَالْفُلْكِஇன்னும் கப்பல்கள்الَّتِىْஎவைتَجْرِىْஓடுகின்றனفِى الْبَحْرِகடலில்بِمَاஎவற்றைக் கொண்டுيَنْفَعُபலன் தருகின்றனالنَّاسَமக்களுக்குوَمَآஇன்னும் எதுاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்مِنَஇருந்துالسَّمَآءِவானம்/மேகம்مِنْஇருந்துمَّآءٍதண்ணீர்فَاَحْيَاஉயிர்ப்பித்தான்بِهِஅதன் மூலம்الْاَرْضَபூமியைبَعْدَபின்னர்مَوْتِهَاஅது இறந்தوَبَثَّஇன்னும் பரப்பினான்فِيْهَاஅதில்مِنْஇருந்துکُلِّஎல்லாம்دَآ بَّةٍகால்நடைகள்وَّتَصْرِيْفِஇன்னும் திருப்பிவிடுதல்الرِّيٰحِகாற்றுகளைوَالسَّحَابِஇன்னும் மேகம்الْمُسَخَّرِகட்டுப்படுத்தப்பட்டبَيْنَஇடையில்السَّمَآءِவானம்وَالْاَرْضِஇன்னும் பூமிلَاٰيٰتٍதிட்டமாக அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيَّعْقِلُوْنَ‏சிந்தித்து புரிகிறார்கள்
இன்ன Fபீ கல்கிஸ் ஸமாவாதி வல் அர்ளி வக்திலாFபில் லய்லி வன்னஹாரி வல்Fபுல்கில் லதீ தஜ்ரீ Fபில் Bபஹ்ரி Bபிமா யன்Fப'உன்னாஸ வ மா அன்Zஜலல் லாஹு மினஸ் ஸமா'இ மிம் மா'இன் Fப அஹ்யா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா வ Bபத் த Fபீஹா மின் குல்லி தாBப்Bபதி(ன்)வ் வ தஸ் ரீFபிர் ரியாஹி வஸ்ஸஹாBபில் முஸக்கரி Bபய்னஸ் ஸமா'இ வல் அர்ளி ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
وَمِنَ النَّاسِ مَنْ یَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا یُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ وَلَوْ یَرَی الَّذِیْنَ ظَلَمُوْۤا اِذْ یَرَوْنَ الْعَذَابَ ۙ اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۙ وَّاَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعَذَابِ ۟
وَمِنَ النَّاسِமக்களிலிருந்துمَنْஎவர்يَّتَّخِذُஎடுத்துக் கொள்கிறார்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاَنْدَادًاஇணைகளைيُّحِبُّوْنَهُمْஅவற்றை நேசிக்கிறார்கள்كَحُبِّநேசிப்பது/போலاللّٰهِؕஅல்லாஹ்வைوَالَّذِيْنَ اٰمَنُوْٓاநம்பிக்கையாளர்கள்اَشَدُّமிகக் கடுமையானவர்கள்حُبًّاநேசிப்பதில்لِّلّٰهِ ؕஅல்லாஹ்வைوَلَوْیَرَیபார்த்தால்الَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْٓاஅநியாயம்செய்தார்கள்اِذْபோதுيَرَوْنَகாண்பார்கள்الْعَذَابَۙவேதனையைاَنَّநிச்சயமாகالْقُوَّةَபலம்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேجَمِيْعًا ۙஅனைத்தும்وَّاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِيْدُகடினமானவன்الْعَذَابِ‏வேதனை செய்வதில்
வ மினன் னாஸி மய் யத்தகிது மின் தூனில் லாஹி அன்தாதய் யுஹிBப்Bபூனஹும் கஹுBப்Bபில் லாஹி வல்லதீன ஆமனூ அஷத்து ஹுBப்Bபல் லில்லஹ்; வ லவ் யரல் லதீன ளலமூ இத் யரவ்னல் 'அதாBப அன்னல் குவ்வத லில்லாஹி ஜமீ'அ(ன்)வ் வ அன்னல்லாஹ ஷதீதுல் 'அதாBப்
அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்; அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது; நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).
اِذْ تَبَرَّاَ الَّذِیْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِیْنَ اتَّبَعُوْا وَرَاَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ ۟
اِذْபோதுتَبَرَّاَவிலகிக்கொண்டார்(கள்)الَّذِيْنَஎவர்கள்اتُّبِعُوْاபின்பற்றப்பட்டார்கள்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்اتَّبَعُوْاபின்பற்றினார்கள்وَرَاَوُاஇன்னும் கண்டார்கள்الْعَذَابَவேதனையைوَ تَقَطَّعَتْஇன்னும் அறுந்ததுبِهِمُஅவர்களுக்கிடையில்الْاَسْبَابُ‏தொடர்புகள்
இத் தBபர்ர அல் லதீனத் துBபி'ஊ மினல் லதீனத்தBப'ஊ வ ர அவுல் 'அதாBப வ தகத்த'அத் Bபிஹிமுல் அஸ்BபாBப்
(இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.
وَقَالَ الَّذِیْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّاَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوْا مِنَّا ؕ كَذٰلِكَ یُرِیْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرٰتٍ عَلَیْهِمْ ؕ وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنَ النَّارِ ۟۠
وَقَالَஇன்னும் கூறுவார்(கள்)الَّذِيْنَஎவர்கள்اتَّبَعُوْاபின்பற்றினார்கள்لَوْ اَنَّ لَنَاநிச்சயமாக நமக்கு முடிந்தால்كَرَّةًதிரும்பச்செல்வதுفَنَتَبَرَّاَவிலகிக் கொள்வோம்مِنْهُمْஅவர்களை விட்டுكَمَاபோலتَبَرَّءُوْاவிலகிக்கொண்டார்கள்مِنَّا ؕஎங்களைவிட்டுكَذٰلِكَஇவ்வாறேيُرِيْهِمُகாண்பிப்பான்/ அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்اَعْمَالَهُمْஅவர்களின் செயல்களைحَسَرٰتٍமனவேதனைகளாகعَلَيْهِمْؕஅவர்களுக்குوَمَاஇன்னும் இல்லைهُمْஅவர்கள்بِخٰرِجِيْنَவெளியேறுபவர்களாகمِنَ النَّارِ‏நெருப்பிலிருந்து
வ காலல் லதீனத் தBப'ஊ லவ் அன்ன லனா கர்ரதன் FபனதBபர்ர அ மின்ஹும் கமா தBபர்ர'ஊ மின்னா; கதாலிக யுரீஹிமுல்லாஹு அஃமாலஹும் ஹஸராதின் 'அலய்ஹிம் வமா ஹும் Bபிகாரிஜீன மினன் னார்
(அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்.” இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான்; அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.
یٰۤاَیُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِی الْاَرْضِ حَلٰلًا طَیِّبًا ۖؗ وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
يٰٓاَيُّهَا النَّاسُமக்களேكُلُوْاஉண்ணுங்கள்مِمَّاஎவற்றில்فِى الْاَرْضِபூமியில்حَلٰلًاஅனுமதிக்கப்பட்டதைطَيِّبًا  ۖநல்லதுوَّلَا تَتَّبِعُوْاஇன்னும் பின்பற்றாதீர்கள்خُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّيْطٰنِؕஷைத்தானின்اِنَّهٗநிச்சயமாக அவன்لَـكُمْஉங்களுக்குعَدُوٌّஎதிரிمُّبِيْنٌ‏பகிரங்கமான
யா அய்யுஹன் னாஸு குலூ மிம்மா Fபில் அர்ளி ஹலாலன் தய்யிBப(ன்)வ் வலா தத்தBபி'ஊ குது வாதிஷ் ஷய்தான்; இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
اِنَّمَا یَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
اِنَّمَا يَاْمُرُكُمْஉங்களுக்கு அவன் ஏவுவதெல்லாம்بِالسُّوْٓءِதீமையைوَالْفَحْشَآءِஇன்னும் மானக்கேடானதைوَاَنْ تَقُوْلُوْاஇன்னும் நீங்கள் கூறுவதைعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்مَا لَا تَعْلَمُوْنَ‏நீங்கள் அறியாதவற்றை
இன்னமா யாமுருகும் Bபிஸ்ஸூ'இ வல்Fபஹ்ஷா'இ வ அன் தகூலூ அலல் லாஹி மா லா தஃலமூன்
நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَاۤ اَلْفَیْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا یَعْقِلُوْنَ شَیْـًٔا وَّلَا یَهْتَدُوْنَ ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمُஅவர்களுக்குاتَّبِعُوْاபின்பற்றுங்கள்مَآஎதைاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்قَالُوْاகூறுகிறார்கள்بَلْமாறாகنَـتَّبِعُபின்பற்றுவோம்مَآஎதைاَلْفَيْنَاபெற்றோம்عَلَيْهِஅதன் மீதுاٰبَآءَنَا ؕஎங்கள் மூதாதைகளைاَوَلَوْ كَانَஇருந்தாலுமா?اٰبَآؤُهُمْஅவர்களுடைய மூதாதைகள்لَا يَعْقِلُوْنَஅறியமாட்டார்கள்شَيْئًاஎதையும்وَّلَا يَهْتَدُوْنَ‏இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்
வ இதா கீல லஹுமுத்தBபி'ஊ மா அன்Zஜலல் லாஹு காலூ Bபல் னத்தBபி'உ மா அல்Fபய்னா 'அலய்ஹி ஆBபா'அனா; அவலவ் கான ஆBபா'உஹும் லா யஃகிலூன ஷய்'அ(ன்)வ் வலா யஹ்ததூன்
மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
وَمَثَلُ الَّذِیْنَ كَفَرُوْا كَمَثَلِ الَّذِیْ یَنْعِقُ بِمَا لَا یَسْمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ صُمٌّۢ بُكْمٌ عُمْیٌ فَهُمْ لَا یَعْقِلُوْنَ ۟
وَمَثَلُஇன்னும் உதாரணம்الَّذِيْنَஎவர்கள்کَفَرُوْاநிராகரித்தார்கள்كَمَثَلِஉதாரணத்தைப்போன்றுالَّذِىْஎவர்يَنْعِقُகூவி அழைக்கிறார்بِمَاஎதைلَا يَسْمَعُகேட்காதுاِلَّاதவிரدُعَآءًஅழைப்பைوَّنِدَآءً ؕஇன்னும் சப்தத்தைصُمٌّۢசெவிடர்கள்بُكْمٌஊமைகள்عُمْـىٌகுருடர்கள்فَهُمْஎனவே, அவர்கள்لَا يَعْقِلُوْنَ‏புரிய மாட்டார்கள்
வ மதலுல் லதீன கFபரூ கமதலில் லதீ யன்'இகு Bபிமா லா யஸ்ம'உ இல்லா து'ஆ'அ(ன்)வ் வ னிதா'ஆ; ஸும்மும் Bபுக்முன் 'உம்யுன் Fபஹும் லா யஃகிலூன்
அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!کُلُوْاஉண்ணுங்கள்مِنْஇருந்துطَیِّبٰتِநல்லவற்றில்مَاஎவைرَزَقْنٰكُمْஉங்களுக்கு வழங்கினோம்وَاشْكُرُوْاஇன்னும் நன்றி செலுத்துங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குاِنْ کُنْتُمْநீங்கள் இருந்தால்اِيَّاهُஅவனையேتَعْبُدُوْنَ‏வணங்குகிறீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வஷ்குரூ லில்லாஹி இன் குன்தும் இய்யாஹு தஃBபுதூன்
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
اِنَّمَا حَرَّمَ عَلَیْكُمُ الْمَیْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ بِهٖ لِغَیْرِ اللّٰهِ ۚ فَمَنِ اضْطُرَّ غَیْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِنَّمَا حَرَّمَஅவன் தடுத்ததெல்லாம்عَلَيْکُمُஉங்கள் மீதுالْمَيْتَةَசெத்ததைوَالدَّمَஇன்னும் இரத்தம்وَلَحْمَஇன்னும் இறைச்சிالْخِنْزِيْرِபன்றியின்وَمَآஇன்னும் எதுاُهِلَّகூறப்பட்டதுبِهٖஅதைلِغَيْرِஅல்லாதவருக்காகاللّٰهِ‌ۚஅல்லாஹ்فَمَنِஆகவே, எவர்اضْطُرَّநிர்ப்பந்திக்கப்பட்டார்غَيْرَ بَاغٍபாவத்தை நாடாதவராகوَّلَا عَادٍஇன்னும் வரம்பு மீறாதவராகفَلَاۤஅறவே இல்லைاِثْمَகுற்றம்عَلَيْهِ‌ؕஅவர் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
இன்னமா ஹர்ரம 'அலய்குமுல் மய்தத வத்தம வ லஹ்மல் கின்Zஜீரி வ மா உஹில்ல Bபிஹீ லிகய்ரில் லாஹி Fபமனிள் துர்ர கய்ர Bபாகி(ன்)வ் வலா 'ஆதின் Fபலா இத்ம 'அலய்ஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْكِتٰبِ وَیَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِیْلًا ۙ اُولٰٓىِٕكَ مَا یَاْكُلُوْنَ فِیْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا یُكَلِّمُهُمُ اللّٰهُ یَوْمَ الْقِیٰمَةِ وَلَا یُزَكِّیْهِمْ ۖۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يَكْتُمُوْنَமறைக்கிறார்கள்مَآஎவற்றைاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்مِنَ الْکِتٰبِவேதத்தில்وَ يَشْتَرُوْنَஇன்னும் வாங்குகிறார்கள்بِهٖஅதன் மூலம்ثَمَنًاதொகைقَلِيْلًا ۙசொற்பம்اُولٰٓٮِٕكَஅவர்கள்مَا يَاْكُلُوْنَஅவர்கள் சாப்பிடுவதில்லைفِىْ بُطُوْنِهِمْதங்கள் வயிறுகளில்اِلَّاதவிரالنَّارَநெருப்பைوَلَا يُکَلِّمُهُمُஇன்னும் அவர்களிடம் பேசமாட்டான்اللّٰهُஅல்லாஹ்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்وَلَا يُزَکِّيْهِمْ ۖۚஇன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
இன்னல் லதீன யக்துமூன மா அன்Zஜலல் லாஹு மினல் கிதாBபி வ யஷ்தரூன Bபிஹீ தமனன் கலீலன் உலா'இக மா யாகுலூன Fபீ Bபுதூனிஹிம் இல்லன் னார வலா யுகல்லிமு ஹுமுல் லாஹு யவ்மல் கியாமதி வலா யுZஜக்கீஹிம் வ லஹும் 'அதாBபுன் அலீம்
எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ فَمَاۤ اَصْبَرَهُمْ عَلَی النَّارِ ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்(தான்)الَّذِيْنَஎவர்கள்اشْتَرَوُاவாங்கினார்கள்الضَّلٰلَةَவழிகேட்டைبِالْهُدٰىநேர்வழிக்குப் பதிலாகوَالْعَذَابَஇன்னும் தண்டனைبِالْمَغْفِرَةِ‌ ۚமன்னிப்புக்குப்பதிலாகفَمَآஎதுاَصْبَرَهُمْஅவர்களைத் துணிவுகொள்ளும்படி செய்ததுعَلَىமீதுالنَّارِ‏(நரக) நெருப்பு
உலா'இகல் லதீனஷ் தரவுள் ளலாலத Bபில்ஹுதா வல்'அதாBப Bபில்மக்Fபிரஹ்; Fபமா அஸ்Bபரஹும் 'அலன் னார்
அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது?
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْكِتٰبَ بِالْحَقِّ ؕ وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِی الْكِتٰبِ لَفِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟۠
ذٰلِكَஅதுبِاَنَّகாரணம்/நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்نَزَّلَஇறக்கினான்الْکِتٰبَவேதத்தைبِالْحَـقِّؕஉண்மையுடன்وَاِنَّஇன்னும் நிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اخْتَلَفُوْاமுரண்பட்டார்கள்فِى الْكِتٰبِவேதத்தில்لَفِىْ شِقَاقٍۢபகைமையில்தான்بَعِيْدٍ‏தூரமான
தாலிக Bபி அன்னல் லாஹ னZஜ்Zஜலல் கிதாBப Bபில்ஹக்க்; வ இன்னல் லதீனக் தலFபூ Fபில் கிதாBபி லFபீ ஷிகாகிம் Bப'ஈத்
இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.
لَیْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلٰكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالْكِتٰبِ وَالنَّبِیّٖنَ ۚ وَاٰتَی الْمَالَ عَلٰی حُبِّهٖ ذَوِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنَ وَابْنَ السَّبِیْلِ ۙ وَالسَّآىِٕلِیْنَ وَفِی الرِّقَابِ ۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَی الزَّكٰوةَ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِیْنَ فِی الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِیْنَ الْبَاْسِ ؕ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ۟
لَيْسَஅல்லالْبِرَّநன்மைاَنْ تُوَلُّوْاநீங்கள் திருப்புவதுوُجُوْهَكُمْஉங்கள் முகங்களைقِبَلَநோக்கிالْمَشْرِقِகிழக்குوَ الْمَغْرِبِஇன்னும் மேற்குوَلٰـكِنَّஎனினும்الْبِرَّநன்மைمَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாள்وَالْمَلٰٓٮِٕکَةِஇன்னும் வானவர்கள்وَالْكِتٰبِஇன்னும் வேதம்وَالنَّبِيّٖنَ‌ۚஇன்னும் நபிமார்கள்وَاٰتَىஇன்னும் கொடுத்தார்الْمَالَசெல்வத்தைعَلٰىஉடன்حُبِّهٖஅதன் விருப்பம்ذَوِى الْقُرْبٰىஉறவினர்களுக்குوَالْيَتٰمٰىஇன்னும் அநாதைகளுக்குوَالْمَسٰكِيْنَஇன்னும் ஏழைகளுக்குوَابْنَ السَّبِيْلِۙஇன்னும் வழிப்போக்கருக்குوَالسَّآٮِٕلِيْنَஇன்னும் யாசகர்களுக்குوَفِى الرِّقَابِ‌ۚஇன்னும் அடிமைகளுக்குوَاَقَامَஇன்னும் நிலைநிறுத்தினார்الصَّلٰوةَதொழுகையைوَاٰتَىஇன்னும் கொடுத்தார்الزَّکٰوةَஸகாத்தைۚ وَالْمُوْفُوْنَஇன்னும் நிறைவேற்றுபவர்கள்بِعَهْدِهِمْதங்கள் ஒப்பந்தத்தைاِذَا عٰهَدُوْا ۚஅவர்கள் ஒப்பந்தம் செய்தால்وَالصّٰبِرِيْنَஇன்னும் பொறுமையாளர்கள்فِى الْبَاْسَآءِகொடிய வறுமையில்وَالضَّرَّآءِஇன்னும் நோய்وَحِيْنَ الْبَاْسِؕஇன்னும் போர் சமயத்தில்اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَ صَدَقُوْا ؕஉண்மையாளர்கள்وَاُولٰٓٮِٕكَ هُمُஇன்னும் அவர்கள்தான்الْمُتَّقُوْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
லய்ஸல் Bபிர்ர அன் துவல்லூ வுஜூஹகும் கிBபலல் மஷ்ரிகி வல்மக்ரிBபி வ லாகின்னல் Bபிர்ர மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வல் மலா 'இகதி வல் கிதாBபி வன் னBபிய்யீன வ ஆதல்மால 'அலா ஹுBப்Bபிஹீ தவில்குர்Bபா வல்யதா மா வல்மஸாகீன வBப்னஸ் ஸBபீலி வஸ்ஸா'இலீன வ Fபிர்ரிகாBபி வ அகாமஸ் ஸலாத வ ஆதZஜ் Zஜகாத வல்மூFபூன Bபி அஹ்திஹிம் இதா 'ஆஹதூ வஸாBபிரீன Fபில் Bபாஸா'இ வள்ளர்ரா'இ வ ஹீனல் Bப'ஸ்; உலா'இகல் லதீன ஸதகூ வ உலா 'இக ஹுமுல் முத்தகூன்
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَیْكُمُ الْقِصَاصُ فِی الْقَتْلٰی ؕ اَلْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُ بِالْاُ ؕ فَمَنْ عُفِیَ لَهٗ مِنْ اَخِیْهِ شَیْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوْفِ وَاَدَآءٌ اِلَیْهِ بِاِحْسَانٍ ؕ ذٰلِكَ تَخْفِیْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ ؕ فَمَنِ اعْتَدٰی بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِیْمٌ ۟
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!كُتِبَகடமையாக்கப் பட்டுள்ளதுعَلَيْكُمُஉங்கள் மீதுالْقِصَاصُபழிவாங்குதல்فِى الْقَتْلٰى  ؕகொலை செய்யப்பட்டவர்களுக்காகالْحُرُّசுதந்திரமானவன்بِالْحُـرِّசுதந்திரமான வனுக்குப் பதிலாகوَالْعَبْدُஇன்னும் அடிமைبِالْعَبْدِஅடிமைக்குப்பதிலாகوَالْاُنْثَىٰஇன்னும் பெண்بِالْاُنْثٰىؕபெண்ணுக்குப்பதிலாகفَمَنْஎவர்عُفِىَமன்னிக்கப்பட்டதுلَهٗஅவருக்குمِنْஇருந்துاَخِيْهِதன் சகோதரன்شَىْءٌஏதேனும்فَاتِّبَاعٌۢபின்பற்றுதல்بِالْمَعْرُوْفِகண்ணியமான முறையில்وَاَدَآءٌஇன்னும் நிறைவேற்றுதல்اِلَيْهِஅவரிடம்بِاِحْسَانٍؕநன்றி அறிதலுடன்ذٰلِكَஅதுتَخْفِيْفٌசலுகைمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَرَحْمَةٌ  ؕஇன்னும் அருள்فَمَنِஇன்னும் எவர்اعْتَدٰىவரம்பு மீறினார்بَعْدَபின்னர்ذٰلِكَஅதற்குப்فَلَهٗஅவருக்குعَذَابٌவேதனைاَلِيْمٌۚ‏துன்புறுத்தக் கூடியது
யா அய்யுஹல் லதீன ஆமனூ குதிBப அலய்குமுல் கிஸாஸு Fபில் கத்லா அல்ஹுர்ரு Bபில்ஹுர்ரி வல்'அBப்து Bபில்'அBப்தி வல் உன்தா Bபில் உன்தா; Fபமன் 'உFபிய லஹூ மின் அகீஹி ஷய்'உன் Fபத்திBபா'உம் Bபில்மஃரூFபி வ அதா'உன் இலய்ஹி Bபி இஹ்ஸான்; தாலிக தக்FபீFபும் மிர் ரBபிகும் வ ரஹ்மஹ்; Fபமனிஃ ததா Bபஃத தாலிக Fபலஹூ 'அதாBபுன் அலீம்
ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
وَلَكُمْ فِی الْقِصَاصِ حَیٰوةٌ یّٰۤاُولِی الْاَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟
وَ لَـكُمْஉங்களுக்குفِى الْقِصَاصِபழிவாங்குவதில்حَيٰوةٌவாழ்க்கைيّٰٓـاُولِىْ الْاَلْبَابِஅறிவாளிகளேلَعَلَّکُمْ تَتَّقُوْنَ‏நீங்கள் பயந்து கொள்ளவேண்டுமே
வ லகும் Fபில் கிஸாஸி ஹயாது(ன்)ய் யா உலில் அல்BபாBபி ல 'அல்லகும் தத்தகூன்
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
كُتِبَ عَلَیْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَیْرَا ۖۚ لْوَصِیَّةُ لِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ بِالْمَعْرُوْفِ ۚ حَقًّا عَلَی الْمُتَّقِیْنَ ۟ؕ
كُتِبَகடமையாக்கப்பட்டதுعَلَيْكُمْஉங்கள் மீதுاِذَا حَضَرَவந்தால்اَحَدَكُمُஉங்களில் ஒருவருக்குالْمَوْتُமரணம்اِنْ تَرَكَஅவர் விட்டுச் சென்றால்خَيْرَا  ۖۚசெல்வத்தைاۨلْوَصِيَّةُமரணசாசனம்لِلْوَالِدَيْنِபெற்றோருக்குوَالْاَقْرَبِيْنَஇன்னும் உறவினர்களுக்குبِالْمَعْرُوْفِۚநல்ல முறையில்حَقًّاஅவசியமாகعَلَىமீதுالْمُتَّقِيْنَؕ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
குதிBப 'அலய்கும் இதா ஹளர அஹதகுமுல் மவ்து இன் தரக கய்ரனில் வஸிய்யது லில்வாலிதய்னி வல் அக்ரBபீன Bபில்மஃரூFபி ஹக்கன் 'அலல்முத் தகீன்
உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.
فَمَنْ بَدَّلَهٗ بَعْدَ مَا سَمِعَهٗ فَاِنَّمَاۤ اِثْمُهٗ عَلَی الَّذِیْنَ یُبَدِّلُوْنَهٗ ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ؕ
فَمَنْۢஎவர்بَدَّلَهٗஅதை மாற்றுவார்بَعْدَمَا سَمِعَهٗஅதைக் கேட்டதற்குப் பின்னர்فَاِنَّمَآ اِثْمُهٗஅதன் பாவமெல்லாம்عَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்يُبَدِّلُوْنَهٗؕமாற்றுகிறார்கள்/அதைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌؕ‏மிக அறிந்தவன்
Fபமம் Bபத்தலஹூ Bபஃத மா ஸமி'அஹூ Fப இன்னமா இத்முஹூ 'அலல்லதீன யுBபத்தி லூனஹ்; இன்னல்லாஹ ஸமீ'உன் 'அலீம்
வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَیْنَهُمْ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
فَمَنْஎவர்خَافَபயந்தார்مِنْ مُّوْصٍமரணசாசனம் கூறுபவரிடத்தில்جَنَفًاஅநீதியைاَوْஅல்லதுاِثْمًاதவறைفَاَصْلَحَசீர்திருத்தம் செய்தார்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்فَلَاۤ اِثْمَஅறவே குற்றமில்லைعَلَيْهِؕஅவர் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
Fபமன் காFப மிம் மூஸின் ஜனFபன் அவ் இத்மன் Fப அஸ்லஹ Bபய்னஹும் Fபலா இத்மா 'அலய்ஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَیْكُمُ الصِّیَامُ كَمَا كُتِبَ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேكُتِبَகடமையாக்கப்பட்டதுعَلَيْکُمُஉங்கள் மீதுالصِّيَامُநோன்புکَمَاபோன்றுكُتِبَகடமையாக்கப்பட்டதுعَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِکُمْஉங்களுக்கு முன்னர்لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ குதிBப 'அலய்குமுஸ் ஸியாமு கமா குதிBப 'அலல் லதீன மின் கBப்லிகும் ல'அல்லகும் தத்தகூன்
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
اَیَّامًا مَّعْدُوْدٰتٍ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ وَعَلَی الَّذِیْنَ یُطِیْقُوْنَهٗ فِدْیَةٌ طَعَامُ مِسْكِیْنٍ ؕ فَمَنْ تَطَوَّعَ خَیْرًا فَهُوَ خَیْرٌ لَّهٗ ؕ وَاَنْ تَصُوْمُوْا خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
اَيَّامًاநாட்களில்مَّعْدُوْدٰتٍؕஎண்ணப்பட்ட(வை)فَمَنْஎவர்كَانَஇருந்தார்مِنْكُمْஉங்களில்مَّرِيْضًاநோயாளியாகاَوْஅல்லதுعَلٰى سَفَرٍபயணத்தில்فَعِدَّةٌகணக்கிடவும்مِّنْ اَيَّامٍநாட்களில்اُخَرَ‌ؕமற்ற(வை)وَعَلَىஇன்னும் மீதுالَّذِيْنَஎவர்கள்يُطِيْقُوْنَهٗஅதற்கு சிரமப்படுகிறார்கள்فِدْيَةٌபரிகாரம்طَعَامُஉணவுمِسْكِيْنٍؕஓர் ஏழையின்فَمَنْஎவர்تَطَوَّعَஉபரியாகச் செய்வார்خَيْرًاநன்மையைفَهُوَஅதுخَيْرٌநன்மைلَّهٗ ؕஅவருக்குوَاَنْ تَصُوْمُوْاஇன்னும் நீங்கள் நோன்பு நோற்பதுخَيْرٌமிகச் சிறந்ததுلَّـکُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْلَمُوْنَ‏அறிந்தவர்களாக (அறிவீர்கள்)
அய்யாமம் மஃதூதாத்; Fபமன் கான மின்கும் மரீளன் அவ்'அலா ஸFபரின் Fப'இத்ததும் மின் அய்யாமின் உகர்; வ 'அலல் லதீன யுதீகூனஹூ Fபித்யதுன் த'ஆமு மிஸ்கீனின் Fபமன் ததவ்வ'அ கய்ரன் Fபஹுவ கய்ருல் லஹூ வ அன் தஸூமூ கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர்) அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். எனினும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் (அதற்குப்) பரிகாரமாக, ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்; எனினும், எவரேனும் உபரியாக நன்மைசெய்தால் அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை) அறிவீர்களானால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்.
شَهْرُ رَمَضَانَ الَّذِیْۤ اُنْزِلَ فِیْهِ الْقُرْاٰنُ هُدًی لِّلنَّاسِ وَبَیِّنٰتٍ مِّنَ الْهُدٰی وَالْفُرْقَانِ ۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْیَصُمْهُ ؕ وَمَنْ كَانَ مَرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ یُرِیْدُ اللّٰهُ بِكُمُ الْیُسْرَ وَلَا یُرِیْدُ بِكُمُ الْعُسْرَ ؗ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
شَهْرُமாதம்رَمَضَانَரமழான்الَّذِىْٓஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுفِيْهِஅதில்الْقُرْاٰنُஅல்குர்ஆன்هُدًىநேர்வழியாகلِّلنَّاسِமக்களுக்குوَ بَيِّنٰتٍஇன்னும் சான்றுகளாகمِّنَ الْهُدٰىநேர்வழியின்وَالْفُرْقَانِۚஇன்னும் பிரித்தறிவிப்பதுفَمَنْஎவர்شَهِدَதங்கி இருப்பார்مِنْكُمُஉங்களிலிருந்துالشَّهْرَஅம்மாதத்தில்فَلْيَـصُمْهُ ؕஅவர் அதில் நோன்பிருக்கவும்وَمَنْஇன்னும் எவர்کَانَஇருப்பார்مَرِيْضًاநோயாளியாகاَوْஅல்லதுعَلٰى سَفَرٍபயணத்தில்فَعِدَّةٌகணக்கிடவும்مِّنْஇருந்துاَيَّامٍநாட்கள்اُخَرَؕமற்ற(வை)يُرِيْدُநாடுவான்اللّٰهُஅல்லாஹ்بِکُمُஉங்களுக்குالْيُسْرَஇலகுவைوَلَا يُرِيْدُஇன்னும் நாடமாட்டான்بِکُمُஉங்களுக்குالْعُسْرَசிரமத்தைوَلِتُکْمِلُواஇன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகالْعِدَّةَஎண்ணிக்கையைوَلِتُکَبِّرُواஇன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகاللّٰهَஅல்லாஹ்வைعَلٰى مَا هَدٰٮكُمْஉங்களை நேர்வழி நடத்தியதற்காகوَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
ஷஹ்ரு ரமளானல்லதீ உன்Zஜில Fபீஹில் குர்'ஆனு ஹுதல் லின்னாஸி வ Bபய்யினாதிம் மினல் ஹுதா வல் Fபுர்கான்; Fபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர Fபல்யஸும்ஹு வ மன் கான மரீளன் அவ் 'அலா ஸFபரின் Fப'இத்ததும் மின் அய்யாமின் உகர்; யுரீதுல் லாஹு Bபிகுமுல் யுஸ்ர வலா யுரீது Bபிகுமுல் 'உஸ்ர வ லிதுக்மிலுல் 'இத்தத வ லிதுகBப்Bபிருல் லாஹ 'அலா மா ஹதாகும் வ ல'அல்லகும் தஷ்குரூன்
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
وَاِذَا سَاَلَكَ عِبَادِیْ عَنِّیْ فَاِنِّیْ قَرِیْبٌ ؕ اُجِیْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ ۙ فَلْیَسْتَجِیْبُوْا لِیْ وَلْیُؤْمِنُوْا بِیْ لَعَلَّهُمْ یَرْشُدُوْنَ ۟
وَاِذَا سَاَلَـكَகேட்டால் / உம்மிடம்عِبَادِىْஎன் அடியார்கள்عَنِّىْஎன்னைப் பற்றிفَاِنِّىْநிச்சயமாக நான்قَرِيْبٌؕசமீபமானவன்اُجِيْبُபதிலளிக்கிறேன்دَعْوَةَஅழைப்புக்குالدَّاعِஅழைப்பாளரின்اِذَا دَعَانِஅவர் என்னை அழைத்தால்فَلْيَسْتَجِيْبُوْا لِىْஆகவே எனக்கு அவர்கள் பதிலளிக்கவும்وَلْيُؤْمِنُوْا بِىْஇன்னும் அவர்கள் என்னை நம்பிக்கை கொள்ளவும்لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏அவர்கள் நேர்வழி அடைவதற்காக
வ இதா ஸ அலக 'இBபாதீ 'அன்ன்னீ Fப இன்னீ கரீBபுன் உஜீBபு தஃவதத்தா'இ இதா த'ஆனி Fபல்யஸ்தஜீBபூ லீ வல் யு'மினூ Bபீ ல'அல்லாஹும் யர்ஷுதூன்
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
اُحِلَّ لَكُمْ لَیْلَةَ الصِّیَامِ الرَّفَثُ اِلٰی نِسَآىِٕكُمْ ؕ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَاَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَكُمْ فَتَابَ عَلَیْكُمْ وَعَفَا عَنْكُمْ ۚ فَالْـٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا كَتَبَ اللّٰهُ لَكُمْ ۪ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰی یَتَبَیَّنَ لَكُمُ الْخَیْطُ الْاَبْیَضُ مِنَ الْخَیْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ ۪ ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیْلِ ۚ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْتُمْ عٰكِفُوْنَ ۙ فِی الْمَسٰجِدِ ؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
اُحِلَّஅனுமதிக்கப்பட்டுள்ளதுلَـکُمْஉங்களுக்குلَيْلَةَஇரவில்الصِّيَامِநோன்புالرَّفَثُசேர்வதுاِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕஉங்கள் மனைவிகளுடன்هُنَّஅவர்கள் (பெண்கள்)لِبَاسٌஆடைلَّـكُمْஉங்களுக்குوَاَنْـتُمْஇன்னும் நீங்கள்(ஆண்கள்)لِبَاسٌஆடைلَّهُنَّ ؕஅவர்களுக்கு (பெண்களுக்கு)عَلِمَஅறிவான்اللّٰهُஅல்லாஹ்اَنَّکُمْநிச்சயமாக நீங்கள்كُنْتُمْஇருந்தீர்கள்تَخْتَانُوْنَஏமாற்றுகிறீர்கள்اَنْفُسَکُمْஉங்களைفَتَابَ عَلَيْكُمْஆகவே உங்கள் பிழை பொறுப்பை ஏற்றான்وَعَفَاஇன்னும் மன்னித்தான்عَنْكُمْۚஉங்களைفَالْـــٰٔنَஆகவே இப்போதுبَاشِرُوْهُنَّஅவர்களுடன் சேருங்கள்وَابْتَغُوْاஇன்னும் தேடுங்கள்مَاஎதைکَتَبَவிதித்தான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குوَكُلُوْاஇன்னும் உண்ணுங்கள்وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்حَتّٰى يَتَبَيَّنَதெளிவாகும் வரைلَـكُمُஉங்களுக்குالْخَـيْطُநூல்الْاَبْيَضُவெள்ளைمِنَஇருந்துالْخَـيْطِநூல்الْاَسْوَدِகருப்புمِنَ الْفَجْرِ‌ؕஅதிகாலையில்ثُمَّபிறகுاَتِمُّواமுழுமையாக்குங்கள்الصِّيَامَநோன்பைاِلَى الَّيْلِ‌ۚஇரவு வரைوَلَا تُبَاشِرُوْهُنَّஅவர்களுடன் சேராதீர்கள்وَاَنْـتُمْபோது/நீங்கள்عٰكِفُوْنَதங்கியிருக்கிறீர்கள்فِى الْمَسٰجِدِؕமஸ்ஜிதுகளில்تِلْكَஇவைحُدُوْدُசட்டங்கள்اللّٰهِஅல்லாஹ்வுடையفَلَا تَقْرَبُوْهَا ؕஎனவே அவற்றை நெருங்காதீர்கள்كَذٰلِكَஅவ்வாறேيُبَيِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்اٰيٰتِهٖதன் வசனங்களைلِلنَّاسِமக்களுக்குلَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
உஹில்ல லகும் லய்லதஸ் ஸியாமிர் ரFபது இலா னிஸா'இகும்; ஹுன்ன லிBபாஸுல்லகும் வ அன்தும் லிBபாஸுல்லஹுன்ன்; 'அலிமல் லாஹு அன்னகும் குன்தும் தக்தானூன அன்Fபுஸகும் FபதாBப 'அலய்கும் வ 'அFபா 'அன்கும் Fபல்'ஆன Bபாஷிரூ ஹுன்ன வBப்தகூ மா கதBபல் லாஹூ லகும்; வ குலூ வஷ்ரBபூ ஹத்தா யதBபய்யன லகுமுல் கய்துல் அBப்யளு மினல் கய்தில் அஸ்வதி மினல் Fபஜ்ரி தும்ம அதிம்முஸ் ஸியாம இலல் லய்ல்; வலா துBபாஷிரூ ஹுன்ன வ அன்தும் 'ஆகிFபூன Fபில் மஸாஜித்; தில்க ஹுதூதுல் லாஹி Fபலா தக்ரBபூஹா; கதாலிக யுBபய்யினுல் லாஹு ஆயாதிஹீ லின்னாஸி ல'அல்லஹும் யத்தகூன்
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَاۤ اِلَی الْحُكَّامِ لِتَاْكُلُوْا فَرِیْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟۠
وَلَا تَاْكُلُوْٓاஉண்ணாதீர்கள்اَمْوَالَـكُمْஉங்கள் செல்வங்களைبَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்بِالْبَاطِلِதவறாகوَتُدْلُوْاஇன்னும் கொடுக்காதீர்கள்بِهَآஅவற்றைاِلَى الْحُـکَّامِஅதிகாரிகளிடம்لِتَاْکُلُوْاநீங்கள்உண்பதற்காகفَرِيْقًاஒரு பகுதியைمِّنْஇருந்துاَمْوَالِசெல்வங்கள்النَّاسِமக்களுடையبِالْاِثْمِபாவமாகوَاَنْـتُمْநீங்கள்تَعْلَمُوْنَ‏அறிந்திருந்தும்
வ லா தாகுலூ அம்வாலகும் Bபய்னகும் Bபில்Bபாதிலி வ துத்லூ Bபிஹா இலல் ஹுக்காமி லிதாகுலூ Fபரீகம் மின் அம்வாலின் னாஸி Bபில் இத்மி வ அன்தும் தஃலமூன்
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ؕ قُلْ هِیَ مَوَاقِیْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ؕ وَلَیْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُیُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰی ۚ وَاْتُوا الْبُیُوْتَ مِنْ اَبْوَابِهَا ۪ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
یَسْـَٔلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْاَهِلَّةِ ؕபிறைகள்قُلْகூறுவீராகهِىَஅவைمَوَاقِيْتُகாலங்களை அறிவிக்கக்கூடியவைلِلنَّاسِமக்களுக்குوَالْحَجِّ ؕஇன்னும் ஹஜ்ஜுوَلَيْسَஇன்னும் இல்லைالْبِرُّநன்மைبِاَنْ تَاْتُواநீங்கள் வருவதுالْبُيُوْتَவீடுகளுக்குمِنْஇருந்துظُهُوْرِهَاஅவற்றின்பின்வழிகள்وَلٰـكِنَّஎனினும்الْبِرَّநன்மைمَنِஎவர்اتَّقٰى‌ۚஅல்லாஹ்வை அஞ்சினார்وَاْتُواவாருங்கள்الْبُيُوْتَவீடுகளுக்குمِنْ اَبْوَابِهَاஅவற்றின் தலைவாசல்களிலிருந்துوَ اتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைلَعَلَّکُمْ تُفْلِحُوْنَ‏‏‏நீங்கள் வெற்றி அடைவதற்காக
யஸ்'அலூனக 'அனில் அஹில்லதி குல் ஹிய மவாகீது லின்னாஸி வல் ஹஜ்ஜ்; வ லய்ஸல் Bபிர்ரு Bபி அன் த'துல் Bபுயூத மின் ளுஹூரிஹா வ லாகின்னல் Bபிர்ர மனித் தகா; வ'துல் Bபுயூத மின் அBப்வா Bபிஹா; வத்தகுல்லாஹ ல'அல்லகும் துFப்லிஹூன்
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
وَقَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟
وَقَاتِلُوْاபோர் புரியுங்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வுடையالَّذِيْنَஎவர்கள்يُقَاتِلُوْنَكُمْபோர் புரிகிறார்கள்/உங்களிடம்وَلَا تَعْتَدُوْا ؕவரம்பு மீறாதீர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُحِبُّஅவன் நேசிப்பதில்லைالْمُعْتَدِيْنَ‏வரம்பு மீறுபவர்களை
வ காதிலூ Fபீ ஸBபீலில்லாஹில் லதீன யுகாதிலூனகும் வலா தஃததூ; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் முஃததீன்
உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
وَاقْتُلُوْهُمْ حَیْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَیْثُ اَخْرَجُوْكُمْ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ وَلَا تُقٰتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتّٰی یُقٰتِلُوْكُمْ فِیْهِ ۚ فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْ ؕ كَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِیْنَ ۟
وَاقْتُلُوْهُمْஇன்னும் அவர்களைக் கொல்லுங்கள்حَيْثُஇடம்ثَقِفْتُمُوْهُمْஅவர்களைப் பார்த்தீர்கள்وَاَخْرِجُوْهُمْஇன்னும் அவர்களை வெளியேற்றுங்கள்مِّنْ حَيْثُ اَخْرَجُوْكُمْ‌அவர்கள் உங்களை வெளியேற்றியவாறேوَالْفِتْنَةُஇன்னும் இணைவைத்தல் (குழப்பம்)اَشَدُّமிகக் கடுமையானதுمِنَவிடالْقَتْلِۚகொலைوَلَا تُقٰتِلُوْهُمْபோர் புரியாதீர்கள் / அவர்களிடம்عِنْدَஅருகில்الْمَسْجِدِமஸ்ஜிதின்الْحَـرَامِபுனிதமானحَتّٰى يُقٰتِلُوْكُمْஅவர்கள் உங்களிடம் போர் புரியும் வரைفِیْهِ ۚஅதில்فَاِنْ قٰتَلُوْكُمْஅவர்கள் உங்களிடம் போரிட்டால்فَاقْتُلُوْهُمْؕஅவர்களைக் கொல்லுங்கள்كَذٰلِكَஇப்படித்தான்جَزَآءُகூலிالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களின்
வக்துலூஹும் ஹய்து தகிFப் துமூஹும் வ அக்ரிஜூஹும் மின் ஹய்து அக்ரஜூகும்; வல்Fபித்னது அஷத்து மினல் கத்ல்; வலா துகாதிலூஹும் 'இன்தல் மஸ்ஜிதில் ஹராமி ஹத்தா யகாதிலூகும் Fபீஹி Fப இன் காதலூகும் Fபக்துலூஹும்; கதாலிக ஜZஜா'உல் காFபிரீன்
(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
فَاِنِ انْـتَهَوْاஅவர்கள் விலகிக் கொண்டால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
Fப இனின்ன்-தஹவ் Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
وَقٰتِلُوْهُمْ حَتّٰی لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّیَكُوْنَ الدِّیْنُ لِلّٰهِ ؕ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَی الظّٰلِمِیْنَ ۟
وَقٰتِلُوْهُمْஇன்னும் அவர்களிடம் போர் புரியுங்கள்حَتّٰى لَا تَكُوْنَநீங்கும் வரைفِتْنَةٌஇணைவைத்தல்وَّيَكُوْنَஇன்னும் ஆகும்الدِّيْنُவழிபாடுلِلّٰهِ‌ؕஅல்லாஹ்வுக்குفَاِنِ انْتَهَوْاஅவர்கள் விலகிக் கொண்டால்فَلَاஅறவே இல்லைعُدْوَانَஅத்துமீறல்اِلَّاதவிரعَلَىமீதுالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
வ காதிலூஹும் ஹத்தா லா தகூன Fபித்னது(ன்)வ் வ யகூனத் தீனு லில்லாஹி Fப-இனின் தஹவ் Fபலா 'உத்வான இல்லா 'அலள் ளாலிமீன்
ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.
اَلشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌ ؕ فَمَنِ اعْتَدٰی عَلَیْكُمْ فَاعْتَدُوْا عَلَیْهِ بِمِثْلِ مَا اعْتَدٰی عَلَیْكُمْ ۪ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
اَلشَّهْرُமாதம்الْحَـرَامُபுனித(மான)بِالشَّهْرِமாதத்திற்குப்பதிலாகும்الْحَـرَامِபுனித(மான)وَالْحُرُمٰتُஇன்னும் புனிதங்கள்قِصَاصٌ‌ؕபழிதீர்க்கப்பட வேண்டும்فَمَنِஆகவே யார்اعْتَدٰىவரம்பு மீறினார்عَلَيْكُمْஉங்கள் மீதுفَاعْتَدُوْاவரம்பு மீறுங்கள்عَلَيْهِஅவர் மீதுبِمِثْلِ مَا اعْتَدٰىஅவர் வரம்பு மீறியது போன்றுعَلَيْكُمْஉங்கள் மீதுوَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاعْلَمُوْٓاஇன்னும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَஉடன்الْمُتَّقِيْنَ‏இறையச்சமுடையவர்கள்
அஷ் ஷஹ்ருல் ஹராமு Bபிஷ் ஷஹ்ரில் ஹராமி வல் ஹுருமாது கிஸாஸ்; Fபமனிஃததா 'அலய்கும் Fபஃததூ 'அலய்ஹி Bபிமித்லி மஃததா 'அலய்கும்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ ம'அல் முத்தகீன்
(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்; இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்; அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
وَاَنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَیْدِیْكُمْ اِلَی التَّهْلُكَةِ ۛۖۚ وَاَحْسِنُوْا ۛۚ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟
وَاَنْفِقُوْاஇன்னும் தர்மம் புரியுங்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَلَا تُلْقُوْاஇன்னும் போடாதீர்கள்بِاَيْدِيْكُمْஉங்கள் கரங்களைاِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚஅழிவில்وَاَحْسِنُوْا  ۛۚஇன்னும் நல்லறம் புரியுங்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிவோரை
வ அன்Fபிகூ Fபீ ஸBபீலில் லாஹி வலா துல்கூ Bபி அய்தீகும் இலத் தஹ்லுகதி வ அஹ்ஸினூ; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.
وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ ؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰی یَبْلُغَ الْهَدْیُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ بِهٖۤ اَذًی مِّنْ رَّاْسِهٖ فَفِدْیَةٌ مِّنْ صِیَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍ ۚ فَاِذَاۤ اَمِنْتُمْ ۥ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَی الْحَجِّ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ فِی الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْ ؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ؕ ذٰلِكَ لِمَنْ لَّمْ یَكُنْ اَهْلُهٗ حَاضِرِی الْمَسْجِدِ الْحَرَامِ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟۠
وَاَتِمُّواஇன்னும் முழுமையாக்குங்கள்الْحَجَّஹஜ்ஜைوَالْعُمْرَةَஇன்னும் உம்றாவைلِلّٰهِؕஅல்லாஹ்வுக்காகفَاِنْ اُحْصِرْتُمْநீங்கள் தடுக்கப்பட்டால்فَمَاஎதுاسْتَيْسَرَசாத்தியமாகியதுمِنَஇருந்துالْهَدْىِ‌ۚபலி(கள்)وَلَا تَحْلِقُوْاஇன்னும் சிரைக்காதீர்கள்رُءُوْسَكُمْஉங்கள் தலைகளைحَتّٰىவரைيَبْلُغَஅடைகிறதுالْهَدْىُபலிمَحِلَّهٗ ؕதன் இடத்தைفَمَنْஇன்னும் எவர்كَانَஇருக்கிறார்مِنْكُمْஉங்களில்مَّرِيْضًاநோயாளியாகاَوْஅல்லதுبِهٖۤஅவருக்குاَذًىஓர் இடையூறு/காயம், சிரங்குمِّنْ رَّاْسِهٖஅவருடையதலையில்فَفِدْيَةٌஆகவே பரிகாரம்مِّنْஇருந்துصِيَامٍநோன்புاَوْஅல்லதுصَدَقَةٍதர்மம்اَوْஅல்லதுنُسُكٍ ۚபலிفَاِذَآ اَمِنْتُمْநீங்கள் பாதுகாப்புப் பெற்றால்فَمَنْஇன்னும் எவர்تَمَتَّعَசுகம் அனுபவித்தார்بِالْعُمْرَةِஉம்றாவைக் கொண்டுاِلَى الْحَجِّஹஜ்ஜு வரைفَمَاஎதுاسْتَيْسَرَசாத்தியமானதுمِنَஇருந்துالْهَدْیِ ۚபலி பிராணிفَمَنْஎனவே எவர்لَّمْ يَجِدْபெறவில்லைفَصِيَامُஆகவே நோன்புثَلٰثَةِமூன்றுاَیَّامٍநாள்கள்فِى الْحَجِّஹஜ்ஜில்وَسَبْعَةٍஇன்னும் ஏழுاِذَا رَجَعْتُمْؕநீங்கள் திரும்பினால்تِلْكَஅவைعَشَرَةٌபத்துكَامِلَةٌ  ؕமுழுமையானذٰلِكَஇதுلِمَنْஎவருக்குلَّمْ يَكُنْஇருக்கவில்லைاَهْلُهٗஅவருடைய குடும்பம்حَاضِرِىْவசிப்பவர்களாகالْمَسْجِدِஅல் மஸ்ஜிதுالْحَـرَامِ‌ؕபுனிதமானوَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاعْلَمُوْٓاஇன்னும் அறிந்துகொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِيْدُமிகக்கடுமையானவன்الْعِقَابِ‏தண்டிப்பதில்
வ அதிம்முல் ஹஜ்ஜ வல் உமரத லில்லாஹ்; Fப இன் உஹ்ஸிர்தும் Fபமஸ் தய்ஸர மினல் ஹத்யி வலா தஹ்லிகூ ரு'ஊஸகும் ஹத்தா யBப்லுகல் ஹத்யு மஹில்லஹ்; Fபமன் கான மின்கும் மரீளன் அவ் Bபிஹீ அதம் மிர் ர'ஸிஹீ FபFபித்யதும் மின் ஸியாமின் அவ் ஸதகதின் அவ் னுஸுக்; Fப இதா அமின்தும் Fபமன் தமத்த'அ Bபில் 'உம்ரதி இலல் ஹஜ்ஜி Fபமஸ்தய்ஸர மினல் ஹத்யி; Fபமல் லம் யஜித் Fப ஸியாமு தலாததி அய்யாமின் Fபில் ஹஜ்ஜி வ ஸBப்'அதின் இதா ரஜஃதும்; தில்க 'அஷரதுன் காமிலஹ்; தாலிக லிமல் லம் யகுன் அஹ்லுஹூ ஹாளிரில் மஸ்ஜிதில் ஹராம்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ ஷதீதுல்'இகாBப்
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ۚ فَمَنْ فَرَضَ فِیْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَ ۙ وَلَا جِدَالَ فِی الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ یَّعْلَمْهُ اللّٰهُ ؔؕ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَیْرَ الزَّادِ التَّقْوٰی ؗ وَاتَّقُوْنِ یٰۤاُولِی الْاَلْبَابِ ۟
اَلْحَجُّஹஜ்ஜுاَشْهُرٌமாதங்கள்مَّعْلُوْمٰتٌ ۚஅறியப்பட்டவைفَمَنْஆகவே எவர்فَرَضَகடமையாக்கினார்فِیْهِنَّஅவற்றில்الْحَجَّஹஜ்ஜைفَلَاஅறவே இல்லைرَفَثَதாம்பத்திய உறவுوَلَاஇன்னும் அறவே இல்லைفُسُوْقَۙதீச்சொல் பேசுதல்وَلَاஇன்னும் அறவே இல்லைجِدَالَதர்க்கம்فِى الْحَجِّ ؕஹஜ்ஜில்وَمَا تَفْعَلُوْاநீங்கள் எதைச் செய்தாலும்مِنْ خَيْرٍநன்மையில்يَّعْلَمْهُஅதை அறிவான்اللّٰهُ ؕؔஅல்லாஹ்وَتَزَوَّدُوْاஇன்னும் கட்டுச்சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்فَاِنَّஆகவே நிச்சயமாகخَيْرَசிறந்ததுالزَّادِகட்டுச்சாதத்தில்التَّقْوٰىஅல்லாஹ்வை அஞ்சுவதுதான்وَاتَّقُوْنِஇன்னும் என்னை அஞ்சுங்கள்يٰٓاُولِى الْاَلْبَابِ‏அறிவாளிகளே
அல்-ஹஜ்ஜு அஷ்ஹுரும் மஃ-லூமாத்; Fபமன் Fபரள Fபீஹின்னல் ஹஜ்ஜ Fபலா ரFபத வலா Fபுஸூக வலா ஜிதால Fபில் ஹஜ்ஜ்; வமா தFப்'அலூ மின் கய்ரி(ன்)ய் யஃலம்ஹுல் லாஹ்; வ தZஜவ்வதூ Fப இன்ன கய்ரZஜ் Zஜாதித் தக்வா; வத்தகூனி யா உலில் அல்BபாBப்
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ ؕ فَاِذَاۤ اَفَضْتُمْ مِّنْ عَرَفٰتٍ فَاذْكُرُوا اللّٰهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ ۪ وَاذْكُرُوْهُ كَمَا هَدٰىكُمْ ۚ وَاِنْ كُنْتُمْ مِّنْ قَبْلِهٖ لَمِنَ الضَّآلِّیْنَ ۟
لَيْسَஇல்லைعَلَيْکُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَنْ تَبْتَغُوْاநீங்கள் தேடிக் கொள்வதுفَضْلًاஅருளைمِّنْஇருந்துرَّبِّکُمْؕஉங்கள் இறைவன்فَاِذَآ اَفَضْتُمْநீங்கள் புறப்பட்டால்مِّنْஇருந்துعَرَفٰتٍஅரஃபாத்فَاذْکُرُواநினைவு கூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைعِنْدَஅருகில்الْمَشْعَرِ الْحَـرَامِஅல்மஷ்அருல்ஹராம்وَاذْکُرُوْهُஇன்னும் அவனை நினைவு கூருங்கள்کَمَا هَدٰٮکُمْ‌ۚஉங்களை அவன் நேர்வழிப்படுத்தியதற்காகوَاِنْஇன்னும் நிச்சயமாகکُنْتُمْஇருந்தீர்கள்مِّنْ قَبْلِهٖஇதற்கு முன்னர்لَمِنَ الضَّآ لِّيْنَ‏வழி தவறியவர்களில்தான்
லய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அன் தBப்தகூ Fபள் லம் மிர் ரBப்Bபிகும்; Fப இதா அFபள்தும் மின் 'அரFபாதின் Fபத்குருல் லாஹ 'இன்தல்-மஷ்'அரில் ஹராமி வத் குரூஹு கமா ஹதாகும் வ இன் குன்தும் மின் கBப்லிஹீ லமினத் ளால்லீன்
(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
ثُمَّ اَفِیْضُوْا مِنْ حَیْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
ثُمَّபிறகுاَفِيْضُوْاபுறப்படுங்கள்مِنْ حَيْثُஇடத்திலிருந்துاَفَاضَபுறப்பட்டார்(கள்)النَّاسُமக்கள்وَاسْتَغْفِرُواஇன்னும் மன்னிப்புக்கோருங்கள்اللّٰهَ‌ؕஅல்லாஹ்விடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
தும்ம அFபீளூ மின் ஹய்து அFபாளன் னாஸு வஸ்தக் Fபிருல்லாஹ்; இன்னல் லாஹ கFபூர் உர்-ரஹீம்
பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
فَاِذَا قَضَیْتُمْ مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَكُمْ اَوْ اَشَدَّ ذِكْرًا ؕ فَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا وَمَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۟
فَاِذَا قَضَيْتُمْநீங்கள் நிறைவேற்றிவிட்டால்مَّنَاسِكَکُمْஉங்கள் ஹஜ்ஜு கடமைகளைفَاذْکُرُواநினைவு கூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைكَذِكْرِكُمْநீங்கள் நினைவு கூர்ந்ததைப் போலاٰبَآءَکُمْமூதாதைகளை/உங்கள்اَوْஅல்லதுاَشَدَّகடுமையாகذِکْرًا ؕநினைவு கூர்தல்فَمِنَஇன்னும் இருந்துالنَّاسِமக்கள்مَنْஎவர்يَّقُوْلُகூறுகிறார்رَبَّنَآஎங்கள் இறைவாاٰتِنَاஎங்களுக்குத் தாفِى الدُّنْيَاஇம்மையில்وَمَاஇல்லைلَهٗஅவருக்குفِى الْاٰخِرَةِமறுமையில்مِنْஇருந்துخَلَاقٍ‏பாக்கியம்
Fப-இத களய்தும் மனா ஸிககும் Fபத்குருல் லாஹ கதிக்ரிகும் ஆBபா'அகும் அவ் அஷத்த திக்ரா; Fபமினன்னாஸி மய் யகூலு ரBப்Bபனா ஆதினா Fபித்துன்யா வமா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்
ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
وَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّفِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ ۟
وَمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்يَّقُوْلُகூறுகிறார்رَبَّنَآஎங்கள் இறைவாاٰتِنَاஎங்களுக்குத் தாفِى الدُّنْيَاஇம்மையில்حَسَنَةًஅழகியதைوَّفِى الْاٰخِرَةِஇன்னும் மறுமையில்حَسَنَةًஅழகியதைوَّ قِنَاஇன்னும் காத்துக்கொள் / எங்களைعَذَابَவேதனையிலிருந்துالنَّارِ‏(நரக) நெருப்பின்
வ மின்ஹும் மய் யகூலு ரBப்Bபனா ஆதின Fபித் துன்யா ஹஸனத(ன்)வ் வ Fபில் ஆகிரதி ஹஸனத(ன்)வ் வ கினா அதாBபன் னார்
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
اُولٰٓىِٕكَ لَهُمْ نَصِیْبٌ مِّمَّا كَسَبُوْا ؕ وَاللّٰهُ سَرِیْعُ الْحِسَابِ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்لَهُمْஅவர்களுக்குنَصِيْبٌபங்குمِّمَّاஎதிலிருந்துكَسَبُوْا ؕசெய்தார்கள்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்سَرِيْعُவிரைவானவன்الْحِسَابِ‏கணக்கிடுவதில்/ விசாரணையில்
உலா'இக லஹும் னஸீBபும் மிம்மா கஸBபூ; வல் லாஹு ஸரீ'உல் ஹிஸாBப்
இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
وَاذْكُرُوا اللّٰهَ فِیْۤ اَیَّامٍ مَّعْدُوْدٰتٍ ؕ فَمَنْ تَعَجَّلَ فِیْ یَوْمَیْنِ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۚ وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۙ لِمَنِ اتَّقٰی ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
وَاذْكُرُواஇன்னும் நினைவு கூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைفِیْۤ اَیَّامٍநாள்களில்مَّعْدُوْدٰتٍ‌ؕஎண்ணப்பட்டவைفَمَنْஇன்னும் எவர்تَعَجَّلَஅவசரப்பட்டார்فِىْ يَوْمَيْنِஇரண்டு நாள்களில்فَلَاۤ اِثْمَஅறவே பாவமில்லைعَلَيْهِ ۚஅவர் மீதுوَمَنْஇன்னும் எவர்تَاَخَّرَதாமதித்தார்فَلَاۤ اِثْمَஅறவே பாவமில்லைعَلَيْه‌ِ ۙஅவர் மீதுلِمَنِஎவருக்குاتَّقٰى ؕஅஞ்சினார்وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاعْلَمُوْٓاஇன்னும் அறிந்துகொள்ளுங்கள்اَنَّکُمْநிச்சயமாக நீங்கள்اِلَيْهِஅவனிடமேتُحْشَرُوْنَ‏ஒன்று திரட்டப்படுவீர்கள்
வத்குருல் லாஹ Fபீ அய்யாமின் மஃதூதாதின்; Fபமன் த'அஜ்ஜல Fபீ யவ்மய்னி Fபலா இத்மா 'அலய்ஹி வ மன் த அகர Fபலா இத்ம 'அலய்ஹி; லிமனித்-தகா; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னகும் இலய்ஹி துஹ்ஷரூன்
குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
وَمِنَ النَّاسِ مَنْ یُّعْجِبُكَ قَوْلُهٗ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیُشْهِدُ اللّٰهَ عَلٰی مَا فِیْ قَلْبِهٖ ۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ ۟
وَمِنَ النَّاسِஇன்னும் மக்களில்مَنْஎவர்يُّعْجِبُكَவியக்க வைக்கிறது/உம்மைقَوْلُهٗஅவனுடைய பேச்சுفِى الْحَيٰوةِவாழ்க்கையைப் பற்றிالدُّنْيَاஇவ்வுலகம்وَيُشْهِدُஇன்னும் சாட்சியாக்குவான்اللّٰهَஅல்லாஹ்வைعَلٰىமீதுمَاஎதுفِىْ قَلْبِهٖۙஅவனுடைய உள்ளத்தில்وَهُوَஅவன்اَلَدُّகடுமையான வாதிالْخِصَامِ‏வாதிகளில்
வ மினன் னாஸி மய் யு'ஜிBபுக கவ்லுஹூ Fபில் ஹயாதித் துன்யா வ யுஷ்ஹிதுல் லாஹ 'அலா மா Fபீ கல்Bபிஹீ வ ஹுவ அலத்துல்கிஸாம்
(நபியே!) மனிதர்களில் ஒரு வ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.
وَاِذَا تَوَلّٰی سَعٰی فِی الْاَرْضِ لِیُفْسِدَ فِیْهَا وَیُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الْفَسَادَ ۟
وَاِذَا تَوَلّٰىஇன்னும் அவன் திரும்பிச் சென்றால்سَعٰىமுயற்சிக்கிறான்فِى الْاَرْضِபூமியில்لِيُفْسِدَஅவன் விஷமம் செய்வதற்காகفِيْهَاஅதில்وَيُهْلِكَஇன்னும் அழிக்கிறான்الْحَـرْثَவிளை நிலத்தைوَالنَّسْلَ‌ؕஇன்னும் கால்நடையைوَاللّٰهُஅல்லாஹ்لَا يُحِبُّவிரும்ப மாட்டான்الْفَسَادَ‏விஷமத்தை
வ இதா தவல்லா ஸ'ஆ Fபில் அர்ளி லியுFப்ஸித Fபீஹா வ யுஹ்லிகல் ஹர்த வன்னஸ்ல்; வல்லாஹு லா யுஹிBப்Bபுல் Fபஸாத்
அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
وَاِذَا قِیْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ؕ وَلَبِئْسَ الْمِهَادُ ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُஅவனுக்குاتَّقِஅஞ்சிக்கொள்اللّٰهَஅல்லாஹ்வைاَخَذَتْهُஅவனைப் பிடித்துக் கொள்கிறதுالْعِزَّةُபெருமைبِالْاِثْمِ‌பாவத்தைக் கொண்டுفَحَسْبُهٗஎனவே அவனுக்குப்போதும்جَهَنَّمُ‌ؕநரகம்وَلَبِئْسَஇன்னும் திட்டமாக கெட்டுவிட்டதுالْمِهَادُ‏தங்குமிடம்
வ இதா கீல லஹுத்தகில் லாஹ அகததுல் இZஜ்Zஜது Bபில்-இத்ம்; Fபஹஸ்Bபுஹூ ஜஹன்னம்; வ லBபி'ஸல் மிஹாத்
“அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.
وَمِنَ النَّاسِ مَنْ یَّشْرِیْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ ؕ وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ۟
وَمِنَ النَّاسِஇன்னும் மக்களில்مَنْஎவர்يَّشْرِىْவிற்கிறார்نَفْسَهُதன் உயிரைابْتِغَآءَதேடுதல்مَرْضَاتِபொருத்தம்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُஅல்லாஹ்رَءُوْفٌ ۢமிக இரக்கமுடையவன்بِالْعِبَادِ‏அடியார்கள் மீது
வ மினன் னாஸி மய் யஷ்ரீ னFப்ஸஹுBப் திகா'அ மர்ளாதில் லாஹ்; வல்லாஹு ர'ஊFபும் Bபில்'இBபாத்
இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِی السِّلْمِ كَآفَّةً ۪ وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களே!ادْخُلُوْاநுழையுங்கள்فِى السِّلْمِஇஸ்லாமில்کَآفَّةً முழுமையாகوَلَا تَتَّبِعُوْاஇன்னும் பின்பற்றாதீர்கள்خُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّيْطٰنِ‌ؕஷைத்தானின்اِنَّهٗநிச்சயமாக அவன்لَـکُمْஉங்களுக்குعَدُوٌّஎதிரிمُّبِيْنٌ‏பகிரங்கமான
யா அய்யுஹல் லதீன ஆமனுத் குலூ Fபிஸ் ஸில்மி காFப்Fபத(ன்)வ் வலா தத்தBபி'ஊ குதுவாதிஷ் ஷய்தான்; இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
فَاِنْ زَلَلْتُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْكُمُ الْبَیِّنٰتُ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
فَاِنْ زَلَـلْتُمْநீங்கள் சறுகினால்مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْکُمُபின்னர்/வந்தது/உங்களிடம்الْبَيِّنٰتُதெளிவான சான்றுகள்فَاعْلَمُوْٓاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَکِيْمٌ‏மகா ஞானவான்
Fப இன் Zஜலல்தும் மின்Bபஃதி மா ஜா'அத்குமுல் Bபய்யினாது Fபஃலமூ அன்னல்லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیَهُمُ اللّٰهُ فِیْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰٓىِٕكَةُ وَقُضِیَ الْاَمْرُ ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠
هَلْ يَنْظُرُوْنَஎதிர்பார்க்கிறார்களா?اِلَّاۤதவிரاَنْ يَّاْتِيَهُمُஅவர்களிடம்வருவதைاللّٰهُஅல்லாஹ்فِىْ ظُلَلٍநிழல்களில்مِّنَ الْغَمَامِமேகங்களின்وَالْمَلٰٓٮِٕکَةُஇன்னும் வானவர்கள்وَقُضِىَஇன்னும் முடிக்கப்பட்டதுالْاَمْرُ‌ؕகாரியம்وَاِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கமேتُرْجَعُதிருப்பப்படும்الْاُمُوْرُ‏காரியங்கள்
ஹல் யன்ளுரூன இல்லா அய் ய'திய ஹுமுல் லாஹு Fபீ ளுலலிம் மினல் கமாமி வல்மலா'இகது வ குளியல் அம்ர்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டுவரப்படும்.
سَلْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ كَمْ اٰتَیْنٰهُمْ مِّنْ اٰیَةٍۭ بَیِّنَةٍ ؕ وَمَنْ یُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
سَلْகேட்பீராகبَنِىْٓ اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் சந்ததிகளைكَمْஎத்தனைاٰتَيْنٰهُمْகொடுத்தோம்/அவர்களுக்குمِّنْஇருந்துاٰيَةٍۢஅத்தாட்சிبَيِّنَةٍ ؕதெளிவானوَمَنْஇன்னும் எவர்يُّبَدِّلْமாற்றுகிறார்نِعْمَةَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வுடையمِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُதம்மிடம் அது வந்த பின்னர்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِ‏தண்டிப்பதில்
ஸல் Bபனீ இஸ்ரா'ஈல கம் ஆதய்னாஹும் மின் ஆயதிம் Bபய்யினஹ்; வ மய் யுBபத்தில் னிஃமதல் லாஹி மிம் Bபஃதி மா ஜா'அத்ஹு Fப இன்னல்லாஹ ஷதீதுல்'இகாBப்
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்: “நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்” என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوا الْحَیٰوةُ الدُّنْیَا وَیَسْخَرُوْنَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا ۘ وَالَّذِیْنَ اتَّقَوْا فَوْقَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَاللّٰهُ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
زُيِّنَஅலங்கரிக்கப்பட்டுள்ளதுلِلَّذِيْنَஎவர்களுக்குكَفَرُواநிராகரித்தார்கள்الْحَيٰوةُவாழ்க்கைالدُّنْيَاஉலகம்وَيَسْخَرُوْنَஇன்னும் பரிகசிக்கிறார்கள்مِنَ الَّذِيْنَஎவர்களைاٰمَنُوْا  ۘநம்பிக்கை கொண்டார்கள்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اتَّقَوْاஅல்லாஹ்வை அஞ்சினார்கள்فَوْقَهُمْஅவர்களுக்கு மேல்يَوْمَ الْقِيٰمَةِ ؕமறுமை நாளில்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்يَرْزُقُவழங்குவான்مَنْஎவர்يَّشَآءُநாடுகிறான்بِغَيْرِ حِسَابٍ‏கணக்கின்றி
Zஜுய்யின லில்லதீன கFபருல் ஹயாதுத் துன்யா வ யஸ்கரூன மினல் லதீன ஆமனூ; வல்லதீனத் தகவ் Fபவ்கஹும் யவ்மல் கியாமஹ்; வல்லாஹு யர்Zஜுகு மய் யஷா'உ Bபிகய்ரி ஹிஸாBப்;
நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.
كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً ۫ فَبَعَثَ اللّٰهُ النَّبِیّٖنَ مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۪ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَقِّ لِیَحْكُمَ بَیْنَ النَّاسِ فِیْمَا اخْتَلَفُوْا فِیْهِ ؕ وَمَا اخْتَلَفَ فِیْهِ اِلَّا الَّذِیْنَ اُوْتُوْهُ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ بَغْیًا بَیْنَهُمْ ۚ فَهَدَی اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِیْهِ مِنَ الْحَقِّ بِاِذْنِهٖ ؕ وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
كَانَஇருந்தார்النَّاسُமக்கள்اُمَّةًஒரு சமுதாயமாகوَّاحِدَةً ஒரேفَبَعَثَஆகவே அனுப்பினான்اللّٰهُஅல்லாஹ்النَّبِيّٖنَநபிமார்களைمُبَشِّرِيْنَநற்செய்தியாளர்களாகوَمُنْذِرِيْنَஇன்னும் எச்சரிப்பவர்களாகوَاَنْزَلَஇன்னும் இறக்கினான்مَعَهُمُஅவர்களுடன்الْكِتٰبَவேதத்தைبِالْحَـقِّஉண்மையானلِيَحْكُمَஅது தீர்ப்பளிப்பதற்காகبَيْنَமத்தியில்النَّاسِமக்களுக்குفِيْمَاஎதில்اخْتَلَفُوْاகருத்து வேறுபட்டார்கள்فِيْهِ ؕஅதில்وَمَا اخْتَلَفَகருத்து வேறுபடவில்லைفِيْهِஅதில்اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்اُوْتُوْهُஅதைக் கொடுக்கப்பட்டார்கள்مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُஅவர்களிடம் வந்த பின்னர்الْبَيِّنٰتُதெளிவான சான்றுகள்بَغْيًا ۢபொறாமையினால்بَيْنَهُمْ‌ۚஅவர்களுக்கு மத்தியில்فَهَدَىஆகவே நேர்வழிப்படுத்தினான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களைلِمَا اخْتَلَفُوْاஅவர்கள் கருத்து வேறுபட்டதற்குفِيْهِஅதில்مِنَஇருந்துالْحَقِّஉண்மைبِاِذْنِهٖ‌ ؕதனது கட்டளையினால்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்يَهْدِىْநேர்வழி காட்டுகிறான்مَنْஎவரைيَّشَآءُநாடுகிறான்اِلٰىபக்கம்صِرَاطٍபாதையின்مُّسْتَقِيْمٍ‏நேரான
கானன் னாஸு உம்மத(ன்)வ் வாஹிததன் FபBப்'அதல் லாஹுன் னBபிய்யீன முBபஷ்ஷிரீன வ முன்திரீன வ அன்Zஜல ம'அஹுமுல் கிதாBப Bபில்ஹக்கி லியஹ்கும Bபய்னன் னாஸி Fபீமக் தலFபூ Fபீஹ்; வ மக் தலFப Fபீஹி 'இல்லல்லதீன ஊதூஹு மிம் Bபஃதி மா ஜா'அதுமுல் Bபய்யினாது Bபக்யம் Bபய்னஹும் Fபஹதல் லாஹுல் லதீன ஆமனூ லிமக் தலFபூ Fபீஹி மினல் ஹக்கி Bபி இத்னிஹ்; வல்லாஹு யஹ்தீ மய் யஷா'உ இலா ஸிராதிம் முஸ்தகீம்
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَاْتِكُمْ مَّثَلُ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰی یَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰی نَصْرُ اللّٰهِ ؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِیْبٌ ۟
اَمْஅல்லதுحَسِبْتُمْநினைத்துக் கொண்டீர்கள்اَنْ تَدْخُلُواநீங்கள் நுழையலாம்الْجَـنَّةَசொர்க்கத்தில்وَ لَمَّا يَاْتِكُمْஉங்களுக்கு வராத நிலையில்مَّثَلُபோன்றுالَّذِيْنَஎவர்கள்خَلَوْاசென்றார்கள்مِنْ قَبْلِكُمْؕஉங்களுக்குமுன்مَسَّتْهُمُஅவர்களை பீடித்தனالْبَاْسَآءُகொடிய வறுமைوَالضَّرَّآءُஇன்னும் நோய்وَزُلْزِلُوْاஇன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள்حَتّٰىவரைيَقُوْلَகூறுவார்الرَّسُوْلُதூதர்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مَعَهٗஅவருடன்مَتٰىஎப்போதுنَصْرُஉதவிاللّٰهِؕஅல்லாஹ்வுடையاَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகنَصْرَஉதவிاللّٰهِஅல்லாஹ்வுடையقَرِيْبٌ‏சமீபமானது
அம் ஹஸிBப்தும் அன் தத்குலுல் ஜன்னத வ லம்மா யா-திகும் மதலுல் லதீன கலவ் மின் கBப்லிகும் மஸ்ஸதுமுல் Bபாஸா'உ வள்ளர்ரா'உ வ Zஜுல்Zஜிலூ ஹத்தா யகூலர் ரஸூலு வல்லதீன ஆமனூ ம'அஹூ மதா னஸ்ருல் லாஹ்; அலா இன்ன னஸ்ரல் லாஹி கரீBப்
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
یَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ ؕ۬ قُلْ مَاۤ اَنْفَقْتُمْ مِّنْ خَیْرٍ فَلِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟
یَسْـَٔلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள்مَاذَاஎதைيُنْفِقُوْنَ ؕஅவர்கள் தர்மம் புரியவேண்டும்قُلْகூறு(வீராக)مَآஎதைاَنْفَقْتُمْநீங்கள் தர்மம் புரிந்தாலும்مِّنْஇருந்துخَيْرٍசெல்வம்فَلِلْوَالِدَيْنِபெற்றோருக்குوَالْاَقْرَبِيْنَஇன்னும் உறவினர்கள்وَالْيَتٰمٰىஇன்னும் அநாதைகள்وَالْمَسٰكِيْنِஇன்னும் ஏழைகள்وَابْنِ السَّبِيْلِ‌ؕஇன்னும் வழிப்போக்கர்(கள்)وَمَاஇன்னும் எதைتَفْعَلُوْاநீங்கள் செய்தாலும்مِنْ خَيْرٍநன்மையிலிருந்துفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِهٖஅதைعَلِيْمٌ‏மிக அறிபவன்
யஸ்'அலூனக மாதா யுன்Fபிகூன குல் மா அன்Fபக்தும் மின் கய்ரின் Fபலில் வாலிதய்னி வல் அக்ரBபீன வல்யதாமா வல் மஸாகீனி வBப்னிஸ் ஸBபீல்; வமா தFப்'அலூ மின் கய்ரின் Fப இன்னல் லாஹ Bபிஹீ 'அலீம்
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۚ وَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ وَعَسٰۤی اَنْ تُحِبُّوْا شَیْـًٔا وَّهُوَ شَرٌّ لَّكُمْ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟۠
كُتِبَகடமையாக்கப்பட்டதுعَلَيْکُمُஉங்கள் மீதுالْقِتَالُபோர்وَهُوَஅதுவோكُرْهٌசிரமமானதுلَّـكُمْ‌ۚஉங்களுக்குوَعَسٰۤى اَنْ تَكْرَهُوْاஇன்னும் நீங்கள் வெறுக்கலாம்شَيْئًاஒன்றைوَّهُوَஅதுவோخَيْرٌசிறந்ததுلَّـکُمْ‌ۚஉங்களுக்குوَعَسٰۤى اَنْ تُحِبُّوْاஇன்னும் நீங்கள் விரும்பலாம்شَيْئًاஒன்றைوَّهُوَஅதுவோشَرٌّதீமையாகும்لَّـكُمْؕஉங்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்தான்يَعْلَمُஅறிவான்وَاَنْـتُمْநீங்கள்لَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
குதிBப அலய்குமுல்கிதாலு வ ஹுவ குர்ஹுல்லகும் வ 'அஸா அன் தக்ரஹூ ஷய்'அ(ன்)வ் வ ஹுவ கய்ருல்லகும் வ 'அஸா அன் துஹிBப்Bபூ ஷய்'அ(ன்)வ் வ ஹுவ ஷர்ருல்லகும்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
یَسْـَٔلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِیْهِ ؕ قُلْ قِتَالٌ فِیْهِ كَبِیْرٌ ؕ وَصَدٌّ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَكُفْرٌ بِهٖ وَالْمَسْجِدِ الْحَرَامِ ۗ وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ۚ وَالْفِتْنَةُ اَكْبَرُ مِنَ الْقَتْلِ ؕ وَلَا یَزَالُوْنَ یُقَاتِلُوْنَكُمْ حَتّٰی یَرُدُّوْكُمْ عَنْ دِیْنِكُمْ اِنِ اسْتَطَاعُوْا ؕ وَمَنْ یَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَیَمُتْ وَهُوَ كَافِرٌ فَاُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
یَسْـَٔلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالشَّهْرِமாதம்الْحَـرَامِபுனிதமானقِتَالٍபோர் புரிவதுفِيْهِ‌ؕஅதில்قُلْகூறுவீராகقِتَالٌபோர் புரிவதுفِيْهِஅதில்كَبِيْرٌ ؕபெரியதுوَصَدٌّஇன்னும் தடுப்பதுعَنْவிட்டுسَبِيْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வுடையوَ کُفْرٌ ۢஇன்னும் நிராகரிப்பதுبِهٖஅவனைوَالْمَسْجِدِஇன்னும் அல்மஸ்ஜிதுالْحَـرَامِபுனிதமானوَاِخْرَاجُஇன்னும் வெளியேற்றுவதுاَهْلِهٖஅதில் வசிப்போரைمِنْهُஅதிலிருந்துاَكْبَرُமிகப் பெரியதுعِنْدَ اللّٰهِ ۚஅல்லாஹ்விடத்தில்وَالْفِتْنَةُஇன்னும் இணைவைத்தல்اَکْبَرُமிகப் பெரியதுمِنَ الْقَتْلِ‌ؕகொலையை விடوَلَا يَزَالُوْنَ يُقَاتِلُوْنَكُمْஉங்களிடம் ஓயாது போர் புரிந்துகொண்டே இருப்பார்கள்حَتّٰىவரைيَرُدُّوْكُمْஉங்களைத் திருப்புவார்கள்عَنْவிட்டுدِيْـنِکُمْஉங்கள் மார்க்கம்اِنِ اسْتَطَاعُوْا ؕஅவர்கள் சக்தி பெற்றால்وَمَنْஇன்னும் எவர்يَّرْتَدِدْமாறிவிடுகிறார்(கள்)مِنْكُمْஉங்களிலிருந்துعَنْவிட்டுدِيْـنِهٖஅவருடைய மார்க்கம்فَيَمُتْஅவர் இறக்கிறார்وَهُوَஅவர்(கள்)کَافِرٌநிராகரிப்பாளர்(கள்)فَاُولٰٓٮِٕكَஅவர்கள்حَبِطَتْஅழிந்துவிடும்اَعْمَالُهُمْஅவர்களின் செயல்கள்فِى الدُّنْيَاஇம்மையில்وَالْاٰخِرَةِ ۚஇன்னும் மறுமைوَاُولٰٓٮِٕكَஇன்னும் அவர்கள்اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
யஸ்'அலூனக 'அனிஷ் ஷஹ்ரில் ஹராமி கிதாலின் Fபீஹி குல் கிதாலுன் Fபீஹி கBபீரு(ன்)வ் வ ஸத்துன் 'அன் ஸBபீலில் லாஹி வ குFப்ரும் Bபிஹீ வல் மஸ்ஜிதில் ஹராமி வ இக்ராஜு அஹ்லிஹீ மின்ஹு அக்Bபரு 'இன்தல் லாஹ்; வல்Fபித்னது அக்Bபரு மினல் கத்ல்; வலா யZஜாலூன யுகாதிலூனகும் ஹத்தா யருத்தூகும் 'அன் தீனிகும் இனிஸ் ததா'ஊ; வ மய் யர்ததித் மின்கும் 'அன் தீனிஹீ Fபயமுத் வஹுவ காFபிருன் Fப உலா'இக ஹBபிதத் அஃமாலுஹும் Fபித் துன்யா வல் ஆகிரதி வ உலா'இக அஸ்-ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
(நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۙ اُولٰٓىِٕكَ یَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هَاجَرُوْاஹிஜ்ரத் செய்தார்கள்وَجَاهَدُوْاஇன்னும் ஜிஹாது செய்தார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِۙஅல்லாஹ்வுடையاُولٰٓٮِٕكَஅவர்கள்يَرْجُوْنَஆதரவு வைக்கிறார்கள்رَحْمَتَகருணையைاللّٰهِؕஅல்லாஹ்வுடையوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாஜரூ வ ஜாஹதூ Fபீ ஸBபீலில் லாஹி உலா'இக யர்ஜூன ரஹ்மதல் லாஹ்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்; மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَیْسِرِ ؕ قُلْ فِیْهِمَاۤ اِثْمٌ كَبِیْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ ؗ وَاِثْمُهُمَاۤ اَكْبَرُ مِنْ نَّفْعِهِمَا ؕ وَیَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ ؕ۬ قُلِ الْعَفْوَؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟ۙ
یَسْـَٔلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْخَمْرِமதுவைப்وَالْمَيْسِرِ‌ؕஇன்னும் சூதாட்டம்قُلْகூறுவீராகفِيْهِمَآஅவ்விரண்டிலும்اِثْمٌபாவம்کَبِيْرٌபெரியதுوَّمَنَافِعُஇன்னும் பலன்கள்لِلنَّاسِமக்களுக்குوَاِثْمُهُمَآஅவ்விரண்டின்பாவம்اَکْبَرُமிகப் பெரியதுمِنْவிடنَّفْعِهِمَا ؕஅவ்விரண்டின் பலன்وَيَسْــٴَــلُوْنَكَஇன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்مَاذَاஎதுيُنْفِقُوْنَؕதர்மம் செய்வார்கள்قُلِகூறுவீராகالْعَفْوَ‌ؕமீதமுள்ளதைكَذٰلِكَஇவ்வாறேيُبَيِّنُவிவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمُஉங்களுக்குالْاٰيٰتِவசனங்களைلَعَلَّکُمْ تَتَفَكَّرُوْنَۙ‏நீங்கள் சிந்திப்பதற்காக
யஸ்'அலூனக 'அனில்கம்ரி வல்மய்ஸிரி குல் Fபீஹிமா இத்முன் கBபீரு(ன்)வ் வ மனாFபி'உ லின்னாஸி வ இத்முஹுமா அக்Bபரு மின் னFப்'இஹிமா; வ யஸ்'அலூனக மாத யுன்Fபிகூன குலில்-'அFப்வ; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகுமுல்ஆயாதி ல'அல்லகும் ததFபக்கரூன்
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.
فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْیَتٰمٰی ؕ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَیْرٌ ؕ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ ؕ وَاللّٰهُ یَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
فِى الدُّنْيَاஇம்மையில்وَالْاٰخِرَةِؕஇன்னும் மறுமைوَ یَسْـَٔلُوْنَكَஇன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْیَتٰمٰی ؕஅநாதைகள்قُلْகூறுவீராகاِصْلَاحٌசீர்திருத்துவதுلَّهُمْஅவர்களைخَيْرٌ ؕமிக நன்றேوَاِنْ تُخَالِطُوْهُمْஇன்னும் அவர்களை நீங்கள் சேர்த்துக் கொண்டால்فَاِخْوَانُكُمْ‌ؕஉங்கள் சகோதரர்கள்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்يَعْلَمُஅறிவான்الْمُفْسِدَசீர்கெடுப்பவனைمِنَஇருந்துالْمُصْلِحِ‌ؕசீர்செய்பவன்وَلَوْ شَآءَ(அவன்) நாடினால்اللّٰهُஅல்லாஹ்لَاَعْنَتَكُمْؕசிரமப்படுத்தி இருப்பான்/உங்களைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
Fபித் துன்யா வல் ஆகிரஹ்; வ யஸ்'அலூனக 'அனில் யதாமா குல் இஸ்லாஹுல்லஹும் கய்ர், வ இன் துகாலிதூஹும் Fப இக்வானுகும்; வல்லாஹு யஃலமுல் முFப்ஸித மினல்முஸ்லிஹ்; வ லவ் ஷா'அல் லாஹு ல-அஃனதகும்; இன்னல் லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
(மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) “அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;” நீர் கூறுவீராக: “அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்; இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்; அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰی یُؤْمِنَّ ؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِیْنَ حَتّٰی یُؤْمِنُوْا ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ ؕ اُولٰٓىِٕكَ یَدْعُوْنَ اِلَی النَّارِ ۖۚ وَاللّٰهُ یَدْعُوْۤا اِلَی الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ ۚ وَیُبَیِّنُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟۠
وَلَا تَنْكِحُواமணக்காதீர்கள்الْمُشْرِكٰتِஇணைவைக்கும் பெண்களைحَتّٰىவரைيُؤْمِنَّ‌ؕஅவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்وَلَاَمَةٌதிட்டமாக ஓர் அடிமைப் பெண்مُّؤْمِنَةٌ(பெண்) நம்பிக்கையாளர்خَيْرٌசிறந்தவள்مِّنْவிடمُّشْرِكَةٍஇணைவைப்பவள்وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚஅவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!وَلَا تُنْكِحُواஇன்னும் மணமுடித்துக் கொடுக்காதீர்கள்الْمُشْرِكِيْنَஇணை வைப்பவர்களுக்குحَتّٰى يُؤْمِنُوْا ‌ؕஅவர்கள் நம்பிக்கை கொள்கிறவரைوَلَعَبْدٌதிட்டமாக ஓர்அடிமைمُّؤْمِنٌநம்பிக்கையாளர்خَيْرٌசிறந்தவர்مِّنْவிடمُّشْرِكٍஇணைவைப்பவன்وَّلَوْ اَعْجَبَكُمْؕஅவன் கவர்ந்தாலும் சரியே / உங்களைاُولٰٓٮِٕكَஅவர்கள்يَدْعُوْنَஅழைக்கிறார்கள்اِلَى النَّارِ  ۖۚநரகத்திற்குوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்يَدْعُوْٓاஅழைக்கிறான்اِلَى الْجَـنَّةِசொர்க்கத்திற்குوَالْمَغْفِرَةِஇன்னும் மன்னிப்புبِاِذْنِهٖ‌ۚஅவனின் கட்டளைக் கொண்டுوَيُبَيِّنُஇன்னும் விவரிக்கிறான்اٰيٰتِهٖதன் வசனங்களைلِلنَّاسِமக்களுக்குلَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ‏அவர்கள் உபதேசம் பெறுவதற்காக
வ லாதன்கிஹுல் முஷ்ரிகாதி ஹத்தா யு'மின்ன்; வ ல அமதும் மு'மினதுன் கய்ரும் மிம் முஷ்ரிகதி(ன்)வ் வ லவ் அஃஜBபத்கும்; வலா துன்கிஹுல் முஷ்ரிகீன ஹத்தா யு'மினூ; வ ல'அBப்தும்மு'மினுன் கய்ரும் மிம்முஷ்ரிகி(ன்)வ் வ லவ் அஃஜBபகும்; உலா'இக யத்'ஊன இலன் னாரி வல்லாஹு யத்'ஊ இலல் ஜன்னதி வல்மக்Fபிரதி Bபிஇத்னிஹீ வ யுBபய்யினு ஆயாதிஹீ லின்னாஸி ல'அல்லஹும் யததக்கரூன்
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْمَحِیْضِ ؕ قُلْ هُوَ اَذًی ۙ فَاعْتَزِلُوا النِّسَآءَ فِی الْمَحِیْضِ ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰی یَطْهُرْنَ ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَیْثُ اَمَرَكُمُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَیُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ ۟
وَ یَسْـَٔلُوْنَكَஇன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْمَحِیْضِ ؕமாதவிடாய்قُلْகூறுவீராகهُوَஅதுاَذًىஓர் இடையூறுفَاعْتَزِلُوْاஎனவே விலகிவிடுங்கள்النِّسَآءَபெண்களைவிட்டுفِى الْمَحِيْضِ‌ۙமாதவிடாயில்وَلَا تَقْرَبُوْهُنَّஇன்னும் அவர்களுடன் உறவுகொள்ளாதீர்கள்حَتّٰیவரைیَطْهُرْنَ ۚஅவர்கள் தூய்மையாகும்فَاِذَا تَطَهَّرْنَஅவர்கள் முழுமையாக சுத்தமாகிவிட்டால்فَاْتُوْهُنَّஅவர்களிடம் வாருங்கள்مِنْ حَيْثُமுறைப்படிاَمَرَكُمُஉங்களை ஏவினான்اللّٰهُ‌ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்التَّوَّابِيْنَபாவத்திலிருந்து மீளுபவர்களைوَيُحِبُّஇன்னும் நேசிக்கிறான்الْمُتَطَهِّرِيْنَ‏பரிசுத்தமானவர்களை
வ யஸ்'அலூனக 'அனில் மஹீளி குல் ஹுவ அதன் FபஃதZஜிலுன் னிஸா'அ Fபில் மஹீளி வலா தக்ரBபூ ஹுன்ன ஹத்தா யத்ஹுர்ன Fப-இதா ததஹ்-ஹர்ர்ன Fபாதூஹுன்ன மின் ஹய்து அமரகுமுல் லாஹ்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுத் தவ்வாBபீன வ யுஹிBப்Bபுல் முததஹ்ஹிரீன்
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ ۪ فَاْتُوْا حَرْثَكُمْ اَنّٰی شِئْتُمْ ؗ وَقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ مُّلٰقُوْهُ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
نِسَآؤُكُمْஉங்கள் மனைவிகள்حَرْثٌவிளை நிலங்கள்لَّـكُمْஉங்களுக்குفَاْتُوْاஆகவே வாருங்கள்حَرْثَكُمْஉங்கள் விளை நிலங்களுக்குاَنّٰىஎவ்வாறுشِئْتُمْ‌ நாடினீர்கள்وَقَدِّمُوْاஇன்னும் முற்படுத்துங்கள்لِاَنْفُسِكُمْ‌ؕஉங்களுக்காகوَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள்اَنَّکُمْநிச்சயமாக நீங்கள்مُّلٰقُوْهُ ؕஅவனைச் சந்திக்கக் கூடியவர்கள்وَ بَشِّرِஇன்னும் நற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
னிஸா'உகும் ஹர்துல்லகும் Fபாதூ ஹர்தகும் அன்னா ஷி'தும் வ கத்திமூ லி அன்Fபுஸிகும்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னகும் முலாகூஹ்; வ Bபஷ் ஷிரில்மு 'மினீன்
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَیْمَانِكُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَیْنَ النَّاسِ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَلَا تَجْعَلُواஆக்காதீர்கள்اللّٰهَஅல்லாஹ்வைعُرْضَةًவலுவாகلِّاَيْمَانِکُمْஉங்கள் சத்தியங்களுக்குاَنْ تَبَرُّوْاநீங்கள் நன்மைசெய்ய மாட்டீர்கள்وَتَتَّقُوْاஇன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள்وَتُصْلِحُوْاஇன்னும் நீங்கள் சீர்திருத்தம் செய்ய மாட்டீர்கள்بَیْنَமத்தியில்النَّاسِ ؕமக்கள்وَاللّٰهُஅல்லாஹ்سَمِيْعٌசெவியுறுபவன்عَلِيْمٌ‏மிக அறிபவன்
வ லா தஜ்'அலுல் லாஹ 'உர்ளதல் லி அய்மானிகும் அன் தBபர்ரூ வ தத்தகூ வ துஸ்லிஹூ Bபய்னன் னாஸ்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்; அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟
لَاமாட்டான்يُؤَاخِذُكُمُஉங்களை தண்டிக்கاللّٰهُஅல்லாஹ்بِاللَّغْوِவீணானவற்றிற்காகفِىْٓ اَيْمَانِكُمْஉங்கள் சத்தியங்களில்وَلٰـكِنْஎனினும்يُّؤَاخِذُكُمْதண்டிப்பான்/உங்களைبِمَاஎதற்காகكَسَبَتْசெய்தவற்றிற்காகقُلُوْبُكُمْ‌ؕஉங்கள் உள்ளங்கள்وَ اللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்حَلِيْمٌ‏பெரும் சகிப்பாளன்
லா யு'ஆகி துகுமுல் லாஹு Bபில்லக்வி Fபீ அய்மா னிகும் வ லாகி(ன்)ய் யு'ஆகி துகும் Bபிமா கஸBபத் குலூ Bபுகும்; வல்லாஹு கFபூருன் ஹலீம்
(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
لِلَّذِیْنَ یُؤْلُوْنَ مِنْ نِّسَآىِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍ ۚ فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
لِّـلَّذِيْنَஎவர்களுக்குيُؤْلُوْنَஈலா செய்கிறார்கள்مِنْ نِّسَآٮِٕهِمْதங்கள் மனைவிகளிடம்تَرَبُّصُஎதிர்பார்ப்பதுاَرْبَعَةِநான்குاَشْهُرٍ‌ۚமாதங்கள்فَاِنْ فَآءُوْஅவர்கள் மீண்டுவிட்டால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
லில்லதீன யு'லூன மின் னிஸா'இஹிம் தரBப்Bபுஸு அர்Bப'அதி அஷ்ஹுரின் Fப இன் Fபா'ஊ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَاِنْ عَزَمُواஅவர்கள் உறுதிப்படுத்தினால்الطَّلَاقَவிவாகரத்தைفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِيْعٌசெவியுறுபவன்عَلِيْمٌ‏மிக அறிபவன்
வ இன் 'அZஜமுத் தலாக Fப இன்னல் லாஹ ஸமீ'உன் 'அலீம்
ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
وَالْمُطَلَّقٰتُ یَتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ؕ وَلَا یَحِلُّ لَهُنَّ اَنْ یَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِیْۤ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ یُؤْمِنَّ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِیْ ذٰلِكَ اِنْ اَرَادُوْۤا اِصْلَاحًا ؕ وَلَهُنَّ مِثْلُ الَّذِیْ عَلَیْهِنَّ بِالْمَعْرُوْفِ ۪ وَلِلرِّجَالِ عَلَیْهِنَّ دَرَجَةٌ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
وَالْمُطَلَّقٰتُவிவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்يَتَرَ بَّصْنَஅவர்கள் எதிர்பார்ப்பார்கள்بِاَنْفُسِهِنَّதங்களுக்குثَلٰثَةَமூன்றுقُرُوْٓءٍ ؕமாதவிடாய்களைوَلَا يَحِلُّஇன்னும் ஆகுமானதில்லைلَهُنَّஅவர்களுக்குاَنْ يَّكْتُمْنَஅவர்கள் மறைப்பதுمَاஎதுخَلَقَபடைத்தான்اللّٰهُஅல்லாஹ்فِىْٓ اَرْحَامِهِنَّஅவர்களுடைய கர்ப்பப்பைகளில்اِنْ كُنَّஅவர்கள் இருந்தால்يُؤْمِنَّநம்பிக்கை கொள்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕஇன்னும் இறுதி நாள்وَبُعُوْلَتُهُنَّஇன்னும் அவர்களின் கணவர்கள்اَحَقُّமிக உரிமை உடையவர்(கள்)بِرَدِّهِنَّஅவர்களை மீட்டிக் கொள்வதற்குفِىْ ذٰ لِكَஅதில்اِنْ اَرَادُوْٓاஅவர்கள் விரும்பினால்اِصْلَاحًا ؕஇணக்கத்தைوَلَهُنَّஇன்னும் அவர்களுக்குمِثْلُபோன்றேالَّذِىْஎதுعَلَيْهِنَّஅவர்கள் மீதுبِالْمَعْرُوْفِ‌நல்ல முறையில்وَلِلرِّجَالِஇன்னும் ஆண்களுக்குعَلَيْهِنَّஅவர்கள் மீதுدَرَجَةٌ  ؕஓர் உயர்வுوَاللّٰهُஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
வல்முதல்லகாது யதரBப் Bபஸ்ன Bபி அன்Fபுஸிஹின்ன தலாதத குரூ'; வலா யஹில்லு லஹுன்ன அய் யக்தும்ன மா கலகல் லாஹு Fபீ அர்ஹாமின்ஹின்ன இன் குன்ன யு'மின்ன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; வ Bபு'ஊல துஹுன்ன அஹக்கு Bபிரத்திஹின்ன Fபீ தாலிக இன் அராதூ இஸ்லாஹா; வ லஹுன்ன மித்லுல் லதீ அலய்ஹின்ன Bபில்மஃரூFப்; வ லிர்ரிஜ்ஜாலி 'அலய்ஹின்ன தரஜ; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
اَلطَّلَاقُ مَرَّتٰنِ ۪ فَاِمْسَاكٌ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِیْحٌ بِاِحْسَانٍ ؕ وَلَا یَحِلُّ لَكُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّاۤ اٰتَیْتُمُوْهُنَّ شَیْـًٔا اِلَّاۤ اَنْ یَّخَافَاۤ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ فَاِنْ خِفْتُمْ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ۙ فَلَا جُنَاحَ عَلَیْهِمَا فِیْمَا افْتَدَتْ بِهٖ ؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ۚ وَمَنْ یَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
اَلطَّلَاقُவிவாகரத்துمَرَّتٰنِ‌இருமுறைفَاِمْسَاكٌ ۢதடுத்து வைத்தல்بِمَعْرُوْفٍநல்ல முறையில்اَوْஅல்லதுتَسْرِيْحٌ ۢவிட்டுவிடுதல்بِاِحْسَانٍ‌ ؕஅழகிய முறையில்وَلَا يَحِلُّஆகுமானதல்லلَـکُمْஉங்களுக்குاَنْ تَاْخُذُوْاநீங்கள் எடுத்துக்கொள்வதுمِمَّآஎவற்றிலிருந்துاٰتَيْتُمُوْهُنَّஅவர்களுக்கு கொடுத்தீர்கள்شَيْئًاஎதையும்اِلَّاۤதவிரاَنْ يَّخَافَآஇருவரும் அஞ்சுவதுاَ لَّا يُقِيْمَا(இருவர்) நிலைநிறுத்த மாட்டார்கள் எனحُدُوْدَசட்டங்களைاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்فَاِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால்اَلَّاமாட்டார்கள்یُقِیْمَاஇருவரும் நிலைநிறுத்தحُدُوْدَசட்டங்களைاللّٰهِۙஅல்லாஹ்வின்فَلَاஇல்லைجُنَاحَகுற்றம்عَلَيْهِمَاஅவ்விருவர் மீதுفِيْمَاஎதில்افْتَدَتْவிடுவித்தாள்بِهٖؕ‌அதன் மூலம்تِلْكَஇவைحُدُوْدُசட்டங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்فَلَا تَعْتَدُوْهَا ‌ۚ‌எனவே இவற்றை மீறாதீர்கள்وَمَنْஇன்னும் எவர்(கள்)يَّتَعَدَّமீறுகிறார்(கள்)حُدُوْدَசட்டங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள் தான்الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
அத்தலாகு மர்ரதானி Fப இம்ஸாகும் BபிமஃரூFபின் அவ் தஸ் ரீஹும் Bபி இஹ்ஸான்; வலா யஹில்லு லகும் அன் தாகுதூ மிம்மா ஆதய்துமூஹுன்ன ஷய்'அன் இல்லா அய் யகாFபா அல்ல யுகீமா ஹுதூதல்லஹி Fப இன் கிFப்தும் அல்லா யுகீமா ஹுதூதல் லாஹி Fபலா ஜுனாஹ 'அலய்ஹிமா FபீமFப் ததத் Bபிஹீ தில்க ஹுதூதுல் லாஹி Fபலா த'ததூஹா; வ மய் யத'அத்த ஹுதூதல் லாஹி Fப உலா'இக ஹுமுள்ளா லிமூன்
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْ بَعْدُ حَتّٰی تَنْكِحَ زَوْجًا غَیْرَهٗ ؕ فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یَّتَرَاجَعَاۤ اِنْ ظَنَّاۤ اَنْ یُّقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ یُبَیِّنُهَا لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
فَاِنْ طَلَّقَهَاஅடுத்து அவளை அவன் விவாகரத்து செய்தால்فَلَا تَحِلُّஆகுமாக மாட்டாள்لَهٗஅவனுக்குمِنْۢ بَعْدُ(அதன்) பிறகுحَتّٰى تَنْكِحَஅவள் மணம் புரியும் வரைزَوْجًاஒரு கணவனைغَيْرَهٗ ؕஅவனல்லாதவன்فَاِنْ طَلَّقَهَاஅவன் அவளை விவாகரத்து செய்தால்فَلَاஇல்லைجُنَاحَகுற்றம்عَلَيْهِمَآஅவ்விருவரின் மீதுاَنْ يَّتَرَاجَعَآஅவ்விருவரும் மீளுவதுاِنْ ظَنَّآஅவ்விருவரும் எண்ணினால்اَنْ يُّقِيْمَاஇருவரும் நிலை நாட்டுவார்கள்حُدُوْدَசட்டங்களைاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَتِلْكَஇன்னும் இவைحُدُوْدُசட்டங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்يُبَيِّنُهَاஅவற்றைவிவரிக்கிறான்لِقَوْمٍமக்களுக்குيَّعْلَمُوْنَ‏அறிவார்கள்
Fப இன் தல்லகஹா Fபலா தஹில்லு லஹூ மிம் Bபஃது ஹத்தா தன்கிஹ Zஜவ்ஜன் கய்ரஹ்; Fப இன் தல்லகஹா Fபலா ஜுனாஹ 'அலய்ஹிமா அய் யதராஜ'ஆ இன் ளன்னா அய் யுகீமா ஹுதூதல் லா; வ தில்க ஹுதூதுல் லாஹி யுBபய்யினுஹா லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍ ۪ وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا ۚ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ وَلَا تَتَّخِذُوْۤا اٰیٰتِ اللّٰهِ هُزُوًا ؗ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ وَمَاۤ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ یَعِظُكُمْ بِهٖ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
وَاِذَا طَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்தால்النِّسَآءَபெண்களைفَبَلَغْنَஅவர்கள் அடைந்தார்கள்اَجَلَهُنَّதங்கள் தவணையைفَاَمْسِكُوْهُنَّஅவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்بِمَعْرُوْفٍநல்ல முறையில்اَوْஅல்லதுسَرِّحُوْهُنَّஅவர்களை விட்டுவிடுங்கள்بِمَعْرُوْفٍ‌நல்ல முறையில்وَلَا تُمْسِكُوْهُنَّஅவர்களைத் தடுக்காதீர்கள்ضِرَارًاதீங்கிழைத்தல்لِّتَعْتَدُوْا‌ ۚநீங்கள் அநியாயம் செய்வதற்காகوَمَنْயார்يَّفْعَلْசெய்வார்ذٰ لِكَஅதைفَقَدْதிட்டமாகظَلَمَஅநீதி இழைத்தார்نَفْسَهٗ ؕதனக்கேوَلَا تَتَّخِذُوْٓاஇன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள்اٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்هُزُوًا‌கேலியாகوَّاذْكُرُوْاஇன்னும் நினைவு கூருங்கள்نِعْمَتَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுوَمَآஇன்னும் எதுاَنْزَلَஇறக்கினான்عَلَيْكُمْஉங்கள் மீதுمِّنَஇருந்துالْكِتٰبِவேதம்وَالْحِكْمَةِஇன்னும் ஞானம்يَعِظُكُمْஉங்களுக்கு உபதேசிக்கிறான்بِهٖ‌ؕஇதன் மூலம்وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّஎல்லாவற்றையும்شَىْءٍபொருள்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வ இதா தல்லக்துமுன் னிஸா'அ FபBபலக்ன அஜல ஹுன்ன Fப அம்ஸிகூஹுன்ன BபிமஃரூFபின் லவ் ஸர்ரிஹூ ஹுன்ன BபிமஃரூFப்; வலா தும்ஸிகூ ஹுன்ன ளிரா ரல்லிதஃததூ; வ மய் யFப்'அல் தாலிக Fபகத் ளலம னFப்ஸஹ்; வலா தத்தகிதூ ஆயாதில்லாஹி ஹுZஜுவா; வத்குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் வ மா அன்Zஜல 'அலய்கும் மினல் கிதாBபி வல் ஹிக்மதி ய'இளுகும் Bபிஹ்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தா-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்; ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்; அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்; அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ یَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَیْنَهُمْ بِالْمَعْرُوْفِ ؕ ذٰلِكَ یُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ ذٰلِكُمْ اَزْكٰی لَكُمْ وَاَطْهَرُ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
وَاِذَا طَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்தால்النِّسَآءَபெண்களைفَبَلَغْنَஅடைந்தார்கள்اَجَلَهُنَّதங்கள் தவணையைفَلَا تَعْضُلُوْهُنَّஅவர்களைத் தடுக்காதீர்கள்اَنْ يَّنْكِحْنَஅவர்கள் மணப்பதைاَزْوَاجَهُنَّதங்கள் கணவர்களைاِذَا تَرَاضَوْاஅவர்கள் திருப்தியடைந்தால்بَيْنَهُمْதங்களுக்கு மத்தியில்بِالْمَعْرُوْفِ‌ؕநல்ல முறையில்ذٰ لِكَஇதுيُوْعَظُஉபதேசிக்கப்படுகிறார்بِهٖஇதன் மூலம்مَنْஎவர்كَانَஆகிவிட்டார்مِنْكُمْஉங்களிலிருந்துيُؤْمِنُநம்பிக்கைகொள்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِؕஇன்னும் இறுதி நாள்ذٰ لِكُمْஇதுதான்اَزْکٰىமிகத் தூய்மையானதுلَـكُمْஉங்களுக்குوَاَطْهَرُؕ‌இன்னும் மிகப்பரிசுத்தமானதுوَاللّٰهُஅல்லாஹ்يَعْلَمُஅறிவான்وَاَنْـتُمْநீங்கள்لَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
வ இதா தல்லக்துமுன் னிஸா'அ FபBபலக்ன அஜலஹுன்ன Fபலா தஃளுலூ ஹுன்ன அய் யன்கிஹ்ன அZஜ்வாஜ ஹுன்ன இதா தராளவ் Bபய்னஹும் Bபில்மஃ ரூFப்; தாலிக யூ'அளு Bபிஹீ மன் கான மின்கும் யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; தாலிகும் அZஜ்கா லகும் வ அத்-ஹர்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
وَالْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَ ؕ وَعَلَی الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ ؕ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ ۗ وَعَلَی الْوَارِثِ مِثْلُ ذٰلِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَیْهِمَا ؕ وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْۤا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّاۤ اٰتَیْتُمْ بِالْمَعْرُوْفِ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
وَالْوَالِدٰتُதாய்மார்கள்يُرْضِعْنَபாலூட்டுவார்கள்اَوْلَادَهُنَّதங்கள் குழந்தைகளுக்குحَوْلَيْنِஈராண்டுகள்كَامِلَيْنِ‌(இரு) முழுமையானلِمَنْயாருக்குاَرَادَநாடினார்اَنْ يُّتِمَّஅவர் முழுமைப்படுத்துவதைالرَّضَاعَةَ  ؕபாலூட்டுதலைوَعَلَىமீதுالْمَوْلُوْدِ لَهٗஎவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை)رِزْقُهُنَّஅவர்களுக்கு உணவளிப்பதுوَكِسْوَتُهُنَّஇன்னும் அவர்களுக்கு ஆடை கொடுப்பதுبِالْمَعْرُوْفِ‌ؕநல்ல முறையில்لَا تُكَلَّفُநிர்ப்பந்திக்கப்படாதுنَفْسٌஓர் ஆத்மாاِلَّاதவிரوُسْعَهَا ۚஅதன் வசதிلَا تُضَآرَّதுன்புறுத்தப்பட மாட்டாள்وَالِدَةٌ ۢஒரு தாய்بِوَلَدِهَاதன் குழந்தைக்காகوَلَا مَوْلُوْدٌ لَّهٗஇன்னும் இல்லை/ தந்தைبِوَلَدِهٖஅவருடைய குழந்தை மூலம்وَعَلَى الْوَارِثِவாரிசுதாரர் மீதுمِثْلُபோன்றேذٰ لِكَ ۚஅதுفَاِنْ اَرَادَاஅவ்விருவரும் நாடினால்فِصَالًاபால்குடி நிறுத்தعَنْ تَرَاضٍபரஸ்பர திருப்தியுடன்مِّنْهُمَاஅவ்விருவரின்/ (தங்கள்)وَتَشَاوُرٍஇன்னும் பரஸ்பர ஆலோசனைفَلَا جُنَاحَகுற்றமே இல்லைعَلَيْهِمَا ؕஅவ்விருவர் மீதுوَاِنْ اَرَدْتُّمْநீங்கள் விரும்பினால்اَنْ تَسْتَرْضِعُوْٓاநீங்கள் பாலூட்டத் தேடுவதுاَوْلَادَكُمْஉங்கள் குழந்தைகளுக்குفَلَا جُنَاحَகுற்றமே இல்லைعَلَيْكُمْஉங்கள் மீதுاِذَا سَلَّمْتُمْநீங்கள் ஒப்படைத்தால்مَّآஎதைاٰتَيْتُمْநீங்கள் கொடுத்தீர்கள்بِالْمَعْرُوْفِ‌ؕநல்ல முறையில்وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள்اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்بِمَاஎதைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்கள்بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
வல்வா லிதாது யுர்ளிஃன அவ்லாத ஹுன்ன ஹவ்லய்னி காமிலய்னி லிமன் அராத அய் யுதிம்மர் ரளா'அஹ்; வ 'அலல்மவ்லூதி லஹூ ரிZஜ்கு ஹுன்ன வ கிஸ்வதுஹுன்ன Bபில்மஃரூFப்; லாதுகல்லFபு னFப்ஸுன் இல்லா வுஸ்'அஹா; லா துளார்ர வாலிததும் Bபிவலதிஹா வலா மவ்லூதுல் லஹூ Bபிவலதிஹ்; வ 'அலல் வாரிதி மித்லு தாலிக்; Fப இன் அராதா Fபிஸாலன் 'அன் தராளிம் மின்ஹுமா வ தஷாவுரின் Fபலா ஜுனாஹ 'அலய்ஹிமா; வ இன் அரத்தும் அன் தஸ்தர்ளி'ஊ அவ்லாதகும் Fபலா ஜுனாஹ 'அலய்கும் இதா ஸல்லம்தும் மா ஆதய்தும் Bபில்மஃரூFப்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ Bபிமா தஃமலூன Bபஸீர்
(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
وَالَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَیَذَرُوْنَ اَزْوَاجًا یَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ۚ فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا فَعَلْنَ فِیْۤ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
وَالَّذِيْنَஎவர்கள்يُتَوَفَّوْنَஇறந்து விடுகிறார்கள்مِنْكُمْஉங்களில்وَيَذَرُوْنَஇன்னும் விட்டுவிடுகிறார்கள்اَزْوَاجًاமனைவிகளைيَّتَرَبَّصْنَஎதிர்பார்ப்பார்கள்بِاَنْفُسِهِنَّதங்களுக்குاَرْبَعَةَநான்குاَشْهُرٍமாதங்கள்وَّعَشْرًا ۚஇன்னும் பத்து (நாள்கள்)فَاِذَا بَلَغْنَஅவர்கள் அடைந்து விட்டால்اَجَلَهُنَّதங்கள் தவணையைفَلَا جُنَاحَகுற்றமே இல்லைعَلَيْكُمْஉங்கள் மீதுفِيْمَاஎதில்فَعَلْنَசெய்கிறார்கள்فِىْٓ اَنْفُسِهِنَّதங்களுக்குبِالْمَعْرُوْفِؕநல்ல முறையில்وَاللّٰهُஅல்லாஹ்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்خَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
வல்லதீன யுதவFப்Fபவ்ன மின்கும் வ யதரூன அZஜ்வாஜய் யதரBப்Bபஸ்ன Bபி அன்Fபுஸிஹின்ன அர்Bப'அத அஷ்ஹுரி(ன்)வ் வ 'அஷ்ரன் Fப இதா Bபலக்ன அஜலஹுன்ன Fபலா ஜுனாஹ 'அலய்கும் Fபீமா Fப'அல்ன Fபீ அன்Fபுஸிஹின்ன Bபில்மஃரூFப்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்; (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை; அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَكْنَنْتُمْ فِیْۤ اَنْفُسِكُمْ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ؕ۬ وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّكَاحِ حَتّٰی یَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِیْۤ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِیْمٌ ۟۠
وَلَا جُنَاحَஇன்னும் குற்றமில்லைعَلَيْكُمْஉங்கள் மீதுفِيْمَاஎதில்عَرَّضْتُمْசூசகமாக எடுத்துக் கூறினீர்கள்بِهٖஅதைمِنْஇருந்துخِطْبَةِ النِّسَآءِபெண் பேசுவதுاَوْஅல்லதுاَکْنَنْتُمْமறைத்தீர்கள்فِىْٓ اَنْفُسِكُمْ‌ؕஉங்கள் உள்ளங்களில்عَلِمَஅறிவான்اللّٰهُஅல்லாஹ்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்سَتَذْكُرُوْنَهُنَّஅவர்களை நினைப்பீர்கள்وَلٰـكِنْஎனினும்لَّا تُوَاعِدُوْهُنَّஅவர்களுக்கு வாக்குறுதி அளிக்காதீர்கள்سِرًّاஇரகசியமாகاِلَّاۤதவிரاَنْ تَقُوْلُوْاநீங்கள் கூறுவதுقَوْلًاகூற்றுمَّعْرُوْفًا ؕநல்லوَلَا تَعْزِمُوْاஉறுதி செய்யாதீர்கள்عُقْدَةَஒப்பந்தத்தைالنِّکَاحِதிருமணம்حَتّٰى يَبْلُغَஅடையும் வரைالْكِتٰبُவிதிக்கப்பட்ட சட்டம்اَجَلَهٗ ؕஅதனுடைய தவணைوَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَعْلَمُஅறிவான்مَاஎவற்றைفِىْٓ اَنْفُسِكُمْஉங்கள் உள்ளங்களில்فَاحْذَرُوْهُ ؕஎனவே, அவனைப் பயப்படுங்கள்وَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள்اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்حَلِيْمٌ‏பெரும் சகிப்பாளன்
வ லா ஜுனாஹ 'அலய்கும் Fபீம 'அர்ரள்தும் Bபிஹீ மின் கித்Bபதின் னிஸா'இ அவ் அக்னன்தும் Fபீ அன்Fபுஸிகும்; 'அலிமல் லாஹு அன்னகும் ஸதத்குரூனஹுன்ன வ லாகில் லா துவா'இதூஹுன்ன ஸிர்ரன் இல்லா அன் தகூலூ கவ்லம்மஃரூFபா; வலா தஃZஜிமூ 'உக்ததன் னிகாஹி ஹத்தா யBப்லுகல் கிதாBபு அஜலஹ்; வஃலமூ அன்னல் லாஹ யஃலமுமா Fபீ அன்Fபுஸிகும் Fபஹ்தரூஹ்; வஃலமூ அன்னல்லாஹ கFபூருன் ஹலீம்
(இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்; ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்; இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
لَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَآءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِیْضَةً ۖۚ وَّمَتِّعُوْهُنَّ ۚ عَلَی الْمُوْسِعِ قَدَرُهٗ وَعَلَی الْمُقْتِرِ قَدَرُهٗ ۚ مَتَاعًا بِالْمَعْرُوْفِ ۚ حَقًّا عَلَی الْمُحْسِنِیْنَ ۟
لَا جُنَاحَகுற்றமே இல்லைعَلَيْكُمْஉங்கள் மீதுاِنْ طَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்தால்النِّسَآءَபெண்களைمَا لَمْ تَمَسُّوْهُنَّஅவர்களை நீங்கள் தொடாமல்اَوْஅல்லதுتَفْرِضُوْاநீங்கள் நிர்ணயிக்காமல்لَهُنَّஅவர்களுக்குفَرِيْضَةً  ۖۚமஹ்ரைوَّمَتِّعُوْபொருள் கொடுங்கள்هُنَّ ۚஅவர்களுக்குعَلَىமீதுالْمُوْسِعِசெல்வந்தர்قَدَرُهٗஅவருடைய அளவுوَ عَلَىஇன்னும் மீதுالْمُقْتِرِஏழைقَدَرُهٗ ۚஅவருடைய அளவுمَتَاعًا ۢபொருள்بِالْمَعْرُوْفِ‌ۚநல்ல முறையில்حَقًّاகடமைعَلَىமீதுالْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிவோர்
லா ஜுனாஹ 'அலய்கும் இன் தல்லக்துமுன் னிஸா'அ மா லம் தமஸ்ஸூஹுன்ன அவ் தFப்ரிளூ லஹுன்ன Fபரீளஹ்; வ மத்தி'ஹூஹுன்ன 'அலல் மூஸி'இ கதருஹூ வ 'அலல் முக்திரி கதருஹூ மத்த'அம் Bபில்மஃரூFபி ஹக்கன் 'அலல்முஹ்ஸினீன்
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.
وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِیْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّاۤ اَنْ یَّعْفُوْنَ اَوْ یَعْفُوَا الَّذِیْ بِیَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ؕ وَاَنْ تَعْفُوْۤا اَقْرَبُ لِلتَّقْوٰی ؕ وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَیْنَكُمْ ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّஅவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால்مِنْ قَبْلِமுன்னர்اَنْ تَمَسُّوْநீங்கள் தொடுவதற்குهُنَّஅவர்களைوَقَدْ فَرَضْتُمْநிர்ணயித்துவிட்டீர்கள்لَهُنَّஅவர்களுக்குفَرِيْضَةًமஹ்ரைفَنِصْفُஆகவே, பாதிمَا فَرَضْتُمْநீங்கள் நிர்ணயித்ததில்اِلَّاۤதவிரاَنْ يَّعْفُوْنَஅவர்கள் மன்னிப்பதுاَوْஅல்லதுيَعْفُوَاமன்னிப்பான்الَّذِىْஎவன்بِيَدِهٖஅவனுடைய கையில்عُقْدَةُஒப்பந்தம்النِّكَاحِ ؕதிருமணம்وَاَنْ تَعْفُوْٓاநீங்கள் மன்னிப்பதுاَقْرَبُமிக நெருக்கமானதுلِلتَّقْوٰى‌ؕஅல்லாஹ்வை அஞ்சுவதற்குوَ لَا تَنْسَوُاமறக்காதீர்கள்الْفَضْلَசிறப்பு உபகாரம் செய்வதைبَيْنَكُمْ‌ؕஉங்களுக்கு மத்தியில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைبَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
வ இன் தல்லக்துமூஹுன்ன மின் கBப்லி அன் தமஸ்ஸூஹுன்ன வ கத் Fபரள் தும் லஹுன்ன Fபரீளதன் Fபனிஸ்Fபு மா Fபரள்தும் இல்லா அய் யஃFபூன அவ் யஃFபுவல்லதீ Bபியதிஹீ 'உக்ததுன்னிகாஹ்; வ அன் தஃFபூ அக்ரBபு லித்தக்வா; வலா தன்ஸவுல்Fபள்ல Bபய்னகும்; இன்னல் லாஹ Bபிமா தஃமலூன Bபஸீர்
ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கிறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.
حٰفِظُوْا عَلَی الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰی ۗ وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِیْنَ ۟
حَافِظُوْاபேணுங்கள்عَلَى الصَّلَوٰتِதொழுகைகளைوَالصَّلٰوةِஇன்னும் தொழுகையைالْوُسْطٰىநடுوَقُوْمُوْاஇன்னும் நில்லுங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குقٰنِتِيْنَ‏பணிந்தவர்களாக
ஹாFபிளூ 'அலஸ் ஸலவாதி வஸ் ஸலாதில் வுஸ்தா வ கூமூ லில்லாஹி கானிதீன்
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.
فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ۚ فَاِذَاۤ اَمِنْتُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَمَا عَلَّمَكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ۟
فَاِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால்فَرِجَالًاநடந்தவர்களாகاَوْஅல்லதுرُكْبَانًا  ۚவாகனித்தவர்களாகفَاِذَآ اَمِنْتُمْநீங்கள் பாதுகாப்புப் பெற்றால்فَاذْکُرُواநினைவு கூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைکَمَا عَلَّمَکُمْஅவன் உங்களுக்கு கற்பிப்பதற்காகمَّا لَمْ تَكُوْنُوْاஎவற்றை/நீங்கள்இல்லைتَعْلَمُوْنَ‏அறிகிறீர்கள்
Fப இன் கிFப்தும் Fபரிஜாலன் அவ் ருக்Bபானன் Fப இதா அமின்தும் Fபத்குருல் லாஹ கமா 'அல்லமகும் மா லம் தகூனூ தஃலமூன்
ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
وَالَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَیَذَرُوْنَ اَزْوَاجًا ۖۚ وَّصِیَّةً لِّاَزْوَاجِهِمْ مَّتَاعًا اِلَی الْحَوْلِ غَیْرَ اِخْرَاجٍ ۚ فَاِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْ مَا فَعَلْنَ فِیْۤ اَنْفُسِهِنَّ مِنْ مَّعْرُوْفٍ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
وَالَّذِيْنَஎவர்கள்يُتَوَفَّوْنَமரணிக்கிறார்கள்مِنْکُمْஉங்களிலிருந்துوَيَذَرُوْنَஇன்னும் விட்டுவிடுகிறார்கள்اَزْوَاجًا  ۖۚமனைவிகளைوَّصِيَّةًமரணசாசனம் கூறவும்لِّاَزْوَاجِهِمْதங்கள் மனைவிகளுக்குمَّتَاعًاபொருள் வழங்குமாறுاِلَى الْحَـوْلِஓராண்டு வரைغَيْرَ اِخْرَاجٍ‌ ۚவெளியேற்றாமல்فَاِنْ خَرَجْنَஅவர்கள் வெளியேறினால்فَلَا جُنَاحَகுற்றமே இல்லைعَلَيْکُمْஉங்கள் மீதுفِىْ مَا فَعَلْنَஅவர்கள் செய்வதில்فِىْٓ اَنْفُسِهِنَّஅவர்களுக்குمِنْ مَّعْرُوْفٍؕநல்லதிலிருந்துوَاللّٰهُஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَکِيْمٌ‏ஞானவான்
வல்லதீன யுதவFப் Fபவ்ன மின்கும் வ யதரூன அZஜ்வாஜ(ன்)வ் வஸிய்யதல் லி அZஜ்வாஜிஹிம் மதா'அன் இலல் ஹவ்லிகய்ர இக்ராஜ்; Fப இன் கரஜ்ன Fபலா ஜுனாஹ 'அலய்கும் Fபீ மா Fப'அல்ன Fபீ அன்Fபுஸிஹின்ன மின் மஃரூFப்; வல்லாஹு அZஜீZஜுன் ஹகீம்
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசுகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.
وَلِلْمُطَلَّقٰتِ مَتَاعٌ بِالْمَعْرُوْفِ ؕ حَقًّا عَلَی الْمُتَّقِیْنَ ۟
وَلِلْمُطَلَّقٰتِவிவாகரத்து செய்யப்பட்டவர்களுக்குمَتَاعٌ ۢபொருள்بِالْمَعْرُوْفِ ؕநல்ல முறையில்حَقًّاகடமையாகும்عَلَىமீதுالْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
வ லில்முதல்லகாதி மதா'உம் Bபில்மஃரூFபி ஹக்கன் 'அலல் முத்தகீன்
மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.
كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟۠
كَذٰلِكَஇவ்வாறுيُبَيِّنُவிவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்لَـکُمْஉங்களுக்குاٰيٰتِهٖதன் வசனங்களைلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏நீங்கள் அறிந்து கொள்வதற்காக
கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஃகிலூன்
நீங்கள் தெளிவாக உணர்ந்து (அதன்படி நடந்து வருமாறு) அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகிறான்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ ۪ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ۫ ثُمَّ اَحْیَاهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اِلَى الَّذِيْنَஎவர்களைخَرَجُوْاவெளியேறினார்கள்مِنْஇருந்துدِيَارِهِمْஅவர்களுடைய இல்லங்கள்وَهُمْஅவர்களோاُلُوْفٌபல ஆயிரங்கள்حَذَرَபயத்தால்الْمَوْتِமரணத்தின்فَقَالَஆகவே கூறினான்لَهُمُஅவர்களை நோக்கிاللّٰهُஅல்லாஹ்مُوْتُوْاஇறந்து விடுங்கள்ثُمَّபிறகுاَحْيَاھُمْ‌ؕஅவர்களை உயிர்ப்பித்தான்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَذُوْ فَضْلٍஅருளுடையவனேعَلَىமீதுالنَّاسِமக்கள்وَلٰـكِنَّஎனினும்اَکْثَرَஅதிகமானவர்கள்النَّاسِமக்களில்لَا يَشْکُرُوْنَ‏நன்றி செலுத்தமாட்டார்கள்
அலம் தர இலல் லதீன கரஜூ மின் தியாரிஹிம் வ ஹும் உலூFபுன் ஹதரல் மவ்தி Fபகால லஹுமுல் லாஹு மூதூ தும்ம அஹ்யாஹும்; இன்னல் லாஹ லதூ Fபள்லின் 'அலன்னாஸி வ லாகின்ன அக்தரன்னாஸி லா யஷ்குரூன்
(நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
وَقَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَقَاتِلُوْاபோரிடுங்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வுடையوَاعْلَمُوْٓاஇன்னும் அறியுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌ‏மிக அறிபவன்
வ காதிலூ Fபீ ஸBபீலில் லாஹி வஃலமூ அன்னல் லாஹ ஸமீ'உன் 'அலீம்
(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
مَنْ ذَا الَّذِیْ یُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَیُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَافًا كَثِیْرَةً ؕ وَاللّٰهُ یَقْبِضُ وَیَبْصُۜطُ ۪ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
مَنْஎவர்ذَاஅவர்الَّذِىْஎப்படிப்பட்டவர்يُقْرِضُகடன் கொடுப்பார்اللّٰهَஅல்லாஹ்விற்குقَرْضًاகடன்حَسَنًاஅழகியفَيُضٰعِفَهٗஅதை பெருக்குவான்لَهٗۤஅவனுக்குاَضْعَافًاமடங்குகள்کَثِيْرَةً  ؕபலوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்يَقْبِضُசுருக்கிக் கொள்கிறான்وَيَبْصُۜطُஇன்னும் விசாலமாக கொடுக்கிறான்وَ اِلَيْهِஇன்னும் அவனிடமேتُرْجَعُوْنَ‏மீட்கப்படுவீர்கள்
மன் தல் லதீ யுக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸனன் Fபயுளா 'இFபஹூ லஹூ அள்'ஆFபன் கதீரஹ்; வல்லாஹு யக்Bபிளு வ யBப்ஸுது வ இலய்ஹி துர்ஜ'ஊன்
(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.
اَلَمْ تَرَ اِلَی الْمَلَاِ مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنْ بَعْدِ مُوْسٰی ۘ اِذْ قَالُوْا لِنَبِیٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ قَالَ هَلْ عَسَیْتُمْ اِنْ كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ؕ قَالُوْا وَمَا لَنَاۤ اَلَّا نُقَاتِلَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَدْ اُخْرِجْنَا مِنْ دِیَارِنَا وَاَبْنَآىِٕنَا ؕ فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ بِالظّٰلِمِیْنَ ۟
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اِلَى الْمَلَاِதலைவர்களைمِنْۢசேர்ந்தبَنِىْٓ اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் சந்ததிகள்مِنْۢ بَعْدِ مُوْسٰى‌ۘமூஸாவிற்குப் பின்னர்اِذْ قَالُوْاஅவர்கள் கூறியபோதுلِنَبِىٍّநபிக்குلَّهُمُதங்களுக்குரியابْعَثْஅனுப்புவீராகلَنَاஎங்களுக்குمَلِکًاஓர் அரசரைنُّقَاتِلْபோர் புரிவோம்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடையقَالَகூறினார்هَلْ عَسَيْتُمْநீங்கள் இருக்கக் கூடுமா?اِنْ کُتِبَகடமையாக்கப்பட்டால்عَلَيْکُمُஉங்கள் மீதுالْقِتَالُபோர்اَلَّا تُقَاتِلُوْا ؕநீங்கள் போர் புரியாமல்قَالُوْاகூறினார்கள்وَمَا لَنَآஎங்களுக்கு என்னاَلَّا نُقَاتِلَநாங்கள் போர் புரியாமல் இருக்கفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வுடையوَقَدْதிட்டமாகاُخْرِجْنَاவெளியேற்றப் பட்டோம்مِنْஇருந்துدِيَارِنَاஎங்கள் இல்லங்கள்وَاَبْنَآٮِٕنَا ؕஇன்னும் எங்கள் சந்ததிகள்فَلَمَّا کُتِبَகடமையாக்கப்பட்ட போதுعَلَيْهِمُஅவர்கள் மீதுالْقِتَالُபோர்تَوَلَّوْاவிலகினார்கள்اِلَّاதவிரقَلِيْلًاகுறைவானவர்கள்مِّنْهُمْ‌ؕஅவர்களில்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
அலம் தர இலல் மலய் மிம் Bபனீ இஸ்ரா'ஈல மிம் Bபஃதி மூஸா இத் காலூ லி னBபிய்யில் லஹுமுBப் 'அத் லனா மலிகன் னுகாதில் Fபீ ஸBபீலில்லாஹி கால ஹல் 'அஸய்தும் இன் குதிBப 'அலய்குமுல் கிதாலு அல்லா துகாதிலூ காலூ வமா லனா அல்லா னுகாதில Fபீ ஸBபீலில் லாஹி வ கத் உக்ரிஜ்னா மின் தியாரினா வ அBப்னா'இனா Fபலம்மா குதிBப 'அலய்ஹிமுல் கிதாலு தவல்லவ் இல்லா கலீலம் மின்ஹும்; வல்லாஹு 'அலீமும் Bபிள்ளாலிமீன்
(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்” என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوْتَ مَلِكًا ؕ قَالُوْۤا اَنّٰی یَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَیْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ یُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ ؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰىهُ عَلَیْكُمْ وَزَادَهٗ بَسْطَةً فِی الْعِلْمِ وَالْجِسْمِ ؕ وَاللّٰهُ یُؤْتِیْ مُلْكَهٗ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
وَقَالَஇன்னும் கூறினார்لَهُمْஅவர்களுக்குنَبِيُّهُمْஅவர்களுடைய நபிاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَدْ بَعَثَஅனுப்பி இருக்கிறான்لَـکُمْஉங்களுக்குطَالُوْتَதாலூத்தைمَلِكًا ؕஅரசராகقَالُوْٓاகூறினார்கள்اَنّٰىஎப்படி?يَكُوْنُஇருக்கும்لَهُஅவருக்குالْمُلْكُஆட்சிعَلَيْنَاஎங்கள் மீதுوَنَحْنُநாங்கள்اَحَقُّமிகவும் தகுதியுடையவர்(கள்)بِالْمُلْكِஆட்சிக்குمِنْهُஅவரைவிடوَلَمْ يُؤْتَஅவர் கொடுக்கப்படவில்லையேسَعَةًவசதிمِّنَ الْمَالِ‌ؕசெல்வத்தின்قَالَகூறினார்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்اصْطَفٰٮهُஅவரைத் தேர்ந்தெடுத்தான்عَلَيْکُمْஉங்கள் மீதுوَزَادَهٗஇன்னும் அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான்بَسْطَةًஆற்றலைفِى الْعِلْمِகல்வியில்وَ الْجِسْمِ‌ؕஇன்னும் உடல்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்يُؤْتِىْதருவான்مُلْکَهٗதனது ஆட்சியைمَنْஎவர்يَّشَآءُ ؕநாடுகிறான்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِيْمٌ‏மிக அறிபவன்
வ கால லஹும் னBபிய் யுஹும் இன்னல் லாஹ கத் Bப'அத லகும் தாலூத மலிகா; காலூ அன்னா யகூனு லஹுல் முல்கு 'அலய்னா வ னஹ்னு அஹக்கு Bபில்முல்கி மின்ஹு வ லம் யு'த ஸ'அதம்மினல் மால்; கால இன்னல்லாஹஸ் தFபாஹு 'அலய்கும் வ Zஜாதஹூ Bபஸ்ததன் Fபில்'இல்மி வல்ஜிஸ்மி வல்லாஹு யு'தீ முல்கஹூ மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.
وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اٰیَةَ مُلْكِهٖۤ اَنْ یَّاْتِیَكُمُ التَّابُوْتُ فِیْهِ سَكِیْنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَبَقِیَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰی وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓىِٕكَةُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟۠
وَقَالَஇன்னும் கூறினார்لَهُمْஅவர்களுக்குنَبِيُّهُمْஅவர்களுடைய நபிاِنَّநிச்சயமாகاٰيَةَஅத்தாட்சிمُلْکِهٖۤஅவருடைய ஆட்சிக்குاَنْ يَّاْتِيَکُمُஉங்களிடம் வருவதுالتَّابُوْتُபேழைفِيْهِஅதில்سَکِيْنَةٌஆறுதல்مِّنْ رَّبِّکُمْஉங்கள் இறைவனிடமிருந்துوَبَقِيَّةٌஇன்னும் மீதப் பொருட்கள்مِّمَّاஎதிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றார்اٰلُ مُوْسٰىமூஸாவின்குடும்பத்தார்وَاٰلُஇன்னும் குடும்பத்தார்هٰرُوْنَஹாரூனுடையتَحْمِلُهُஅதைச் சுமப்பா(ர்க)ள்الْمَلٰٓٮِٕكَةُ‌ ؕவானவர்கள்اِنَّ فِىْ ذٰلِكَநிச்சயமாக/அதில்لَاٰيَةًதிட்டமாக ஓர் அத்தாட்சிلَّـکُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
வ கால லஹும் னBபிய்யுஹும் இன்ன ஆயத முல்கிஹீ அய் யாதியகுமுத் தாBபூது Fபீஹி ஸகீனதும்மிர் ரBப்Bபிகும் வ Bபகிய்யதும்மிம்மா தரக ஆலு மூஸா வ ஆலு ஹாரூன தஹ்மிலுஹுல் மலா'இகஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லகும் இன் குன்தும் மு'மினீன்
இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.
فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُنُوْدِ ۙ قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِیْكُمْ بِنَهَرٍ ۚ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَیْسَ مِنِّیْ ۚ وَمَنْ لَّمْ یَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّیْۤ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِیَدِهٖ ۚ فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْیَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ ؕ قَالَ الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِ ۙ كَمْ مِّنْ فِئَةٍ قَلِیْلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِیْرَةً بِاِذْنِ اللّٰهِ ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
فَلَمَّاபோதுفَصَلَபுறப்பட்டார்طَالُوْتُதாலூத்بِالْجُـنُوْدِۙபடைகளுடன்قَالَகூறினார்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்مُبْتَلِيْکُمْஉங்களைச்சோதிப்பான்بِنَهَرٍ‌ۚஓர் ஆற்றின் மூலம்فَمَنْஆகவே எவர்شَرِبَ مِنْهُஅதிலிருந்து குடித்தார்فَلَيْسَஅவர் இல்லைمِنِّىْ‌ۚஎன்னை சேர்ந்தوَمَنْஇன்னும் எவர்لَّمْ يَطْعَمْهُஅதைச் சுவைக்கவில்லைفَاِنَّهٗநிச்சயமாக அவர்مِنِّىْٓஎன்னைச் சேர்ந்தاِلَّاதவிரمَنِஎவர்اغْتَرَفَகையளவு நீர் அள்ளினார்غُرْفَةً ۢகையளவு நீர்بِيَدِهٖ‌ۚதன் கரத்தால்فَشَرِبُوْاகுடித்தார்கள்مِنْهُஅதிலிருந்துاِلَّاதவிரقَلِيْلًاகுறைவானவர்கள்مِّنْهُمْ‌ؕஅவர்களில்فَلَمَّا جَاوَزَهٗஅதை அவர் கடந்தபோதுهُوَஅவர்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مَعَهٗ ۙஅவருடன்قَالُوْاகூறினார்கள்لَا طَاقَةَஅறவே சக்தியில்லைلَنَاஎங்களுக்குالْيَوْمَஇன்றுبِجَالُوْتَஜாலூத்துடன்وَجُنُوْدِهٖ‌ؕஇன்னும் அவனுடைய படைகள்قَالَகூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்يَظُنُّوْنَஅறிகிறார்கள்اَنَّهُمْநிச்சயமாக தாங்கள்مُّلٰقُواசந்திப்பவர்கள்اللّٰهِۙஅல்லாஹ்வைکَمْஎத்தனைمِّنْஇருந்துفِئَةٍகூட்டம்قَلِيْلَةٍகுறைவானغَلَبَتْவென்றுள்ளனفِئَةًகூட்டத்தைکَثِيْرَةً ۢஅதிகமானبِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்مَعَஉடன்الصّٰبِرِيْنَ‏பொறுமையாளர்கள்
Fபலம்மா Fபஸல தாலூது Bபில்ஜுனூதி கால இன்னல் லாஹ முBப்தலீகும் Bபினஹரின் Fபமன் ஷரிBப மின்ஹு Fபலய்ஸ மின்னீ வ மல்லம் யத்'அம்ஹு Fப இன்னஹூ மின்னீ இல்லா மனிக் தரFப குர்Fபதம் Bபியதிஹ்; FபஷரிBபூ மின்ஹு இல்லா கலீலம்மின்ஹும்; Fபலம்மா ஜாவZஜஹூ ஹுவ வல்லதீன ஆமனூ ம'அஹூ காலூ லா தாகத லனல் யவ்ம Bபி ஜாலூத வ ஜுனூதிஹ்; காலல்லதீன யளுன்னூன அன்னஹும் முலாகுல் லாஹி கம் மின் Fபி'அதின் கலீலதின் கலBபத் Fபி'அதன் கதீரதம் Bபி இத்னில் லாஹ்; வல்லாஹும'அஸ் ஸாBபிரீன்
பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை” என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
وَلَمَّا بَرَزُوْا لِجَالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟ؕ
وَلَمَّا بَرَزُوْاஅவர்கள் முன்னால் வந்தபோதுلِجَـالُوْتَஜாலூத்திற்குوَجُنُوْدِهٖஇன்னும் அவனுடைய படைகள்قَالُوْاகூறினார்கள்رَبَّنَآஎங்கள் இறைவாاَفْرِغْஇறக்குعَلَيْنَاஎங்கள் மீதுصَبْرًاபொறுமையைوَّثَبِّتْஇன்னும் உறுதிப்படுத்துاَقْدَامَنَاஎங்கள் பாதங்களைوَانْصُرْنَاஇன்னும் எங்களுக்கு உதவுعَلَىஎதிராகالْقَوْمِமக்களுக்குالْکٰفِرِيْنَؕ‏நிராகரிப்பாளர்கள்
வ லம்மா BபரZஜூ லிஜாலூத வ ஜுனூதிஹீ காலூ ரBப்Bபனா அFப்ரிக் 'அலய்னா ஸBப்ர(ன்)வ் வ தBப்Bபித் அக்தாமனா வன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ۫ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا یَشَآءُ ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ ۙ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟
فَهَزَمُوْهُمْஆகவே அவர்களைத் தோற்கடித்தார்கள்بِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِ ۙஅல்லாஹ்வின்وَقَتَلَஇன்னும் கொன்றார்دَاوٗدُதாவூதுجَالُوْتَஜாலூத்தைوَاٰتٰٮهُஇன்னும் அவருக்குக் கொடுத்தான்اللّٰهُஅல்லாஹ்الْمُلْكَஆட்சியைوَالْحِکْمَةَஇன்னும் ஞானம்وَعَلَّمَهٗஇன்னும் அவருக்குக் கற்பித்தான்مِمَّاஎதிலிருந்துيَشَآءُ ؕநாடுகிறான்وَلَوْلَاஇல்லையென்றால்دَفْعُதடுப்பதுاللّٰهِஅல்லாஹ்வின்النَّاسَமக்களைبَعْضَهُمْஅவர்களில் சிலரை விட்டுبِبَعْضٍசிலரைக் கொண்டுلَّفَسَدَتِஉறுதியாக அழிந்து விடும்الْاَرْضُபூமிوَلٰـکِنَّஎனினும்اللّٰهَஅல்லாஹ்ذُوْ فَضْلٍஅருளுடையவன்عَلَىமீதுالْعٰلَمِيْنَ‏உலகத்தார்கள்
FபஹZஜமூஹும் Bபி இத்னில்லாஹி வ கதல தாவூது ஜாலூத வ ஆதாஹுல் லாஹுல்முல்க வல் ஹிக்மத வ 'அல்லமஹூ மிம்மா யஷா'; வ லவ் லா தFப்'உல்லாஹின் னாஸ Bபஃளஹும் BபிBபஃளில் லFபஸததில் அர்ளு வ லாகின்னல் லாஹ தூ Fபள்லின் 'அலல்'ஆலமீன்
இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ؕ وَاِنَّكَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟
تِلْكَ(அவை) இவைاٰيٰتُவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வுடையنَـتْلُوْهَاஅவற்றை ஓதுகிறோம்عَلَيْكَஉம்மீதுبِالْحَـقِّ‌ؕஉண்மையுடன்وَاِنَّكَஇன்னும் நிச்சயமாக நீர்لَمِنَ الْمُرْسَلِيْنَ‏தூதர்களில்
தில்க ஆயாதுல் லாஹி னத்லூஹா 'அலய்க Bபில்ஹக்க்; வ இன்னக லமினல் முர்ஸலீன்
(நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்; நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம்.
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ ۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ ؕ وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ وَلٰكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا ۫ وَلٰكِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟۠
تِلْكَஅந்தالرُّسُلُதூதர்கள்فَضَّلْنَاமேன்மையாக்கினோம்بَعْضَهُمْஅவர்களில் சிலரைعَلٰىவிடبَعْضٍ‌ۘசிலரைمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்كَلَّمَபேசினான்اللّٰهُ‌அல்லாஹ்وَرَفَعَஇன்னும் உயர்த்தினான்بَعْضَهُمْஅவர்களில் சிலரைدَرَجٰتٍ‌ؕபதவிகளால்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்عِيْسَىஈஸாவிற்குابْنَ مَرْيَمَமர்யமுடைய மகன்الْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைوَاَيَّدْنٰهُஇன்னும் அவருக்கு உதவினோம்بِرُوْحِஆத்மாவைக்கொண்டுالْقُدُسِ‌ؕபரிசுத்த(மான)وَلَوْ شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَا اقْتَتَلَசண்டையிட்டிருக்க மாட்டார்(கள்)الَّذِيْنَஎவர்கள்مِنْۢ بَعْدِهِمْஅவர்களுக்குப் பின்مِّنْۢ بَعْدِபின்னர்مَا جَآءَتْهُمُஅவர்களிடம் வந்ததுالْبَيِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்وَلٰـكِنِஎன்றாலும்اخْتَلَفُوْاவேறுபட்டார்கள்فَمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்وَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்كَفَرَ‌ؕநிராகரித்தார்وَلَوْ شَآءَஇன்னும் நாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَا اقْتَتَلُوْاஅவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள்وَلٰـكِنَّஎன்றாலும்اللّٰهَஅல்லாஹ்يَفْعَلُசெய்தே ஆவான்مَاஎதைيُرِيْدُ‏நாடுவான்
தில்கர் ருஸுலு Fபள்ளல்னா Bபஃளஹும் 'அலா Bபஃள்; மின்ஹும் மன் கல்லமல் லாஹு வ ரFப'அ Bபஃளஹும் தரஜாத்; வ ஆதய்னா 'ஈஸBப் ன மர்யமல் Bபய்யினாதி வ அய்யத்னாஹு Bபி ரூஹில் குதுஸ்; வ லவ் ஷா'அல் லாஹு மக்ததலல் லதீன மிம்Bபஃதிஹிம் மிம் Bபஃதி மா ஜா'அத்ஹுமுல் Bபய்யினாது வ லாகினிக் தலFபூ Fபமின்ஹும் மன் ஆமன வ மின்ஹும் மன் கFபர்; வ லவ் ஷா'அல் லாஹு மக் ததலூ வ லாகின்னல்லாஹ யFப்'அலு மா யுரீத்
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا بَیْعٌ فِیْهِ وَلَا خُلَّةٌ وَّلَا شَفَاعَةٌ ؕ وَالْكٰفِرُوْنَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاَنْفِقُوْاதர்மம் புரியுங்கள்مِمَّاஎதிலிருந்துرَزَقْنٰكُمْஉங்களுக்கு வழங்கினோம்مِّنْ قَبْلِமுன்னர்اَنْ يَّاْتِىَவருவதற்குيَوْمٌஒரு நாள்لَّا بَيْعٌவியாபாரம் இல்லைفِيْهِஅதில்وَلَا خُلَّةٌஇன்னும் நட்பு இல்லைوَّلَا شَفَاعَةٌ  ؕஇன்னும் பரிந்துரைஇல்லைوَالْكٰفِرُوْنَ هُمُநிராகரிப்பவர்கள்தான்الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ அன்Fபிகூ மிம்மா ரZஜக்னாகும் மின் கBப்லி அய் ய'திய யவ்முல் லா Bபய்'உன் Fபீஹீ வ ல குல்லது(ன்)வ் வலா ஷFபா'அஹ்; வல்கா Fபிரூன ஹுமுள் ளாலிமூன்
நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْحَیُّ الْقَیُّوْمُ ۚ۬ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ ؕ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ مَنْ ذَا الَّذِیْ یَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ ؕ یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ ۚ وَلَا یُحِیْطُوْنَ بِشَیْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِیُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ وَلَا یَـُٔوْدُهٗ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِیُّ الْعَظِیْمُ ۟
اللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَஇறைவன்اِلَّا هُوَஅவனைத் தவிரالْحَـىُّஉயிருள்ளவன்الْقَيُّوْمُۚநிலையானவன்لَا تَاْخُذُهٗஅவனைப் பீடிக்காதுسِنَةٌசிறு உறக்கம்وَّلَا نَوْمٌ‌ؕஇன்னும் பெரும் நித்திரைلَهٗஅவனுக்குمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில்உள்ளவைمَنْயார்ذَاஅவர்الَّذِىْஎவர்يَشْفَعُபரிந்துரைப்பார்عِنْدَهٗۤஅவனிடத்தில்اِلَّاதவிரبِاِذْنِهٖ‌ؕஅவனுடைய அனுமதியுடனேيَعْلَمُஅறிவான்مَاஎதுبَيْنَ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன்னால்وَمَاஇன்னும் எதுخَلْفَهُمْ‌ۚஅவர்களுக்குப் பின்னால்وَلَا يُحِيْطُوْنَஇன்னும் அவர்கள் சூழ மாட்டார்கள்بِشَىْءٍஎதையும்مِّنْ عِلْمِهٖۤஅவனுடைய அறிவிலிருந்துاِلَّاதவிரبِمَاஎதைشَآءَ ۚநாடினான்وَسِعَவிசாலமாகஇருக்கிறதுكُرْسِيُّهُஅவனுடைய பாதத்தலம்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضَ‌ۚஇன்னும் பூமிوَلَا یَـُٔوْدُهٗஇன்னும் அவனுக்குச் சிரமமளிக்காதுحِفْظُهُمَا ۚ وَ هُوَஅவ்விரண்டைப் பாதுகாப்பது/இன்னும் அவன்الْعَلِىُّமிக உயர்வானவன்الْعَظِيْمُ‏மிக மகத்தானவன்
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்; லா த'குதுஹூ ஸினது(ன்)வ் வலா னவ்ம்; லஹூ மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; மன் தல் லதீ யஷ்Fப'உ இன்தஹூ இல்லா Bபி-இத்னிஹ்; யஃலமு மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் வலா யுஹீதூன Bபிஷய்'இம் மின் 'இல்மிஹீ இல்லா Bபிமா ஷா'; வஸி'அ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல் அர்ள வலா ய'ஊதுஹூ ஹிFப்ளுஹுமா; வ ஹுவல் அலிய்யுல் 'அளீம்
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
لَاۤ اِكْرَاهَ فِی الدِّیْنِ ۙ۫ قَدْ تَّبَیَّنَ الرُّشْدُ مِنَ الْغَیِّ ۚ فَمَنْ یَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَیُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰی ۗ لَا انْفِصَامَ لَهَا ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
لَاۤ اِكْرَاهَஅறவே நிர்பந்தமில்லைفِى الدِّيْنِ‌ۙ இஸ்லாமில்قَدْ تَّبَيَّنَதெளிவாகி விட்டதுالرُّشْدُசத்தியவழிمِنَ الْغَىِّ‌ۚவழிகேட்டிலிருந்துفَمَنْஎனவே எவர்يَّكْفُرْநிராகரிக்கிறார்بِالطَّاغُوْتِஷைத்தானைوَيُؤْمِنْۢஇன்னும் நம்பிக்கை கொள்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வைفَقَدِ اسْتَمْسَكَபற்றிப் பிடித்துக் கொண்டார்بِالْعُرْوَةِவளையத்தைالْوُثْقٰىமிக உறுதியானதுلَا انْفِصَامَஅறவே துண்டிப்பு இல்லைلَهَا‌ ؕஅதற்குوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌ‏மிக அறிந்தவன்
லா இக்ராஹ Fபித் தீனி கத் தBபியனர் ருஷ்து மினல் கய்ய்; Fபமய் யக்Fபுர் Bபித் தாகூதி வ யு'மிம் Bபில்லாஹி Fபகதிஸ் தம்ஸக Bபில்'உர்வதில் வுத்கா லன் Fபிஸாம லஹா; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
اَللّٰهُ وَلِیُّ الَّذِیْنَ اٰمَنُوْا ۙ یُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ۬ وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَوْلِیٰٓـُٔهُمُ الطَّاغُوْتُ ۙ یُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَی الظُّلُمٰتِ ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
اَللّٰهُஅல்லாஹ்وَلِىُّபொறுப்பாளன்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்يُخْرِجُهُمْஅவர்களை வெளியேற்றுகிறான்مِّنَஇருந்துالظُّلُمٰتِஇருள்கள்اِلَىநோக்கிالنُّوْرِ‌ؕஒளியைوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்கள்اَوْلِیٰٓـُٔهُمُஅவர்களின்தோழர்கள்الطَّاغُوْتُۙஷைத்தான்(கள்)தான்يُخْرِجُوْنَهُمْவெளியேற்றுகிறார்கள்/அவர்களைمِّنَ النُّوْرِஒளியிலிருந்துاِلَى الظُّلُمٰتِ‌ؕஇருள்களை நோக்கிاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
அல்லாஹு வலிய்யுல் லதீன ஆமனூ யுக்ரிஜுஹும் மினள் ளுலுமாதி இலன் னூரி வல்லதீன கFபரூ அவ்லியா'உஹுமுத் தாகூது யுக்ரிஜூனஹும் மினன் னூரி இலள் ளுலுமாத்; உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْ حَآجَّ اِبْرٰهٖمَ فِیْ رَبِّهٖۤ اَنْ اٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّیَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۙ قَالَ اَنَا اُحْیٖ وَاُمِیْتُ ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ یَاْتِیْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِیْ كَفَرَ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۚ
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اِلَى الَّذِىْஎவனைحَآجَّதர்க்கித்தான்اِبْرٰهٖمَஇப்ராஹீமிடம்فِىْ رَبِّهٖۤஅவருடைய இறைவன் விசயத்தில்اَنْ اٰتٰٮهُ اللّٰهُஅல்லாஹ் அவனுக்குக் கொடுத்தால்الْمُلْكَ‌ۘஆட்சியைاِذْ قَالَகூறியபோதுاِبْرٰهٖمُஇப்றாஹீம்رَبِّىَஎன் இறைவன்الَّذِىْஎவன்يُحْىٖஉயிர்ப்பிக்கிறான்وَيُمِيْتُۙஇன்னும் மரணிக்கச் செய்கிறான்قَالَகூறினான்اَنَاநான்اُحْىٖஉயிர்ப்பிப்பேன்وَاُمِيْتُ‌ؕஇன்னும் மரணிக்கச் செய்வேன்قَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்றாஹீம்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَاْتِىْவருகிறான்بِالشَّمْسِசூரியனைக் கொண்டுمِنَ الْمَشْرِقِகிழக்கிலிருந்துفَاْتِஎனவே நீ வாبِهَاஅதைக் கொண்டுمِنَ الْمَغْرِبِமேற்கிலிருந்துفَبُهِتَஆகவே வாயடைக்கப்பட்டான்الَّذِىْஎவன்كَفَرَ‌ؕநிராகரித்தான்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالظّٰلِمِيْنَ‌ۚ‏அநியாயக்காரர்கள்
அலம் தர இலல் லதீ ஹாஜ்ஜ இBப்ராஹீம Fபீ ரBப்Bபிஹீ அன் ஆதாஹுல்லாஹுல் முல்க இத் கால இBப்ராஹீமு ரBப்Bபியல் லதீ யுஹ்யீ வ யுமீது கால அன உஹ்யீ வ உமீது கால இBப்ராஹீமு Fப இன்னல் லாஹ யாதீ Bபிஷ்ஷம்ஸி மினல் மஷ்ரிகி Fபாதி Bபிஹா மினல் மக்ரிBபி FபBபுஹிதல் லதீ கFபர்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
اَوْ كَالَّذِیْ مَرَّ عَلٰی قَرْیَةٍ وَّهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا ۚ قَالَ اَنّٰی یُحْیٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ۚ فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ؕ قَالَ كَمْ لَبِثْتَ ؕ قَالَ لَبِثْتُ یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ ؕ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰی طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ یَتَسَنَّهْ ۚ وَانْظُرْ اِلٰی حِمَارِكَ۫ وَلِنَجْعَلَكَ اٰیَةً لِّلنَّاسِ وَانْظُرْ اِلَی الْعِظَامِ كَیْفَ نُنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ؕ فَلَمَّا تَبَیَّنَ لَهٗ ۙ قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اَوْஅல்லதுكَالَّذِىْஎவரைப் போன்றுمَرَّகடந்தார்عَلٰى قَرْيَةٍஒரு கிராமத்தைوَّ هِىَஅதுخَاوِيَةٌவிழுந்திருக்கிறதுعَلٰىமீதுعُرُوْشِهَا ۚஅதன் முகடுகள்قَالَகூறினார்اَنّٰىஎவ்வாறுيُحْىٖஉயிர்ப்பிப்பான்هٰذِهِஇதைاللّٰهُஅல்லாஹ்بَعْدَபின்னர்مَوْتِهَا ۚஅது இறந்தفَاَمَاتَهُஎனவே அவருக்கு மரணத்தைக் கொடுத்தான்اللّٰهُஅல்லாஹ்مِائَةَநூறுعَامٍஆண்டுகள் (வரை)ثُمَّபிறகுبَعَثَهٗ ؕஅவரைஉயிர்ப்பித்தான்قَالَகூறினான்كَمْஎத்தனை(காலம்)لَبِثْتَ‌ؕதங்கினீர்قَالَகூறினார்لَبِثْتُதங்கினேன்يَوْمًاஒரு நாள்اَوْஅல்லதுبَعْضَசிறிதளவுيَوْمٍ‌ؕஒரு நாள்قَالَகூறினான்بَلْமாறாகلَّبِثْتَதங்கினீர்مِائَةَநூறுعَامٍஆண்டு(கள்)فَانْظُرْபார்اِلٰى طَعَامِكَஉன் உணவைوَشَرَابِكَஇன்னும் உன் பானத்தைلَمْ يَتَسَنَّهْ‌ۚஅது கெட்டுப் போகவில்லைوَانْظُرْஇன்னும் பார்اِلٰى حِمَارِكَஉன் கழுதையைوَلِنَجْعَلَكَஇன்னும் நாம் உம்மை ஆக்குவதற்காகاٰيَةًஓர் அத்தாட்சியாகلِّلنَّاسِ‌மக்களுக்குوَانْظُرْஇன்னும் பார்اِلَى الْعِظَامِஎலும்புகளைكَيْفَஎப்படிنُـنْشِزُهَاஅவற்றை அசைத்து உயர்த்துகிறோம்ثُمَّபிறகுنَكْسُوْهَاஅதற்கு போர்த்துகிறோம்لَحْمًا ؕமாமிசத்தைفَلَمَّا تَبَيَّنَதெளிவான போதுلَهٗ ۙஅவருக்குقَالَகூறினார்اَعْلَمُஅறிகிறேன்اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلٰىமீதுكُلِّஎல்லாشَىْءٍபொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
அவ் கல்லதீ மர்ர 'அலா கர்யதி(ன்)வ் வ ஹிய காவியதுன் 'அலா 'உரூஷிஹா கால அன்னா யுஹ்யீ ஹாதிஹில் லாஹு Bபஃத மவ்திஹா Fப அமாதஹுல் லாஹு மி'அத 'ஆமின் தும்ம Bப'அதஹூ கால கம் லBபித்த கால லBபித்து யவ்மன் அவ் Bபஃள யவ்மின் கால Bபல் லBபித்த மி'அத 'ஆமின் Fபன்ளுர் இலா த'ஆமிக வ ஷராBபிக லம் யதஸன்னஹ் வன்ளுர் இலா ஹிமாரிக வ லினஜ்'அலக ஆயதல் லின்னாஸி வன்ளுர் இலல்'இளாமி கய்Fப னுன்ஷிZஜுஹா தும்ம னக்ஸூஹா லஹ்மா; Fபலம்மா தBபய்யன லஹூ கால அஃலமு அன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரணிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِیْ كَیْفَ تُحْیِ الْمَوْتٰی ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ ؕ قَالَ بَلٰی وَلٰكِنْ لِّیَطْمَىِٕنَّ قَلْبِیْ ؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّیْرِ فَصُرْهُنَّ اِلَیْكَ ثُمَّ اجْعَلْ عَلٰی كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ یَاْتِیْنَكَ سَعْیًا ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
وَاِذْ قَالَகூறிய சமயத்தைاِبْرٰهٖمُஇப்றாஹீம்رَبِّஎன் இறைவா!اَرِنِىْஎனக்குக் காட்டுكَيْفَஎப்படிتُحْىِஉயிர்ப்பிக்கிறாய்الْمَوْتٰى ؕஇறந்தவர்களைقَالَகூறினான்اَوَلَمْ تُؤْمِنْ‌ؕநீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?قَالَகூறினார்بَلٰىஅவ்வாறில்லைوَلٰـكِنْஎனினும்لِّيَطْمَٮِٕنَّநிம்மதி பெறுவதற்காகقَلْبِىْ‌ؕஎன் உள்ளம்قَالَகூறினான்فَخُذْஎனவே பிடிப்பீராகاَرْبَعَةًநான்கைمِّنَஇல்الطَّيْرِபறவைகள்فَصُرْهُنَّஅவற்றைப் பழக்குவீராகاِلَيْكَஉம் பக்கம்ثُمَّபிறகுاجْعَلْஆக்குவீராகعَلٰىமீதுكُلِّஎல்லாجَبَلٍமலைمِّنْهُنَّஅவற்றிலிருந்துجُزْءًاஒரு பாகத்தைثُمَّபிறகுادْعُهُنَّஅவற்றை கூப்பிடுவீராகيَاْتِيْنَكَஅவை உம்மிடம் வரும்سَعْيًا ؕவிரைந்துوَاعْلَمْஇன்னும் அறிந்துகொள்வீராகاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபி அரினீ கய்Fப துஹ்யில் மவ்தா கால அவ லம் து'மின் கால Bபலா வ லாகின் லியத்ம'இன்ன கல்Bபீ கால Fபகுத் அர்Bப'அதன் மினத் தய்ரி Fபஸுர்ஹுன்ன இலய்க தும்மஜ் 'அல் 'அலா குல்லி ஜBபலின் மின்ஹுன்ன ஜுZஜ்'அன் தும்மத்'உ ஹுன்ன ய'தீனக ஸஃயா; வஃலம் அன்னல் லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.
مَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِیْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ؕ وَاللّٰهُ یُضٰعِفُ لِمَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
مَثَلُஉதாரணம்الَّذِيْنَ يُنْفِقُوْنَதர்மம் புரிபவர்கள்اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றுحَبَّةٍஒரு விதைاَنْۢبَتَتْஅது முளைக்க வைத்ததுسَبْعَஏழுسَنَابِلَகதிர்களைفِىْ كُلِّஒவ்வொன்றிலும்سُنْۢبُلَةٍகதிர்مِّائَةُநூறுحَبَّةٍ‌ؕவிதைوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்يُضٰعِفُபன்மடங்காக்குகிறான்لِمَنْஎவருக்குيَّشَآءُ‌ ؕநாடுவான்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِيْمٌ‏மிக அறிந்தவன்
மதலுல் லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் Fபீ ஸBபீலில் லாஹி கமதலி ஹBப்Bபதின் அம்Bபதத் ஸBப்'அ ஸனாBபில Fபீ குல்லி ஸும்Bபுலதிம் மி'அது ஹBப்Bபஹ்; வல்லாஹு யுளா'இFபு லிமய் யஷா; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ لَا یُتْبِعُوْنَ مَاۤ اَنْفَقُوْا مَنًّا وَّلَاۤ اَذًی ۙ لَّهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
اَلَّذِيْنَஎவர்கள்يُنْفِقُوْنَதர்மம் புரிகிறார்கள்اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّ لَا يُتْبِعُوْنَபிறகு தொடர்ந்து செய்யமாட்டார்கள்مَاۤஎதைاَنْفَقُوْاதர்மம் புரிந்தார்கள்مَنًّاசொல்லிக் காட்டுவதுوَّلَاۤ اَذًى‌ۙஇன்னும் துன்புறுத்துவதில்லைلَّهُمْஅவர்களுக்குاَجْرُهُمْஅவர்களின் கூலிعِنْدَஇடம்رَبِّهِمْ‌ۚஅவர்களின் இறைவன்وَلَا خَوْفٌஇன்னும் பயம் இல்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْ يَحْزَنُوْنَ‏அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
அல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் Fபீ ஸBபீலில்லாஹி தும்ம லா யுத்Bபி'ஊன மா அன்Fபகூ மன்ன(ன்)வ் வ லா அதல் லஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம்; வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்,
قَوْلٌ مَّعْرُوْفٌ وَّمَغْفِرَةٌ خَیْرٌ مِّنْ صَدَقَةٍ یَّتْبَعُهَاۤ اَذًی ؕ وَاللّٰهُ غَنِیٌّ حَلِیْمٌ ۟
قَوْلٌசொல்مَّعْرُوْفٌநல்லதுوَّمَغْفِرَةٌஇன்னும் மன்னிப்புخَيْرٌசிறந்ததுمِّنْவிடصَدَقَةٍதர்மம்يَّتْبَعُهَاۤஅதைத் தொடர்கிறதுاَذًى‌ؕதுன்புறுத்துவதுوَاللّٰهُஅல்லாஹ்غَنِىٌّமகா செல்வன்حَلِيْمٌ‏பெரும் சகிப்பாளன்
கவ்லும் மஃரூFபு(ன்)வ் வ மக்Fபிரதுன் கய்ரும் மின் ஸதகதி(ன்)ய் யத்Bப'உஹா அதா; வல்லாஹு கனிய்யுன் ஹலீம்
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்; தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰی ۙ كَالَّذِیْ یُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَیْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ؕ لَا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّمَّا كَسَبُوْا ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تُبْطِلُوْاபாழாக்காதீர்கள்صَدَقٰتِكُمْஉங்கள் தர்மங்களைبِالْمَنِّசொல்லிக் காட்டுவதுوَالْاَذٰىۙஇன்னும் துன்புறுத்துவதுكَالَّذِىْஎவரைப் போன்றுيُنْفِقُதர்மம் செய்கிறான்مَالَهٗதனது செல்வத்தைرِئَآءَகாட்டுவதற்காகالنَّاسِமக்களுக்குوَلَا يُؤْمِنُஇன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டான்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕஇன்னும் இறுதி நாள்فَمَثَلُهٗஅவனின் உதாரணம்كَمَثَلِஉதாரணத்தைப்போன்றுصَفْوَانٍவழுக்கைப் பாறையின்عَلَيْهِஅதன் மீதுتُرَابٌமண்فَاَصَابَهٗஅதை அடைந்ததுوَابِلٌஅடை மழைفَتَرَكَهٗஅதை விட்டுவிட்டதுصَلْدًا ؕவெறும் பாறையாகلَا يَقْدِرُوْنَஆற்றல் பெறமாட்டார்கள்عَلٰى شَىْءٍஎதையும்مِّمَّاஎதிலிருந்துكَسَبُوْا ؕசெய்தார்கள்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَகூட்டத்தைالْـكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துBப்திலூ ஸதகாதிகும் Bபில்மன்னி வல் அதா கல்லதீ யுன்Fபிகு மாலஹூ ரி'ஆ'அன் னாஸி வலா யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி Fபமதலுஹூ கமதலி ஸFப்வானின் 'அலய்ஹி துராBபுன் Fப அஸாBபஹூ வாBபிலுன் Fபதர கஹூ ஸல்தா; லா யக்திரூன 'அலா ஷய்'இம் மிம்மா கஸBபூ; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.
وَمَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَتَثْبِیْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَیْنِ ۚ فَاِنْ لَّمْ یُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
وَمَثَلُஇன்னும் உதாரணம்الَّذِيْنَஎவர்களின்يُنْفِقُوْنَதர்மம் புரிகிறார்கள்اَمْوَالَهُمُதங்கள்செல்வங்களைابْتِغَآءَதேடிمَرْضَاتِதிருப்தியைاللّٰهِஅல்லாஹ்வின்وَ تَثْبِيْتًاஇன்னும் உறுதிப்படுத்துவதுمِّنْ اَنْفُسِهِمْதங்கள் உள்ளங்களில்كَمَثَلِஉதாரணத்தைப்போன்றுجَنَّةٍۢஒரு தோட்டம்بِرَبْوَةٍஉயர்ந்த பூமியில்اَصَابَهَاஅதை அடைந்ததுوَابِلٌஅடை மழைفَاٰتَتْஆகவே அது கொடுத்ததுاُكُلَهَاஅதனுடைய பலனைضِعْفَيْنِ‌ۚஇரு மடங்குகளாகفَاِنْ لَّمْ يُصِبْهَاஅதை அடையாவிட்டால்وَابِلٌஅடை மழைفَطَلٌّ‌ؕசிறுதூறல்وَاللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்பவற்றைبَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
வ மதலுல் லதீன யுன்Fபிகூன அம்வாலஹு முBப்திகா'அ மர்ளாதில் லாஹி வ தத்Bபீதம் மின் அன்Fபுஸிஹிம் கமதலி ஜன்னதிம் BபிரBப்வதின் அஸாBபஹா வாBபிலுன் Fப ஆதத் உகுலஹா ளிஃFபய்னி Fப இல் லம் யுஸிBப்ஹா வாBபிலுன் Fபதல்ல்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
اَیَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ لَهٗ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ ۙ وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّیَّةٌ ضُعَفَآءُ ۪ۖ فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِیْهِ نَارٌ فَاحْتَرَقَتْ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟۠
اَيَوَدُّவிரும்புவாரா?اَحَدُكُمْஉங்களில் ஒருவர்اَنْ تَكُوْنَஇருப்பதுلَهٗஅவருக்குجَنَّةٌஒரு தோட்டம்مِّنْ نَّخِيْلٍபேரிச்சங்கனிகளின்وَّاَعْنَابٍஇன்னும் திராட்சைகள்تَجْرِىْஓடுகின்றனمِنْ تَحْتِهَاஅதன் கீழிருந்துالْاَنْهٰرُۙஆறுகள்لَهٗஅவருக்குفِيْهَاஅதில்مِنْஇருந்துكُلِّஎல்லாالثَّمَرٰتِۙபழங்கள்وَاَصَابَهُஇன்னும் அவரை அடைந்ததுالْكِبَرُமுதுமைوَلَهٗஇன்னும் அவருக்குذُرِّيَّةٌகுழந்தைகள்ضُعَفَآءُ ۖۚஇயலாதவர்கள்فَاَصَابَهَاۤஅதை அடைந்ததுاِعْصَارٌபுயல் காற்றுفِيْهِஅதில்نَارٌநெருப்புفَاحْتَرَقَتْ‌ؕஎரிந்து விட்டதுكَذٰلِكَஅவ்வாறேيُبَيِّنُவிவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمُஉங்களுக்குالْاٰيٰتِஅத்தாட்சிகளைلَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ‏நீங்கள்சிந்திப்பதற்காக
அயவத்து அஹதுகும் அன் தகூன லஹூ ஜன்னதும் மின் னகீலி(ன்)வ் வ அஃனாBபின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு லஹூ Fபீஹா மின் குல்லித் தமராதி வ அஸாBபஹுல் கிBபரு வ லஹூ துர்ரிய்யதுன் ளு'அFபா'உ Fப அஸாBபஹா இஃஸாருன் Fபீஹி னாருன் Fபஹ்தரகத்; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகுமுல் ஆயாதி ல'அல்லகும் ததFபக்கரூன்
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன; (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது; அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَیِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَكُمْ مِّنَ الْاَرْضِ ۪ وَلَا تَیَمَّمُوا الْخَبِیْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِیْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِیْهِ ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِیٌّ حَمِیْدٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاَنْفِقُوْاதர்மம் புரியுங்கள்مِنْ طَيِّبٰتِநல்லவற்றிலிருந்துمَاஎதுكَسَبْتُمْசம்பாதித்தீர்கள்وَمِمَّاۤஇன்னும் எதிலிருந்துاَخْرَجْنَاவெளியாக்கினோம்لَـكُمْஉங்களுக்குمِّنَஇருந்துالْاَرْضِபூமிوَلَا تَيَمَّمُواஇன்னும் நாடாதீர்கள்الْخَبِيْثَகெட்டதைمِنْهُஅதில்تُنْفِقُوْنَதர்மம் புரிகிறீர்கள்وَلَسْتُمْநீங்கள் இல்லைبِاٰخِذِيْهِஅதை வாங்குபவர்களாகاِلَّاۤதவிரاَنْ تُغْمِضُوْاநீங்கள்கண்மூடியவர்களாகفِيْهِ‌ؕஅதில்وَاعْلَمُوْۤاஇன்னும் அறியுங்கள்اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَنِىٌّமகா செல்வன்حَمِيْدٌ‏பெரும் புகழாளன்
யா 'அய்யுஹல் லதீன ஆமனூ அன்Fபிகூ மின் தய்யிBபாதி மா கஸBப்தும் வ மிம்மா அக்ரஜ்ன லகும் மினல் அர்ளி வலா தயம்மமுல் கBபீத மின்ஹு துன்Fபிகூன வ லஸ்தும் Bபி ஆகிதீஹி இல்லா அன் துக்மிளூ Fபீஹ்; வஃலமூ அன்னல் லாஹ கனிய்யுன் ஹமீத்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.
اَلشَّیْطٰنُ یَعِدُكُمُ الْفَقْرَ وَیَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ ۚ وَاللّٰهُ یَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟ۖۙ
اَلشَّيْطٰنُஷைத்தான்يَعِدُكُمُஉங்களுக்கு அச்சுறுத்துகிறான்الْـفَقْرَவறுமையைوَيَاْمُرُكُمْஇன்னும் உங்களுக்கு ஏவுகிறான்بِالْفَحْشَآءِ‌ ۚமானக்கேடானதைوَاللّٰهُஅல்லாஹ்يَعِدُكُمْஉங்களுக்கு வாக்களிக்கிறான்مَّغْفِرَةًமன்னிப்பைمِّنْهُதன்னிடமிருந்துوَفَضْلًا ؕஇன்னும் அருளைوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِيْمٌۚ ۙۖ‏மிக அறிந்தவன்
அஷ் ஷய்தானு ய'இதுகுமுல் Fபக்ர வ ய'முருகும் Bபில்Fபஹ்ஷா'இ வல்லாஹு ய'இதுகும் மக்Fபிரதம் மின்ஹு வ Fபள்லா; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
یُّؤْتِی الْحِكْمَةَ مَنْ یَّشَآءُ ۚ وَمَنْ یُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِیَ خَیْرًا كَثِیْرًا ؕ وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟
يُؤْتِىதருகிறான்الْحِكْمَةَஞானத்தைمَنْ يَّشَآءُ‌ ۚஎவர்/நாடுகிறான்وَمَنْஇன்னும் எவர்يُّؤْتَதரப்படுவார்الْحِكْمَةَஞானம்فَقَدْதிட்டமாகاُوْتِىَதரப்பட்டார்خَيْرًا كَثِيْرًا‌ ؕநன்மை/அதிகமானوَمَا يَذَّكَّرُஉபதேசம் பெறமாட்டார்اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏தவிர/அறிவாளிகள்
யு'தில் ஹிக்மத மய் யஷா'; வ மய் யு'தல் ஹிக்மத Fபகத் ஊதிய கய்ரன் கதீரா; வமா யத்தக்கரு இல்லா உலுல் அல்BபாBப்
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ یَعْلَمُهٗ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
وَمَاۤ اَنْفَقْتُمْநீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்مِّنْ نَّفَقَةٍதர்மத்தில்اَوْஅல்லதுنَذَرْتُمْநேர்ந்து கொண்டீர்கள்مِّنْ نَّذْرٍநேர்ச்சையில்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَعْلَمُهٗ ؕஅதை நன்கறிவான்وَمَاஇல்லைلِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குمِنْ اَنْصَارٍ‏உதவியாளர்களில்
வ மா அன்Fபக்தும் மின் னFபகதின் அவ் னதர்தும் மின் னத்ரின் Fப இன்னல் லாஹ யஃலமுஹ்; வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.
اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِیَ ۚ وَاِنْ تُخْفُوْهَا وَتُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَیْرٌ لَّكُمْ ؕ وَیُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَیِّاٰتِكُمْ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
اِنْ تُبْدُواநீங்கள் வெளிப்படுத்தினால்الصَّدَقٰتِதர்மங்களைفَنِعِمَّاநன்றேهِىَ‌ۚ وَاِنْ تُخْفُوْهَاஅவை/நீங்கள் அவற்றை மறைத்தால்وَ تُؤْتُوْهَاஇன்னும் அவற்றை நீங்கள் கொடுத்தால்الْفُقَرَآءَஏழைகளுக்குفَهُوَஅதுخَيْرٌசிறந்ததுلَّكُمْ‌ؕஉங்களுக்குوَيُكَفِّرُஅது அகற்றிவிடும்عَنْكُمْஉங்களை விட்டுمِّنْ سَيِّاٰتِكُمْ‌ؕஉங்கள் பாவங்களில் சிலவற்றைوَاللّٰهُஅல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்خَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
இன் துBப்துஸ் ஸதகாதி Fபனி'இம்மா ஹிய வ இன் துக்Fபூஹா வ து'தூஹல் Fபுகரா'அ Fபஹுவ கய்ருல் லகும்; வ யுகFப்Fபிரு 'அன்கும் மின் ஸய்யி ஆதிகும்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
لَیْسَ عَلَیْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَلِاَنْفُسِكُمْ ؕ وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ یُّوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
لَيْسَஇல்லைعَلَيْكَஉம்மீதுهُدٰٮهُمْஅவர்களை நேர்வழி செலுத்துதல்وَلٰـكِنَّஎன்றாலும்اللّٰهَஅல்லாஹ்يَهْدِىْநேர்வழி செலுத்துகிறான்مَنْஎவரைيَّشَآءُ‌ ؕநாடுகிறான்وَمَا تُنْفِقُوْاநீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்مِنْ خَيْرٍசெல்வத்தில்فَلِاَنْفُسِكُمْ‌ؕஉங்களுக்குத்தான்وَمَا تُنْفِقُوْنَஇன்னும் தர்மம் புரியாதீர்கள்اِلَّاதவிரابْتِغَآءَநாடியேوَجْهِமுகத்தைاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَمَا تُنْفِقُوْاநீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்مِنْ خَيْرٍசெல்வத்தில்يُّوَفَّமுழுமையாக நிறைவேற்றப்படும்اِلَيْكُمْஉங்களுக்குوَاَنْـتُمْநீங்கள்لَا تُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
லய்ஸ 'அலய்க ஹுதாஹும் வ லாகின்னல் லாஹ யஹ்தீ மய் யஷா'; வமா துன்Fபிகூ மின் கய்ரின் Fபலி அன்Fபுஸிகும்; வமா துன்Fபிகூன இல்லBப் திகா'அ வஜ்ஹில் லாஹ்; வமா துன்Fபிகூ மின் கய்ரி(ன்)ய் யுவFப்Fப இலய்கும் வ அன்தும் லா துள்லமூன்
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.
لِلْفُقَرَآءِ الَّذِیْنَ اُحْصِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ لَا یَسْتَطِیْعُوْنَ ضَرْبًا فِی الْاَرْضِ ؗ یَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِیَآءَ مِنَ التَّعَفُّفِ ۚ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْۚ لَا یَسْـَٔلُوْنَ النَّاسَ اِلْحَافًا ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟۠
لِلْفُقَرَآءِஏழைகளுக்குالَّذِيْنَஎவர்கள்اُحْصِرُوْاதடுக்கப்பட்டார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்لَا يَسْتَطِيْعُوْنَஇயலமாட்டார்கள்ضَرْبًاபயணிக்கفِى الْاَرْضِபூமியில்يَحْسَبُهُمُஅவர்களை நினைக்கிறார்الْجَاهِلُஅறியாதவர்اَغْنِيَآءَசெல்வந்தர்களாகمِنَ التَّعَفُّفِ‌ۚஒழுக்கத்தால்تَعْرِفُهُمْநீர் அவர்களை புரியலாம்بِسِيْمٰهُمْ‌ۚஅவர்களின் அடையாளத்தால்لَا یَسْـَٔلُوْنَயாசிக்க மாட்டார்கள்النَّاسَமக்களிடம்اِلْحَــافًا ؕவலியுறுத்திக் கேட்பதுوَمَاஎதைتُنْفِقُوْاநீங்கள் தர்மம் புரிந்தாலும்مِنْ خَيْرٍசெல்வத்திலிருந்துفَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்بِهٖஅதைعَلِيْمٌ‏நன்கறிந்தவன்
லில்Fபுகரா'இல் லதீன உஹ்ஸிரூ Fபீ ஸBபீலில் லாஹி லா யஸ்ததீ'ஊன ளர்Bபன் Fபில் அர்ளி யஹ் ஸBபுஹுமுல் ஜாஹிலு அக்னியா'அ மினத் த'அFப்FபுFபி தஃரிFபுஹும் Bபிஸீமாஹும் லா யஸ்'அலூனன் னாஸ இல்ஹாFபா; வமா துன்Fபிகூ மின் கய்ரின் Fப இன்னல் லாஹ Bபிஹீ 'அலீம்
பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.
اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِیَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ؔ
اَلَّذِيْنَஎவர்கள்يُنْفِقُوْنَதர்மம் புரிகிறார்கள்اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைبِالَّيْلِஇரவில்وَالنَّهَارِஇன்னும் பகல்سِرًّاஇரகசியமாகوَّعَلَانِيَةًஇன்னும் வெளிப்படையாகفَلَهُمْஅவர்களுக்குاَجْرُهُمْஅவர்களின் கூலிعِنْدَஇடம்رَبِّهِمْ‌ۚஅவர்களின் இறைவன்وَلَا خَوْفٌஇன்னும் பயம் இல்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْ يَحْزَنُوْنَؔ‏இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
அல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் Bபில்லய்லி வன் னஹாரி ஸிர்ர(ன்)வ் வ 'அலானியதன் Fபலஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
اَلَّذِیْنَ یَاْكُلُوْنَ الرِّبٰوا لَا یَقُوْمُوْنَ اِلَّا كَمَا یَقُوْمُ الَّذِیْ یَتَخَبَّطُهُ الشَّیْطٰنُ مِنَ الْمَسِّ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَیْعُ مِثْلُ الرِّبٰوا ۘ وَاَحَلَّ اللّٰهُ الْبَیْعَ وَحَرَّمَ الرِّبٰوا ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰی فَلَهٗ مَا سَلَفَ ؕ وَاَمْرُهٗۤ اِلَی اللّٰهِ ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
اَلَّذِيْنَஎவர்கள்يَاْكُلُوْنَதிண்கிறார்கள்الرِّبٰواவட்டியைلَا يَقُوْمُوْنَஎழமாட்டார்கள்اِلَّاதவிரكَمَاபோன்றேيَقُوْمُஎழுவார்الَّذِىْஎவர்يَتَخَبَّطُهُஅவனைத் தாக்குகிறான்الشَّيْطٰنُஷைத்தான்مِنَ الْمَسِّ‌ؕபைத்தியத்தால்ذٰ لِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்قَالُوْۤاகூறினார்கள்اِنَّمَا الْبَيْعُவியாபாரமெல்லாம்مِثْلُபோன்றுالرِّبٰوا ۘ‌வட்டியைوَاَحَلَّஇன்னும் ஆகுமாக்கினான்اللّٰهُஅல்லாஹ்الْبَيْعَவியாபாரத்தைوَحَرَّمَஇன்னும் தடுத்தான்الرِّبٰوا‌ ؕவட்டியைفَمَنْஎனவே எவர்جَآءَهٗஅவரிடம் வந்ததுمَوْعِظَةٌஉபதேசம்مِّنْஇருந்துرَّبِّهٖதன் இறைவன்فَانْتَهٰىவிலகினார்فَلَهٗஅவருக்குمَا سَلَفَؕமுன்சென்றதுوَاَمْرُهٗۤஇன்னும் அவருடைய காரியம்اِلَى اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் பக்கம்وَمَنْஇன்னும் எவர்عَادَதிரும்புவார்(கள்)فَاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள்தான்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
அல்லதீன யாகுலூனர் ரிBபா லா யகூமூன இல்லா கமா யகூமுல் லதீ யதகBப்Bபதுஹுஷ் ஷய்தானு மினல் மஸ்ஸ்; தாலிக Bபி அன்னஹும் காலூ இன்னமல் Bபய்'உ மித்லுர் ரிBபா; வ அஹல்லல் லாஹுல் Bபய்'அ வ ஹர்ரமர் ரிBபா; Fபமன் ஜா'அஹூ மவ்'இளதும் மிர் ரBப்Bபிஹீ Fபன்தஹா Fபலஹூ மா ஸலFப வ அம்ருஹூ இலல் லாஹி வ மன் 'ஆத Fப உலா 'இக அஸ்-ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
یَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَیُرْبِی الصَّدَقٰتِ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِیْمٍ ۟
يَمْحَقُஅழிப்பான்اللّٰهُஅல்லாஹ்الرِّبٰواவட்டியைوَيُرْبِىஇன்னும் வளர்ப்பான்الصَّدَقٰتِ‌ؕதர்மங்களைوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்لَا يُحِبُّவிரும்ப மாட்டான்كُلَّஎல்லோர்كَفَّارٍமகா நிராகரிப்பாளன்اَثِيْمٍ‏பெரும் பாவி
யம்ஹகுல் லாஹுர் ரிBபா வ யுர்Bபிஸ் ஸதகாத்; வல்லாஹு லா யுஹிBப்Bபு குல்ல கFப்Fபாரின் அதீம்
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைوَاَقَامُواஇன்னும் நிலைநிறுத்தினார்கள்الصَّلٰوةَதொழுகையைوَاٰتَوُاஇன்னும் கொடுத்தார்கள்الزَّكٰوةَஸகாத்தைلَهُمْஅவர்களுக்குاَجْرُهُمْஅவர்களுடைய கூலிعِنْدَ رَبِّهِمْ‌ۚஅவர்களின் இறைவனிடம்وَلَا خَوْفٌஇன்னும் பயம் இல்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْ يَحْزَنُوْنَ‏இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
இன்னல் லதீன ஆமனூ வ அமிலுஸ் ஸாலிஹாதி வ அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத லஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களேاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَذَرُوْاஇன்னும் விடுங்கள்مَاஎதுبَقِىَமீதமானதுمِنَ الرِّبٰٓواவட்டியில்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வ தரூ மா Bபகிய மினர் ரிBபா இன் குன்தும் மு'மினீன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ وَاِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ ۟
فَاِنْ لَّمْ تَفْعَلُوْاநீங்கள் செய்யவில்லையென்றால்فَاْذَنُوْاஅறியுங்கள்بِحَرْبٍபோரைمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துوَرَسُوْلِهٖ‌ۚஇன்னும் அவனுடைய தூதர்وَاِنْ تُبْتُمْநீங்கள் திருந்தினால்فَلَـكُمْஉங்களுக்குرُءُوْسُமுதல்கள்اَمْوَالِكُمْ‌ۚஉங்கள்செல்வங்களின்لَا تَظْلِمُوْنَஅநீதி இழைக்க மாட்டீர்கள்وَلَا تُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
Fப இன் லம் தFப்'அலூ Fபாதனூ Bபிஹர்Bபிம் மினல் லாஹி வ ரஸூலிஹீ வ இன் துBப்தும் Fபலகும் ரு'ஊஸு அம்வாலிகும் லா தள்லிமூன வலா துள்லமூன்
இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰی مَیْسَرَةٍ ؕ وَاَنْ تَصَدَّقُوْا خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
وَاِنْ كَانَஇருந்தால்ذُوْ عُسْرَةٍவறியவன்فَنَظِرَةٌஅவகாசமளித்தல்اِلٰى مَيْسَرَةٍ ؕவசதி ஏற்படும் வரைوَاَنْ تَصَدَّقُوْاஇன்னும் நீங்கள் தர்மம் செய்வதுخَيْرٌமிகச் சிறந்ததுلَّـكُمْ‌உங்களுக்குاِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏நீங்கள் அறிந்திருந்தால்
வ இன் கான தூ 'உஸ்ரதின் Fபனளிரதுன் இலா மய்ஸரஹ்; வ அன் தஸத்தகூ கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.
وَاتَّقُوْا یَوْمًا تُرْجَعُوْنَ فِیْهِ اِلَی اللّٰهِ ۫ۗ ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟۠
وَاتَّقُوْاஇன்னும் அஞ்சுங்கள்يَوْمًاஒரு நாளைتُرْجَعُوْنَமீட்கப்படுவீர்கள்فِيْهِஅதில்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்ثُمَّபிறகுتُوَفّٰىமுழுமையாக நிறைவேற்றப்படும்كُلُّ نَفْسٍஎல்லா ஆன்மாக்களுக்கும்مَّاஎவற்றைكَسَبَتْசெய்தனوَهُمْஇன்னும் அவர்கள்لَا يُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
வத்தகூ யவ்மன் துர்ஜ'ஊன Fபீஹி இலல் லாஹி தும்ம துவFப்Fபா குல்லு னFப்ஸிம் மா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَایَنْتُمْ بِدَیْنٍ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی فَاكْتُبُوْهُ ؕ وَلْیَكْتُبْ بَّیْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ ۪ وَلَا یَاْبَ كَاتِبٌ اَنْ یَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ فَلْیَكْتُبْ ۚ وَلْیُمْلِلِ الَّذِیْ عَلَیْهِ الْحَقُّ وَلْیَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا یَبْخَسْ مِنْهُ شَیْـًٔا ؕ فَاِنْ كَانَ الَّذِیْ عَلَیْهِ الْحَقُّ سَفِیْهًا اَوْ ضَعِیْفًا اَوْ لَا یَسْتَطِیْعُ اَنْ یُّمِلَّ هُوَ فَلْیُمْلِلْ وَلِیُّهٗ بِالْعَدْلِ ؕ وَاسْتَشْهِدُوْا شَهِیْدَیْنِ مِنْ رِّجَالِكُمْ ۚ فَاِنْ لَّمْ یَكُوْنَا رَجُلَیْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰىهُمَا فَتُذَكِّرَ اِحْدٰىهُمَا الْاُخْرٰی ؕ وَلَا یَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ؕ وَلَا تَسْـَٔمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِیْرًا اَوْ كَبِیْرًا اِلٰۤی اَجَلِهٖ ؕ ذٰلِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤی اَلَّا تَرْتَابُوْۤا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِیْرُوْنَهَا بَیْنَكُمْ فَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ؕ وَاَشْهِدُوْۤا اِذَا تَبَایَعْتُمْ ۪ وَلَا یُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِیْدٌ ؕ۬ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ بِكُمْ ؕ وَاتَّقُوا اللّٰهَ ؕ وَیُعَلِّمُكُمُ اللّٰهُ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِذَا تَدَايَنْتُمْநீங்கள் வியாபாரம் செய்தால்بِدَيْنٍகடனுக்குاِلٰٓى اَجَلٍஒரு தவணை வரைمُّسَمًّىகுறிப்பிட்டفَاكْتُبُوْهُ ؕஅதை எழுதுங்கள்وَلْيَكْتُبْஇன்னும் எழுதவும்بَّيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்كَاتِبٌۢஎழுதுபவர்بِالْعَدْلِ‌நீதியாகوَلَا يَاْبَமறுக்க வேண்டாம்كَاتِبٌஎழுதுபவர்اَنْ يَّكْتُبَஅவர் எழுதكَمَا عَلَّمَهُஅதை கற்பித்துள்ளதால்اللّٰهُ‌அல்லாஹ்فَلْيَكْتُبْஆகவே அவர் எழுதவும்ۚوَلْيُمْلِلِஇன்னும் வாசகம் கூறவும்الَّذِىْஎவர்عَلَيْهِஅவர் மீதுالْحَـقُّகடமை (கடன்)وَلْيَتَّقِஇன்னும் அவர் அஞ்சவும்اللّٰهَஅல்லாஹ்வைرَبَّهٗஅவருடைய இறைவன்وَلَا يَبْخَسْஇன்னும் அவர் குறைக்க வேண்டாம்مِنْهُஅதிலிருந்துشَیْـًٔا ؕஎதையும்فَاِنْ كَانَஇருந்தால்الَّذِىْஎவர்عَلَيْهِஅவர் மீதுالْحَـقُّகடமை (கடன்)سَفِيْهًاஅறிவு முதிர்ச்சியற்றவராகاَوْஅல்லதுضَعِيْفًاபலவீனராகاَوْஅல்லதுلَا يَسْتَطِيْعُஇயலமாட்டார்اَنْ يُّمِلَّவாசகம் கூறهُوَஅவர்فَلْيُمْلِلْவாசகம் கூறவும்وَلِيُّهٗஅவருடைய பொறுப்பாளர்بِالْعَدْلِ‌ؕநீதியாகوَاسْتَشْهِدُوْاஇன்னும் சாட்சியாக்கத் தேடுங்கள்شَهِيْدَيْنِஇரண்டு சாட்சிகளைمِنْஇருந்துرِّجَالِكُمْ‌ۚஉங்கள் ஆண்கள்فَاِنْ لَّمْ يَكُوْنَاஅவ்விருவரும் இல்லையென்றால்رَجُلَيْنِஇரண்டு ஆண்களாகفَرَجُلٌஓர் ஆண்وَّامْرَاَتٰنِஇன்னும் இரண்டுபெண்கள்مِمَّنْஎவர்களில்تَرْضَوْنَதிருப்தியடைகிறீர்கள்مِنَ الشُّهَدَآءِசாட்சிகளிலிருந்துاَنْ تَضِلَّமறந்து விடுவாள்اِحْدٰٮهُمَاஅவ்விருவரில் ஒருத்திفَتُذَكِّرَஎனவே நினைவூட்டுவாள்اِحْدٰٮهُمَاஅவ்விருவரில் ஒருத்திالْاُخْرٰى‌ؕமற்றொருத்திக்குوَ لَا يَاْبَஇன்னும் மறுக்கவேண்டாம்الشُّهَدَآءُசாட்சிகள்اِذَا مَا دُعُوْا ؕஅவர்கள் அழைக்கப்படும் போதுوَلَا تَسْــٴَــمُوْۤاஇன்னும் சோம்பல்படாதீர்கள்اَنْ تَكْتُبُوْهُஅதை நீங்கள் எழுதصَغِيْرًاசிறியதுاَوْஅல்லதுكَبِيْرًاபெரியதுاِلٰٓىவரைاَجَلِهٖ‌ؕஅதனுடைய தவணைذٰ لِكُمْஅதுاَقْسَطُமிக நீதியானதுعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்وَاَقْوَمُஇன்னும் அதிகம் உறுதியானதுلِلشَّهَادَةِசாட்சியத்திற்குوَاَدْنٰۤىஇன்னும் நெருக்கமானதுاَلَّا تَرْتَابُوْٓاநீங்கள் சந்தேகப்படாமலிருக்கاِلَّاۤ اَنْ تَكُوْنَதவிர/இருப்பதுتِجَارَةًவியாபாரமாகحَاضِرَةًரொக்கமானتُدِيْرُوْنَهَاஅதை நடத்துகிறீர்கள்بَيْنَكُمْஉங்கள் மத்தியில்فَلَيْسَஇல்லைعَلَيْكُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَلَّا تَكْتُبُوْهَا ؕஅதை நீங்கள் எழுதாமலிருப்பதுوَاَشْهِدُوْۤاஇன்னும் சாட்சியை ஏற்படுத்துங்கள்اِذَا تَبَايَعْتُمْநீங்கள் வியாபாரம் செய்தால்وَلَا يُضَآرَّஇன்னும் துன்புறுத்தப்பட மாட்டார்كَاتِبٌஎழுதுபவர்وَّلَا شَهِيْدٌ  ؕஇன்னும் சாட்சிوَاِنْ تَفْعَلُوْاநீங்கள் செய்தால்فَاِنَّهٗநிச்சயமாக அதுفُسُوْقٌ ۢபெரும் பாவம்بِكُمْ ؕஉங்களுக்குوَ اتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைوَيُعَلِّمُكُمُஉங்களுக்குக் கற்பிப்பான்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா ததாயன்தும் Bபிதய்ய்னின் இலா அஜலிம்முஸம்மன் Fபக்துBபூஹ்; வல்யக்துBப் Bபய்னகும் காதிBபும் Bபில்'அத்ல்; வலா யாBப காதிBபுன் அய் யக்துBப கமா 'அல்லமஹுல் லாஹ்; Fபல்யக்துBப் வல்யும்லிலில் லதீ 'அலய்ஹில் ஹக்கு வல்யத்தகில் லாஹ ரBப்Bபஹூ வலா யBப்கஸ் மின்ஹு ஷய்'ஆ; Fப இன் கானல் லதீ 'அலய்ஹில் ஹக்கு ஸFபீஹன் அவ் ள'ஈFபன் அவ் லா யஸ்ததீ'உ அய் யுமில்ல ஹுவ Fபல்யும்லில் வலிய்யுஹூ Bபில்'அத்ல்; வஸ்தஷ் ஹிதூ ஷஹீதய்னி மிர் ரிஜாலிகும் Fப இல் லம் யகூனா ரஜுலய்னி Fபரஜுலு(ன்)வ் வம்ர அதானி மிம்மன் தர்ளவ்ன மினஷ் ஷுஹதா'இ அன் தளில்ல இஹ்தாஹுமா Fபதுதக்கிர இஹ்தாஹுமல் உக்ரா; வலா யாBபஷ் ஷுஹதா'உ இதா மாது'ஊ; வலா தஸ்'அமூ அன் தக்துBபூஹு ஸகீரன் அவ்கBபீரன் இலா அஜலிஹ்; தாலிகும் அக்ஸது 'இன்தல் லாஹி வ அக்வமு லிஷ்ஷஹாததி வ அத்னா அல்லா தர்தாBபூ இல்லா அன் தகூன திஜாரதன் ஹாளிரதன் துதீரூனஹா Bபய்னகும் Fபலய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அல்லா தக்துBபூஹன்; வ அஷிதூ இதா தBபாயஃதும்; வலா யுளார்ர காதிBபு(ன்)வ் வலா ஷஹீத்; வ இன் தFப்'அலூ Fப இன்னஹூ Fபுஸூகும் Bபிகும்; வத்தகுல் லாஹ வ யு'அல்லிமு குமுல் லாஹ்; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
وَاِنْ كُنْتُمْ عَلٰی سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ؕ فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْیُؤَدِّ الَّذِی اؤْتُمِنَ اَمَانَتَهٗ وَلْیَتَّقِ اللّٰهَ رَبَّهٗ ؕ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ؕ وَمَنْ یَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟۠
وَاِنْ كُنْتُمْஇன்னும் நீங்கள்இருந்தால்عَلٰى سَفَرٍபயணத்தில்وَّلَمْ تَجِدُوْاஇன்னும் நீங்கள்பெறவில்லைكَاتِبًاஓர் எழுதுபவரைفَرِهٰنٌஅடமானங்கள்مَّقْبُوْضَةٌ  ؕகைப்பற்றப்பட்டதுفَاِنْ اَمِنَநம்பினால்بَعْضُكُمْஉங்களில் சிலர்بَعْضًاசிலரைفَلْيُؤَدِّநிறைவேற்றவும்الَّذِىஎவர்اؤْتُمِنَநம்பப்பட்டார்اَمَانَـتَهٗஅவருடைய நம்பிக்கையைوَلْيَتَّقِஇன்னும் அவர் அஞ்சவும்اللّٰهَஅல்லாஹ்வைرَبَّهٗ‌ؕஅவருடையஇறைவன்وَلَا تَكْتُمُواஇன்னும் மறைக்காதீர்கள்الشَّهَادَةَ  ؕசாட்சியத்தைوَمَنْஇன்னும் யார்يَّكْتُمْهَاஅதை மறைப்பார்فَاِنَّهٗۤநிச்சயமாக அவர்اٰثِمٌபாவியாகிவிடும்قَلْبُهٗ‌ؕஅவனுடைய உள்ளம்وَ اللّٰهُஅல்லாஹ்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வ இன் குன்தும் 'அலா ஸFபரி(ன்)வ் வ லம் தஜிதூ காதிBபன் Fபரிஹானும் மக்Bபூளதுன் Fப இன் அமின Bபஃளுகும் Bபஃளன் Fபல்யு'அத்தில் லதி துமின அமா னதஹூ வல்யத்தகில் லாஹ ரBப்Bபஹ்; வலா தக்துமுஷ் ஷஹாதஹ்; வ மய் யக்தும்ஹா Fப இன்னஹூ ஆதிமுன் கல்Bபுஹ்; வல்லாஹு Bபிமா தஃமலூன 'அலீம்
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاِنْ تُبْدُوْا مَا فِیْۤ اَنْفُسِكُمْ اَوْ تُخْفُوْهُ یُحَاسِبْكُمْ بِهِ اللّٰهُ ؕ فَیَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
لِلّٰهِஅல்லாஹ்வுக்கேمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில்உள்ளவைوَاِنْ تُبْدُوْاஇன்னும் நீங்கள் வெளிப்படுத்தினால்مَا فِىْۤ اَنْفُسِكُمْஉங்கள் உள்ளங்களில் உள்ளதைاَوْ تُخْفُوْهُஅல்லது அதை நீங்கள் மறைத்தால்يُحَاسِبْكُمْஉங்களுக்கு கூலி கொடுப்பான்بِهِஅதற்காகاللّٰهُ‌ؕஅல்லாஹ்فَيَـغْفِرُஆகவே மன்னிப்பான்لِمَنْஎவருக்குيَّشَآءُநாடுகிறான்وَيُعَذِّبُஇன்னும் வேதனை செய்வான்مَنْஎவரைيَّشَآءُ‌ ؕநாடுகிறான்وَاللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ இன் துBப்தூ மா Fபீ அன்Fபுஸிகும் அவ் துக்Fபூஹு யுஹாஸிBப்கும் Bபிஹில் லா; Fபயக்Fபிரு லி மய் யஷா'உ வ யு'அத்திBபு மய் யஷா'உ;வல்லாஹு 'அலா குல்லி ஷய் இன் கதீர்
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مِنْ رَّبِّهٖ وَالْمُؤْمِنُوْنَ ؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ ۫ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ ۫ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا ؗۗ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ ۟
اٰمَنَநம்பிக்கை கொண்டார்الرَّسُوْلُதூதர்بِمَاۤ اُنْزِلَஇறக்கப்பட்டதைاِلَيْهِதமக்குمِنْஇருந்துرَّبِّهٖதமது இறைவன்وَ الْمُؤْمِنُوْنَ‌ؕஇன்னும் நம்பிக்கையாளர்கள்كُلٌّஎல்லோரும்اٰمَنَநம்பிக்கை கொண்டார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَمَلٰٓٮِٕكَتِهٖஇன்னும் அவனுடைய வானவர்கள்وَكُتُبِهٖஇன்னும் அவனுடைய வேதங்கள்وَرُسُلِهٖஇன்னும் அவனுடைய தூதர்கள்لَا نُفَرِّقُபிரிவினை காட்டமாட்டோம்بَيْنَ اَحَدٍஎவருக்கு மத்தியிலும்مِّنْஇருந்துرُّسُلِهٖ‌அவனுடையதூதர்கள்وَقَالُوْاஇன்னும் கூறினார்கள்سَمِعْنَاசெவியுற்றோம்وَاَطَعْنَا‌இன்னும் கட்டுப்பட்டோம்غُفْرَانَكَஉன் மன்னிப்பைرَبَّنَاஎங்கள் இறைவாوَاِلَيْكَஇன்னும் உன் பக்கமேالْمَصِيْرُ‏மீளுமிடம்
ஆமனர்-ரஸூலு Bபிமா உன்Zஜில இலய்ஹி மிர்-ரBப்Bபிஹீ வல்மு'மினூன்; குல்லுன் ஆமன Bபில்லாஹி வ மலா'இகத்ஹிஹீ வ குதுBப்ஹி வ ருஸுலிஹீ லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம்-மிர்-ருஸுலிஹ் வ காலூ ஸமிஃனா வ அதஃனா குFப்ரானக ரBப்Bபனா வ இலய்கல்-மஸீர்
(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.
لَا یُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ؕ لَهَا مَا كَسَبَتْ وَعَلَیْهَا مَا اكْتَسَبَتْ ؕ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِیْنَاۤ اَوْ اَخْطَاْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَیْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ وَاعْفُ عَنَّا ۥ وَاغْفِرْ لَنَا ۥ وَارْحَمْنَا ۥ اَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟۠
لَا يُكَلِّفُசிரமப்படுத்தமாட்டான்اللّٰهُஅல்லாஹ்نَفْسًاஓர் ஆன்மாவைاِلَّاதவிரوُسْعَهَا ؕஅதன் வசதி/சக்திلَهَاஅதற்குمَا كَسَبَتْஅது செய்ததுوَعَلَيْهَاஇன்னும் அதன் மீதுمَا اكْتَسَبَتْ‌ؕஅது செய்ததுرَبَّنَاஎங்கள் இறைவாلَا تُؤَاخِذْنَاۤஎங்களைத் தண்டிக்காதேاِنْ نَّسِيْنَاۤநாங்கள் மறந்தால்اَوْஅல்லதுاَخْطَاْنَا ۚநாங்கள் தவறிழைத்தால்رَبَّنَاஎங்கள் இறைவாوَلَا تَحْمِلْஇன்னும் சுமத்தாதேعَلَيْنَاۤஎங்கள் மீதுاِصْرًاகடினமான சுமையைكَمَاபோன்றுحَمَلْتَهٗஅதைச் சுமத்தினாய்عَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِنَاஎங்களுக்கு முன் ۚرَبَّنَاஎங்கள் இறைவாوَلَا تُحَمِّلْنَاஇன்னும் எங்களை சுமக்க வைக்காதேمَاஎதுلَا طَاقَةَஅறவே ஆற்றல் இல்லைلَنَاஎங்களுக்குبِهٖ‌ ۚஅதற்குوَاعْفُஇன்னும் (பிழைகளை) அழித்தருள்عَنَّاஎங்களை விட்டுوَاغْفِرْஇன்னும் மன்னித்தருள்لَنَاஎங்களுக்குوَارْحَمْنَاஇன்னும் எங்களுக்கு கருணைபுரிاَنْتَநீمَوْلٰٮنَاஎங்கள் தலைவன்فَانْصُرْنَاஆகவே நீஎங்களுக்கு உதவுعَلَى الْقَوْمِகூட்டத்திற்கு எதிராகالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
லா யுகல்லிFபுல்-லாஹு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா; லஹா மா கஸBபத் வ 'அலய்ஹா மக்தஸBபத்; ரBப்Bபனா லா து'ஆகித்னா இன் னஸீனா அவ் அக்தானா; ரBப்Bபனா வலா தஹ்மில்-'அலய்னா இஸ்ரன் கமா ஹமல்தஹூ 'அலல்-லதீன மின் கBப்லினா; ரBப்Bபனா வலா துஹம்மில்னா மா லா தாகத லனா Bபிஹ்; வஃFபு 'அன்னா வக்Fபிர் லனா வர்ஹம்னா; அன்த மவ்லானா Fபன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”