62. ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)

மதனீ, வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
يُسَبِّحُதுதிக்கின்றனلِلّٰهِஅல்லாஹ்வைمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவர்களும்وَمَا فِى الْاَرْضِபூமியில் உள்ளவர்களும்الْمَلِكِபேரரசனாகியالْقُدُّوْسِபரிசுத்தவனாகியالْعَزِيْزِமிகைத்தவனாகியالْحَكِيْمِ‏மகா ஞானவானாகிய
யுஸBப்Bபிஹு லிலாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளில் மலிகில் குத்தூஸில் 'அZஜீZஜில் ஹகீம்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன; (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
هُوَ الَّذِیْ بَعَثَ فِی الْاُمِّیّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۗ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ
هُوَ الَّذِىْஅவன்தான்بَعَثَஅனுப்பினான்فِى الْاُمِّيّٖنَஎழுதப் படிக்கக் கற்காத மக்களில்رَسُوْلًاஒரு தூதரைمِّنْهُمْஅவர்களில் இருந்தேيَتْلُوْاஅவர் ஓதுகிறார்عَلَيْهِمْஅவர்களுக்கு முன்اٰيٰتِهٖஅவனது வசனங்களைوَيُزَكِّيْهِمْஇன்னும் அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்وَيُعَلِّمُهُمُஅவர்களுக்கு கற்பிக்கிறார்الْكِتٰبَவேதத்தை(யும்)وَالْحِكْمَةَஞானத்தையும்وَاِنْ كَانُوْاநிச்சயமாக அவர்கள் இருந்தனர்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏தெளிவான வழிகேட்டில்தான்
ஹுவல் லதீ Bப'அத Fபில் உம்மிய்யீன ரஸூலம் மின் ஹும் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிஹீ வ யுZஜக்கீஹிம் வ யு'அல்லிமுஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ இன் கானூ மின் கBப்லு லFபீ ளலாலிம் முBபீன்
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
وَّاٰخَرِیْنَ مِنْهُمْ لَمَّا یَلْحَقُوْا بِهِمْ ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
وَّاٰخَرِيْنَஇன்னும் வேறு மக்களுக்காகمِنْهُمْஅவர்களில்لَمَّا يَلْحَقُوْاஅவர்கள் வந்து சேரவில்லைبِهِمْ‌ؕஇவர்களுடன்وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
வ ஆகரீன மின்ஹும் லம்மா யல்ஹகூ Bபிஹிம் வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
ذٰ لِكَஇதுفَضْلُசிறப்பாகும்اللّٰهِஅல்லாஹ்வின்يُؤْتِيْهِஅதை கொடுக்கின்றான்مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُதான் நாடுகின்றவர்களுக்கு/அல்லாஹ்ذُو الْفَضْلِசிறப்புடையவன்الْعَظِيْمِ‏மகத்தான
தாலிக Fபள்லுல் லாஹி யு'தீஹி ம(ன்)ய்-யஷா; வல்லாஹு துல் Fபள்லில் 'அளீம்
அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
مَثَلُ الَّذِیْنَ حُمِّلُوا التَّوْرٰىةَ ثُمَّ لَمْ یَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ یَحْمِلُ اَسْفَارًا ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
مَثَلُஉதாரணம்الَّذِيْنَஎவர்கள்حُمِّلُواபணிக்கப்பட்டார்கள்التَّوْرٰٮةَதவ்றாத்தின் படிثُمَّ لَمْ يَحْمِلُوْهَاபிறகு/அதன்படி அவர்கள் அமல் செய்யவில்லைكَمَثَلِஉதாரணத்தைப் போல்الْحِمَارِகழுதையின்يَحْمِلُசுமக்கிறதுاَسْفَارًا‌ ؕபல நூல்களைبِئْسَமிகக் கெட்டதுمَثَلُஉதாரணம்الْقَوْمِமக்களின்الَّذِيْنَ كَذَّبُوْاபொய்ப்பித்தவர்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَاللّٰهُ لَا يَهْدِىஅல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்கார மக்களை
மதலுல் லதீன ஹும் மிலுத் தவ்ராத தும்ம லம் யஹ்மிலூஹா கமதலில் ஹிமாரி யஹ் மிலு அஸ்Fபாரா; Bபி'ஸ மதலுல் கவ்மில் லதீன காத்தBபூ Bபி ஆயாதில் லாஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள்ளாலிமீன்
எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
قُلْ یٰۤاَیُّهَا الَّذِیْنَ هَادُوْۤا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِیَآءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
قُلْகூறுவீராக!يٰۤاَيُّهَا الَّذِيْنَ هَادُوْۤاயூதர்களே!اِنْ زَعَمْتُمْநீங்கள் பிதற்றினால்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்தான்اَوْلِيَآءُநண்பர்கள்لِلّٰهِஅல்லாஹ்வின்مِنْ دُوْنِ النَّاسِமற்ற மக்கள் அல்லفَتَمَنَّوُاஆசைப்படுங்கள்!الْمَوْتَமரணத்தைاِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்
குல் யா அய்யுஹல் லதீன ஹாதூ இன் Zஜ'அம்தும் அன்னகும் அவ்லியா' உலிலாஹி மின் தூனின் னாஸி Fபதமன்னவுல் மவ்த இன் குன்தும் ஸாதிகீன்
(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.”
وَلَا یَتَمَنَّوْنَهٗۤ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
وَلَا يَتَمَنَّوْنَهٗۤஅதை அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்اَبَدًۢا بِمَا قَدَّمَتْஒரு போதும்/முற்படுத்தியவற்றின் காரணமாகاَيْدِيْهِمْ‌ؕஅவர்களின் கரங்கள்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
வ லா யதமன்னவ் னஹூ அBபதம் Bபிமா கத்தமத் அய்தீஹிம்; வல்லாஹு 'அலீமும் Bபிள் ளாலிமீன்
ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِیْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِیْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠
قُلْகூறுவீராக!اِنَّ الْمَوْتَநிச்சயமாக மரணம்الَّذِىْஎதுتَفِرُّوْنَவிரண்டு ஓடுகின்றீர்கள்مِنْهُஅதை விட்டுفَاِنَّهٗநிச்சயமாகஅதுمُلٰقِيْكُمْ‌உங்களை சந்திக்கும்ثُمَّபிறகுتُرَدُّوْنَநீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்اِلٰى عٰلِمِஅறிந்தவன் பக்கம்الْغَيْبِமறைவானவற்றையும்وَالشَّهَادَةِவெளிப்படையானவற்றையும்فَيُنَبِّئُكُمْஅவன் உங்களுக்கு அறிவிப்பான்بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை
குல் இன்னல் மவ்தல் லதீ தFபிர்ரூன மின்ஹு Fப இன்னஹூ முலாகீகும் தும்ம துரத்தூன இலா 'ஆலிமில் கய்Bபி வஷ் ஷஹாததி Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِیَ لِلصَّلٰوةِ مِنْ یَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰی ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَیْعَ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِذَا نُوْدِىَஅழைக்கப்பட்டால்لِلصَّلٰوةِதொழுகைக்காகمِنْ يَّوْمِ الْجُمُعَةِஜுமுஆ தினத்தன்றுفَاسْعَوْاநீங்கள் விரையுங்கள்!اِلٰى ذِكْرِநினைவின் பக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்وَذَرُواஇன்னும் விட்டு விடுங்கள்!الْبَيْعَ‌ ؕவியாபாரத்தைذٰ لِكُمْஅதுதான்خَيْرٌமிகச் சிறந்ததாகும்لَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْلَمُوْنَ‏அறிகின்றவர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னூதிய லிஸ்-ஸலாதி மி(ன்)ய் யவ்மில் ஜுமு'அதி Fபஸ்'அவ் இலா திக்ரில் லாஹி வ தருல் Bபய்'; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
فَاِذَا قُضِیَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِی الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
فَاِذَا قُضِيَتِமுடிந்துவிட்டால்الصَّلٰوةُதொழுகைفَانْتَشِرُوْاபரவிச் செல்லுங்கள்فِى الْاَرْضِபூமியில்وَابْتَغُوْاஇன்னும் தேடுங்கள்مِنْ فَضْلِஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்وَاذْكُرُواஇன்னும் நீங்கள் நினைவு கூருங்கள்!اللّٰهَஅல்லாஹ்வைكَثِيْرًاஅதிகம்لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றி அடைவீர்கள்
Fப-இதா குளியதிஸ் ஸலாது Fபன்தஷிரூ Fபில் அர்ளி வBப்தகூ மின் Fபள்லில் லாஹி வத்குருல் லாஹ கதீரல் ல'அல்லகும் துFப்லிஹூன்
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا نْفَضُّوْۤا اِلَیْهَا وَتَرَكُوْكَ قَآىِٕمًا ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ؕ وَاللّٰهُ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟۠
وَاِذَا رَاَوْاஅவர்கள் பார்த்தால்تِجَارَةًஒரு வர்த்தகத்தையோاَوْஅல்லதுلَهْوَا۟ஒரு வேடிக்கையையோاۨنْفَضُّوْۤاஅவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள்اِلَيْهَاஅதன் பக்கம்وَتَرَكُوْكَஇன்னும் உம்மை விட்டு விடுவார்கள்قَآٮِٕمًا‌ ؕநின்றவராகقُلْகூறுவீராக!مَا عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம் உள்ளதுதான்خَيْرٌமிகச் சிறந்ததாகும்مِّنَ اللَّهْوِவேடிக்கையை விடவும்وَمِنَ التِّجَارَةِ‌ ؕவர்த்தகத்தை விடவும்وَاللّٰهُஅல்லாஹ்தான்خَيْرُமிகச் சிறந்தவன்الرّٰزِقِيْنَ‏உணவளிப்பவர்களில்
வ இதா ர'அவ் திஜாரதன் அவ் லஹ்வனின் Fபள்ளூ இலய்ஹா வ தரகூக கா'இமா; குல் மா 'இன்தல் லாஹி கய்ரும் மினல் லஹ்வி வ மினத் திஜாரஹ்; வல்லாஹு கய்ருர் ராZஜிகீன்
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.