39. ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)

மக்கீ, வசனங்கள்: 75

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
تَنْزِيْلُஇறக்கப்பட்டதுالْكِتٰبِவேதமாகும்مِنَ اللّٰهِஅல்லாஹ்வின் புறத்தில் இருந்துالْعَزِيْزِமிகைத்தவனும்الْحَكِيْمِ‏மகா ஞானவானுமான
தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில் 'அZஜீZஜில் ஹகீம்
(யாவரையும்) மிகைத்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.
اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ فَاعْبُدِ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّیْنَ ۟ؕ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنَاۤஇறக்கினோம்اِلَيْكَஉமக்குالْكِتٰبَஇந்த வேதத்தைبِالْحَقِّஉண்மையுடன்فَاعْبُدِஆகவே, வணங்குவீராகاللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصًاதூய்மைப்படுத்தியவராகلَّهُஅவனுக்குالدِّيْنَ ؕ‏வழிபாட்டை
இன்னா அன்Zஜல்னா இலய்கல் கிதாBப Bபில்ஹக்கி FபஃBபுதில் லாஹ முக்லிஸல் லஹுத் தீன்
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக.
اَلَا لِلّٰهِ الدِّیْنُ الْخَالِصُ ؕ وَالَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِیُقَرِّبُوْنَاۤ اِلَی اللّٰهِ زُلْفٰی ؕ اِنَّ اللّٰهَ یَحْكُمُ بَیْنَهُمْ فِیْ مَا هُمْ فِیْهِ یَخْتَلِفُوْنَ ؕ۬ اِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ ۟
اَلَاஅறிந்துகொள்ளுங்கள்!لِلّٰهِஅல்லாஹ்விற்கேالدِّيْنُவழிபாடுகள்الْخَالِصُ‌ ؕபரிசுத்தமான(து)وَالَّذِيْنَஎவர்கள்اتَّخَذُوْاஎடுத்துக் கொண்டார்கள்مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاَوْلِيَآءَ‌ ۘதெய்வங்களைمَا نَعْبُدُநாங்கள்வணங்குவதில்லைهُمْஅவர்களைاِلَّاதவிரلِيُقَرِّبُوْنَاۤஅவர்கள் எங்களை நெருக்கமாக்குவதற்காகاِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்زُلْفٰى ؕஅந்தஸ்தால்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَحْكُمُதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்فِىْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ ؕஅவர்கள் தர்க்கிப்பவற்றில்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَهْدِىْநேர்வழி செலுத்த மாட்டான்مَنْஎவர்هُوَஅவர்كٰذِبٌபொய்யர்களைكَفَّارٌ‏நிராகரிப்பாளர்களை
அலா லில்லாஹித் தீனுல் காலிஸ்; வல்லதீனத் தகதூ மின் தூனிஹீ அவ்லியா'அ மா னஃBபுதுஹும் இல்லா லியுகர் ரிBபூனா இலல் லாஹி Zஜுல்Fபா; இன்னல் லாஹ யஹ்குமு Bபய்ன ஹும் Fபீ மா ஹும் Fபீஹி யக்தலிFபூன்; இன்னல் லாஹ லா யஹ்தீ மன் ஹுவ காதிBபுன் கFப்Fபார்
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
لَوْ اَرَادَ اللّٰهُ اَنْ یَّتَّخِذَ وَلَدًا لَّاصْطَفٰی مِمَّا یَخْلُقُ مَا یَشَآءُ ۙ سُبْحٰنَهٗ ؕ هُوَ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟
لَوْ اَرَادَநாடினால்اللّٰهُஅல்லாஹ்اَنْ يَّـتَّخِذَஎடுத்துக்கொள்ளوَلَدًاஒரு குழந்தையைلَّاصْطَفٰىதேர்ந்தெடுத்து இருப்பான்مِمَّا يَخْلُقُதான் படைத்தவற்றில்مَا يَشَآءُ‌ ۙதான் நாடுவதைسُبْحٰنَهٗ‌ ؕஅவன் மகா பரிசுத்தமானவன்هُوَஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்الْوَاحِدُஒருவன்الْقَهَّارُ‏அடக்கி ஆளுபவன்
லவ் அராதல் லாஹு அய்யத்தகித வலதல் லஸ்தFபா மிம்மா யக்லுகு மா யஷா'; ஸுBப்ஹானஹூ ஹுவல் லாஹுல் வாஹிதுல் கஹ்ஹார்
அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ۚ یُكَوِّرُ الَّیْلَ عَلَی النَّهَارِ وَیُكَوِّرُ النَّهَارَ عَلَی الَّیْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ اَلَا هُوَ الْعَزِیْزُ الْغَفَّارُ ۟
خَلَقَஅவன் படைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضَபூமியைبِالْحَقِّ‌ ۚஉண்மையான காரணத்திற்காகيُكَوِّرُசுருட்டுகின்றான்الَّيْلَஇரவைعَلَى النَّهَارِபகல் மீதுوَيُكَوِّرُஇன்னும் சுருட்டுகின்றான்النَّهَارَபகலைعَلَى الَّيْلِஇரவின் மீதுوَسَخَّرَஅவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான்الشَّمْسَசூரியனைوَالْقَمَرَ‌ؕசந்திரனைكُلٌّஎல்லாம்يَّجْرِىْஓடுகின்றனلِاَجَلٍஒரு தவணையை நோக்கிمُّسَمًّى‌ؕகுறிப்பிட்டاَلَاஅறிந்து கொள்ளுங்கள்هُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْغَفَّارُ‏மகா மன்னிப்பாளன்
கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்க்; யுகவ்விருல் லய்ல 'அலன் னஹாரி வ யுகவ்விருன் னஹார 'அலால் லய்லி வ ஸக்கரஷ் ஷம்ஸ வல்கமர குல்லு(ன்)ய் யஜ்ரீ லி அஜலிம் முஸம்மா; அலா ஹுவல் 'அZஜீZஜுல் கFப்Fபார்
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِیَةَ اَزْوَاجٍ ؕ یَخْلُقُكُمْ فِیْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْ بَعْدِ خَلْقٍ فِیْ ظُلُمٰتٍ ثَلٰثٍ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟
خَلَقَكُمْஅவன் உங்களைப் படைத்தான்مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍஒரே ஓர் ஆன்மாவில் இருந்துثُمَّபிறகுجَعَلَபடைத்தான்مِنْهَاஅதில் இருந்துزَوْجَهَاஅதன் ஜோடியைوَاَنْزَلَஇன்னும் உருவாக்கினான்لَـكُمْஉங்களுக்காகمِّنَ الْاَنْعَامِகால்நடைகளில்ثَمٰنِيَةَஎட்டுاَزْوَاجٍ‌ ؕஜோடிகளைيَخْلُقُكُمْஅவன் உங்களை படைக்கின்றான்فِىْ بُطُوْنِவயிற்றில்اُمَّهٰتِكُمْஉங்கள் தாய்மார்களின்خَلْقًاஒரு படைப்பாகمِّنْۢ بَعْدِபின்னர்خَلْقٍஒரு படைப்புக்குفِىْ ظُلُمٰتٍஇருள்களில்ثَلٰثٍ‌ ؕமூன்றுذٰ لِكُمُஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்رَبُّكُمْஉங்கள் இறைவனாகியلَهُஅவனுக்கேالْمُلْكُ‌ ؕஆட்சி அனைத்தும்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّا هُوَ‌ ۚஅவனைத் தவிரفَاَ نّٰىஆகவே எவ்வாறுتُصْرَفُوْنَ‏நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
கலககும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததின் தும்ம ஜ'அல மின்ஹா Zஜவ்ஜஹா வ அன்Zஜல லகும் மினல்-அன்'ஆமி தமானி யத அZஜ்வாஜ்; யக்லு குகும் Fபீ Bபுதூனி உம்மஹாதிகும் கல்கம் மிம் Bபஃதி கல்கின் Fபீ ளுலுமாதின் தலாத்; தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் லஹுல் முல்க்; லா இலாஹ இல்லா ஹுவ Fப அன்னா துஸ்ரFபூன்
அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,
اِنْ تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنْكُمْ ۫ وَلَا یَرْضٰی لِعِبَادِهِ الْكُفْرَ ۚ وَاِنْ تَشْكُرُوْا یَرْضَهُ لَكُمْ ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ ثُمَّ اِلٰی رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
اِنْ تَكْفُرُوْاநீங்கள் நிராகரித்தால்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَنِىٌّதேவையற்ற முழு நிறைவானவன்عَنْكُمْ‌உங்களை விட்டுوَلَا يَرْضٰىஅவன் விரும்ப மாட்டான்لِعِبَادِهِதனது அடியார்களுக்குالْـكُفْرَ‌ ۚநிராகரிப்பைوَاِنْ تَشْكُرُوْاநீங்கள் நன்றி செலுத்தினால்يَرْضَهُஅதை அவன் விரும்புவான்لَـكُمْ‌ ؕஉங்களுக்குوَلَا تَزِرُசுமக்காதுوَازِرَةٌபாவியான ஓர் ஆன்மாوِّزْرَபாவத்தைاُخْرٰى‌ ؕஇன்னொரு ஆன்மாவின்ثُمَّ اِلٰى رَبِّكُمْபிறகு உங்கள் இறைவன் பக்கமேمَّرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம் இருக்கின்றதுفَيُنَبِّئُكُمْஅவன் உங்களுக்கு அறிவிப்பான்بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‌ ؕநீங்கள் செய்து கொண்டிருந்ததைاِنَّهٗநிச்சயமாக அவன்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِ الصُّدُوْرِ‏நெஞ்சங்களில் உள்ளதை
இன் தக்Fபுரூ Fப இன்னல் லாஹ கனிய்யுன் 'அன்கும்; வலா யர்ளா லி'இBபாதிஹில் குFப்ர வ இன் தஷ்குரூ யர்ளஹு லகும்; வலா தZஜிரு வாZஜிரது(ன்)வ் விZஜ்ர உக்ரா; தும்ம இலா ரBபிகும் மர்ஜி'உகும் Fப-யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ்ஸுதூர்
(அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன், மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.
وَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَا رَبَّهٗ مُنِیْبًا اِلَیْهِ ثُمَّ اِذَا خَوَّلَهٗ نِعْمَةً مِّنْهُ نَسِیَ مَا كَانَ یَدْعُوْۤا اِلَیْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلّٰهِ اَنْدَادًا لِّیُضِلَّ عَنْ سَبِیْلِهٖ ؕ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِیْلًا ۖۗ اِنَّكَ مِنْ اَصْحٰبِ النَّارِ ۟
وَاِذَا مَسَّஏற்பட்டால்الْاِنْسَانَமனிதனுக்குضُرٌّஒரு தீங்குدَعَاபிரார்திக்கின்றான்رَبَّهٗதான் இறைவனைمُنِيْبًاமுற்றிலும் திரும்பியவனாகاِلَيْهِஅவன் பக்கம்ثُمَّ اِذَا خَوَّلَهٗபிறகு/அவனுக்கு அவன் வழங்கினான்نِعْمَةًஓர் அருளைمِّنْهُதான் புறத்திலிருந்துنَسِىَஅவன் விட்டு விடுகிறான்مَا كَانَ يَدْعُوْۤاநான் பிரார்த்தித்து வந்ததைاِلَيْهِஅவனிடம்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்وَجَعَلَஇன்னும் ஏற்படுத்துகிறான்لِلّٰهِஅல்லாஹ்விற்குاَنْدَادًاஇணைகளைلِّيُـضِلَّவழிகெடுப்பதற்காகعَنْ سَبِيْلِهٖ‌ ؕஅவனுடைய பாதையை விட்டுقُلْகூறுவிராகتَمَتَّعْநீ சுகமடைந்து கொள்بِكُفْرِكَஉனது நிராகரிப்பை கொண்டுقَلِيْلًاகொஞ்ச காலம்ۖ  اِنَّكَநிச்சயமாக நீمِنْ اَصْحٰبِ النَّارِ‏நரகவாசிகளில்
வ இதா மஸ்ஸல் இன்ஸான ளுர்ருன் த'ஆ ரBப்Bபஹூ முனீBபன் இலய்ஹி தும்ம இதா கவ்வலஹூ னிஃமதம் மின்ஹு னஸிய மா கான யத்'ஊ இலய்ஹி மின் கBப்லு வ ஜ'அல லில்லாஹி அன்தாதல் லியுளில்ல 'அன்ஸBபீலிஹ்; குல் தமத்தஃ BபிகுFப்ரிக கலீலன் இன்னக மின் அஸ்ஹாBபின் னார்;
இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக: “உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே.”
اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّیْلِ سَاجِدًا وَّقَآىِٕمًا یَّحْذَرُ الْاٰخِرَةَ وَیَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ ؕ قُلْ هَلْ یَسْتَوِی الَّذِیْنَ یَعْلَمُوْنَ وَالَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ؕ اِنَّمَا یَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ۟۠
اَمَّنْ هُوَ قَانِتٌ?/எவர்/அவர்/வணங்கக்கூடியவர்اٰنَآءَ الَّيْلِஇரவு நேரங்களில்سَاجِدًاசிரம் பணிந்தவராக(வும்)وَّقَآٮِٕمًاநின்றவராகவும்يَّحْذَرُபயப்படுகிறார்الْاٰخِرَةَமறுமையைوَيَرْجُوْاஇன்னும் ஆதரவு வைக்கிறார்رَحْمَةَஅருளைرَبِّهٖ‌ؕதன் இறைவனின்قُلْகூறுவீராக!هَلْ يَسْتَوِىசமமாவார்களா?الَّذِيْنَ يَعْلَمُوْنَஅறிந்தவர்களும்وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ؕஅறியாதவர்களும்اِنَّمَا يَتَذَكَّرُநல்லுபதேசம் பெறுவதெல்லாம்اُولُوا الْاَلْبَابِ‏அறிவுள்ளவர்கள்தான்
அம்மன் ஹுவ கானிதுன் ஆனா'அல் லய்லி ஸாஜித(ன்)வ் வ கா'இமய் யஹ்தருல் ஆகிரத வ யர்ஜூ ரஹ்மத ரBப்Bபிஹ்; குல் ஹல் யஸ்தவில் லதீன யஃலமூன வல்லதீன லா யஃலமூன்; இன்னமா யததக்கரு உலுல் அல்BபாBப்
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”  
قُلْ یٰعِبَادِ الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ ؕ لِلَّذِیْنَ اَحْسَنُوْا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةٌ ؕ وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ؕ اِنَّمَا یُوَفَّی الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَیْرِ حِسَابٍ ۟
قُلْகூறுவீராக!يٰعِبَادِஎன் அடியார்களே!الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கை கொண்டவர்கள்اتَّقُوْاஅஞ்சுங்கள்!رَبَّكُمْ‌ ؕஉங்கள் இறைவனைلِلَّذِيْنَ اَحْسَنُوْاநன்மை செய்தவர்களுக்குفِىْ هٰذِهِ الدُّنْيَاஇவ்வுலகில்حَسَنَةٌ ؕநன்மைوَاَرْضُஇன்னும் பூமிاللّٰهِஅல்லாஹ்வின்وَاسِعَةٌ ؕவிசாலமானதுاِنَّمَا يُوَفَّىவழங்கப்படுவதெல்லாம்الصّٰبِرُوْنَபொறுமையாளர்களுக்குاَجْرَகூலிهُمْஅவர்களதுبِغَيْرِ حِسَابٍ‏கணக்கின்றிதான்
குல் யா 'இBபாதில் லதீன ஆமனுத் தகூ ரBப்Bபகும்; லில்லதீன அஹ்ஸனூ Fபீ ஹாதிஹித் துன்யா ஹஸனஹ்; வ அர்ளுல் லாஹி வாஸி'அஹ்; இன்னமா யுவFப்Fபஸ் ஸாBபிரூன அஜ்ரஹும் Bபிகய்ரி ஹிஸாBப்
(நபியே!) நீர் கூறும்: “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.”
قُلْ اِنِّیْۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّیْنَ ۟ۙ
قُلْகூறுவீராக!اِنِّىْۤ اُمِرْتُநான் கட்டளையிடப்பட்டுள்ளேன்اَنْ اَعْبُدَநான் வணங்க வேண்டும் என்றுاللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصًاதூய்மையாக செய்யவேண்டும்لَّهُஅவனுக்குالدِّيْنَۙ‏வழிபாடுகளை
குல் இன்னீ உமிர்து அன் அஃBபுதல் லாஹ முக்லிஸல் லஹுத் தீன்
(நபியே! இன்னும்) “மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்” என்றும் கூறுவீராக.
وَاُمِرْتُ لِاَنْ اَكُوْنَ اَوَّلَ الْمُسْلِمِیْنَ ۟
وَاُمِرْتُநான் கட்டளையிடப் பட்டுள்ளேன்لِاَنْ اَكُوْنَநான் இருக்க வேண்டும்اَوَّلَமுதலாமவனாகالْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களில்
வ உமிர்து லி அன் அகூன அவ்வலல் முஸ்லிமீன்
“அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நீர் கூறுவீராக).
قُلْ اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
قُلْகூறுவீராக!اِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اِنْ عَصَيْتُமாறுசெய்தால்رَبِّىْஎன் இறைவனுக்குعَذَابَவேதனையைيَوْمٍநாளின்عَظِيْمٍ‏மகத்தான
குல் இன்னீ அகாFபு இன் 'அஸய்து ரBப்Bபீ 'அதாBப யவ்மின் 'அளீம்
“என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்வேனாயின், மகத்தான ஒரு நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாக அஞ்சுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
قُلِ اللّٰهَ اَعْبُدُ مُخْلِصًا لَّهٗ دِیْنِیْ ۟ۙ
قُلِகூறுவிராகاللّٰهَஅல்லாஹ்வைத்தான்اَعْبُدُநான் வணங்குவேன்مُخْلِصًاபரிசுத்தப்படுத்தியவனாகلَّهٗஅவனுக்குدِيْنِىۙ‏என் வழிபாட்டை
குலில் லாஹ அஃBபுது முக்லிஸல் லஹூ தீனீ
இன்னும் கூறுவீராக: “என் மார்க்கத்தில் அந்தரங்க சுத்தியாக அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன்.
فَاعْبُدُوْا مَا شِئْتُمْ مِّنْ دُوْنِهٖ ؕ قُلْ اِنَّ الْخٰسِرِیْنَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَاَهْلِیْهِمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ اَلَا ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِیْنُ ۟
فَاعْبُدُوْاவணங்குங்கள்مَا شِئْتُمْநீங்கள் நாடியவர்களைمِّنْ دُوْنِهٖ‌ ؕஅவனையன்றிقُلْகூறுவீராக!اِنَّநிச்சயமாகالْخٰسِرِيْنَநஷ்டவாளிகள்الَّذِيْنَ خَسِرُوْۤاநஷ்டமிழைத்தவர்கள்தான்اَنْـفُسَهُمْதங்களுக்கு(ம்)وَ اَهْلِيْهِمْதங்கள் குடும்பத்தாருக்கும்يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕமறுமையில்اَلَاஅறிந்துகொள்ளுங்கள்!ذٰ لِكَ هُوَஇதுதான்الْخُسْرَانُநஷ்டமாகும்الْمُبِيْنُ‏மிகத்தெளிவான
FபஃBபுதூ மா ஷி'தும் மின் தூனிஹ்; குல் இன்னல் காஸிரீனல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் வ அஹ்லீஹிம் யவ்மல் கியாமஹ்; அலா தாலிக ஹுவல் குஸ்ரானுல் முBபீன்
“ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்.” கூறுவீராக: “தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க.”
لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ؕ ذٰلِكَ یُخَوِّفُ اللّٰهُ بِهٖ عِبَادَهٗ ؕ یٰعِبَادِ فَاتَّقُوْنِ ۟
لَهُمْஅவர்களுக்குمِّنْ فَوْقِهِمْஅவர்களின் மேலிருந்து(ம்)ظُلَلٌநிழல்களும்مِّنَ النَّارِநரகத்தின்وَمِنْ تَحْتِهِمْஅவர்களுக்கு கீழிருந்தும்ظُلَلٌ ؕநிழல்களும்ذٰ لِكَஇதுيُخَوِّفُபயமுறுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்بِهٖஇதன் மூலம்عِبَادَهٗ‌ ؕதனது அடியார்களைيٰعِبَادِஎன் அடியார்களே!فَاتَّقُوْنِ‏என்னை பயந்துகொள்ளுங்கள்!
லஹும் மின் Fபவ்கிஹிம் ளுலலும் மினன் னாரி வ மின் தஹ்திஹிம் ளுலல்; தாலிக யுகவ் விFபுல் லாஹு Bபிஹீ 'இBபாதஹ்; யா 'இBபாதி Fபத்தகூன்
(மறுமை நாளில்) இவர்களுக்கு மேலே நெருப்பிலான தட்டுகளும், இவர்களின் கீழும் (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும்; இவ்வாறு அதைக்கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான்; “என் அடியார்களே! என்னிடம் நீங்கள் பயபக்தியுடன் இருங்கள்.”
وَالَّذِیْنَ اجْتَنَبُوا الطَّاغُوْتَ اَنْ یَّعْبُدُوْهَا وَاَنَابُوْۤا اِلَی اللّٰهِ لَهُمُ الْبُشْرٰی ۚ فَبَشِّرْ عِبَادِ ۟ۙ
وَالَّذِيْنَஎவர்கள்اجْتَنَـبُـواவிலகினார்கள்الطَّاغُوْتَதாகூத்துகளைاَنْ يَّعْبُدُوْهَاஇவர்களை வணங்குவதை விட்டுوَاَنَابُوْۤاஇன்னும் திரும்பினார்கள்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்لَهُمُஅவர்களுக்குالْبُشْرٰى‌ ۚநற்செய்திفَبَشِّرْஆகவே, நற்செய்தி சொல்லுங்கள்عِبَادِ ۙ‏என் அடியார்களுக்கு
வல்லதீனஜ் தனBபுத் தாகூத அய் யஃBபுதூஹா வ அனாBபூ இலல் லாஹி லஹுமுல் Bபுஷ்ரா; FபBபஷ்ஷிர் 'இBபாத்
எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!
الَّذِیْنَ یَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَیَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ ؕ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ هَدٰىهُمُ اللّٰهُ وَاُولٰٓىِٕكَ هُمْ اُولُوا الْاَلْبَابِ ۟
الَّذِيْنَஎவர்கள்يَسْتَمِعُوْنَசெவியுறுவார்கள்الْقَوْلَபேச்சுகளைفَيَتَّبِعُوْنَபின்பற்றுவார்கள்اَحْسَنَهٗ‌ ؕஅதில் மிக அழகானதைاُولٰٓٮِٕكَஅவர்கள்தான்الَّذِيْنَ هَدٰٮهُمُஎவர்கள்/நேர்வழிகாட்டினான்/அவர்களுக்குاللّٰهُ‌அல்லாஹ்وَاُولٰٓٮِٕكَ هُمْஇன்னும் அவர்கள்தான்اُولُوا الْاَلْبَابِ‏அறிவாளிகள்
அல்லதீன யஸ்தமி'ஊனல் கவ்ல Fபயத்தBபி'ஊன அஹ்ஸனஹ்; உலா'இகல் லதீன ஹதாஹுமுல் லாஹு வ உலா'இக ஹும் உலுல் அல்BபாBப்
அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.
اَفَمَنْ حَقَّ عَلَیْهِ كَلِمَةُ الْعَذَابِ ؕ اَفَاَنْتَ تُنْقِذُ مَنْ فِی النَّارِ ۟ۚ
اَفَمَنْஎவர்?حَقَّஉறுதியாகிவிட்டதுعَلَيْهِஅவர் மீதுكَلِمَةُவாக்குالْعَذَابِ ؕவேதனையின்اَفَاَنْتَ تُنْقِذُநீர் பாதுகாப்பீரா?مَنْ فِى النَّارِ‌ ۚ‏நரகத்தில் இருப்பவரை
அFபமன் ஹக்க 'அலய்ஹி கலிமதுல் 'அதாBப்; அFப அன்த துன்கிது மன் Fபின் னார்
(நபியே!) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டதோ, நெருப்பிலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடமுடியுமா?
لٰكِنِ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّنْ فَوْقِهَا غُرَفٌ مَّبْنِیَّةٌ ۙ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ۬ وَعْدَ اللّٰهِ ؕ لَا یُخْلِفُ اللّٰهُ الْمِیْعَادَ ۟
لٰـكِنِஎனினும்الَّذِيْنَஎவர்கள்اتَّقَوْاஅஞ்சினார்களோرَبَّهُمْதங்கள் இறைவனைلَهُمْஅவர்களுக்குغُرَفٌமாடி அறைகள்مِّنْ فَوْقِهَاஅவற்றுக்கு மேல்غُرَفٌஅறைகள்مَّبْنِيَّةٌ ۙகட்டப்பட்ட(து)تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றைச் சுற்றிالْاَنْهٰرُ நதிகள்ؕوَعْدَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்வாக்குلَا يُخْلِفُ اللّٰهُஅல்லாஹ் மாற்றமாட்டான்الْمِيْعَادَ‏வாக்கை
லாகினில் லதீனத் தகவ் ரBப்Bபஹும் லஹும் குரFபும் மின் Fபவ்கிஹா குரFபும் மBப்னிய்யதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; வஃதல் லாஹ்; லா யுக்லிFபுல் லாஹுல் மீ'ஆத்
ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி - அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَكَهٗ یَنَابِیْعَ فِی الْاَرْضِ ثُمَّ یُخْرِجُ بِهٖ زَرْعًا مُّخْتَلِفًا اَلْوَانُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَجْعَلُهٗ حُطَامًا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟۠
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اَنْزَلَஇறக்கினான்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءًமழையைفَسَلَـكَهٗஅதை ஓடவைத்தான்يَنَابِيْعَபல ஊற்றுகளாகفِى الْاَرْضِபூமியில்ثُمَّபிறகுيُخْرِجُஅவன் உற்பத்தி செய்கின்றான்بِهٖஅதன் மூலம்زَرْعًاவிளைச்சல்களைمُّخْتَلِفًاமாறுபட்ட(து)اَ لْوَانُهٗஅதன் நிறங்கள்ثُمَّபிறகுيَهِيْجُஅது காய்ந்து விடுகிறதுفَتَـرٰٮهُஅதை நீர் பார்க்கிறீர்مُصْفَرًّاமஞ்சளாகثُمَّபிறகுيَجْعَلُهٗஅதை அவன் ஆக்கிவிடுகிறான்حُطَامًا‌ ؕகாய்ந்த சருகுகளாகاِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَذِكْرٰىஓர் உபதேசம்لِاُولِى الْاَلْبَابِ‏அறிவுள்ளவர்களுக்கு
அலம் தர அன்னல் லாஹ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fபஸலகஹூ யனாBபீ'அ Fபில் அர்ளி தும்ம யுக்ரிஜு Bபிஹீ Zஜர்'அம் முக்தலிFபன் அல்வானுஹூ தும்ம யஹீஜு Fபதரஹு முஸ்Fபர்ரன் தும்ம யஜ்'அலுஹூ ஹுதாமா; இன்ன Fபீ தாலிக லதிக்ரா லி உலில் அல்BபாBப்
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.  
اَفَمَنْ شَرَحَ اللّٰهُ صَدْرَهٗ لِلْاِسْلَامِ فَهُوَ عَلٰی نُوْرٍ مِّنْ رَّبِّهٖ ؕ فَوَیْلٌ لِّلْقٰسِیَةِ قُلُوْبُهُمْ مِّنْ ذِكْرِ اللّٰهِ ؕ اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
اَفَمَنْஎவர்?شَرَحَவிரிவாக்கினான்اللّٰهُஅல்லாஹ்صَدْرَهٗஅவருடைய நெஞ்சைلِلْاِسْلَامِஇஸ்லாமிற்குفَهُوَ عَلٰى نُوْرٍஅவர்/வெளிச்சத்தில்مِّنْ رَّبِّهٖ‌ؕதன் இறைவனின்فَوَيْلٌநாசம் உண்டாகட்டும்لِّلْقٰسِيَةِஇருகியவர்களுக்குقُلُوْبُهُمْஅவர்களுடைய உள்ளங்கள்مِّنْ ذِكْرِநினைவை விட்டுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்اُولٰٓٮِٕكَஅவர்கள்فِىْ ضَلٰلٍவழிகேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான
அFபமன் ஷரஹல் லாஹு ஸத்ரஹூ லில் இஸ்லாமி Fபஹுவ 'அலா னூரிம் மிர் ரBப்Bபிஹ்; Fப வய்லுல் லில்காஸியதி குலூBபுஹும் மின் திக்ரில் லாஹ்; உலா'இக Fபீ ளலாலிம் முBபீன்
அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்; (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِیْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِیَ ۖۗ تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ ۚ ثُمَّ تَلِیْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰی ذِكْرِ اللّٰهِ ؕ ذٰلِكَ هُدَی اللّٰهِ یَهْدِیْ بِهٖ مَنْ یَّشَآءُ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟
اَللّٰهُஅல்லாஹ்نَزَّلَஇறக்கினான்اَحْسَنَமிக அழகியالْحَدِيْثِபேச்சைكِتٰبًاஒரு வேதமாகمُّتَشَابِهًاஒன்றுக்கொன்று ஒப்பானمَّثَانِىَபலமுறை ஓதப்படுகின்றۖ  تَقْشَعِرُّசிலிர்க்கின்றனمِنْهُஅதனால்جُلُوْدُதோல்கள்الَّذِيْنَஎவர்கள்يَخْشَوْنَபயப்படுவார்கள்رَبَّهُمْ‌ۚதங்கள் இறைவனைثُمَّபிறகுتَلِيْنُமென்மையாகின்றனجُلُوْدُهُمْஅவர்களின் தோல்கள்وَقُلُوْبُهُمْஇன்னும் அவர்களின் உள்ளங்களும்اِلٰى ذِكْرِநினைவின் பக்கம்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்ذٰ لِكَஇதுதான்هُدَىநேர்வழியாகும்اللّٰهِஅல்லாஹ்வின்يَهْدِىْநேர்வழி செலுத்துகின்றான்بِهٖஇதன்மூலம்مَنْ يَّشَآءُ‌ ؕதான் நாடியவர்களைوَمَنْஎவரைيُّضْلِلِவழிகெடுக்கின்றானோاللّٰهُஅல்லாஹ்فَمَا لَهٗஅவருக்கு இல்லைمِنْ هَادٍ‏நேர்வழி காட்டுபவர் யாரும்
அல்லாஹு னZஜ்Zஜல அஹ்ஸனல் ஹதீதி கிதாBபம் முதஷா Bபிஹம் மதானிய் தக்ஷ'இர்ரு மின்ஹு ஜுலூதுல் லதீன யக்-ஷவ்ன ரBப்Bபஹும் தும்ம தலீனு ஜுலூதுஹும் வ குலூ Bபுஹும் இலா திக்ரில் லாஹ்; தாலிக ஹுதல் லாஹி யஹ்தீ Bபிஹீ மய் யஷா'; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்
அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன; தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
اَفَمَنْ یَّتَّقِیْ بِوَجْهِهٖ سُوْٓءَ الْعَذَابِ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَقِیْلَ لِلظّٰلِمِیْنَ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟
اَ فَمَنْஎவர் ?يَّتَّقِىْதவிர்த்துக் கொள்கிறான்بِوَجْهِهٖதனது முகத்தால்سُوْٓءَகெட்டالْعَذَابِவேதனையைيَوْمَ الْقِيٰمَةِ‌ ؕமறுமை நாளில்وَقِيْلَகூறப்படும்لِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குذُوْقُوْاசுவையுங்கள்!مَا كُنْـتُمْ تَكْسِبُوْنَ‏நீங்கள் செய்து வந்ததை
அFபமய் யத்தகீ Bபிவஜ் ஹிஹீ ஸூ'அல் 'அதாBபி யவ்மல் கியாமஹ்; வ கீல லிள்ளாலி மீன தூகூ மா குன்தும் தக்ஸிBபூன்
எவன் கியாம நாளின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக்கொண்டேனும் தடுத்துக் கொள்ள முற்படுகிறானோ அவன் (சுவர்க்க வாசியாக முடியுமா?) மேலும், அநியாயக் காரர்களுக்கு “நீங்கள் சம்பாதித்துக் கொண்டதை (தீவினைப் பயனை) அனுபவியுங்கள்” என்று கூறப்படும்.
كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتٰىهُمُ الْعَذَابُ مِنْ حَیْثُ لَا یَشْعُرُوْنَ ۟
كَذَّبَபொய்ப்பித்தனர்الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும்فَاَتٰٮهُمُஆகவே, அவர்களுக்கு வந்ததுالْعَذَابُவேதனைمِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ‏அவர்கள் உணராத விதத்தில்
கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் Fப அதாஹுமுல் 'அதாBபு மின் ஹய்து லா யஷ்'உரூன்
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வேத வசனங்களைப்) பொய்ப்பிக்க முற்பட்டனர்; ஆகவே அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனை வந்தது.
فَاَذَاقَهُمُ اللّٰهُ الْخِزْیَ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
فَاَذَاقَهُمُஅவர்களுக்கு சுவைக்க வைப்பான்اللّٰهُஅல்லாஹ்الْخِزْىَகேவலத்தைفِى الْحَيٰوةِவாழ்விலும்الدُّنْيَا‌ ۚஇவ்வுலகوَلَعَذَابُவேதனைالْاٰخِرَةِமறுமையின்اَكْبَرُ‌ ۘமிகப் பெரியதுلَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிய வேண்டுமே!
Fப அதாகஹுமுல் லாஹுல் கிZஜ்ய Fபில் ஹயாதித் துன்யா வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Bபர்; லவ் கானூ யஃலமூன்
இவ்வாறு, இவ்வுலகில் அவர்களை இழிவை அனுபவிக்கும்படி அல்லாஹ் செய்தான்; (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகப்பெரிதாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِیْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟ۚ
وَلَقَدْதிட்டவட்டமாகضَرَبْنَاநாம் விவரித்தோம்لِلنَّاسِமக்களுக்குفِىْ هٰذَا الْقُرْاٰنِஇந்த குர்ஆனில்مِنْ كُلِّஎல்லாمَثَلٍஉதாரணங்களையும்لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‌ۚ‏அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
வ லகத் ளரBப்னா லின்னாஸி Fபீ ஹாதல் குர்ஆனி மின் குல்லி மதலில் ல'அல்லஹும் யததக்கரூன்
இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
قُرْاٰنًا عَرَبِیًّا غَیْرَ ذِیْ عِوَجٍ لَّعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
قُرْاٰنًاகுர்ஆனாகعَرَبِيًّاஅரபி மொழிغَيْرَஇல்லாதذِىْ عِوَجٍகுழப்பம், கோணல்لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ‏அவர்கள் அஞ்சுவதற்காக
குர்ஆனன் 'அரBபிய்யன் கய்ர தீ 'இவஜில் ல'அல்லஹும் யத்தகூன்
(அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்).
ضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلًا فِیْهِ شُرَكَآءُ مُتَشٰكِسُوْنَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ ؕ هَلْ یَسْتَوِیٰنِ مَثَلًا ؕ اَلْحَمْدُ لِلّٰهِ ۚ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
ضَرَبَவிவரிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணத்தைرَّجُلًاஒரு மனிதன்فِيْهِஅவன் விஷயத்தில்شُرَكَآءُபங்குதாரர்கள்مُتَشٰكِسُوْنَபிணங்கிக் கொள்கின்றவர்கள்وَرَجُلًاஇன்னும் ஒரு மனிதர்سَلَمًاசரியான(வர்)لِّرَجُلٍ ؕஒரு மனிதருக்குهَلْ يَسْتَوِيٰنِஇந்த இரண்டு நபர்களும் சமமாவார்களா?مَثَلًا ؕதன்மையால்اَلْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِ ۚஅல்லாஹ்விற்கேبَلْமாறாகاَكْثَرُهُمْஅவர்களில் அதிகமானவர்கள்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
ளரBபல் லாஹு மதலர் ரஜுலன் Fபீஹி ஷுரகா'உ முதஷாகிஸூன வ ரஜுலன் ஸலமல் லிரஜுலின் ஹல் யஸ்தவி யானி மதலா; அல்ஹம்து லில்லாஹ்; Bபல் அக்ஸருஹும் லா யஃலமூன்
அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்: ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
اِنَّكَ مَیِّتٌ وَّاِنَّهُمْ مَّیِّتُوْنَ ۟ؗ
اِنَّكَநிச்சயமாக நீரும்مَيِّتٌமரணிப்பவரே!وَّاِنَّهُمْஇன்னும் நிச்சயமாக அவர்களும்مَّيِّتُوْنَ‏மரணிப்பவர்கள்தான்
இன்னக மய்யிது(ன்)வ் வ இன்ன ஹும் மய்யிதூன்
நிச்சயமாக நீரும் மரிப்பவர்; நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.
ثُمَّ اِنَّكُمْ یَوْمَ الْقِیٰمَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُوْنَ ۟۠
ثُمَّபிறகுاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்عِنْدَ رَبِّكُمْஉங்கள் இறைவனிடம்تَخْتَصِمُوْنَ‏தர்க்கித்துக் கொள்வீர்கள்
தும்ம இன்னகும் யவ்மல் கியாமதி 'இன்த ரBப்Bபிகும் தக்தஸிமூன்
பின்னர், மறுமைநாளில் உங்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக நீங்கள் கொண்டுவரப்பட்டு) தர்க்கம் செய்வீர்கள்.  
فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَی اللّٰهِ وَكَذَّبَ بِالصِّدْقِ اِذْ جَآءَهٗ ؕ اَلَیْسَ فِیْ جَهَنَّمَ مَثْوًی لِّلْكٰفِرِیْنَ ۟
فَمَنْயார்?اَظْلَمُமகா அநியாயக்காரன்مِمَّنْ كَذَبَபொய் சொல்பவனை விடعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَكَذَّبَஇன்னும் பொய்ப்பித்தான்بِالصِّدْقِஉண்மையைاِذْ جَآءَهٗ‌ ؕஅது தன்னிடம் வந்தபோதுاَ لَيْسَஇல்லையா?فِىْ جَهَنَّمَநரகத்தில்مَثْـوًىதங்குமிடம்لِّـلْـكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களுக்கு
Fபமன் அள்லமு மிம்மன் கதBப 'அலல் லாஹி வ கத்தBப Bபிஸ்ஸித்கி இத் ஜா'அஹ்; அலய்ஸ Fபீ ஜஹன்னம மத்வல் லில்காFபிரீன்
எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா?
وَالَّذِیْ جَآءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهٖۤ اُولٰٓىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ۟
وَالَّذِىْ جَآءَவந்தவரும்بِالصِّدْقِஉண்மையைக் கொண்டுوَصَدَّقَஇன்னும் உண்மை என்று ஏற்றார்بِهٖۤ‌அதைاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُتَّقُوْنَ‏இறையச்சம் உள்ளவர்கள்
வல்லதீ ஜா'அ Bபிஸ்ஸித்கி வ ஸத்தக Bபிஹீ உலா'இக ஹுமுல் முத்தகூன்
அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்.
لَهُمْ مَّا یَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ ذٰلِكَ جَزٰٓؤُا الْمُحْسِنِیْنَ ۟ۚۖ
لَهُمْஅவர்களுக்குمَّا يَشَآءُوْنَஅவர்கள் நாடுகின்றதெல்லாம்عِنْدَ رَبِّهِمْ‌ ؕஅவர்களின் இறைவனிடம்ذٰ لِكَஇதுதான்جَزٰٓؤُகூலியாகும்الْمُحْسِنِيْنَ ۖۚ‏நல்லவர்களின்
லஹும் மா யஷா'ஊன 'இன்த ரBப்Bபிஹிம்; தாலிக ஜZஜா'உல் முஹ்ஸினீன்
அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது; இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.
لِیُكَفِّرَ اللّٰهُ عَنْهُمْ اَسْوَاَ الَّذِیْ عَمِلُوْا وَیَجْزِیَهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟
لِيُكَفِّرَஅகற்றி விடுவதற்காகاللّٰهُஅல்லாஹ்عَنْهُمْஅவர்களை விட்டும்اَسْوَاَகெட்டசெயல்களைالَّذِىْ عَمِلُوْاஅவர்கள் செய்தவற்றில்وَيَجْزِيَهُمْஇன்னும் அவர்களுக்கு அவன் கொடுப்பதற்காகاَجْرَهُمْஅவர்களின் கூலியைبِاَحْسَنِமிக அழகிய முறையில்الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்து வந்ததை விட
லியுகFப்Fபிரல் லாஹு 'அன்ஹும் அஸ்வ அல்லதீ 'அமிலூ வ யஜ்Zஜியஹும் அஜ்ரஹும் Bபி அஹ்ஸனில் லதீ கானூ யஃமலூன்
அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய (நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான்.
اَلَیْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗ ؕ وَیُخَوِّفُوْنَكَ بِالَّذِیْنَ مِنْ دُوْنِهٖ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟ۚ
اَلَيْسَஇல்லையா?اللّٰهُஅல்லாஹ்بِكَافٍபோதுமானவனாகعَبْدَهٗ‌ ؕதனது அடியானுக்குوَيُخَوِّفُوْنَكَஇன்னும் அவர்கள் உம்மை பயமுறுத்துகின்றனர்بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ ؕஅவன் அல்லாதவர்களைக் கொண்டுوَمَنْ يُّضْلِلِ اللّٰهُஅல்லாஹ் யாரை வழிகெடுத்து விடுகின்றானோفَمَا لَهٗஅவருக்கு இல்லைمِنْ هَادٍ‌ ۚ‏நேர்வழி காட்டுபவர் யாரும்
அலய்ஸல் லாஹு BபிகாFபின் 'அBப்தஹூ வ யுகவ்வி Fபூனக Bபில்லதீன மின் தூனிஹ்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்
அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர்; மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.
وَمَنْ یَّهْدِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّضِلٍّ ؕ اَلَیْسَ اللّٰهُ بِعَزِیْزٍ ذِی انْتِقَامٍ ۟
وَمَنْயாரைيَّهْدِநேர்வழி செலுத்தினானோاللّٰهُஅல்லாஹ்فَمَاஇல்லைلَهٗஅவரைمِنْ مُّضِلٍّ‌ ؕவழிகெடுப்பவர் யாரும்اَ لَيْسَஇல்லையா?اللّٰهُஅல்லாஹ்بِعَزِيْزٍமிகைத்தவனாகذِى انْتِقَامٍபழி தீர்ப்பவனாக
வ மய் யஹ்தில் லாஹு Fபமா லஹூ மின் முளில்; அலய் ஸல் லாஹு Bபி'அZஜீZஜின் தின் திகாம்
அன்றியும், எவரை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ, அவரை வழி கெடுப்பவர் எவருமில்லை; அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிதீர்ப்பவனாகவும் இல்லையா?
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ قُلْ اَفَرَءَیْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِیَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖۤ اَوْ اَرَادَنِیْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖ ؕ قُلْ حَسْبِیَ اللّٰهُ ؕ عَلَیْهِ یَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ ۟
وَلَٮِٕنْ سَاَ لْتَهُمْநீர் அவர்களிடம் கேட்டால்مَّنْயார்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களை(யும்)وَالْاَرْضَபூமியையும்لَيَـقُوْلُنَّநிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்قُلْகூறுவீராக!اَفَرَءَيْتُمْநீங்கள் அறிவியுங்கள்!مَّا تَدْعُوْنَநீங்கள் அழைப்பவைப் பற்றிمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاِنْ اَرَادَنِىَஎனக்கு நாடினால்اللّٰهُஅல்லாஹ்بِضُرٍّஒரு தீங்கைهَلْ هُنَّ كٰشِفٰتُஅவை நீக்கக்கூடியவையா?ضُرِّهٖۤஅவனது தீங்கைاَوْஅல்லதுاَرَادَنِىْஅவன் எனக்கு நாடினால்بِرَحْمَةٍஓர் அருளைهَلْ هُنَّ مُمْسِكٰتُஅவை தடுத்துவிடக் கூடியவையா?رَحْمَتِهٖ‌ ؕஅவனது அருளைقُلْகூறுவீராக!حَسْبِىَ اللّٰهُ‌ ؕஅல்லாஹ் எனக்குப் போதுமானவன்عَلَيْهِஅவன் மீதேيَتَوَكَّلُநம்பிக்கை வைக்கட்டும்الْمُتَوَكِّلُوْنَ‏நம்பிக்கை வைப்பவர்கள்
வ ல'இன் ஸ அல்தஹும் மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள ல யகூலுனல் லாஹ்; குல் அFபர'அய்தும் மா தத்'ஊன மின் தூனில் லாஹி இன் அராதனியல் லாஹு Bபிளுர்ரின் ஹல் ஹுன்ன காஷி Fபாது ளுர்ரிஹீ அவ் அராதனீ Bபிரஹ்மதின் ஹல் ஹுன்ன மும்ஸிகாது ரஹ்மதிஹ்; குல் ஹஸ்Bபியல் லாஹு 'அலய்ஹி யதவக்கலுல் முதவக்கிலூன்
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக: “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்: அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.”
قُلْ یٰقَوْمِ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ اِنِّیْ عَامِلٌ ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟ۙ
قُلْகூறுவீராக!يٰقَوْمِஎன் மக்களே!اعْمَلُوْاஅமல் செய்யுங்கள்!عَلٰى مَكَانَتِكُمْநீங்கள் உங்கள் தகுதிக்குத் தக்கவாறுاِنِّىْநிச்சயமாக நானும்عَامِلٌ‌ۚஅமல் செய்கிறேன்فَسَوْفَ تَعْلَمُوْنَۙ‏நீங்கள் விரைவில் அறிவீர்கள்
குல் யா கவ்மிஃமலூ 'அலா மகானதிகும் இன்னீ 'ஆமிலுன் Fபஸவ்Fப தஃலமூன்
“என்னுடைய சமூகத்தாரே! உங்கள் நிலைமைக்குத் தக்கவாறு நீங்கள் (செய்ய வேண்டியதைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் (என் நிலைமைக்குத் தக்கவாறு செயல்) செய்து வருபவன் - ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَیَحِلُّ عَلَیْهِ عَذَابٌ مُّقِیْمٌ ۟
مَنْயார் ஒருவர்يَّاْتِيْهِஅவருக்கு வரும்عَذَابٌவேதனைيُّخْزِيْهِஅவரை இழிவுபடுத்துகின்றوَيَحِلُّஇன்னும் இறங்கும்عَلَيْهِஅவர் மீதுعَذَابٌவேதனைمُّقِيْمٌ‏நிரந்தரமான
மய் யா'தீஹி 'அதாBபு(ன்)ய் யுக்Zஜீஹி வ யஹில்லு 'அலய்ஹி 'அதாBபும் முகீம்
“இழிவு படுத்தும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனையும் யார் மீது இறங்குகிறது?” (என்பதை அறிவீர்கள்).
اِنَّاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ لِلنَّاسِ بِالْحَقِّ ۚ فَمَنِ اهْتَدٰی فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ۚ وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟۠
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنَاஇறக்கினோம்عَلَيْكَஉம்மீதுالْكِتٰبَஇந்த வேதத்தைلِلنَّاسِமக்களுக்காகبِالْحَقِّ‌ ۚசத்தியத்துடன்فَمَنِயார்اهْتَدٰىநேர்வழி செல்கிறாரோفَلِنَفْسِهٖ‌ ۚதனது நன்மைக்காகத்தான்وَمَنْயார்ضَلَّவழிகெடுகிறாரோفَاِنَّمَا يَضِلُّவழிகெடுவதெல்லாம்عَلَيْهَا‌ ۚஅதற்கு பாதகமாகத்தான்وَمَاۤ اَنْتَநீர் இல்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுبِوَكِيْلٍ‏கண்காணிப்பவராக
இன்னா அன்Zஜல்னா 'அலய்கல் கிதாBப லின்னாஸி Bபில்ஹக்க்; Fபமனிஹ் ததா FபலினFப்ஸிஹீ வ மன் ளல்ல Fப இன்னமா யளில்லு 'அலய்ஹா வ மா அன்த 'அலய்ஹிம் Bபிவகீல்
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.  
اَللّٰهُ یَتَوَفَّی الْاَنْفُسَ حِیْنَ مَوْتِهَا وَالَّتِیْ لَمْ تَمُتْ فِیْ مَنَامِهَا ۚ فَیُمْسِكُ الَّتِیْ قَضٰی عَلَیْهَا الْمَوْتَ وَیُرْسِلُ الْاُخْرٰۤی اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்தான்يَتَوَفَّىகைப்பற்றுகின்றான்الْاَنْفُسَஉயிர்களைحِيْنَநேரத்தில்مَوْتِهَاஅவை மரணிக்கும்وَالَّتِىْ لَمْ تَمُتْஇன்னும் இறந்து போகாத உயிர்களையும்فِىْ مَنَامِهَا‌ ۚஅவற்றின் தூக்கத்தில்فَيُمْسِكُஅவன் தடுத்துக் கொள்கிறான்الَّتِىْஎதைقَضٰىவிதித்து விட்டான்عَلَيْهَاஅதன் மீதுالْمَوْتَமரணத்தைوَ يُرْسِلُஇன்னும் விட்டு வைக்கிறான்الْاُخْرٰٓىமற்றொன்றைاِلٰٓى اَجَلٍதவணை வரைمُّسَمًّى‌ ؕகுறிப்பிட்டاِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰیٰتٍபல அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيَّتَفَكَّرُوْنَ‏சிந்திக்கின்றார்கள்
அல்லாஹு யதவFப்Fபல் அன்Fபுஸ ஹீன மவ்திஹா வல்லதீ லம் தமுத் Fபீ மனாமிஹா Fப யும்ஸிகுல் லதீ களா 'அலய்ஹல் மவ்த வ யுர்ஸிலுல் உக்ரா இலா அஜலிம் முஸம்மா; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மய் யதFபக்கர்ரூன்
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَآءَ ؕ قُلْ اَوَلَوْ كَانُوْا لَا یَمْلِكُوْنَ شَیْـًٔا وَّلَا یَعْقِلُوْنَ ۟
اَمِ اتَّخَذُوْاஎடுத்துக் கொண்டார்களா?مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிشُفَعَآءَ‌ ؕபரிந்துரை செய்பவர்களாகقُلْகூறுவீராக!اَوَلَوْ كَانُوْاஅவர்கள் இருந்தாலுமா?لَا يَمْلِكُوْنَசக்தியற்றவர்களாக(வும்)شَيْـٴًـــاஎதற்கும்وَّلَا يَعْقِلُوْنَ‏சிந்தித்து புரியாதவர்களாகவும்
அமித் தகதூ மின் தூனில்லாஹி ஷுFப'ஆ'; குல் அவலவ் கானூ லா யம்லிகூன ஷய்'அவ் வலா யஃகிலூன்
அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?” (என்று.)
قُلْ لِّلّٰهِ الشَّفَاعَةُ جَمِیْعًا ؕ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
قُلْகூறுவீராக!لِّلّٰهِஅல்லாஹ்விற்கேالشَّفَاعَةُசிபாரிசுகள்جَمِيْعًا‌ ؕஅனைத்தும்لَهٗஅவனுக்கே உரியனمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ ؕஇன்னும் பூமியின்ثُمَّபிறகுاِلَيْهِஅவன் பக்கமேتُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
குல் லில்லாஹிஷ் ஷFபா'அது ஜமீ'ஆ; லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி தும்ம இலய்ஹி துர்ஜ'ஊன்
“பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
وَاِذَا ذُكِرَ اللّٰهُ وَحْدَهُ اشْمَاَزَّتْ قُلُوْبُ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ ۚ وَاِذَا ذُكِرَ الَّذِیْنَ مِنْ دُوْنِهٖۤ اِذَا هُمْ یَسْتَبْشِرُوْنَ ۟
وَاِذَا ذُكِرَநினைவு கூரப்பட்டால்اللّٰهُஅல்லாஹ்وَحْدَهُஒருவனை மட்டும்اشْمَاَزَّتْசுருங்கி விடுகின்றனقُلُوْبُஉள்ளங்கள்الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளாதவர்களின்بِالْاٰخِرَةِ‌ ۚமறுமையைوَاِذَا ذُكِرَபிரஸ்தாபிக்கப்பட்டால்الَّذِيْنَ مِنْ دُوْنِهٖۤஎவர்கள்/ அவனை அன்றிاِذَا هُمْஅப்போது அவர்கள்يَسْتَبْشِرُوْنَ‏மகிழ்ச்சி அடைகின்றனர்
வ இதா துகிரல் லாஹு வஹ்தஹுஷ் ம அZஜ்Zஜத் குலூBபுல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி வ இதா துகிரல் லதீன மின் தூனிஹீ இதா ஹும் யஸ்தBப்ஷிரூன்
மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன; மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.
قُلِ اللّٰهُمَّ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ عٰلِمَ الْغَیْبِ وَالشَّهَادَةِ اَنْتَ تَحْكُمُ بَیْنَ عِبَادِكَ فِیْ مَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
قُلِகூறுவீராக!اللّٰهُمَّஅல்லாஹ்வே!فَاطِرَபடைத்தவனே!السَّمٰوٰتِவானங்களை(யும்)وَالْاَرْضِபூமியையும்عٰلِمَஅறிந்தவனே!الْغَيْبِமறைவானதை(யும்)وَالشَّهَادَةِவெளிப்படை யானதையும்اَنْتَநீதான்تَحْكُمُதீர்ப்பளிப்பாய்بَيْنَமத்தியில்عِبَادِكَஉனது அடியார்களுக்குفِىْ مَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏அவர்கள் தர்க்கித்து வந்த விஷயங்களில்
குலில் லாஹும்ம Fபாதிரஸ் ஸமாவாதி வல் அர்ளி 'ஆலிமல் கய்Bபி வஷ்ஷஹாததி அன்த தஹ்குமு Bபய்ன 'இBபாதிக Fபீ மா கானூ Fபீஹீ யக்தலிFபூன்
“அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! உன் அடியார்கள் வேறுபட்டு(த் தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் தீர்ப்புச் செய்வாய்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
وَلَوْ اَنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا مَا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ مِنْ سُوْٓءِ الْعَذَابِ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَبَدَا لَهُمْ مِّنَ اللّٰهِ مَا لَمْ یَكُوْنُوْا یَحْتَسِبُوْنَ ۟
وَلَوْஇருந்தால்اَنَّநிச்சயமாகلِلَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயம் செய்தவர்களுக்குمَا فِى الْاَرْضِபூமியில் உள்ளவைجَمِيْعًاஅனைத்தும்وَّمِثْلَهٗஅது போல் இன்னமும்مَعَهٗஅதனுடன்لَافْتَدَوْاஅவர்கள் பிணையாகக் கொடுத்து இருப்பார்கள்بِهٖஅதைمِنْஇருந்துسُوْٓءِகெட்டالْعَذَابِவேதனையில்يَوْمَ الْقِيٰمَةِ‌ؕமறுமை நாளில்وَبَدَاஇன்னும் வெளிப்படும்لَهُمْஅவர்களுக்கு முன்مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடம்مَا لَمْ يَكُوْنُوْا يَحْتَسِبُوْنَ‏அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத விஷயங்கள் எல்லாம்
வ லவ் அன்ன லில்லதீன ளலமூ மா Fபில் அர்ளி ஜமீ'அ(ன்)வ் வ மித்லஹூ ம'அஹூ லFப்ததவ் Bபிஹீ மின் ஸூ'இல் அதாBபி யவ்மல் கியாமஹ்; வ Bபதா லஹும் மினல் லாஹி மா லம் யகூனூ யஹ்தஸிBபூன்
மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும்.
وَبَدَا لَهُمْ سَیِّاٰتُ مَا كَسَبُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
وَبَدَاவெளிப்படும்لَهُمْஅவர்களுக்கு முன்سَيِّاٰتُதீமைகள்مَا كَسَبُوْاஅவர்கள் செய்தவற்றின்وَحَاقَஇன்னும் சூழ்ந்து கொள்ளும்بِهِمْஅவர்களைمَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏அவர்கள் பரிகாசம் செய்து வந்தவை
வ Bபதா லஹும் ஸய்யிஆது மா கஸBபூ வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
அன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும், மேலும், எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
فَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَانَا ؗ ثُمَّ اِذَا خَوَّلْنٰهُ نِعْمَةً مِّنَّا ۙ قَالَ اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ ؕ بَلْ هِیَ فِتْنَةٌ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
فَاِذَا مَسَّஏற்பட்டால்الْاِنْسَانَமனிதனுக்குضُرٌّஒரு தீங்குدَعَانَاநம்மிடம் பிரார்த்திக்கின்றான்ثُمَّ اِذَا خَوَّلْنٰهُபிறகு நாம் அவனுக்கு வழங்கினால்نِعْمَةًஓர்அருட்கொடையைمِّنَّا ۙநம்மிடமிருந்துقَالَஅவன் கூறுகிறான்اِنَّمَاۤ اُوْتِيْتُهٗஇது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்عَلٰى عِلْمٍ‌ؕஅறிந்ததினால்தான்بَلْ هِىَமாறாக, அதுفِتْنَةٌஒரு சோதனையாகும்وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏என்றாலும்/அவர்களில் அதிகமானவர்கள்/அறியமாட்டார்கள்
Fப இதா மஸ்ஸல் இன்ஸான ளுர்ருன் த'ஆனா தும்ம இதா கவ்வல்னாஹு னிஃமதம் மின்னா கால இன்னமா ஊதீ துஹூ 'அலா 'இல்ம்; Bபல் ஹிய Fபித்ன து(ன்)வ் வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
قَدْ قَالَهَا الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
قَدْ قَالَهَاதிட்டமாக இதைச் சொல்லி இருக்கின்றார்கள்الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னுள்ளவர்களும்فَمَاۤ اَغْنٰىதடுக்கவில்லைعَنْهُمْஅவர்களை விட்டும்مَّا كَانُوْا يَكْسِبُوْنَ‏அவர்கள் செய்து வந்தவை
கத் காலஹல் லதீன மின் கBப்லிஹிம் Fபமா அக்னா 'அன்ஹும் மா கானூ யக்ஸிBபூன்
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறுதான் கூறிக்கொண்டிருந்தார்கள்; ஆயினும் அவர்கள் சம்பாதித்தது எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
فَاَصَابَهُمْ سَیِّاٰتُ مَا كَسَبُوْا ؕ وَالَّذِیْنَ ظَلَمُوْا مِنْ هٰۤؤُلَآءِ سَیُصِیْبُهُمْ سَیِّاٰتُ مَا كَسَبُوْا ۙ وَمَا هُمْ بِمُعْجِزِیْنَ ۟
فَاَصَابَهُمْஅவர்களை அடைந்தனسَيِّاٰتُதீங்குகள்مَا كَسَبُوْا‌ ؕஅவர்கள் செய்ததின்وَالَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயம் செய்தவர்களையும்مِنْ هٰٓؤُلَاۤءِஇவர்களில்سَيُصِيْبُهُمْவிரைவில் அடையும்سَيِّاٰتُதீங்குகள்مَا كَسَبُوْا ۙஅவர்கள் செய்தவற்றின்وَمَا هُمْ بِمُعْجِزِيْنَ‏அவர்கள் தப்பிக்க மாட்டார்கள்
Fப அஸாBபஹும் ஸய்யி ஆது மா கஸBபூ; வல்லதீன ளலமூ மின் ஹா'உலா'இ ஸ யுஸீBபுஹும் ஸய்யி ஆது மா கஸBபூ வமா ஹும் BபிமுஃஜிZஜீன்
ஆகவே, அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் அவர்களை வந்தடைந்தது; இன்னும், இ(க் கூட்டத்த)வர்களிலும் எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் விரைந்தே வந்து சேரும் - அன்றியும் அவர்கள் (அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது.
اَوَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
اَوَلَمْ يَعْلَمُوْۤاஅவர்கள் அறியவில்லையா?اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَبْسُطُவிசாலமாகக் கொடுக்கின்றான்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِمَنْ يَّشَآءُதான் நாடியவர்களுக்குوَيَقْدِرُ‌ؕசுருக்கமாகக் கொடுக்கின்றான்اِنَّ فِىْ ذٰلِكَநிச்சயமாக இதில் உள்ளனلَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கின்றனர்
அவலம் யஃலமூ அன்னல் லாஹ யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திர்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவு (சம்பத்து)களை விசாலமாக்குகிறான்; சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? ஈமான் கொள்ளும் மக்கள் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் திடமான அத்தாட்சிகள் இருக்கின்றன.  
قُلْ یٰعِبَادِیَ الَّذِیْنَ اَسْرَفُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغْفِرُ الذُّنُوْبَ جَمِیْعًا ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
قُلْகூறுவீராக!يٰعِبَادِىَஎன் அடியார்களேالَّذِيْنَ اَسْرَفُوْاவரம்புமீறிய(வர்கள்)عَلٰٓى اَنْفُسِهِمْதங்கள் மீதுلَا تَقْنَطُوْاநிராசை ஆகாதீர்கள்مِنْஇருந்துرَّحْمَةِகருணையில்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَغْفِرُமன்னிப்பான்الذُّنُوْبَபாவங்களையும்جَمِيْعًا‌ ؕஎல்லாاِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
குல் யா'இBபாதியல் லதீன அஸ்ரFபூ 'அலா அன்Fபுஸிஹிம் லா தக்னதூ மிர்ரஹ்மதில் லாஹ்; இன்னல் லாஹ யக்Fபிருத் துனூBப ஜமீ'ஆ; இன்னஹூ ஹுவல் கFபூருர் ரஹீம்
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
وَاَنِیْبُوْۤا اِلٰی رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ ۟
وَاَنِيْبُوْۤاஇன்னும் திரும்புங்கள்!اِلٰى رَبِّكُمْஉங்கள் இறைவன் பக்கம்وَاَسْلِمُوْاஇன்னும் முற்றிலும் பணிந்து விடுங்கள்لَهٗஅவனுக்குمِنْ قَبْلِமுன்னர்اَنْ يَّاْتِيَكُمُஉங்களுக்கு வருவதற்குالْعَذَابُவேதனைثُمَّபிறகுلَا تُنْصَرُوْنَ‏நீங்கள் உதவப்பட மாட்டீர்கள்
வ அனீBபூ இலா ரBப்Bபிகும் வ அஸ்லிமூ லஹூ மின் கBப்லி அ(ன்)ய் யா'தியகுமுல் 'அதாBபு தும்ம லா துன்ஸரூன்
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
وَاتَّبِعُوْۤا اَحْسَنَ مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ۟ۙ
وَاتَّبِعُوْۤاஇன்னும் பின்பற்றுங்கள்اَحْسَنَமிக அழகியவற்றைمَاۤ اُنْزِلَஇறக்கப்பட்ட(து)اِلَيْكُمْஉங்களுக்குمِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துمِّنْ قَبْلِமுன்னர்اَنْ يَّاْتِيَكُمُஉங்களுக்கு வருவதற்குالْعَذَابُவேதனைبَغْتَةًதிடீரெனوَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَۙ‏நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
வத்தBபி'ஊ அஹ்ஸன மா உன்Zஜில இலய்கும் மிர் ரBப்Bபிகும் மின் கBப்லி அய்யாதியகுமல் 'அதாBபு Bபக்தத(ன்)வ் வ அன்தும் லா தஷ்'உரூன்
நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.
اَنْ تَقُوْلَ نَفْسٌ یّٰحَسْرَتٰی عَلٰی مَا فَرَّطْتُ فِیْ جَنْۢبِ اللّٰهِ وَاِنْ كُنْتُ لَمِنَ السّٰخِرِیْنَ ۟ۙ
اَنْ تَقُوْلَசொல்லாமல் இருப்பதற்காகنَفْسٌஓர் ஆன்மாيّٰحَسْرَتٰىஎனக்கு நேர்ந்த துக்கமே!عَلٰى مَا فَرَّطْتُّநான் குறைசெய்து விட்டதனால்فِىْ جَنْۢبِவிஷயங்களில்اللّٰهِஅல்லாஹ்வின்وَاِنْ كُنْتُநிச்சயமாக நான் இருந்தேன்لَمِنَ السّٰخِرِيْنَۙ‏பரிகாசம் செய்வோரில்தான்
அன் தகூல னFப்ஸு(ன்)ய் யாஹஸ்ரதா 'அலா மா Fபர்ரத்து Fபீ ஜம்Bபில் லாஹி வ இன் குன்து லமினஸ் ஸாகிரீன்
“அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;
اَوْ تَقُوْلَ لَوْ اَنَّ اللّٰهَ هَدٰىنِیْ لَكُنْتُ مِنَ الْمُتَّقِیْنَ ۟ۙ
اَوْ تَقُوْلَஅல்லது சொல்லாமல் இருப்பதற்காகلَوْ اَنَّ اللّٰهَ هَدٰٮنِىْநிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேர்வழிகாட்டி இருந்தால்لَكُنْتُநானும் ஆகி இருப்பேனேمِنَ الْمُتَّقِيْنَۙ‏இறையச்சமுள்ளவர்களில்
அவ் தகூல லவ் அன்னல் லாஹ ஹதானீ லகுன்து மினல் முத்தகீன்
அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களில் - ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
اَوْ تَقُوْلَ حِیْنَ تَرَی الْعَذَابَ لَوْ اَنَّ لِیْ كَرَّةً فَاَكُوْنَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟
اَوْஅல்லதுتَقُوْلَஅது சொல்லாமல் இருப்பதற்காகحِيْنَ تَرَىஅது கண்ணால் பார்க்கும் நேரத்தில்الْعَذَابَவேதனையைلَوْ اَنَّ لِىْ كَرَّةًநிச்சயமாக எனக்கு திரும்பி வரமுடிந்தால்فَاَكُوْنَநானும் ஆகிவிடுவேன்مِنَ الْمُحْسِنِيْنَ‏நல்லவர்களில்
அவ் தகூல ஹீன தரல் 'அதாBப லவ் அன்ன லீ கர்ரதன் Fப அகூன மினல் முஹ்ஸினீன்
அல்லது: வேதனையைக் கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
بَلٰی قَدْ جَآءَتْكَ اٰیٰتِیْ فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
بَلٰىஇல்லைقَدْதிட்டமாகجَآءَتْكَஉன்னிடம் வந்தனاٰيٰتِىْஎனது வசனங்கள்فَكَذَّبْتَஆனால், நீ பொய்ப்பித்தாய்بِهَاஅவற்றைوَاسْتَكْبَرْتَஇன்னும் பெருமை அடித்தாய்وَكُنْتَஇன்னும் நீ ஆகி இருந்தாய்مِنَ الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களில்
Bபலா கத் ஜா'அத்க ஆயாதீ Fப கத்தBப்த Bபிஹா வ ஸ்தக்Bபர்த வ குன்த மினல் காFபிரீன்
(பதில் கூறப்படும்:) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.”
وَیَوْمَ الْقِیٰمَةِ تَرَی الَّذِیْنَ كَذَبُوْا عَلَی اللّٰهِ وُجُوْهُهُمْ مُّسْوَدَّةٌ ؕ اَلَیْسَ فِیْ جَهَنَّمَ مَثْوًی لِّلْمُتَكَبِّرِیْنَ ۟
وَيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்تَرَىநீர் பார்ப்பீர்الَّذِيْنَ كَذَبُوْاபொய்யுரைத்தவர்களைعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுوُجُوْهُهُمْஅவர்களின் முகங்கள்مُّسْوَدَّةٌ ؕகருப்பாகاَلَيْسَஇல்லையா?فِىْ جَهَنَّمَநரகத்தில்مَثْوًىதங்குமிடம்لِّلْمُتَكَبِّرِيْنَ‏பெருமை அடிப்பவர்களுக்கு
வ யவ்மல் கியாமதி தரல் லதீன கதBபூ 'அலல்லாஹி வுஜூஹுஹும் முஸ்வத்தஹ்; அலய்ஸ Fபீ ஜஹன்னம மத்வல் லில்முதகBப்Bபிரீன்
அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
وَیُنَجِّی اللّٰهُ الَّذِیْنَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ ؗ لَا یَمَسُّهُمُ السُّوْٓءُ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
وَيُنَجِّىْஇன்னும் பாதுகாப்பான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اتَّقَوْاஅல்லாஹ்வை அஞ்சியவர்களைبِمَفَازَتِهِمْஅவர்களின் நல்லமல்களினால்لَا يَمَسُّهُمُஅவர்களுக்கு ஏற்படாதுالسُّوْٓءُஎந்தத் தீங்கும்وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏இன்னும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்
வ யுனஜ்ஜில் லாஹுல் லதீ னத் தகவ் BபிமFபாZஜதிஹிம் லா யமஸ்ஸுஹுமுஸ் ஸூ'உ வலா ஹும் யஹ்Zஜனூன்
எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது; அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.
اَللّٰهُ خَالِقُ كُلِّ شَیْءٍ ؗ وَّهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ وَّكِیْلٌ ۟
اَللّٰهُஅல்லாஹ்தான்خَالِقُபடைத்தவன்كُلِّ شَىْءٍ‌எல்லாவற்றையும்وَّ هُوَஅவன்தான்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்وَّكِيْلٌ‏பாதுகாப்பவன்
அல்லாஹு காலிகு குல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இ(ன்)வ் வகீல்
அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.
لَهٗ مَقَالِیْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠
لَّهٗஅவனுக்கே உரியனمَقَالِيْدُபொக்கிஷங்களின் சாவிகள்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமி(யிலுள்ள)وَ الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்بِاٰيٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்اُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْخٰسِرُوْنَ‏(உண்மையான) நஷ்டவாளிகள்
லஹூ மகாலீதுஸ் ஸ மாவாதி வல் அர்ள்; வல்லதீன கFபரூ Bபி அயாதில் லாஹி உலா'இக ஹுமுல் காஸிரூன்
வானங்களினுடையவும், பூமியினுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை, நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்.  
قُلْ اَفَغَیْرَ اللّٰهِ تَاْمُرُوْٓنِّیْۤ اَعْبُدُ اَیُّهَا الْجٰهِلُوْنَ ۟
قُلْகூறுவீராக!اَفَغَيْرَஅல்லாதவர்களையா?اللّٰهِஅல்லாஹ்تَاْمُرُوْٓنِّىْۤஎன்னை ஏவுகிறீர்கள்اَعْبُدُநான் வணங்க வேண்டும் என்றுاَيُّهَا الْجٰـهِلُوْنَ‏முட்டாள்களே!
குல் அFபகய்ரல் லாஹி தா'முரூன்னீ அஃBபுது அய்யுஹல் ஜாஹிலூன்
“அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَلَقَدْ اُوْحِیَ اِلَیْكَ وَاِلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكَ ۚ لَىِٕنْ اَشْرَكْتَ لَیَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகاُوْحِىَவஹீ அறிவிக்கப்பட்டதுاِلَيْكَஉமக்கு(ம்)وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَ‌ۚஉமக்கு முன்னுள்ளவர்களுக்கும்لَٮِٕنْ اَشْرَكْتَநீர் இணைவைத்தால்لَيَحْبَطَنَّநாசமாகிவிடும்عَمَلُكَஉமது அமல்கள்وَلَتَكُوْنَنَّஇன்னும் நீர் ஆகிவிடுவீர்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
வ லகத் ஊஹிய இலய்க வ இலல் லதீன மின் கBப்லிக ல இன் அஷ்ரக்த ல யஹ்Bபதன்ன 'அமலு க வ லதகூனன்ன மினல் காஸிரீன்
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்” (என்பதுவேயாகும்).
بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِیْنَ ۟
بَلِமாறாகاللّٰهَஅல்லாஹ்வைفَاعْبُدْநீர் வணங்குவீராக!وَكُنْஇன்னும் நீர்ஆகிவிடுவீராக!مِّنَ الشّٰكِرِيْنَ‏நன்றிசெலுத்துவோரில்
Bபலில் லாஹ்ஹ FபஃBபுத் வ கும் மினஷ் ஷாகிரீன்
ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!
وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ۖۗ وَالْاَرْضُ جَمِیْعًا قَبْضَتُهٗ یَوْمَ الْقِیٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِیّٰتٌ بِیَمِیْنِهٖ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
وَمَا قَدَرُوْاஅவர்கள் கண்ணியப்படுத்தவில்லைاللّٰهَஅல்லாஹ்வைحَقَّமுறையில்قَدْرِهٖஅவனை கண்ணியப்படுத்தவேண்டியۖ  وَالْاَرْضُபூமிجَمِيْعًاஅனைத்தும்قَبْضَتُهٗஅவனது கைப்பிடியில்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்وَالسَّمٰوٰتُஇன்னும் வானங்கள்مَطْوِيّٰتٌۢசுருட்டப்பட்டதாக இருக்கும்بِيَمِيْنِهٖ‌ ؕஅவனதுவலக்கையில்سُبْحٰنَهٗஅவன் மிகப் பரிசுத்தமானவன்وَتَعٰلٰىஇன்னும் அவன் மிக உயர்ந்தவன்عَمَّا يُشْرِكُوْنَ‏அவர்கள் இணைவைப்பதை விட்டு
வமா கதருல் லாஹ ஹக்க கத்ரிஹீ வல் அர்ளு ஜமீ 'அன் கBப்ளதுஹூ யவ்மல் கியாமதி வஸ்ஸமாவாது மத்விய்யாதும் Bபியமீனிஹ்; ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்ம யுஷ்ரிகூன்
அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.
وَنُفِخَ فِی الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ ؕ ثُمَّ نُفِخَ فِیْهِ اُخْرٰی فَاِذَا هُمْ قِیَامٌ یَّنْظُرُوْنَ ۟
وَنُفِخَஊதப்படும்فِى الصُّوْرِசூரில்فَصَعِقَஇறந்து விடுவார்(கள்)مَنْ فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவர்களும்وَمَنْ فِى الْاَرْضِஇன்னும் பூமியில் உள்ளவர்களும்اِلَّا مَنْ شَآءَநாடியவர்களைத்தவிரاللّٰهُ‌ ؕஅல்லாஹ்ثُمَّ نُفِخَபிறகு ஊதப்படும்فِيْهِஅதில்اُخْرٰىமற்றொரு முறைفَاِذَا هُمْஅப்போது அவர்கள்قِيَامٌஎழுந்து நின்றுيَّنْظُرُوْنَ‏பார்ப்பார்கள்
வ னுFபிக Fபிஸ் ஸூரி Fபஸ'இக மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ளி இல்லா மன் ஷா'அல்லாஹு தும்ம னுFபிக Fபீஹி உக்ரா Fப இதா ஹும் கியாமு(ன்)ய் யன்ளுரூன்
ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِایْٓءَ بِالنَّبِیّٖنَ وَالشُّهَدَآءِ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَاَشْرَقَتِபிரகாசிக்கும்الْاَرْضُபூமிبِنُوْرِஒளியால்رَبِّهَاதனது இறைவனின்وَوُضِعَவைக்கப்படும்الْكِتٰبُபுத்தகம்وَجِآىْ َٔகொண்டு வரப்படுவார்(கள்)بِالنَّبِيّٖنَநபிமார்கள்وَالشُّهَدَآءِஇன்னும் ஷஹீதுகள்وَقُضِىَதீர்ப்பளிக்கப்படும்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِالْحَقِّநீதமாகوَهُمْஅவர்கள்لَا يُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
வ அஷ்ரகதில் அர்ளு Bபினூரி ரBப்Bபிஹா வ வுளி'அல் கிதாBபு வ ஜீ'அ Bபின் னBபிய்யீன வஷ் ஷுஹதா'இ வ குளிய Bபய்னஹும் Bபில்ஹக்கி வ ஹும் லா யுள்லமூன்
மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.  
وَوُفِّیَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ اَعْلَمُ بِمَا یَفْعَلُوْنَ ۟۠
وَوُفِّيَتْமுழுமையாக கூலி வழங்கப்படும்كُلُّஒவ்வோர்نَفْسٍஆன்மாவும்مَّا عَمِلَتْதாம் செய்தவற்றுக்குوَهُوَஅவன்اَعْلَمُமிகஅறிந்தவன்بِمَا يَفْعَلُوْنَ‏அவர்கள் செய்கின்ற அனைத்தையும்
வ வுFப்Fபியத் குல்லு னFப்ஸிம் மா 'அமிலத் வ ஹுவ அஃலமு Bபிமா யFப்'அலூன்
ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்குரிய கூலியை முழுமையாகப் பெறுவான்; மேலும், அவன், அவர்கள் செய்தவற்றை நன்கறிந்தவன்.
وَسِیْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَتْلُوْنَ عَلَیْكُمْ اٰیٰتِ رَبِّكُمْ وَیُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ قَالُوْا بَلٰی وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَی الْكٰفِرِیْنَ ۟
وَسِيْقَஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள்الَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரித்தவர்கள்اِلٰى جَهَنَّمَநரகத்தின் பக்கம்زُمَرًا‌ ؕகூட்டம் கூட்டமாகحَتّٰٓىஇறுதியாகاِذَا جَآءُوْهَاஅதற்கு அவர்கள் வந்தவுடன்فُتِحَتْதிறக்கப்படும்اَبْوَابُهَاஅதன் வாசல்கள்وَقَالَஇன்னும் கூறுவார்கள்لَهُمْஅவர்களுக்குخَزَنَـتُهَاۤஅதன் காவலாளிகள்اَلَمْ يَاْتِكُمْஉங்களுக்கு வரவில்லையா?رُسُلٌதூதர்கள்مِّنْكُمْஉங்களில் இருந்தேيَتْلُوْنَஓதிக் காட்டினார்களேعَلَيْكُمْஉங்களுக்குاٰيٰتِவசனங்களைرَبِّكُمْஉங்கள் இறைவனின்وَيُنْذِرُوْنَـكُمْஇன்னும் உங்களை எச்சரித்தார்களேلِقَآءَ يَوْمِكُمْ هٰذَا‌ ؕநீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றிقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلٰىஏன் வரவில்லைوَلٰـكِنْஎனினும்حَقَّتْஉறுதியாகி விட்டதுكَلِمَةُவாக்குالْعَذَابِவேதனையின்عَلَى الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்கள் மீது
வ ஸீகல் லதீன கFபரூ இலா ஜஹன்னம Zஜுமரா ஹத்தா இதா ஜா'ஊஹா Fபுதிஹத் அBப்வாBபுஹா வ கால லஹும் கZஜனதுஹா அலம் ய'திகும் ருஸுலுன் மின்கும் யத்லூன 'அலய்கும் ஆயாதி ரBப்Bபிகும் வ யுன்திரூனகும் லிகா'அ யவ்மிகும் ஹாதா; காலூ Bபலா வ லாகின் ஹக்கத் கலிமதுல் 'அதாBபி 'அலல் காFபிரீன்
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) “ஆம் (வந்தார்கள்)” என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது.
قِیْلَ ادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
قِيْلَகூறப்படும்ادْخُلُوْۤاநீங்கள் நுழையுங்கள்!اَبْوَابَவாசல்களில்جَهَنَّمَநரகத்தின்خٰلِدِيْنَநிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள்فِيْهَا‌ۚஅதில்فَبِئْسَமிகக் கெட்டதுمَثْوَىதங்குமிடம்الْمُتَكَبِّرِيْنَ‏பெருமையடிப்பவர்களின்
கீலத் குலூ அBப்வாBப ஜஹன்னம காலிதீன Fபீஹா FபBபி'ஸ மத்வல் முதகBப்Bபிரீன்
“நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.
وَسِیْقَ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَی الْجَنَّةِ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَیْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِیْنَ ۟
وَسِيْقَகொண்டு வரப்படுவார்(கள்)الَّذِيْنَ اتَّقَوْاஅஞ்சியவர்களைرَبَّهُمْதங்கள் இறைவனைاِلَى الْجَـنَّةِசொர்க்கத்திற்குزُمَرًا‌ؕகூட்டம் கூட்டமாகحَتّٰٓىஇறுதியாகاِذَا جَآءُوْهَاஅதற்கருகில் அவர்கள் வரும்போதுوَفُتِحَتْஇன்னும் திறக்கப்படும்اَبْوَابُهَاஅதன் வாசல்கள்وَقَالَகூறுவார்கள்لَهُمْஅவர்களுக்குخَزَنَتُهَاஅதன் காவலாளிகள்سَلٰمٌஈடேற்றம் உண்டாகட்டும்عَلَيْكُمْஉங்களுக்குطِبْتُمْநீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள்فَادْخُلُوْهَاஆகவே, இதில் நுழைந்து விடுங்கள்!خٰلِدِيْنَ‏நிரந்தரமானவர்களாக
வ ஸீகல் லதீனத் தகவ் ரBப்Bபஹும் இலல் ஜன்னதி Zஜுமரா ஹத்தா இதா ஜா'ஊஹா வ Fபுதிஹத் அBப்வாBபுஹா வ கால லஹும் கZஜனதுஹா ஸலாமுன் 'அலய்கும் திBப்தும் Fபத்குலூஹா காலிதீன்
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَنَّةِ حَیْثُ نَشَآءُ ۚ فَنِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟
وَقَالُواஅவர்கள் கூறுவார்கள்الْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கே!الَّذِىْஎவன்صَدَقَنَاஎங்களுக்கு உண்மையாக்கினான்وَعْدَهٗதனது வாக்கைوَاَوْرَثَنَاஇன்னும் எங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான்الْاَرْضَஇந்த பூமியைنَتَبَوَّاُநாங்கள் தங்குவோம்مِنَ الْجَـنَّةِஇந்த சொர்க்கத்தில்حَيْثُ نَشَآءُ ۚநாங்கள் நாடிய இடத்தில்فَنِعْمَமிகச் சிறந்ததாகும்اَجْرُகூலிالْعٰمِلِيْنَ‏நல்லமல் செய்வோரின்
வ காலுல்ல் ஹம்துலில்லாஹில் லதீ ஸதகனா வஃதஹூ வ அவ்ரதனல் அர்ள னதBபவ் வ-உ மினல் ஜன்னதி ஹய்து னஷா'உ Fபனிஃம அஜ்ருல் 'ஆமிலீன்
அதற்கு (சுவர்க்கவாசிகள்): “அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்” என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது.
وَتَرَی الْمَلٰٓىِٕكَةَ حَآفِّیْنَ مِنْ حَوْلِ الْعَرْشِ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ ۚ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْحَقِّ وَقِیْلَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
وَتَرَىபார்ப்பீர்கள்الْمَلٰٓٮِٕكَةَவானவர்களைحَآفِّيْنَசூழ்ந்தவர்களாகمِنْ حَوْلِசுற்றிالْعَرْشِஅர்ஷைيُسَبِّحُوْنَஅவர்கள் துதிப்பார்கள்بِحَمْدِபுகழைرَبِّهِمْ‌ۚதங்கள் இறைவனின்وَقُضِىَதீர்ப்பளிக்கப்படும்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِالْحَـقِّசத்தியமான முறையில்وَقِيْلَகூறப்படும்الْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேرَبِّஇறைவனாகியالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
வ தரல் மலா'இகத ஹாFப்Fபீன மின் ஹவ்லில் 'அர்ஷி யுஸBப்Bபிஹூன Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ குளிய Bபய்னஹும் Bபில்ஹக்கி வ கீலல் ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று (யாவராலும்) கூறப்படும்.