فَقَدْதிட்டமாகكَذَّبُوْاஇவர்கள் பொய்ப்பித்தனர்فَسَيَاْتِيْهِمْஆகவே, அவர்களிடம் விரைவில் வரும்اَنْۢـبٰٓــؤُاசெய்திகள்مَاஎதுكَانُوْاஇருந்தனர்بِهٖஅதைيَسْتَهْزِءُوْنَபரிகாசம் செய்பவர்களாக
திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَلَىَّஎன் மீதுذَنْۢبٌஒருகுற்றம்இருக்கிறதுفَاَخَافُஆகவே, நான் பயப்படுகிறேன்اَنْ يَّقْتُلُوْنِۚஅவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று
வ லஹும் 'அலய்ய தம்Bபுன் Fப அகாFபு அய் யக்துலூன்
“மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது; எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்” (என்றும் கூறினார்).
قَالَஅவன் கூறினான்كَلَّا ۚஅவ்வாறல்ல!فَاذْهَبَاநீங்கள் இருவரும் செல்லுங்கள்بِاٰيٰتِنَآஎனது அத்தாட்சிகளை கொண்டுاِنَّا مَعَكُمْநிச்சயமாக நாம் உங்களுடன்مُّسْتَمِعُوْنَசெவியேற்பவர்களாக
கால கல்லா Fபத்ஹBபா Bபி ஆயாதினா இன்னா ம'அகும் முஸ்தமி'ஊன்
(அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்” எனக் கூறினான்.
فَاْتِيَاஆகவே, நீங்கள் இருவரும் வாருங்கள்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்فَقُوْلَاۤநீங்கள் இருவரும் கூறுங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்رَسُوْلُதூதராக இருக்கிறோம்رَبِّஇறைவனுடையالْعٰلَمِيْنَۙஅகிலங்களின்
கால அலம் னுரBப்Bபிக Fபீனா வலீத(ன்)வ் வ லBபித்த Fபீனா மின் 'உமுரிக ஸினீன்
(ஃபிர்அவ்ன்) கூறினான்: நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.)
فَفَرَرْتُநான் ஓடிவிட்டேன்مِنْكُمْஉங்களை விட்டுلَمَّا خِفْتُكُمْஉங்களை நான் பயந்தபோதுفَوَهَبَஆகவே,வழங்கினான்لِىْஎனக்குرَبِّىْஎன் இறைவன்حُكْمًاதூதுவத்தைوَّجَعَلَنِىْஇன்னும் என்னை ஆக்கினான்مِنَ الْمُرْسَلِيْنَதூதர்களில் ஒருவராக
“ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
قَالَகூறினார்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّوْقِنِيْنَஉறுதிகொள்பவர்களாக
கால ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா இன் குன்தும் மூகினீன்
அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.
قَالَஅவன் கூறினான்اِنَّநிச்சயமாகرَسُوْلَـكُمُஉங்கள் தூதர்الَّذِىْۤஎவர்اُرْسِلَஅனுப்பப்பட்டاِلَيْكُمْஉங்களிடம்لَمَجْنُوْنٌகண்டிப்பாக ஒரு பைத்தியக்காரர்
கால இன்ன ரஸூலகுமுல் லதீ உர்ஸில இலய்கும் லமஜ்னூன்
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக் காரரே ஆவார்” எனக் கூறினான்.
قَالَஅவர் கூறினார்رَبُّஇறைவன்الْمَشْرِقِகிழக்கு திசைوَالْمَغْرِبِஇன்னும் மேற்கு திசைوَمَا بَيْنَهُمَا ؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْقِلُوْنَசிந்தித்துபுரிபவர்களாக
கால ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிBபி வமா Bபய்ன ஹுமா இன் குன்தும் தஃகிலூன்
(அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
قَالَஅவன் கூறினான்لَٮِٕنِ اتَّخَذْتَநீர் எடுத்துக் கொண்டால்اِلٰهًاஒரு கடவுளைغَيْرِىْஎன்னைஅன்றிவேறுلَاَجْعَلَـنَّكَஉம்மையும் ஆக்கி விடுவேன்مِنَ الْمَسْجُوْنِيْنَசிறைப்படுத்தப்பட்டவர்களில்
கால ல'இனித் தகத்த இலாஹன் கய்ரீ ல அஜ்'அலன்னக மினல் மஸ்ஜூனீன்
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.
அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லவா ?” என்று கேட்டார்கள்.
فَاَلْقَوْاஆகவே, அவர்கள் எறிந்தனர்حِبَالَهُمْதங்கள் கயிறுகளைوَعِصِيَّهُمْஇன்னும் தங்கள் தடிகளைوَقَالُوْاஇன்னும் அவர்கள் கூறினர்بِعِزَّةِகௌரவத்தின் மீது சத்தியமாக!فِرْعَوْنَஃபிர்அவ்னுடையاِنَّا لَـنَحْنُநாங்கள்தான் நிச்சயமாகالْغٰلِبُوْنَவெற்றியாளர்கள்
(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுகொடுத்த உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.
“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றுங் கூறினார்கள்).
மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.
உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
فَكَذَّبُوْهُஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்فَاَهْلَـكْنٰهُمْؕஆகவே, அவர்களை நாம் அழித்தோம்.اِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً ؕஓர் அத்தாட்சிوَ مَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களாக
(இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
قَالَஅவர் கூறினார்هٰذِهٖஇது ஒருنَاقَةٌபெண் ஒட்டகைلَّهَاஇதற்குشِرْبٌநீர் அருந்துவதற்குரிய ஒரு பங்குوَّلَـكُمْஇன்னும் உங்களுக்கும்شِرْبُநீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளதுيَوْمٍநாளில்مَّعْلُوْمٍۚகுறிப்பிட்ட
கால ஹாதிஹீ னாகதுல் லஹா ஷிர்Bபு(ன்)வ் வலகும் ஷிர்Bபு யவ்மிம் மஃலூம்
அவர் சொன்னார்: “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”
وَلَا تَمَسُّوْهَاஅதை தொட்டு விடாதீர்கள்!بِسُوْٓءٍதீங்கைக் கொண்டுفَيَاْخُذَபிடித்துக்கொள்ளும்كُمْஉங்களைعَذَابُதண்டனைيَوْمٍநாளின்عَظِيْمٍபெரிய
வ லா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப யாகுதகும் 'அதாBபு யவ்மின் 'அளீம்
“இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.”
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.
وَلَا تَبْخَسُواகுறைக்காதீர்கள்النَّاسَமக்களுக்குاَشْيَآءَபொருள்களைهُمْஅவர்களுடையوَلَا تَعْثَوْاஇன்னும் கடும் குழப்பம் செய்யாதீர்கள்!فِى الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَۚகலகம்செய்தவர்களாக
فَكَذَّبُوْهُஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர்فَاَخَذَஆகவே, பிடித்ததுهُمْஅவர்களைعَذَابُதண்டனைيَوْمِநாளின்الظُّلَّةِؕமேகம்اِنَّهٗநிச்சயமாக அதுكَانَஇருக்கிறதுعَذَابَதண்டனையாகيَوْمٍஒரு நாளின்عَظِيْمٍபெரிய
பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது; நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.