2. ஸூரத்துல் பகரா (பசு மாடு)

மதனீ, வசனங்கள்: 286

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
ذٰلِكَ الْكِتٰبُ لَا رَیْبَ ۛۖۚ فِیْهِ ۛۚ هُدًی لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
ذٰلِكَஅந்தالْكِتٰبُவேதம்لَاஇல்லைرَیْبَ ۛۖۚஐயம்فِیْهِ ۛۚஅதில்هُدًیவழிகாட்டிلِّلْمُتَّقِیْنَ ۙஇறையச்சமுடையோருக்கு
தாலிகல் கிதாBபு லா ரய்Bப Fபீஹ்; ஹுதல் லில்முத்தகீன்
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْغَیْبِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ۙ
الَّذِیْنَஎவர்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِالْغَیْبِமறைவானவற்றைوَ یُقِیْمُوْنَமேலும் நிலைநாட்டுகிறார்களோالصَّلٰوةَதொழுகையைوَ مِمَّاமேலும் எவற்றிலிருந்துرَزَقْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கினோமோیُنْفِقُوْنَ ۙஅவர்கள் செலவு செய்கிறார்களோ
அல்லதீன யு'மினூன Bபில்கய்Bபி வ யுகீமூனஸ் ஸலாத வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
وَالَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ ۚ وَبِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟ؕ
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِمَاۤஎதன் மீதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْكَஉமக்குوَ مَاۤஇன்னும் எவைاُنْزِلَஅருளப்பட்டதோمِنْஇருந்துقَبْلِكَ ۚஉமக்கு முன்னர்وَ بِالْاٰخِرَةِஇன்னும் மறுமையைهُمْஅவர்கள்یُوْقِنُوْنَ ؕஉறுதியாக நம்புகிறார்கள்
வல்லதீன யு'மினூன Bபிமா உன்Zஜில இலய்க வ மா உன்Zஜில மின் கBப்லிக வ Bபில் ஆகிரதி ஹும் யூகினூன்
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
اُولٰٓىِٕكَ عَلٰی هُدًی مِّنْ رَّبِّهِمْ ۗ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
اُولٰٓىِٕكَஅவர்களேعَلٰیமீதுهُدًیநேர்வழிمِّنْஇருந்துرَّبِّهِمْ ۗதங்கள் இறைவனிடம்وَ اُولٰٓىِٕكَமேலும் அவர்களேهُمُஅவர்கள்الْمُفْلِحُوْنَவெற்றியாளர்கள்
உலா'இக 'அலா ஹுதம் மிர் ரBப்Bபிஹிம் வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோسَوَآءٌசமமேعَلَیْهِمْஅவர்களுக்குءَاَنْذَرْتَهُمْநீர் அவர்களை எச்சரித்தாலும்اَمْஅல்லதுلَمْஇல்லைتُنْذِرْهُمْநீர் அவர்களை எச்சரிப்பதுلَاமாட்டார்கள்یُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்ள
இன்னல் லதீன கFபரூ ஸவா'உன் 'அலய்ஹிம் 'அ-அன்தர் தஹும் அம் லம் துன்திர்ஹும் லா யு'மினூன்
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
خَتَمَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَعَلٰی سَمْعِهِمْ ؕ وَعَلٰۤی اَبْصَارِهِمْ غِشَاوَةٌ ؗ وَّلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟۠
خَتَمَமுத்திரையிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுقُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களின்وَ عَلٰیமேலும் மீதுسَمْعِهِمْ ؕஅவர்களின் செவிகளின்وَ عَلٰۤیமேலும் மீதுاَبْصَارِهِمْஅவர்களின் பார்வைகளின்غِشَاوَةٌ ؗஒரு திரைوَّ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைعَظِیْمٌ ۠மகத்தான
கதமல் லாஹு 'அலா குலூBபிஹிம் வ 'அலா ஸம்'இ-ஹிம் வ 'அலா அBப்ஸாரிஹிம் கிஷா வது(ன்)வ் வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْیَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِیْنَ ۟ۘ
وَ مِنَஇன்னும்النَّاسِமனிதர்களில்مَنْசிலர்یَّقُوْلُகூறுகின்றனர்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ بِالْیَوْمِமேலும் நாளின் மீதும்الْاٰخِرِஇறுதிوَ مَاஆனால் இல்லைهُمْஅவர்கள்بِمُؤْمِنِیْنَ ۘநம்பிக்கை கொண்டவர்களாக
வ மினன் னாஸி மய்(ன்)ய் யகூலு ஆமன்னா Bபில்லாஹி வ Bபில் யவ்மில் ஆகிரி வமா ஹும் Bபிமு'மினீன்
இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
یُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِیْنَ اٰمَنُوْا ۚ وَمَا یَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟ؕ
یُخٰدِعُوْنَஅவர்கள் ஏமாற்றுகிறார்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ الَّذِیْنَமேலும் எவர்களைاٰمَنُوْا ۚநம்பிக்கை கொண்டார்களோوَ مَاஆனால் இல்லைیَخْدَعُوْنَஅவர்கள் ஏமாற்றுவதுاِلَّاۤதவிரاَنْفُسَهُمْதங்களையேوَ مَاமேலும் இல்லைیَشْعُرُوْنَ ؕஅவர்கள் உணர்கிறார்கள்
யுகாதி'ஊனல் லாஹ வல்லதீன ஆமனூ வமா யக்த'ஊன இல்லா அன்Fபுஸஹும் வமா யஷ்'உரூன்
(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ ۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ۬۟  بِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟
فِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களின் இதயங்கள்مَّرَضٌ ۙஒரு நோய்فَزَادَهُمُஆகவே அவர்களுக்கு அதிகமாக்கினான்اللّٰهُஅல்லாஹ்مَرَضًا ۚநோயைوَ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌۢ ۙ۬துன்புறுத்தும்بِمَاகாரணத்தால்كَانُوْاஅவர்கள் இருந்தார்கள்یَكْذِبُوْنَபொய் சொல்லிக் கொண்டு
Fபீ குலூBபிஹிம் மர ளுன் FபZஜாதஹுமுல் லாஹு மரளஹ்; வ லஹும் 'அதாBபுன் அலீமும் Bபிமா கானூ யக்திBபூன்
அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.
وَاِذَا قِیْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ ۙ قَالُوْۤا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குلَاசெய்யாதீர்கள்تُفْسِدُوْاகுழப்பம்فِیஇல்الْاَرْضِ ۙபூமிقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّمَاநிச்சயமாகنَحْنُநாங்கள்مُصْلِحُوْنَசீர்திருத்தம் செய்பவர்கள்
வ இதா கீல லஹும் லா துFப்ஸிதூ Fபில் அர்ளி காலூ இன்னமா னஹ்னு முஸ்லிஹூன்
“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا یَشْعُرُوْنَ ۟
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்هُمُஅவர்களேالْمُفْسِدُوْنَகுழப்பம் செய்பவர்கள்وَ لٰكِنْஆனால்لَّاஇல்லைیَشْعُرُوْنَஉணர்கிறார்கள்
அலா இன்னஹும் ஹுமுல் முFப்ஸிதூன வ லாகில் லா யஷ்'உரூன்
நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْۤا اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰكِنْ لَّا یَعْلَمُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்كَمَاۤபோன்றுاٰمَنَநம்பிக்கை கொண்டார்களோالنَّاسُமனிதர்கள்قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اَنُؤْمِنُநாங்கள் நம்பிக்கை கொள்வோமாكَمَاۤபோன்றுاٰمَنَநம்பிக்கை கொண்டார்களோالسُّفَهَآءُ ؕஅறிவீனர்கள்اَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்هُمُஅவர்கள்தாம்السُّفَهَآءُஅறிவீனர்கள்وَ لٰكِنْஆனால்لَّاஇல்லைیَعْلَمُوْنَஅவர்கள் அறிகிறார்கள்
வ இதா கீல லஹும் ஆமினூ கமா ஆமனன் னாஸு காலூ அனு'மினு கமா ஆமனஸ் ஸுFபஹா'; அலா இன்னஹும் ஹுமுஸ் ஸுFபஹா'உ வ லாகில் லா யஃலமூன்
(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَوْا اِلٰی شَیٰطِیْنِهِمْ ۙ قَالُوْۤا اِنَّا مَعَكُمْ ۙ اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ ۟
وَ اِذَاஇன்னும் எப்போதுلَقُواஅவர்கள் சந்திக்கிறார்களோالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோقَالُوْۤاஅவர்கள் கூறுகிறார்கள்اٰمَنَّا ۖۚநாங்கள் ஈமான் கொண்டோம்وَ اِذَاஇன்னும் எப்போதுخَلَوْاஅவர்கள் தனித்திருக்கிறார்களோاِلٰیசென்றுشَیٰطِیْنِهِمْ ۙதங்களின் ஷைத்தான்களிடம்قَالُوْۤاஅவர்கள் கூறுகிறார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்مَعَكُمْ ۙஉங்களுடன்اِنَّمَاமட்டுமேنَحْنُநாங்கள்مُسْتَهْزِءُوْنَபரிகாசம் செய்பவர்கள்
வ இதா லகுல் லதீன ஆமனூ காலூ ஆமன்னா வ இதா கலவ் இலா ஷயாதீனிஹிம் காலூ இன்னா ம'அகும் இன்னமா னஹ்னு முஸ்தஹ்Zஜி'ஊன்
இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.
اَللّٰهُ یَسْتَهْزِئُ بِهِمْ وَیَمُدُّهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்یَسْتَهْزِئُபரிகசிக்கிறான்بِهِمْஅவர்களைوَ یَمُدُّهُمْமேலும் அவர்களை விட்டு வைக்கிறான்فِیْஇல்طُغْیَانِهِمْஅவர்களின் வரம்பு மீறல்یَعْمَهُوْنَஅவர்கள் தட்டுத்தடுமாறுகிறார்கள்
அல்லாஹு யஸ்தஹ்Zஜி'உ Bபிஹிம் வ யமுத்துஹும் Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی ۪ فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
اُولٰٓىِٕكَஇவர்கள்தாம்الَّذِیْنَஎத்தகையோரென்றால்اشْتَرَوُاவிலைக்கு வாங்கிக்கொண்டார்கள்الضَّلٰلَةَவழிகேட்டைبِالْهُدٰی ۪நேர்வழிக்குப் பகரமாகفَمَاஆகவே இல்லைرَبِحَتْஇலாபமடைந்ததுتِّجَارَتُهُمْஅவர்களுடைய வியாபாரம்وَ مَاமேலும் இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்مُهْتَدِیْنَநேர்வழி பெற்றவர்களாக
உலா'இகல் லதீனஷ் தர வுள் ளலாலத Bபில்ஹுதா Fபமா ரBபிஹத் திஜாரதுஹும் வமா கானூ முஹ்ததீன்
இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِی اسْتَوْقَدَ نَارًا ۚ فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِیْ ظُلُمٰتٍ لَّا یُبْصِرُوْنَ ۟
مَثَلُهُمْஅவர்களின் உதாரணம்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றதுالَّذِیஎவன் ஒருவன்اسْتَوْقَدَமூட்டினானோنَارًا ۚஒரு நெருப்பைفَلَمَّاۤபின்னர் எப்பொழுதுاَضَآءَتْஅது ஒளியூட்டியதோمَاஎதைحَوْلَهٗஅவனைச் சுற்றியுள்ளதோذَهَبَபோக்கிவிட்டான்اللّٰهُஅல்லாஹ்بِنُوْرِهِمْஅவர்களின் ஒளியைوَ تَرَكَهُمْமேலும் அவர்களை விட்டுவிட்டான்فِیْஇல்ظُلُمٰتٍஇருள்களில்لَّاஇல்லைیُبْصِرُوْنَஅவர்கள் பார்க்கிறார்கள்
மதலுஹும் கமதலில்லதிஸ் தவ்கத னாரன் Fபலம்மா அளா'அத் மா ஹவ்லஹூ தஹBபல் லாஹு Bபினூரிஹிம் வ தரகஹும் Fபீ ளுலுமாதில் லா யுBப்ஸிரூன்
இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
صُمٌّۢ بُكْمٌ عُمْیٌ فَهُمْ لَا یَرْجِعُوْنَ ۟ۙ
صُمٌّۢசெவிடர்கள்بُكْمٌஊமையர்கள்عُمْیٌகுருடர்கள்فَهُمْஎனவே அவர்கள்لَاஇல்லைیَرْجِعُوْنَ ۙதிரும்புவார்கள்
ஸும்மும் Bபுக்முன் 'உம்யுன் Fபஹும் லா யர்ஜி'ஊன்
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
اَوْ كَصَیِّبٍ مِّنَ السَّمَآءِ فِیْهِ ظُلُمٰتٌ وَّرَعْدٌ وَّبَرْقٌ ۚ یَجْعَلُوْنَ اَصَابِعَهُمْ فِیْۤ اٰذَانِهِمْ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ ؕ وَاللّٰهُ مُحِیْطٌ بِالْكٰفِرِیْنَ ۟
اَوْஅல்லதுكَصَیِّبٍபெருமழையைப் போன்றمِّنَஇருந்துالسَّمَآءِவானம்فِیْهِஅதில்ظُلُمٰتٌஇருள்கள்وَّ رَعْدٌஇடியும்وَّ بَرْقٌ ۚமின்னலும்یَجْعَلُوْنَஅவர்கள் நுழைக்கிறார்கள்اَصَابِعَهُمْதங்கள் விரல்களைفِیْۤஇல்اٰذَانِهِمْதங்கள் காதுகள்مِّنَகாரணமாகالصَّوَاعِقِஇடிமுழக்கங்கள்حَذَرَஅஞ்சிالْمَوْتِ ؕமரணத்திற்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்مُحِیْطٌۢசூழ்ந்து கொண்டிருப்பவன்بِالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களை
அவ் கஸய்யிBபிம் மினஸ் ஸமா'இ Fபீஹி ளுலுமாது(ன்)வ் வ ரஃது(ன்)வ் வ Bபர்க், யஜ்'அலூன அஸாBபி'அஹும் Fபீ ஆதானிஹிம் மினஸ் ஸவா'இகி ஹதரல் மவ்த்' வல்லாஹு முஹீதும் Bபில்காFபிரீன்
அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
یَكَادُ الْبَرْقُ یَخْطَفُ اَبْصَارَهُمْ ؕ كُلَّمَاۤ اَضَآءَ لَهُمْ مَّشَوْا فِیْهِ ۙۗ وَاِذَاۤ اَظْلَمَ عَلَیْهِمْ قَامُوْا ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
یَكَادُநெருங்குகிறதுالْبَرْقُமின்னல்یَخْطَفُபறிக்கاَبْصَارَهُمْ ؕஅவர்களின் பார்வைகளைكُلَّمَاۤஎப்பொழுதெல்லாம்اَضَآءَஒளி தருகிறதோلَهُمْஅவர்களுக்குمَّشَوْاஅவர்கள் நடக்கின்றனர்فِیْهِ ۙۗஅதில்وَ اِذَاۤமேலும் எப்போதுاَظْلَمَஇருளாகிறதோعَلَیْهِمْஅவர்கள் மேல்قَامُوْا ؕஅவர்கள் நின்றுவிடுகின்றனர்وَ لَوْமேலும்شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَذَهَبَநிச்சயமாக போக்கியிருப்பான்بِسَمْعِهِمْஅவர்களின் செவிப்புலனையும்وَ اَبْصَارِهِمْ ؕமேலும் அவர்களின் பார்வைகளையும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌ ۠பேராற்றலுடையவன்
யகாதுல் Bபர்கு யக்தFபு அBப்ஸாரஹும் குல்லமா அளா'அ லஹும் மஷவ் Fபீஹி வ இதா அள்லம 'அலய்ஹிம் காமூ; வ லவ் ஷா'அல் லாஹு லதஹBப Bபிஸம்'இஹிம் வ அBப்ஸாரிஹிம்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அத(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.
یٰۤاَیُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ وَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاعْبُدُوْاவணங்குங்கள்رَبَّكُمُஉங்கள் இறைவனைالَّذِیْஎவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தானோوَ الَّذِیْنَமேலும் எவர்களைمِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்னால்لَعَلَّكُمْஅதனால் நீங்கள்تَتَّقُوْنَ ۙஇறையச்சமுடையவர்களாகலாம்
யா அய்யுஹன் னாஸுஃBபுதூ ரBப்Bபகுமுல் லதீ கலககும் வல்லதீன மின் கBப்லிகும் ல'அல்லகும் தத்தகூன்
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً ۪ وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
الَّذِیْஅவன் எத்தகையவன் என்றால்جَعَلَஆக்கினான்لَكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைفِرَاشًاஒரு விரிப்பாகوَّ السَّمَآءَவானத்தையும்بِنَآءً ۪ஒரு முகடாகوَّ اَنْزَلَமேலும் இறக்கினான்مِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مَآءًதண்ணீரைفَاَخْرَجَபின்னர் வெளியாக்கினான்بِهٖஅதன் மூலம்مِنَஇருந்துالثَّمَرٰتِகனிகளில்رِزْقًاவாழ்வாதாரமாகلَّكُمْ ۚஉங்களுக்குفَلَاஎனவேتَجْعَلُوْاஆக்காதீர்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குاَنْدَادًاஇணைகளைوَّ اَنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَஅறிந்து கொண்டே
அல்லதீ ஜ'அல லகுமுல் அர்ள Fபிராஷ(ன்)வ் வஸ்ஸமா'அ Bபினா 'அ(ன்)வ் வ அன்Zஜல மினஸ்ஸமா'இ மா'அன் Fப அக்ரஜ Bபிஹீ மின தமராதி ரிZஜ்கல் லகும் Fபலா தஜ்'அலூ லில்லாஹி அன்தாத(ன்)வ் வ அன்தும் தஃலமூன்
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
وَاِنْ كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰی عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ ۪ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَ اِنْஇன்னும் இருந்தால்كُنْتُمْநீங்கள்فِیْஇல்رَیْبٍசந்தேகம்مِّمَّاஎதிலிருந்துنَزَّلْنَاநாம் அருளினோமோعَلٰیமீதுعَبْدِنَاநம் அடியார்فَاْتُوْاகொண்டு வாருங்கள்بِسُوْرَةٍஓர் அத்தியாயத்தைمِّنْஇருந்துمِّثْلِهٖ ۪அதைப் போன்றوَ ادْعُوْاமேலும் அழையுங்கள்شُهَدَآءَكُمْஉங்கள் சாட்சிகளைمِّنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைاِنْஇருந்தால்كُنْتُمْநீங்கள்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
வ இன் குன்தும் Fபீ ரய்Bபிம் மிம்மா னZஜ்Zஜல்னா 'அலா 'அBப்தினா Fபதூ Bபி ஸூரதிம் மிம் மித்லிஹீ வத்'ஊ ஷுஹதா'அகும் மின் தூனில் லாஹி இன் குன்தும் ஸாதிகீன்
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوا النَّارَ الَّتِیْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖۚ اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَ ۟
فَاِنْஎனவேلَّمْஇல்லைتَفْعَلُوْاநீங்கள் செய்தால்وَ لَنْமேலும் ஒருபோதும்تَفْعَلُوْاநீங்கள் செய்யமாட்டீர்கள்فَاتَّقُواஎனவே அஞ்சிக்கொள்ளுங்கள்النَّارَநெருப்பைالَّتِیْஎத்தகையதென்றால்وَ قُوْدُهَاஅதன் எரிபொருள்النَّاسُமனிதர்கள்وَ الْحِجَارَةُ ۖۚமற்றும் கற்களுமாகும்اُعِدَّتْதயார் செய்யப்பட்டுள்ளதுلِلْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்களுக்காக
Fப இன் லம் தFப்'அலூ வ லன் தFப்'அலூ Fபத்தகுன் னாரல் லதீ வகூதுஹன் னாஸு வல்ஹிஜாரது உ'இத்தத் லில்காFபிரீன்
(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ كُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ۙ قَالُوْا هٰذَا الَّذِیْ رُزِقْنَا مِنْ قَبْلُ ۙ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ؕ وَلَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ۙۗ وَّهُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குجَنّٰتٍசுவனச்சோலைகள்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُ ؕஆறுகள்كُلَّمَاஒவ்வொரு முறையும்رُزِقُوْاஅவர்களுக்கு உணவளிக்கப்படும்போதுمِنْهَاஅதிலிருந்துمِنْஒருثَمَرَةٍகனியைرِّزْقًا ۙஉணவாகقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்هٰذَاஇதுதான்الَّذِیْஎதுவோرُزِقْنَاநமக்கு உணவளிக்கப்பட்டதோمِنْஇதற்குقَبْلُ ۙமுன்னர்وَ اُتُوْاமேலும் அவர்களுக்குக் கொடுக்கப்படும்بِهٖஅதைمُتَشَابِهًا ؕஒத்ததாகوَ لَهُمْமேலும் அவர்களுக்குفِیْهَاۤஅதில்اَزْوَاجٌதுணைகள்مُّطَهَّرَةٌ ۙۗதூய்மையானوَّ هُمْமேலும் அவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَஎன்றென்றும் தங்குவார்கள்
வ Bபஷ்ஷிரில் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி அன்ன லஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு குல்லமா ருZஜிகூ மின்ஹா மின் தமரதிர் ரிZஜ்கன் காலூ ஹாதல் லதீ ருZஜிக்னா மின் கBப்லு வ உதூ Bபிஹீ முதஷாBபிஹா, வ லஹும் Fபீஹா அZஜ்வாஜும் முதஹ்ஹரா து(ன்)வ் வ ஹும் Fபீஹா காலிதூன்
(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
اِنَّ اللّٰهَ لَا یَسْتَحْیٖۤ اَنْ یَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ؕ فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَیَقُوْلُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ یُضِلُّ بِهٖ كَثِیْرًا ۙ وَّیَهْدِیْ بِهٖ كَثِیْرًا ؕ وَمَا یُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِیْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یَسْتَحْیٖۤவெட்கப்படاَنْஎன்றுیَّضْرِبَஎடுத்துரைக்கمَثَلًاஓர் உதாரணத்தைمَّاஏதேனும்بَعُوْضَةًஒரு கொசுவைفَمَاஅல்லது அதைவிடفَوْقَهَا ؕமேலானதைفَاَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோفَیَعْلَمُوْنَஅவர்கள் அறிவார்கள்اَنَّهُநிச்சயமாக அதுالْحَقُّஉண்மையானதுمِنْஇருந்துرَّبِّهِمْ ۚஅவர்களின் இறைவன்وَ اَمَّاஇன்னும் ஆனால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفَیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்مَا ذَاۤஎன்னاَرَادَநாடினான்اللّٰهُஅல்லாஹ்بِهٰذَاஇதன் மூலம்مَثَلًا ۘஉதாரணமாகیُضِلُّஅவன் வழிகெடுக்கிறான்بِهٖஇதன் மூலம்كَثِیْرًا ۙபலரைوَّ یَهْدِیْஇன்னும் அவன் நேர்வழி காட்டுகிறான்بِهٖஇதன் மூலம்كَثِیْرًا ؕபலரைوَ مَاஇன்னும் இல்லைیُضِلُّஅவன் வழிகெடுப்பதுبِهٖۤஇதன் மூலம்اِلَّاதவிரالْفٰسِقِیْنَ ۙவரம்பு மீறியவர்களை
இன்னல் லாஹ லா யஸ்தஹ்யீ அய் யள்ரிBப மதலம் மா Bப'ஊளதன் Fபமா Fபவ்கஹா; Fபாம்மல் லதீன ஆமனூ Fபயஃலமூன அன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம் வ அம்மல் லதீன கFபரூ Fபயகூலூன மாதா அராதல் லாஹு Bபிஹாதா மதலா; யுளில்லு Bபிஹீ கதீர(ன்)வ் வ யஹ்தீ Bபிஹீ கதீரா; வமா யுளில்லு Bபிஹீ இல்லல் Fபாஸிகீன்
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
الَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِیْثَاقِهٖ ۪ وَیَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்یَنْقُضُوْنَமுறிக்கிறார்களோعَهْدَஉடன்படிக்கையைاللّٰهِஅல்லாஹ்வின்مِنْۢஇருந்துبَعْدِபிறகுمِیْثَاقِهٖ ۪அதை உறுதிப்படுத்தியوَ یَقْطَعُوْنَமேலும் அவர்கள் துண்டிக்கிறார்களோمَاۤஎதனைاَمَرَகட்டளையிட்டானோاللّٰهُஅல்லாஹ்بِهٖۤஅதைக் கொண்டுاَنْஎன்றுیُّوْصَلَஇணைக்கப்படوَ یُفْسِدُوْنَமேலும் அவர்கள் குழப்பம் செய்கிறார்களோفِیஇல்الْاَرْضِ ؕபூமிاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்கள்தாம்الْخٰسِرُوْنَநஷ்டவாளிகள்
அல்லதீன யன்குளூன 'அஹ்தல் லாஹி மிம் Bபஃதி மீதாகிஹீ வ யக்த'ஊன மா அமரல் லாஹு Bபிஹீ அய் யூஸல வ யுFப்ஸிதூன Fபில் அர்ள்; உலா'இக ஹுமுல் காஸிரூன்
இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
كَیْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَكُنْتُمْ اَمْوَاتًا فَاَحْیَاكُمْ ۚ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
كَیْفَஎப்படிتَكْفُرُوْنَநீங்கள் நிராகரிக்கிறீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَ كُنْتُمْநீங்கள் இருந்தபோதுاَمْوَاتًاஉயிரற்றவர்களாகفَاَحْیَاكُمْ ۚபின்பு அவன் உங்களுக்கு உயிரளித்தான்ثُمَّபின்னர்یُمِیْتُكُمْஅவன் உங்களை மரணிக்கச் செய்வான்ثُمَّபின்னர்یُحْیِیْكُمْஅவன் உங்களை உயிர்ப்பிப்பான்ثُمَّபின்னர்اِلَیْهِஅவனிடமேتُرْجَعُوْنَநீங்கள் திருப்பப்படுவீர்கள்
கய்Fப தக்Fபுரூன Bபில்லாஹி வ குன்தும் அம்வாதன் Fப அஹ்யாகும் தும்ம யுமீதுகும் தும்ம யுஹ்யீகும் தும்மா இலய்ஹி துர்ஜ'ஊன்
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
هُوَ الَّذِیْ خَلَقَ لَكُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا ۗ ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ فَسَوّٰىهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ ؕ وَهُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன்خَلَقَபடைத்தான்لَكُمْஉங்களுக்காகمَّاஎவற்றைفِیஉள்ளالْاَرْضِபூமியில்جَمِیْعًا ۗஅனைத்தையும்ثُمَّபின்னர்اسْتَوٰۤیநாடினான்اِلَیபக்கம்السَّمَآءِவானத்தின்فَسَوّٰىهُنَّஅவற்றை ஒழுங்குபடுத்தினான்سَبْعَஏழுسَمٰوٰتٍ ؕவானங்களாகوَ هُوَமேலும் அவன்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌ ۠நன்கறிந்தவன்
ஹுவல் லதீ கலக லகும் மா Fபில் அர்ளி ஜமீ'அன் தும்மஸ் தவா இலஸ் ஸமா'இ Fபஸவ் வாஹுன்ன ஸBப்'அ ஸமா வாத்; வ ஹுவ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَةً ؕ قَالُوْۤا اَتَجْعَلُ فِیْهَا مَنْ یُّفْسِدُ فِیْهَا وَیَسْفِكُ الدِّمَآءَ ۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ؕ قَالَ اِنِّیْۤ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ ۟
وَ اِذْஇன்னும் (நினைவுகூருவீராக)قَالَகூறினான்رَبُّكَஉமது இறைவன்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களிடம்اِنِّیْநிச்சயமாக நான்جَاعِلٌஏற்படுத்தப் போகிறேன்فِیஇல்الْاَرْضِபூமிخَلِیْفَةً ؕஒரு பிரதிநிதியைقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَتَجْعَلُநீ ஏற்படுத்துகிறாயாفِیْهَاஅதில்مَنْஎவர்یُّفْسِدُகுழப்பம் செய்வாரோفِیْهَاஅதில்وَ یَسْفِكُமேலும் சிந்துவாரோالدِّمَآءَ ۚஇரத்தத்தைوَ نَحْنُஇன்னும் நாங்கள்نُسَبِّحُதுதிக்கிறோம்بِحَمْدِكَஉன்னைப் புகழ்ந்துوَ نُقَدِّسُமேலும் பரிசுத்தப்படுத்துகிறோம்لَكَ ؕஉனக்காகقَالَஅவன் கூறினான்اِنِّیْۤநிச்சயமாக நான்اَعْلَمُஅறிவேன்مَاஎவற்றைلَاஇல்லைتَعْلَمُوْنَநீங்கள் அறிவீர்கள்
வ இத் கால ரBப்Bபுக லில் மலா'இகதி இன்னீ ஜா'இலுன் Fபில் அர்ளி கலீFபதன் காலூ அதஜ்'அலு Fபீஹா மய் யுFப்ஸிது Fபீஹா வ யஸ்Fபிகுத் திமா'அ வ னஹ்னு னுஸBப்Bபிஹு Bபிஹம்திக வ னுகத்திஸு லக கால இன்னீ அஃலமு மா லா தஃலமூன்
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَی الْمَلٰٓىِٕكَةِ ۙ فَقَالَ اَنْۢبِـُٔوْنِیْ بِاَسْمَآءِ هٰۤؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَ عَلَّمَமேலும் அவன் கற்றுக்கொடுத்தான்اٰدَمَஆதமுக்குالْاَسْمَآءَபெயர்களைكُلَّهَاஅவை அனைத்தையும்ثُمَّபிறகுعَرَضَهُمْஅவற்றை அவன் முன்வைத்தான்عَلَیமுன்الْمَلٰٓىِٕكَةِ ۙவானவர்கள்فَقَالَபின் அவன் கூறினான்اَنْۢبِـُٔوْنِیْஎனக்கு அறிவியுங்கள்بِاَسْمَآءِபெயர்களைهٰۤؤُلَآءِஇவற்றின்اِنْநீங்கள்كُنْتُمْஇருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
வ 'அல்லம ஆதமல் அஸ்மா'அ குல்லஹா தும்ம 'அரளஹும் 'அலல் மலா'இகதி Fபகால அம்Bபி'ஊனீ Bபிஅஸ் மா'இ ஹா'உலா'இ இன் குன்தும் ஸாதிகீன்
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَاۤ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ اِنَّكَ اَنْتَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்سُبْحٰنَكَநீ தூய்மையானவன்لَاஇல்லைعِلْمَஅறிவுلَنَاۤஎங்களுக்குاِلَّاதவிரمَاஎதைعَلَّمْتَنَا ؕநீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தாயோاِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالْعَلِیْمُமுற்றும் அறிந்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
காலூ ஸுBப்ஹானக லா 'இல்ம லனா இல்லா மா 'அல்லம்தனா இன்னக அன்தல்'அலீமுல் ஹகீம்
அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
قَالَ یٰۤاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۚ فَلَمَّاۤ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ اِنِّیْۤ اَعْلَمُ غَیْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟
قَالَகூறினான்یٰۤاٰدَمُஆதமே!اَنْۢبِئْهُمْஅவர்களுக்குத் தெரிவிப்பீராகبِاَسْمَآىِٕهِمْ ۚஅவற்றின் பெயர்களைفَلَمَّاۤபின்னர் எப்பொழுதுاَنْۢبَاَهُمْஅவர்களுக்குத் தெரிவித்தாரோبِاَسْمَآىِٕهِمْ ۙஅவற்றின் பெயர்களைقَالَகூறினான்اَلَمْஇல்லையாاَقُلْநான் கூறلَّكُمْஉங்களுக்குاِنِّیْۤநிச்சயமாக நான்اَعْلَمُஅறிவேன்غَیْبَமறைவானவற்றைالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ۙமற்றும் பூமியின்وَ اَعْلَمُமேலும் நான் அறிவேன்مَاஎதைتُبْدُوْنَநீங்கள் வெளிப்படுத்துகிறீர்களோوَ مَاஇன்னும் எதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَكْتُمُوْنَமறைக்கிறீர்களோ
கால யா ஆதமு அம்Bபி' ஹும் Bபிஅஸ்மா'இஹிம் Fபலம்மா அம்Bப அஹும் Bபி அஸ்மா'இஹிம் கால அலம் அகுல் லகும் இன்னீ அஃலமு கய்Bபஸ் ஸமாவாதி வல் அர்ளி வ அஃலமு மா துBப்தூன வமா குன்தும் தக்துமூன்
“ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰی وَاسْتَكْبَرَ ؗۗ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
وَ اِذْஇன்னும் (அப்போது)قُلْنَاநாம் கூறினோம்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاஸஜ்தா செய்யுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاஉடனே அவர்கள் ஸஜ்தா செய்தார்கள்اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைاَبٰیஅவன் மறுத்தான்وَ اسْتَكْبَرَ ؗۗமேலும் பெருமையடித்தான்وَ كَانَமேலும் அவன் ஆகிவிட்டான்مِنَஒருவனாகالْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்களில்
வ இத் குல்னா லில்மலா'இ கதிஸ் ஜுதூ லிஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ அBபா வஸ்தக்Bபர வ கான மினல் காFபிரீன்
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
وَقُلْنَا یٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَیْثُ شِئْتُمَا ۪ وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
وَ قُلْنَاமேலும் நாம் கூறினோம்یٰۤاٰدَمُஆதமே!اسْكُنْகுடியிருப்பீராகاَنْتَநீரும்وَ زَوْجُكَஉம் மனைவியும்الْجَنَّةَசுவனத்தில்وَ كُلَاஇன்னும் நீங்கள் இருவரும் உண்ணுங்கள்مِنْهَاஅதிலிருந்துرَغَدًاதாராளமாகحَیْثُஎங்குشِئْتُمَا ۪நீங்கள் இருவரும் விரும்புகிறீர்களோوَ لَاஆனால் வேண்டாம்تَقْرَبَاநீங்கள் இருவரும் நெருங்கهٰذِهِஇந்தالشَّجَرَةَமரத்தைفَتَكُوْنَاஆகவே நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள்مِنَஉள்ளவர்களாகالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களில்
வ குல்னா யா ஆதமுஸ் குன் அன்த வ Zஜவ்ஜுகல் ஜன்னத வ குலா மின்ஹா ரகதன் ஹய்து ஷி'துமா வலா தக்ரBபா ஹாதிஹிஷ் ஷஜரத Fபதகூனா மினள் ளாலிமீன்
மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
فَاَزَلَّهُمَا الشَّیْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِیْهِ ۪ وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
فَاَزَلَّهُمَاபின்னர் அவ்விருவரையும் சறுக்கச் செய்தான்الشَّیْطٰنُஷைத்தான்عَنْهَاஅதிலிருந்துفَاَخْرَجَهُمَاபின்னர் அவ்விருவரையும் வெளியேற்றினான்مِمَّاஎதிலிருந்துكَانَاஅவ்விருவரும் இருந்தார்களோفِیْهِ ۪அதில்وَ قُلْنَاமேலும் நாம் கூறினோம்اهْبِطُوْاநீங்கள் இறங்குங்கள்بَعْضُكُمْஉங்களில் சிலர்لِبَعْضٍசிலருக்குعَدُوٌّ ۚபகைவர்கள்وَ لَكُمْமேலும் உங்களுக்குفِیஇல்الْاَرْضِபூமிمُسْتَقَرٌّதங்குமிடம்وَّ مَتَاعٌமேலும் வாழ்க்கை வசதியும்اِلٰیவரைحِیْنٍஒரு காலம்
Fப அZஜல்லஹுமஷ் ஷய்தானு 'அன்ஹா Fப அக்ரஜஹுமா மிம்மா கானா Fபீ வ குல்னஹ் Bபிதூ Bபஃளுகும் லிBபஃளின் 'அதுவ் வ லகும் Fபில் அர்ளி முஸ்தகர்ரு(ன்)வ் வ மதா'உன் இலா ஹீன்
இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.
فَتَلَقّٰۤی اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَیْهِ ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
فَتَلَقّٰۤیபின்னர் பெற்றுக்கொண்டார்اٰدَمُஆதம்مِنْஇருந்துرَّبِّهٖதனது இறைவனிடம்كَلِمٰتٍசில வார்த்தைகளைفَتَابَஎனவே அவன் மன்னித்தான்عَلَیْهِ ؕஅவர் மீதுاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவன்தான்التَّوَّابُமன்னிப்பை ஏற்பவன்الرَّحِیْمُநிகரற்ற அன்புடையவன்
Fபதலக்கா ஆதமு மிர் ரBப்Bபிஹீ கலிமாதின் FபதாBப 'அலய்ஹி; இன்னஹூ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِیْعًا ۚ فَاِمَّا یَاْتِیَنَّكُمْ مِّنِّیْ هُدًی فَمَنْ تَبِعَ هُدَایَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
قُلْنَاநாம் கூறினோம்اهْبِطُوْاநீங்கள் இறங்குங்கள்مِنْهَاஅதிலிருந்துجَمِیْعًا ۚஅனைவரும்فَاِمَّاபின்னர்یَاْتِیَنَّكُمْஉங்களிடம் வந்தால்مِّنِّیْஎன்னிடமிருந்துهُدًیநேர்வழிفَمَنْஎனவே எவர்تَبِعَபின்பற்றுகிறாரோهُدَایَஎனது நேர்வழியைفَلَاஎனவே இல்லைخَوْفٌஅச்சம்عَلَیْهِمْஅவர்களுக்குوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَகவலைப்படுவார்கள்
குல்னஹ் Bபிதூ மின்ஹா ஜமீ 'அன் Fப இம்மா ய'தியன்னகும் மின்னீ ஹுதன் Fபமன் தBபி'அ ஹுதாய Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜ னூன்
(பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ كَذَّبُوْاமேலும் பொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاۤநம்முடைய வசனங்களைاُولٰٓىِٕكَஅவர்களேاَصْحٰبُவாசிகள்النَّارِ ۚநரகத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَ ۠என்றென்றும் தங்குபவர்கள்
வல்லதீன கFபரூ வ கத் தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِیْۤ اُوْفِ بِعَهْدِكُمْ ۚ وَاِیَّایَ فَارْهَبُوْنِ ۟
یٰبَنِیْۤசந்ததியினரேاِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்اذْكُرُوْاநினைவுகூருங்கள்نِعْمَتِیَஎனது அருட்கொடையைالَّتِیْۤஎதனைاَنْعَمْتُநான் அருளினேனோعَلَیْكُمْஉங்கள் மீதுوَ اَوْفُوْاமேலும் நிறைவேற்றுங்கள்بِعَهْدِیْۤஎனது உடன்படிக்கையைاُوْفِநான் நிறைவேற்றுவேன்بِعَهْدِكُمْ ۚஉங்கள் உடன்படிக்கையைوَ اِیَّایَமேலும் என்னையேفَارْهَبُوْنِஎனவே அஞ்சுங்கள்
யா Bபனீ இஸ்ரா'ஈலத் குரூ னிஃமதியல் லதீ அன்'அம்து 'அலய்கும் வ அவ்Fபூ Bபி'அஹ்தீ ஊFபி Bபி அஹ்திகும் வ இய்யாய Fபர்ஹBபூன்
இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.
وَاٰمِنُوْا بِمَاۤ اَنْزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُوْنُوْۤا اَوَّلَ كَافِرٍۭ بِهٖ ۪ وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؗ وَاِیَّایَ فَاتَّقُوْنِ ۟
وَ اٰمِنُوْاமேலும் ஈமான் கொள்ளுங்கள்بِمَاۤஎதன் மீதுاَنْزَلْتُநான் இறக்கி வைத்தேனோمُصَدِّقًاஉண்மைப்படுத்துவதாகلِّمَاஎதனைمَعَكُمْஉங்களிடம் உள்ளதோوَ لَاமேலும் வேண்டாம்تَكُوْنُوْۤاநீங்கள் ஆகிவிடاَوَّلَமுதல்كَافِرٍۭநிராகரிப்பவராகبِهٖ ۪அதனைوَ لَاமேலும் வேண்டாம்تَشْتَرُوْاநீங்கள் விற்கبِاٰیٰتِیْஎனது வசனங்களைثَمَنًاவிலைக்குقَلِیْلًا ؗஅற்பமானوَ اِیَّایَமேலும் என்னையேفَاتَّقُوْنِஆகவே அஞ்சிக் கொள்ளுங்கள்
வ ஆமினூ Bபிமா அன்Zஜல்து முஸத்திகல் லிமா ம'அகும் வலா தகூனூ அவ்வல காFபிரிம் Bபிஹீ வலா தஷ்தரூ Bபி ஆயாதீ தமனன் கலீல(ன்)வ் வ இய்யாய Fபத்தகூன்
இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.
وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
وَ لَاமேலும் நீங்கள்تَلْبِسُواகலக்காதீர்கள்الْحَقَّசத்தியத்தைبِالْبَاطِلِஅசத்தியத்துடன்وَ تَكْتُمُواமேலும் மறைக்காதீர்கள்الْحَقَّசத்தியத்தைوَ اَنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَஅறிந்து கொண்டே
வ லா தல்Bபிஸுல் ஹக்க Bபில்Bபாதிலி வ தக்துமுல் ஹக்க வ அன்தும் தஃலமூன்
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِیْنَ ۟
وَ اَقِیْمُواமேலும் நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتُواமேலும் கொடுங்கள்الزَّكٰوةَஜகாத்தைوَ ارْكَعُوْاமேலும் ருகூஉ செய்யுங்கள்مَعَஉடன்الرّٰكِعِیْنَருகூஉ செய்பவர்கள்
வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வர்க'ஊ ம'அர் ராகி'ஈன்
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.
اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
اَتَاْمُرُوْنَநீங்கள் ஏவுகிறீர்களாالنَّاسَமனிதர்களைبِالْبِرِّநன்மையைوَ تَنْسَوْنَமேலும் நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்اَنْفُسَكُمْஉங்களையேوَ اَنْتُمْநீங்களோتَتْلُوْنَஓதுகிறீர்கள்الْكِتٰبَ ؕவேதத்தைاَفَلَاஅப்படியிருக்க, நீங்கள் மாட்டீர்களாتَعْقِلُوْنَசிந்திக்க
அதாமுரூனன் னாஸ Bபில்Bபிர்ரி வ தன்ஸவ்ன அன்Fபுஸகும் வ அன்தும் தத்லூனல் கிதாBப்; அFபலா தஃகிலூன்
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
وَاسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ وَاِنَّهَا لَكَبِیْرَةٌ اِلَّا عَلَی الْخٰشِعِیْنَ ۟ۙ
وَ اسْتَعِیْنُوْاமேலும் உதவி தேடுங்கள்بِالصَّبْرِபொறுமையைக் கொண்டுوَ الصَّلٰوةِ ؕமற்றும் தொழுகையைக் கொண்டும்وَ اِنَّهَاமேலும் நிச்சயமாக அதுلَكَبِیْرَةٌமிகவும் பாரமானதுதான்اِلَّاதவிரعَلَیமீதுالْخٰشِعِیْنَ ۙஉள்ளச்சம் உடையவர்கள்
வஸ்த'ஈனூ Bபிஸ்ஸBப்ரி வஸ் ஸலாஹ்; வ இன்னஹா லகBபீ ரதுன் இல்லா அலல் காஷி'ஈன்
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟۠
الَّذِیْنَஎவர்கள்یَظُنُّوْنَஉறுதியாக நம்புகிறார்களோاَنَّهُمْநிச்சயமாகத் தாங்கள்مُّلٰقُوْاசந்திப்பவர்கள்رَبِّهِمْதங்கள் இறைவனைوَ اَنَّهُمْமேலும் நிச்சயமாகத் தாங்கள்اِلَیْهِஅவனிடமேرٰجِعُوْنَ ۠திரும்புபவர்கள்
அல்லதீன யளுன்னூன அன்னஹும் முலாகூ ரBப்Bபிஹிம் வ அன்னஹும் இலய்ஹி ராஜி'ஊன்
(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
یٰبَنِیْۤஓ சந்ததியினரேاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்اذْكُرُوْاநினைவுகூருங்கள்نِعْمَتِیَஎனது அருட்கொடையைالَّتِیْۤஎத்தகையதென்றால்اَنْعَمْتُநான் அருளினேனோعَلَیْكُمْஉங்கள் மீதுوَ اَنِّیْமேலும் நிச்சயமாக நான்فَضَّلْتُكُمْஉங்களை மேன்மையாக்கினேன்عَلَیவிடالْعٰلَمِیْنَஅகிலத்தாரை
யா Bபனீ இஸ்ரா'ஈலத் குரூ னிஃமதியல் லதீ அன்'அம்து 'அலய்கும் வ அன்னீ Fபள்ளல்துகும் 'அலல் 'ஆலமீன்
இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا یُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
وَ اتَّقُوْاமேலும் அஞ்சிக்கொள்ளுங்கள்یَوْمًاஒரு நாளைلَّاமாட்டாதுتَجْزِیْகைம்மாறு செய்யنَفْسٌஓர் ஆத்மாعَنْபதிலாகنَّفْسٍமற்றோர் ஆத்மாவுக்குشَیْـًٔاஎதனையும்وَّ لَاஇன்னும் இல்லைیُقْبَلُஏற்கப்படும்مِنْهَاஅதனிடமிருந்துشَفَاعَةٌபரிந்துரைوَّ لَاஇன்னும் இல்லைیُؤْخَذُபெற்றுக்கொள்ளப்படும்مِنْهَاஅதனிடமிருந்துعَدْلٌஈடுوَّ لَاஇன்னும் இல்லைهُمْஅவர்கள்یُنْصَرُوْنَஉதவி செய்யப்படுவார்கள்
வத்தகூ யவ்மல் லா தஜ்Zஜீ னFப்ஸுன் 'அன் னFப்ஸின் ஷய்'அ(ன்)வ் வலா யுக்Bபலு மின்ஹா ஷFபா'அது(ன்)வ் வலா யு'கது மின்ஹா 'அத்லு(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
وَاِذْ نَجَّیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ یُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)نَجَّیْنٰكُمْநாம் உங்களைக் காப்பாற்றினோம்مِّنْஇருந்துاٰلِகூட்டத்தாரிடம்فِرْعَوْنَஃபிர்அவ்னின்یَسُوْمُوْنَكُمْஅவர்கள் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்سُوْٓءَகொடியالْعَذَابِவேதனையைیُذَبِّحُوْنَஅவர்கள் அறுத்துக் கொண்டிருந்தார்கள்اَبْنَآءَكُمْஉங்கள் ஆண் குழந்தைகளைوَ یَسْتَحْیُوْنَமேலும் அவர்கள் உயிரோடு விட்டுக் கொண்டிருந்தார்கள்نِسَآءَكُمْ ؕஉங்கள் பெண்களைوَ فِیْமேலும் ... இல்ذٰلِكُمْஅதில்بَلَآءٌஒரு சோதனைمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்عَظِیْمٌமகத்தான
வ இத் னஜ்ஜய்னாகும் மின் ஆலி Fபிர்'அவ்ன யஸூமூனகும் ஸூ'அல் அதாBபி யுதBப்Bபிஹூன அBப்னா'அகும் வ யஸ்தஹ்யூன னிஸா'அகும்; வ Fபீ தாலிகும் Bபலா'உம் மிர் ரBப்Bபிகும் 'அளீம்
உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்); அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.
وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَیْنٰكُمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)فَرَقْنَاநாம் பிளந்தோம்بِكُمُஉங்களுக்காகالْبَحْرَகடலைفَاَنْجَیْنٰكُمْபின் உங்களை நாம் காப்பாற்றினோம்وَ اَغْرَقْنَاۤமேலும் நாம் மூழ்கடித்தோம்اٰلَகூட்டத்தினரைفِرْعَوْنَஃபிர்அவ்னின்وَ اَنْتُمْஅப்போது நீங்கள்تَنْظُرُوْنَபார்த்துக் கொண்டிருந்தீர்கள்
வ இத் Fபரக்னா Bபிகுமுல் Bபஹ்ர Fப அன்ஜய்னாகும் வ அக்-ரக்னா ஆல Fபிர்'அவ்ன வ அன்தும் தன்ளுரூன்
மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).
وَاِذْ وٰعَدْنَا مُوْسٰۤی اَرْبَعِیْنَ لَیْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)وٰعَدْنَاநாம் வாக்களித்தோம்مُوْسٰۤیமூஸாவுக்குاَرْبَعِیْنَநாற்பதுلَیْلَةًஇரவுகளைثُمَّபின்னர்اتَّخَذْتُمُநீங்கள் ஆக்கிக்கொண்டீர்கள்الْعِجْلَகாளைக்கன்றைمِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பின்وَ اَنْتُمْஇன்னும் நீங்கள்ظٰلِمُوْنَஅநியாயக்காரர்களாக
வ இத் வா'அத்னா மூஸா அர்Bப'ஈன லய்லதன் தும்மத்தகத்துமுல் 'இஜ்ல மிம் Bபஃதிஹீ வ அன்தும் ளாலிமூன்
மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
ثُمَّபின்னர்عَفَوْنَاநாம் மன்னித்தோம்عَنْكُمْஉங்களைمِّنْۢஇருந்துبَعْدِபிறகுذٰلِكَஅதற்குلَعَلَّكُمْநீங்கள்تَشْكُرُوْنَநன்றி செலுத்துவீர்கள்
தும்ம 'அFபவ்னா 'அன்கும் மிம் Bபஃதி தாலிக ல'அல்லகும் தஷ்குரூன்
இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
وَاِذْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)اٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைوَ الْفُرْقَانَமேலும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிப்பதையும்لَعَلَّكُمْநீங்கள்تَهْتَدُوْنَநேர்வழி பெறுவதற்காக
வ இத் ஆதய்னா மூஸல் கிதாBப வல் Fபுர்கான ல'அல்லகும் தஹ்ததூன்
இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْۤا اِلٰی بَارِىِٕكُمْ فَاقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ عِنْدَ بَارِىِٕكُمْ ؕ فَتَابَ عَلَیْكُمْ ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)قَالَகூறினார்مُوْسٰیமூஸாلِقَوْمِهٖதன் சமூகத்தாரிடம்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்ظَلَمْتُمْஅநீதி இழைத்துவிட்டீர்கள்اَنْفُسَكُمْஉங்களுக்கு நீங்களேبِاتِّخَاذِكُمُஆக்கிக் கொண்டதினால்الْعِجْلَகன்றுக்குட்டியைفَتُوْبُوْۤاஎனவே பாவமன்னிப்புத் தேடுங்கள்اِلٰیநோக்கிبَارِىِٕكُمْஉங்களைப் படைத்தவனைفَاقْتُلُوْۤاஎனவே மாய்த்துக் கொள்ளுங்கள்اَنْفُسَكُمْ ؕஉங்களை நீங்களேذٰلِكُمْஅதுவேخَیْرٌசிறந்ததுلَّكُمْஉங்களுக்குعِنْدَமுன்னிலையில்بَارِىِٕكُمْ ؕஉங்களைப் படைத்தவன்فَتَابَஆகவே அவன் மன்னித்தான்عَلَیْكُمْ ؕஉங்கள் மீதுاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالتَّوَّابُபாவமன்னிப்பை ஏற்பவன்الرَّحِیْمُநிகரற்ற அன்புடையவன்
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மி இன்னகும் ளலம்தும் அன்Fபுஸகும் Bபித்திகா திகுமுல் 'இஜ்ல FபதூBபூ இலா Bபாரி'இகும் Fபக்துலூ அன்Fபுஸகும் தாலிகும் கய்ருல் லகும் 'இன்த Bபாரி'இகும் FபதாBப 'அலய்கும்; இன்னஹூ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰی نَرَی اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟
وَ اِذْஇன்னும் (அச்சமயம்)قُلْتُمْநீங்கள் கூறினீர்கள்یٰمُوْسٰیமூஸாவேلَنْஒருபோதும்نُّؤْمِنَநாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்لَكَஉமக்குحَتّٰیவரைنَرَیநாங்கள் காணும்اللّٰهَஅல்லாஹ்வைجَهْرَةًகண்கூடாகفَاَخَذَتْكُمُஆகவே உங்களைப் பிடித்துக்கொண்டதுالصّٰعِقَةُபேரிடிوَ اَنْتُمْஇன்னும் நீங்கள்تَنْظُرُوْنَபார்த்துக் கொண்டிருந்தீர்கள்
வ இத் குல்தும் யா மூஸா லன் னு'மின லக ஹத்தா னரல் லாஹ ஜஹ்ரதன் Fப அகதத் குமுஸ் ஸா'இகது வ அன்தும் தன்ளுரூன்
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
ثُمَّபின்னர்بَعَثْنٰكُمْநாம் உங்களை எழுப்பினோம்مِّنْۢஇருந்துبَعْدِபிறகுمَوْتِكُمْஉங்கள் மரணத்திற்குப்لَعَلَّكُمْநீங்கள்تَشْكُرُوْنَநன்றி செலுத்துவதற்காக
தும்ம Bப'அத்னாகும் மிம் Bபஃதி மவ்திகும் ல'அல்லகும் தஷ்குரூன்
நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
وَظَلَّلْنَا عَلَیْكُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
وَ ظَلَّلْنَاமேலும் நாம் நிழலிட்டோம்عَلَیْكُمُஉங்கள் மீதுالْغَمَامَமேகத்தைوَ اَنْزَلْنَاமேலும் நாம் இறக்கினோம்عَلَیْكُمُஉங்கள் மீதுالْمَنَّமன்னாவைوَ السَّلْوٰی ؕஸல்வாவையும்كُلُوْاஉண்ணுங்கள்مِنْஇருந்துطَیِّبٰتِதூய்மையானவைகளில்مَاஎவற்றைرَزَقْنٰكُمْ ؕஉங்களுக்கு நாம் வழங்கினோமோوَ مَاமேலும் இல்லைظَلَمُوْنَاஅவர்கள் நமக்கு அநீதி இழைத்தார்கள்وَ لٰكِنْஆனால்كَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேیَظْلِمُوْنَஅநீதி இழைப்பவர்களாக
வ ளல்லல்னா 'அலய்குமுல் கமாம வ அன்Zஜல்னா 'அலய்குமுல் மன்ன வஸ் ஸல்வா குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வமா ளலமூனா வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
وَاِذْ قُلْنَا ادْخُلُوْا هٰذِهِ الْقَرْیَةَ فَكُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ رَغَدًا وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُوْلُوْا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطٰیٰكُمْ ؕ وَسَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)قُلْنَاநாம் கூறினோம்ادْخُلُوْاநுழையுங்கள்هٰذِهِஇந்தالْقَرْیَةَஊருக்குள்فَكُلُوْاஆகவே உண்ணுங்கள்مِنْهَاஅதிலிருந்துحَیْثُஎங்குشِئْتُمْநீங்கள் விரும்புகிறீர்களோرَغَدًاதாராளமாகوَّ ادْخُلُواமேலும் நுழையுங்கள்الْبَابَவாயிலில்سُجَّدًاசிரம் பணிந்தவர்களாகوَّ قُوْلُوْاமேலும் கூறுங்கள்حِطَّةٌபாவமன்னிப்புنَّغْفِرْநாம் மன்னிப்போம்لَكُمْஉங்களுக்குخَطٰیٰكُمْ ؕஉங்கள் பாவங்களைوَ سَنَزِیْدُமேலும் நாம் அதிகப்படுத்துவோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்பவர்களுக்கு
வ இத் குல்னத் குலூ ஹாதிஹில் கர்யத Fபகுலூ மின்ஹா ஹய்து ஷி'தும் ரகத(ன்)வ் வத்குலுல் BபாBப ஸுஜ்ஜத(ன்)வ் வ கூலூ ஹித்ததுன் னக்Fபிர் லகும் கதாயாகும்; வ ஸனZஜீதுல் முஹ்ஸினீன்
இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
فَبَدَّلَ الَّذِیْنَ ظَلَمُوْا قَوْلًا غَیْرَ الَّذِیْ قِیْلَ لَهُمْ فَاَنْزَلْنَا عَلَی الَّذِیْنَ ظَلَمُوْا رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟۠
فَبَدَّلَஆனால் மாற்றினார்கள்الَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْاஅநியாயம் செய்தார்களோقَوْلًاஒரு சொல்லைغَیْرَமாறானالَّذِیْஎதுقِیْلَசொல்லப்பட்டதோلَهُمْஅவர்களுக்குفَاَنْزَلْنَاஎனவே நாம் இறக்கினோம்عَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْاஅநியாயம் செய்தார்களோرِجْزًاஒரு வேதனையைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்بِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَفْسُقُوْنَ ۠வரம்பு மீறிக் கொண்டிருந்தார்களோ
FபBபத்தலல் லதீன ளலமூ கவ்லன் கய்ரல் லதீ கீல லஹும் Fப அன்Zஜல்னா 'அலல் லதீன ளலமூ ரிஜ்Zஜம் மினஸ் ஸமா'இ Bபிமா கானூ யFப்ஸுகூன்
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.
وَاِذِ اسْتَسْقٰی مُوْسٰی لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ؕ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ كُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَ اِذِஇன்னும் எப்போதுاسْتَسْقٰیநீர் வேண்டினாரோمُوْسٰیமூஸாلِقَوْمِهٖதன் சமூகத்திற்காகفَقُلْنَاஅப்போது நாம் கூறினோம்اضْرِبْஅடிப்பீராகبِّعَصَاكَஉமது கைத்தடியால்الْحَجَرَ ؕஅந்தப் பாறையைفَانْفَجَرَتْஉடனே பீறிட்டு வந்தனمِنْهُஅதிலிருந்துاثْنَتَاஇரண்டுعَشْرَةَபத்துعَیْنًا ؕநீரூற்றுகள்قَدْநிச்சயமாகعَلِمَஅறிந்து கொண்டனர்كُلُّஒவ்வொருاُنَاسٍகூட்டத்தினரும்مَّشْرَبَهُمْ ؕஅவர்கள் குடிக்கும் இடத்தைكُلُوْاஉண்ணுங்கள்وَ اشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்مِنْஇருந்துرِّزْقِவாழ்வாதாரத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاமேலும் செய்யாதீர்கள்تَعْثَوْاஅக்கிரமம்فِیஇல்الْاَرْضِபூமிمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களாக
வ இதிஸ் தஸ்கா மூஸா லிகவ்மிஹீ Fபகுல்னள் ரிBப் Bபி'அஸாகல் ஹஜர Fபன்Fபஜரத் மின்ஹுத்னதா 'அஷ்ரத 'அய்னன் கத் 'அலிம குல்லு உனாஸிம் மஷ் ரBபஹும் குலூ வஷ்ரBபூ மிர் ரிZஜ்கில் லாஹி வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نَّصْبِرَ عَلٰی طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ یُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّآىِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ؕ قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِیْ هُوَ اَدْنٰی بِالَّذِیْ هُوَ خَیْرٌ ؕ اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَكُمْ مَّا سَاَلْتُمْ ؕ وَضُرِبَتْ عَلَیْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ ۗ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ النَّبِیّٖنَ بِغَیْرِ الْحَقِّ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟۠
وَ اِذْமேலும் (அச்சமயத்தை) நினைவு கூருங்கள்قُلْتُمْநீங்கள் கூறினீர்கள்یٰمُوْسٰیமூஸாவே!لَنْஒருபோதும் மாட்டோம்نَّصْبِرَநாங்கள் பொறுத்துக் கொள்ளعَلٰیமீதுطَعَامٍஉணவுوَّاحِدٍஒரே விதமானفَادْعُஎனவே பிரார்த்தனை செய்வீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉம்முடைய இறைவனிடம்یُخْرِجْஅவன் விளைவித்துத் தரட்டும்لَنَاஎங்களுக்காகمِمَّاஎவற்றிலிருந்துتُنْۢبِتُமுளைக்கச் செய்கிறதோالْاَرْضُபூமிمِنْۢஆகியبَقْلِهَاஅதன் கீரை வகைகள்وَ قِثَّآىِٕهَاமேலும் அதன் வெள்ளரிக்காய்கள்وَ فُوْمِهَاமேலும் அதன் பூண்டுوَ عَدَسِهَاமேலும் அதன் பருப்பு வகைகள்وَ بَصَلِهَا ؕமேலும் அதன் வெங்காயம்قَالَஅவர் கூறினார்اَتَسْتَبْدِلُوْنَநீங்கள் மாற்றிக் கொள்ள விரும்புகிறீர்களா?الَّذِیْஎதைهُوَஅதுاَدْنٰیதரம் தாழ்ந்ததோ அதைبِالَّذِیْஎதற்குப் பதிலாகهُوَஅதுخَیْرٌ ؕமேலானதோاِهْبِطُوْاநீங்கள் இறங்குங்கள்مِصْرًاஏதேனும் ஒரு நகரத்திற்குفَاِنَّஅப்பொழுது நிச்சயமாகلَكُمْஉங்களுக்கு உண்டுمَّاஎதைسَاَلْتُمْ ؕநீங்கள் கேட்டீர்களோوَ ضُرِبَتْமேலும் சாட்டப்பட்டதுعَلَیْهِمُஅவர்கள் மீதுالذِّلَّةُஇழிவுوَ الْمَسْكَنَةُ ۗமேலும் வறுமைوَ بَآءُوْமேலும் அவர்கள் ஆளானார்கள்بِغَضَبٍகோபத்திற்குمِّنَஇடமிருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்வின்ذٰلِكَஇதுبِاَنَّهُمْஏனெனில் அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்یَكْفُرُوْنَநிராகரிப்பவர்களாகبِاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَ یَقْتُلُوْنَமேலும் அவர்கள் கொலை செய்தார்கள்النَّبِیّٖنَநபிமார்களைبِغَیْرِஇன்றிالْحَقِّ ؕநியாயம்ذٰلِكَஇதுبِمَاஎதனால் என்றால்عَصَوْاஅவர்கள் மாறு செய்தார்கள்وَّ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்یَعْتَدُوْنَ ۠வரம்பு மீறுபவர்களாக
வ இத் குல்தும் யா மூஸா லன் னஸ்Bபிர 'அலா த'ஆமி(ன்)வ் வாஹிதின் Fபத்'உ லனா ரBப்Bபக யுக்ரிஜ் லனா மிம்மா தும்Bபிதுல் அர்ளு மிம்Bபக்லிஹா வ கித் தா'இஹா வ Fபூமிஹா வ 'அதஸிஹா வ Bபஸலிஹா கால அதஸ்தBப்திலூனல் லதீ ஹுவ அத்னா Bபில்லதீ ஹுவ கய்ர்; இஹ்Bபிதூ மிஸ்ரன் Fப இன்ன லகும் மா ஸ அல்தும்; வ ளுரிBபத் 'அலய்ஹிமுத் தில்லது வல்மஸ்கனது வ Bபா'ஊ BபிகளBபிம் மினல் லாஹ்; தாலிக Bபி அன்னஹும் கானூ யக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ யக்துலூனன் னBபிய்யீன Bபிகய்ரில் ஹக்க்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
இன்னும், “மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்” என்று நீங்கள் கூற, “நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالنَّصٰرٰی وَالصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۪ۚ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ الَّذِیْنَமேலும் எவர்கள்هَادُوْاயூதர்களாக இருக்கிறார்களோوَ النَّصٰرٰیமேலும் கிறிஸ்தவர்களும்وَ الصّٰبِـِٕیْنَமேலும் ஸாபியீன்களும்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاٰخِرِஇறுதிوَ عَمِلَமேலும் செய்தாரோصَلِحًاநற்செயல்களைفَلَهُمْஅவர்களுக்கு உண்டுاَجْرُهُمْஅவர்களின் நற்கூலிعِنْدَஇடத்தில்رَبِّهِمْ ۪ۚஅவர்களின் இறைவனிடம்وَ لَاமேலும் இல்லைخَوْفٌஅச்சம்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَகவலைப்படுவார்கள்
இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வன் னஸாரா வஸ் ஸாBபி'ஈன மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ 'அமில ஸாலிஹன் Fபலஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ ؕ خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِیْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟
وَ اِذْஇன்னும் (அந்நேரத்தை)اَخَذْنَاநாம் எடுத்தோம்مِیْثَاقَكُمْஉங்கள் உடன்படிக்கையைوَ رَفَعْنَاமேலும் நாம் உயர்த்தினோம்فَوْقَكُمُஉங்களுக்கு மேலேالطُّوْرَ ؕதூர் மலையைخُذُوْاபற்றிக் கொள்ளுங்கள்مَاۤஎதனைاٰتَیْنٰكُمْநாம் உங்களுக்கு வழங்கினோமோبِقُوَّةٍஉறுதியுடன்وَّ اذْكُرُوْاமேலும் நினைவு கூருங்கள்مَاஎதனைفِیْهِஅதில் (உள்ளதோ)لَعَلَّكُمْநீங்கள் ஆவதற்காகتَتَّقُوْنَஇறையச்சமுடையவர்கள்
வ இத் அகத்னா மீதாககும் வ ரFபஃனா Fபவ்ககுமுத் தூர குதூ மா ஆதய்னாகும் Bபிகுவ்வதி(ன்)வ் வத்குரூ மா Fபீஹி ல'அல்லகும் தத்தகூன்
இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, “தூர்“ மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).
ثُمَّ تَوَلَّیْتُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ ۚ فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ لَكُنْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
ثُمَّபின்னர்تَوَلَّیْتُمْநீங்கள் புறக்கணித்தீர்கள்مِّنْۢஇருந்துبَعْدِபிறகுذٰلِكَ ۚஅதன்فَلَوْ لَاஇல்லாவிட்டால்فَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ رَحْمَتُهٗஅவனது கருணையும்لَكُنْتُمْநிச்சயமாக நீங்கள் ஆகியிருப்பீர்கள்مِّنَஇருந்துالْخٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்கள்
தும்ம தவல்லய்தும் மிம் Bபஃதி தாலிக Fபலவ்லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ லகுன்தும் மினல் காஸிரீன்
அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.
وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِیْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِی السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـِٕیْنَ ۟ۚ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகعَلِمْتُمُநீங்கள் அறிந்திருக்கிறீர்கள்الَّذِیْنَஎவர்கள்اعْتَدَوْاவரம்பு மீறினார்களோمِنْكُمْஉங்களில்فِیவிஷயத்தில்السَّبْتِசனிக்கிழமைفَقُلْنَاஎனவே நாம் கூறினோம்لَهُمْஅவர்களுக்குكُوْنُوْاஆகிவிடுங்கள்قِرَدَةًகுரங்குகளாகخٰسِـِٕیْنَ ۚஇழிவடைந்தவர்களாக
வ லகத் 'அலிம்துமுல் லதீனஃ-ததவ் மின்கும் Fபிஸ் ஸBப்தி Fபகுல்னா லஹும் கூனூ கிரததன் காஸி'ஈன்
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
فَجَعَلْنٰهَا نَكَالًا لِّمَا بَیْنَ یَدَیْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟
فَجَعَلْنٰهَاஎனவே அதனை நாம் ஆக்கினோம்نَكَالًاதக்க படிப்பினையாகلِّمَاஅக்காலத்தில்بَیْنَமுன்னால்یَدَیْهَاஇருந்தவர்களுக்கும்وَ مَاமேலும்خَلْفَهَاபின்னால் வருபவர்களுக்கும்وَ مَوْعِظَةًஓர் அறிவுரையாகவும்لِّلْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களுக்கு
Fபஜ'அல்னாஹா னகாலல் லிமா Bபய்ன யதய்ஹா வமா கல்Fபஹா வ மவ்'இளதல் லில்முத்தகீன்
இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ؕ قَالُوْۤا اَتَتَّخِذُنَا هُزُوًا ؕ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)قَالَகூறினார்مُوْسٰیமூஸாلِقَوْمِهٖۤதம் சமூகத்தாரிடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَاْمُرُكُمْஉங்களுக்குக் கட்டளையிடுகிறான்اَنْஎன்றுتَذْبَحُوْاநீங்கள் அறுக்க வேண்டும்بَقَرَةً ؕஒரு பசுவைقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَتَتَّخِذُنَاஎங்களை ஆக்கிக்கொள்கிறீராهُزُوًا ؕபரிகாசமாகقَالَஅவர் கூறினார்اَعُوْذُநான் பாதுகாப்புத் தேடுகிறேன்بِاللّٰهِஅல்லாஹ்விடம்اَنْஎன்றுاَكُوْنَநான் ஆகிவிடக்கூடாதுمِنَஇருந்துالْجٰهِلِیْنَஅறிவீனர்களில் (ஒருவனாக)
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ இன்னல் லாஹ யாமுருகும் அன் தத்Bபஹூ Bபகரதன் காலூ அதத்தகிதுன ஹுZஜுவன் கால அ'ஊது Bபில்லாஹி அன் அகூன மினல் ஜாஹிலீன்
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ؕ قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌ ؕ عَوَانٌ بَیْنَ ذٰلِكَ ؕ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ ۟
قَالُواஅவர்கள் கூறினார்கள்ادْعُபிரார்த்திப்பீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉமது இறைவனிடம்یُبَیِّنْஅவன் தெளிவுபடுத்தلَّنَاஎங்களுக்குمَاஎத்தகையதுهِیَ ؕஅதுقَالَஅவர் கூறினார்اِنَّهٗநிச்சயமாக அவன்یَقُوْلُகூறுகிறான்اِنَّهَاநிச்சயமாக அதுبَقَرَةٌஒரு பசுلَّاஅல்லفَارِضٌமுதிர்ந்ததும்وَّ لَاமேலும் அல்லبِكْرٌ ؕஇளமையானதும்عَوَانٌۢநடுத்தரமானதாகும்بَیْنَஇடையேذٰلِكَ ؕஅதற்குفَافْعَلُوْاஎனவே செய்யுங்கள்مَاஎதைتُؤْمَرُوْنَநீங்கள் கட்டளையிடப்படுகிறீர்களோ
காலுத்-'உ லனா ரBப்Bபக யுBபய்யில் லனா மா ஹீ; கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுல் லா Fபாரிளு(ன்)வ் வலா Bபிக்ருன் 'அவானும் Bபய்ன தாலிக FபFப்'அலூ மா து'மரூன்
“அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا لَوْنُهَا ؕ قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ ۙ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِیْنَ ۟
قَالُواஅவர்கள் கூறினார்கள்ادْعُபிரார்த்திப்பீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉமது இறைவனிடம்یُبَیِّنْஅவன் தெளிவுபடுத்தلَّنَاஎங்களுக்குمَاஎன்னவென்றுلَوْنُهَا ؕஅதன் நிறம்قَالَஅவர் கூறினார்اِنَّهٗநிச்சயமாக அவன்یَقُوْلُகூறுகிறான்اِنَّهَاநிச்சயமாக அதுبَقَرَةٌஒரு பசுصَفْرَآءُ ۙமஞ்சள் நிறமானفَاقِعٌபளிச்சென்றلَّوْنُهَاஅதன் நிறம்تَسُرُّமகிழ்ச்சியளிக்கும்النّٰظِرِیْنَபார்ப்பவர்களுக்கு
காலுத்-'உ லனா ரBப்Bபக யுBபய்யில் லனா மா லவ்னுஹா; கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுன் ஸFப்ரா'உ Fபாகி'உல் லவ்னுஹா தஸுர்ருன்னாளிரீன்
“அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ۙ اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَیْنَا ؕ وَاِنَّاۤ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ ۟
قَالُواஅவர்கள் கூறினார்கள்ادْعُபிரார்த்திப்பீராகلَنَاஎங்களுக்காகرَبَّكَஉமது இறைவனிடம்یُبَیِّنْஅவன் தெளிவுபடுத்துவான்لَّنَاஎங்களுக்குمَاஎன்னவென்றுهِیَ ۙஅதுاِنَّநிச்சயமாகالْبَقَرَஅந்தப் பசுக்கள்تَشٰبَهَஒரே மாதிரியாகிவிட்டனعَلَیْنَا ؕஎங்களுக்குوَ اِنَّاۤமேலும் நிச்சயமாக நாங்கள்اِنْஎன்றால்شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்لَمُهْتَدُوْنَநிச்சயமாக நேர்வழி பெறுவோம்
காலுத்-'உ லனா ரBப்Bபக யுBபய்யில் லனா மா ஹிய இன்னல் Bபகர தஷாBபஹ 'அலய்னா வ இன்னா இன் ஷா'அல் லாஹு லமுஹ்ததூன்
“உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِیْرُ الْاَرْضَ وَلَا تَسْقِی الْحَرْثَ ۚ مُسَلَّمَةٌ لَّا شِیَةَ فِیْهَا ؕ قَالُوا الْـٰٔنَ جِئْتَ بِالْحَقِّ ؕ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا یَفْعَلُوْنَ ۟۠
قَالَஅவர் கூறினார்اِنَّهٗநிச்சயமாக அவர்یَقُوْلُகூறுகிறார்اِنَّهَاநிச்சயமாக அதுبَقَرَةٌஒரு பசுلَّاஇல்லைذَلُوْلٌபழக்கப்பட்டதுتُثِیْرُஉழுவதற்குالْاَرْضَபூமியைوَ لَاமேலும் இல்லைتَسْقِیநீர் பாய்ச்சுவதற்குالْحَرْثَ ۚவிளைநிலத்திற்குمُسَلَّمَةٌகுறையற்றதுلَّاஇல்லைشِیَةَமறுفِیْهَا ؕஅதில்قَالُواஅவர்கள் கூறினார்கள்الْـٰٔنَஇப்பொழுதுجِئْتَநீர் வந்தீர்بِالْحَقِّ ؕஉண்மையைக் கொண்டுفَذَبَحُوْهَاஎனவே அதனை அறுத்தார்கள்وَ مَاமேலும் இல்லைكَادُوْاஅவர்கள் முற்பட்டார்கள்یَفْعَلُوْنَ ۠செய்ய
கால இன்னஹூ யகூலு இன்னஹா Bபகரதுல் லா தலூலுன் துதீருல் அர்ள வலா தஸ்கில் ஹர்த முஸல்லமதுல்லா ஷியத Fபீஹா; காலுல் 'ஆன ஜித Bபில்ஹக்க்; FபதBபஹூஹா வமா காதூ யFப்'அலூன்
அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.
وَاِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِیْهَا ؕ وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟ۚ
وَ اِذْமேலும் எப்போதுقَتَلْتُمْநீங்கள் கொன்றீர்களோنَفْسًاஓர் ஆத்மாவைفَادّٰرَءْتُمْபிறகு ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொண்டீர்கள்فِیْهَا ؕஅதில்وَ اللّٰهُஆனால் அல்லாஹ்مُخْرِجٌவெளிப்படுத்துபவன்مَّاஎதைكُنْتُمْநீங்கள்تَكْتُمُوْنَ ۚமறைத்துக் கொண்டிருந்தீர்களோ
வ இத் கதல்தும் னFப்ஸன் Fபத்தார'தும் Fபீஹா வல்லாஹு முக்ரிஜும் மா குன்தும் தக்துமூன்
“நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்).
فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ؕ كَذٰلِكَ یُحْیِ اللّٰهُ الْمَوْتٰی ۙ وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
فَقُلْنَاஎனவே நாம் கூறினோம்اضْرِبُوْهُஅவனை அடியுங்கள்بِبَعْضِهَا ؕஅதன் ஒரு பகுதியால்كَذٰلِكَஇவ்வாறேیُحْیِஉயிர்ப்பிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்الْمَوْتٰی ۙஇறந்தவர்களைوَ یُرِیْكُمْமேலும் அவன் உங்களுக்குக் காட்டுகிறான்اٰیٰتِهٖதன் அத்தாட்சிகளைلَعَلَّكُمْநீங்கள்تَعْقِلُوْنَவிளங்கிக் கொள்வதற்காக
Fபகுல்னள் ரிBபூஹு BபிBபஃளிஹா; கதாலிக யுஹ்யில் லா ஹுல் மவ்தா வ யுரீகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஃகிலூன்
“(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்” என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.
ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ فَهِیَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ؕ وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا یَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ ؕ وَاِنَّ مِنْهَا لَمَا یَشَّقَّقُ فَیَخْرُجُ مِنْهُ الْمَآءُ ؕ وَاِنَّ مِنْهَا لَمَا یَهْبِطُ مِنْ خَشْیَةِ اللّٰهِ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
ثُمَّபிறகுقَسَتْகடினமாகிவிட்டனقُلُوْبُكُمْஉங்கள் இதயங்கள்مِّنْۢஇருந்துبَعْدِபின்ذٰلِكَஅதற்குفَهِیَஎனவே அவைكَالْحِجَارَةِகற்களைப் போலاَوْஅல்லதுاَشَدُّமிகக் கடுமையானவைقَسْوَةً ؕகடினத்தன்மையில்وَ اِنَّமேலும் நிச்சயமாகمِنَஇருந்துالْحِجَارَةِகற்களில்لَمَاநிச்சயமாக உண்டுیَتَفَجَّرُபீறிட்டு ஓடும்مِنْهُஅதிலிருந்துالْاَنْهٰرُ ؕஆறுகள்وَ اِنَّமேலும் நிச்சயமாகمِنْهَاஅவற்றில்لَمَاநிச்சயமாக உண்டுیَشَّقَّقُபிளந்துவிடும்فَیَخْرُجُபிறகு வெளிப்படும்مِنْهُஅதிலிருந்துالْمَآءُ ؕநீர்وَ اِنَّமேலும் நிச்சயமாகمِنْهَاஅவற்றில்لَمَاநிச்சயமாக உண்டுیَهْبِطُகீழே விழும்مِنْஇருந்துخَشْیَةِஅச்சத்தினால்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍபராமுகமாகعَمَّاஎவற்றைப் பற்றிتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
தும்ம கஸத் குலூBபுகும் மிம் Bபஃதி தாலிக Fபஹிய கல்ஹிஜாரதி அவ்-அஷாது கஸ்வஹ்; வ இன்ன மினல் ஹிஜாரதி லமா யதFபஜ்ஜரு மின்ஹுல் அன்ஹார்; வ இன்ன மின்ஹா லமா யஷ் ஷக்ககு Fபயக்ருஜு மின்ஹுல் மா'; வ இன்ன மின்ஹா லமா யஹ்Bபிது மின் கஷ்யதில் லா; வ மல் லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன; அவை கற்பாறையைப்போல் ஆயின; அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின; (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு; இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு; இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.
اَفَتَطْمَعُوْنَ اَنْ یُّؤْمِنُوْا لَكُمْ وَقَدْ كَانَ فَرِیْقٌ مِّنْهُمْ یَسْمَعُوْنَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ یُحَرِّفُوْنَهٗ مِنْ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
اَفَتَطْمَعُوْنَநீங்கள் ஆசைப்படுகிறீர்களாاَنْஎன்றுیُّؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்لَكُمْஉங்களுக்குوَ قَدْமேலும் நிச்சயமாகكَانَஇருந்தனர்فَرِیْقٌஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்یَسْمَعُوْنَஅவர்கள் செவியுறுகிறார்கள்كَلٰمَவார்த்தையைاللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபின்னர்یُحَرِّفُوْنَهٗஅதனைத் திரித்துவிடுகிறார்கள்مِنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஎதைعَقَلُوْهُஅவர்கள் அதனை விளங்கிக் கொண்டார்களோوَ هُمْமேலும் அவர்கள்یَعْلَمُوْنَஅறிவார்கள்
அFபதத்ம'ஊன அய் யு'மினூ லகும் வ கத் கான Fபரீகும் மின்ஹும் யஸ்ம'ஊன கலாமல் லாஹி தும்ம யுஹர்ரி Fபூனஹூ மிம் Bபஃதி மா'அகலூஹு வ ஹும் யஃலமூன்
(முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.
وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ قَالُوْۤا اَتُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَیْكُمْ لِیُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
وَ اِذَاமேலும், எப்பொழுதுلَقُواசந்திக்கிறார்களோالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோقَالُوْۤاஅவர்கள் கூறுகிறார்கள்اٰمَنَّا ۖۚநாங்களும் நம்பிக்கை கொண்டோம்وَ اِذَاமேலும், எப்பொழுதுخَلَاதனித்திருக்கிறார்களோبَعْضُهُمْஅவர்களில் சிலர்اِلٰیநோக்கிبَعْضٍசிலரைقَالُوْۤاஅவர்கள் கூறுகிறார்கள்اَتُحَدِّثُوْنَهُمْஅவர்களுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களாبِمَاஎதைفَتَحَவெளிப்படுத்தினானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْكُمْஉங்கள் மீதுلِیُحَآجُّوْكُمْஉங்களிடம் அவர்கள் வாதிடுவதற்காகبِهٖஅதைக் கொண்டுعِنْدَமுன்னிலையில்رَبِّكُمْ ؕஉங்கள் இறைவனுடையاَفَلَاஎன்ன, நீங்கள்تَعْقِلُوْنَவிளங்க மாட்டீர்களா
வ இதா லகுல் லதீன ஆமனூ காலூ ஆமன்னா வ இதாகலா Bபஃளுஹும் இலா Bபஃளின் காலூ அதுஹத்திதூனஹும் Bபிமா Fபதஹல் லாஹு 'அலய்கும் லியுஹாஜ்ஜூகும் Bபிஹீ 'இன்த ரBப்Bபிகும்; அFபலா தஃகிலூன்
மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, “நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, “உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர்.
اَوَلَا یَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۟
اَوَ لَاமேலும் இல்லையாیَعْلَمُوْنَஅவர்கள் அறிகிறார்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்مَاஎதைیُسِرُّوْنَஅவர்கள் மறைக்கிறார்களோوَ مَاமேலும் எதைیُعْلِنُوْنَஅவர்கள் வெளிப்படுத்துகிறார்களோ
அவலா யஃலமூன அன்னல் லாஹ யஃலமு மா யுஸிர்ரூன வமா யுஃலினூன்
அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?
وَمِنْهُمْ اُمِّیُّوْنَ لَا یَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّاۤ اَمَانِیَّ وَاِنْ هُمْ اِلَّا یَظُنُّوْنَ ۟
وَ مِنْهُمْஇன்னும் அவர்களில்اُمِّیُّوْنَஎழுதப் படிக்கத் தெரியாதவர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَஅவர்கள் அறிகிறார்கள்الْكِتٰبَவேதத்தைاِلَّاۤதவிரاَمَانِیَّவீணான ஆசைகளைوَ اِنْஇன்னும் இல்லைهُمْஅவர்கள்اِلَّاதவிரیَظُنُّوْنَஅவர்கள் ஊகிக்கிறார்கள்
வ மின்ஹும் உம்மிய்யூன லா யஃலமூனல் கிதாBப இல்லா அமானிய்ய வ இன் ஹும் இல்லா யளுன்னூன்
மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
فَوَیْلٌ لِّلَّذِیْنَ یَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَیْدِیْهِمْ ۗ ثُمَّ یَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِیَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ فَوَیْلٌ لَّهُمْ مِّمَّا كَتَبَتْ اَیْدِیْهِمْ وَوَیْلٌ لَّهُمْ مِّمَّا یَكْسِبُوْنَ ۟
فَوَیْلٌஆகவே கேடுதான்لِّلَّذِیْنَஎவர்களுக்குیَكْتُبُوْنَஎழுதுகிறார்களோالْكِتٰبَவேதத்தைبِاَیْدِیْهِمْ ۗதங்கள் கைகளால்ثُمَّபின்னர்یَقُوْلُوْنَகூறுகிறார்களோهٰذَاஇதுمِنْஇருந்துعِنْدِபுறத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்لِیَشْتَرُوْاபெறுவதற்காகبِهٖஅதைக் கொண்டுثَمَنًاவிலையைقَلِیْلًا ؕஅற்பமானفَوَیْلٌஆகவே கேடுதான்لَّهُمْஅவர்களுக்குمِّمَّاஎதனால்كَتَبَتْஎழுதியதோاَیْدِیْهِمْஅவர்களின் கைகள்وَ وَیْلٌமேலும் கேடுதான்لَّهُمْஅவர்களுக்குمِّمَّاஎதனால்یَكْسِبُوْنَஅவர்கள் சம்பாதிக்கிறார்களோ
Fபவய்லுல் லில்லதீன யக்துBபூனல் கிதாBப Bபி அய்திஹிம் தும்ம யகூலூன ஹாதா மின் 'இன்தில் லாஹி லியஷ்தரூ Bபிஹீ தமனன் கலீலன் Fபவய்லுல் லஹும் மிம்மா கதBபத் அய்தீஹிம் வ வய்லுல் லஹும் மிம்மா யக்ஸிBபூன்
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!
وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعْدُوْدَةً ؕ قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ یُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗۤ اَمْ تَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لَنْஒருபோதும்تَمَسَّنَاஎங்களைத் தீண்டாதுالنَّارُநெருப்புاِلَّاۤதவிரاَیَّامًاசில நாட்கள்مَّعْدُوْدَةً ؕஎண்ணப்பட்டقُلْநீர் கூறுவீராகاَتَّخَذْتُمْநீங்கள் பெற்றுக்கொண்டீர்களாعِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்عَهْدًاஒரு வாக்குறுதியைفَلَنْஎனவே ஒருபோதும்یُّخْلِفَமீறமாட்டான்اللّٰهُஅல்லாஹ்عَهْدَهٗۤதனது வாக்குறுதியைاَمْஅல்லதுتَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்களாعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்مَاஎதைلَاநீங்கள் அறியتَعْلَمُوْنَமாட்டீர்களோ
வ காலூ லன் தமஸ்ஸனன் னாரு இல்லா அய்யாமம் மஃதூ தஹ்; குல் அத்தகத்தும் 'இன்தல் லாஹி 'அஹ்தன் Fபலய் யுக்லிFபல் லாஹு 'அஹ்தஹூ அம் தகூலூன 'அலல் லாஹி மா லா தஃலமூன்
“ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.
بَلٰی مَنْ كَسَبَ سَیِّئَةً وَّاَحَاطَتْ بِهٖ خَطِیْٓـَٔتُهٗ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
بَلٰیஅப்படியல்லمَنْஎவர்كَسَبَசம்பாதித்தாரோسَیِّئَةًஒரு தீமையைوَّ اَحَاطَتْமேலும் சூழ்ந்து கொண்டதோبِهٖஅவரைخَطِیْٓـَٔتُهٗஅவருடைய பாவம்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்தாம்اَصْحٰبُவாசிகள்النَّارِ ۚநரகத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَநிரந்தரமானவர்கள்
Bபலா மன் கஸBப ஸய்யி'அத(ன்)வ் வ அஹாதத் Bபிஹீ கதீ'அதுஹூ Fப-உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைاُولٰٓىِٕكَஅவர்களேاَصْحٰبُவாசிகள்الْجَنَّةِ ۚசுவனத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَ ۠நிரந்தரமாக இருப்பவர்கள்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ ۫ وَبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ ثُمَّ تَوَلَّیْتُمْ اِلَّا قَلِیْلًا مِّنْكُمْ وَاَنْتُمْ مُّعْرِضُوْنَ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்)اَخَذْنَاநாம் வாங்கியمِیْثَاقَஉடன்படிக்கையைبَنِیْۤசந்ததியினரிடம்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்لَاகூடாதுتَعْبُدُوْنَநீங்கள் வணங்கاِلَّاதவிரاللّٰهَ ۫அல்லாஹ்வைوَ بِالْوَالِدَیْنِமேலும் பெற்றோருக்குاِحْسَانًاஉபகாரம் (செய்யுங்கள்)وَّ ذِیமேலும் நெருங்கியالْقُرْبٰیஉறவினர்களுக்கும்وَ الْیَتٰمٰیமேலும் அநாதைகளுக்கும்وَ الْمَسٰكِیْنِமேலும் ஏழைகளுக்கும்وَ قُوْلُوْاமேலும் கூறுங்கள்لِلنَّاسِமனிதர்களிடம்حُسْنًاஅழகானதைوَّ اَقِیْمُواமேலும் நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتُواமேலும் வழங்குங்கள்الزَّكٰوةَ ؕஜகாத்தைثُمَّபின்னர்تَوَلَّیْتُمْநீங்கள் புறக்கணித்தீர்கள்اِلَّاதவிரقَلِیْلًاஒரு சிலரைمِّنْكُمْஉங்களில்وَ اَنْتُمْமேலும் நீங்கள்مُّعْرِضُوْنَபுறக்கணிப்பவர்களாக
வ இத் அகத்னா மீதாக Bபனீ இஸ்ரா'ஈல லா தஃBபுதூன இல்லல் லாஹ வ Bபில் வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வ தில் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனி வ கூலூ லின்னாஸி ஹுஸ்ன(ன்)வ் வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ்Zஜகாத தும்ம தவல்லய்தும் இல்லா கலீலம் மின்கும் வ அன்தும் முஃரிளூன்
இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ لَا تَسْفِكُوْنَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُوْنَ اَنْفُسَكُمْ مِّنْ دِیَارِكُمْ ثُمَّ اَقْرَرْتُمْ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ۟
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)اَخَذْنَاநாம் வாங்கியதைمِیْثَاقَكُمْஉங்கள் உடன்படிக்கையைلَاமாட்டீர்கள் (என்று)تَسْفِكُوْنَநீங்கள் சிந்தدِمَآءَكُمْஉங்கள் இரத்தத்தைوَ لَاமேலும் மாட்டீர்கள் (என்று)تُخْرِجُوْنَநீங்கள் வெளியேற்றاَنْفُسَكُمْஉங்களையேمِّنْஇருந்துدِیَارِكُمْஉங்கள் இல்லங்களில்ثُمَّபின்னர்اَقْرَرْتُمْநீங்கள் ஒப்புக்கொண்டீர்கள்وَ اَنْتُمْமேலும் நீங்களேتَشْهَدُوْنَசாட்சி கூறுகிறீர்கள்
வ இத் அகத்னா மீதா ககும் லா தஸ்Fபிகூன திமா'அகும் வலா துக்ரிஜூன அன்Fபுஸகும் மின் தியாரிகும் தும்ம அக்ரர்தும் வ அன்தும் தஷ்ஹதூன்
இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.
ثُمَّ اَنْتُمْ هٰۤؤُلَآءِ تَقْتُلُوْنَ اَنْفُسَكُمْ وَتُخْرِجُوْنَ فَرِیْقًا مِّنْكُمْ مِّنْ دِیَارِهِمْ ؗ تَظٰهَرُوْنَ عَلَیْهِمْ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ ؕ وَاِنْ یَّاْتُوْكُمْ اُسٰرٰی تُفٰدُوْهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَیْكُمْ اِخْرَاجُهُمْ ؕ اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ ۚ فَمَا جَزَآءُ مَنْ یَّفْعَلُ ذٰلِكَ مِنْكُمْ اِلَّا خِزْیٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ یُرَدُّوْنَ اِلٰۤی اَشَدِّ الْعَذَابِ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
ثُمَّபிறகுاَنْتُمْநீங்கள்هٰۤؤُلَآءِஇவர்களேتَقْتُلُوْنَகொலை செய்கிறீர்கள்اَنْفُسَكُمْஉங்களையேوَ تُخْرِجُوْنَமேலும் வெளியேற்றுகிறீர்கள்فَرِیْقًاஒரு பிரிவினரைمِّنْكُمْஉங்களிலிருந்தேمِّنْஇருந்துدِیَارِهِمْ ؗஅவர்களின் வீடுகள்تَظٰهَرُوْنَநீங்கள் உதவி செய்கிறீர்கள்عَلَیْهِمْஅவர்களுக்கு எதிராகبِالْاِثْمِபாவத்தைக் கொண்டுوَ الْعُدْوَانِ ؕமேலும் அக்கிரமத்தைக் கொண்டும்وَ اِنْமேலும்یَّاْتُوْكُمْஅவர்கள் உங்களிடம் வந்தால்اُسٰرٰیகைதிகளாகتُفٰدُوْهُمْஅவர்களுக்குப் பிணைத்தொகை கொடுத்து மீட்கிறீர்கள்وَ هُوَமேலும் அதுمُحَرَّمٌவிலக்கப்பட்டதுعَلَیْكُمْஉங்கள் மீதுاِخْرَاجُهُمْ ؕஅவர்களை வெளியேற்றுவதுاَفَتُؤْمِنُوْنَநீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்களா?بِبَعْضِசிலவற்றைالْكِتٰبِவேதத்தின்وَ تَكْفُرُوْنَமேலும் நிராகரிக்கிறீர்களா?بِبَعْضٍ ۚசிலவற்றைفَمَاஎன்னجَزَآءُகூலிمَنْஎவர்یَّفْعَلُசெய்கிறாரோذٰلِكَஅதனைمِنْكُمْஉங்களிலிருந்தேاِلَّاதவிரخِزْیٌஇழிவுفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கையில்الدُّنْیَا ۚஇவ்வுலகوَ یَوْمَமேலும் நாளில்الْقِیٰمَةِமறுமைیُرَدُّوْنَஅவர்கள் தள்ளப்படுவார்கள்اِلٰۤیபக்கம்اَشَدِّமிகக் கடுமையானالْعَذَابِ ؕவேதனையின்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍபராமுகமாகعَمَّاஎதைப் பற்றியும்تَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
தும்ம அன்தும் ஹா'உலா'இ தக்துலூன அன்Fபுஸகும் வ துக்ரிஜூன Fபரீகம் மின்கும் மின் தியாரிஹிம் தளாஹரூன 'அலய்ஹிம் Bபில் இத்மி வல்'உத்வானி வ இ(ன்)ய் யாதூகும் உஸாரா துFபாதூஹும் வஹுவ முஹர்ரமுன் 'அலய்கும் இக்ராஜுஹும்; அFபது' மி-னூன BபிBபஃளில் கிதாBபி வ தக்Fபுரூன BபிBபஃள்; Fபமா ஜZஜா'உ மய் யFப்'அலு தாலிக மின்கும் இல்லா கிZஜ்யுன் Fபில் ஹயாதித்-துன்யா வ யவ்மல் கியாமதி யுரத்தூன இலா அஷத்தில் 'அதாBப்; வ மல் லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الْحَیٰوةَ الدُّنْیَا بِالْاٰخِرَةِ ؗ فَلَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْصَرُوْنَ ۟۠
اُولٰٓىِٕكَஇவர்கள்தாம்الَّذِیْنَஎவர்கள்اشْتَرَوُاவிலைக்கு வாங்கினார்களோالْحَیٰوةَவாழ்க்கையைالدُّنْیَاஇவ்வுலகبِالْاٰخِرَةِ ؗமறுமைக்கு பகரமாகفَلَاஎனவே இல்லைیُخَفَّفُஇலேசாக்கப்படும்عَنْهُمُஅவர்களிடமிருந்துالْعَذَابُவேதனைوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یُنْصَرُوْنَ۠உதவி செய்யப்படுவார்கள்
உலா'இகல் லதீனஷ் தரவுல் ஹயாதத் துன்யா Bபில் ஆகிரதி Fபலா யுகFப்FபFபு 'அன்ஹுமுல் 'அதாBபு வலா ஹும் யுன்ஸரூன்
மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَقَفَّیْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ ؗ وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ ۚ فَفَرِیْقًا كَذَّبْتُمْ ؗ وَفَرِیْقًا تَقْتُلُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைوَ قَفَّیْنَاமேலும் நாம் தொடரச் செய்தோம்مِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பின்بِالرُّسُلِ ؗதூதர்களைوَ اٰتَیْنَاமேலும் நாம் வழங்கினோம்عِیْسَیஈஸாவுக்குابْنَமகனானمَرْیَمَமர்யமின்الْبَیِّنٰتِதெளிவான சான்றுகளைوَ اَیَّدْنٰهُமேலும் அவருக்கு வலுவூட்டினோம்بِرُوْحِஆவியைக் கொண்டுالْقُدُسِ ؕபரிசுத்தاَفَكُلَّمَاஎனவே ஒவ்வொரு முறையும்جَآءَكُمْஉங்களிடம் வந்தாரோرَسُوْلٌۢஒரு தூதர்بِمَاஎதனைக் கொண்டுلَاஇல்லைتَهْوٰۤیவிரும்புகிறதோاَنْفُسُكُمُஉங்கள் மனங்கள்اسْتَكْبَرْتُمْ ۚநீங்கள் பெருமையடித்தீர்கள்فَفَرِیْقًاஎனவே ஒரு பிரிவினரைكَذَّبْتُمْ ؗநீங்கள் பொய்ப்பித்தீர்கள்وَ فَرِیْقًاமேலும் ஒரு பிரிவினரைتَقْتُلُوْنَநீங்கள் கொலை செய்கிறீர்கள்
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ கFப்Fபய்னா மிம் Bபஃதிஹீ Bபிர் ருஸுலி வ ஆதய்னா 'ஈஸBப்-ன-மர்யமல் Bபய்யினாதி வ அய்யத்னாஹு Bபி ரூஹில் குதுஸ்; அFபகுல்லமா ஜா'அகும் ரஸூலும் Bபிமா லா தஹ்வா அன்Fபுஸுகுமுஸ் தக்Bபர்தும் FபFபரீகன் கத்தBப்தும் வ Fபரீகன் தக்துலூன்
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
وَقَالُوْا قُلُوْبُنَا غُلْفٌ ؕ بَلْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَقَلِیْلًا مَّا یُؤْمِنُوْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்قُلُوْبُنَاஎங்கள் உள்ளங்கள்غُلْفٌ ؕமூடப்பட்டுள்ளனبَلْமாறாகلَّعَنَهُمُஅவர்களைச் சபித்தான்اللّٰهُஅல்லாஹ்بِكُفْرِهِمْஅவர்களின் நிராகரிப்பினால்فَقَلِیْلًاஎனவே மிகக் குறைவாகمَّاமட்டுமேیُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்
வ காலூ குலூBபுனா குல்Fப்; Bபல் ல'அனஹுமுல் லாஹு BபிகுFப்ரிஹிம் Fபகலீலம் மா யு'மினூன்
இன்னும், அவர்கள் (யூதர்கள்) “எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.
وَلَمَّا جَآءَهُمْ كِتٰبٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ ۙ وَكَانُوْا مِنْ قَبْلُ یَسْتَفْتِحُوْنَ عَلَی الَّذِیْنَ كَفَرُوْا ۖۚ فَلَمَّا جَآءَهُمْ مَّا عَرَفُوْا كَفَرُوْا بِهٖ ؗ فَلَعْنَةُ اللّٰهِ عَلَی الْكٰفِرِیْنَ ۟
وَ لَمَّاமேலும் எப்போதுجَآءَهُمْஅவர்களிடம் வந்ததோكِتٰبٌஒரு வேதம்مِّنْஇருந்துعِنْدِபுறத்திலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்مُصَدِّقٌஉண்மைப்படுத்துவதாகلِّمَاஎதனைمَعَهُمْ ۙஅவர்களிடம் உள்ளதோوَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்مِنْஇருந்துقَبْلُமுன்னர்یَسْتَفْتِحُوْنَவெற்றி வேண்டிக் கொண்டிருந்தார்கள்عَلَیஎதிராகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْا ۖۚநிராகரித்தார்களோفَلَمَّاஎனவே எப்போதுجَآءَهُمْஅவர்களிடம் வந்ததோمَّاஎதைعَرَفُوْاஅவர்கள் அறிந்திருந்தார்களோكَفَرُوْاஅவர்கள் நிராகரித்தார்கள்بِهٖ ؗஅதனைفَلَعْنَةُஆகவே சாபம்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَیமீதுالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்கள்
வ லம்மா ஜா'அஹும் கிதாBபும் மின் 'இன்தில் லாஹி முஸத்திகுல் லிமா ம'அஹும் வ கானூ மின் கBப்லு யஸ்தFப்திஹூன 'அலல் லதீன கFபரூ Fபலம்மா ஜா'அஹும் மா 'அரFபூ கFபரூ Bபிஹ்; Fபலஃனதுல் லாஹி 'அலல் காFபிரீன்
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!
بِئْسَمَا اشْتَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ اَنْ یَّكْفُرُوْا بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ بَغْیًا اَنْ یُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ۚ فَبَآءُوْ بِغَضَبٍ عَلٰی غَضَبٍ ؕ وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ مُّهِیْنٌ ۟
بِئْسَمَاஎவ்வளவோ கெட்டதுاشْتَرَوْاஅவர்கள் விற்றார்கள்بِهٖۤஅதைக் கொண்டுاَنْفُسَهُمْதங்களையேاَنْஅதாவதுیَّكْفُرُوْاஅவர்கள் நிராகரிப்பதுبِمَاۤஎதைاَنْزَلَஇறக்கினானோاللّٰهُஅல்லாஹ்بَغْیًاபொறாமையினால்اَنْஎன்றுیُّنَزِّلَஇறக்குகிறான்اللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖஅவனது அருட்கொடைعَلٰیமீதுمَنْஎவர்یَّشَآءُஅவன் நாடுகிறானோمِنْஇருந்துعِبَادِهٖ ۚஅவனது அடியார்களில்فَبَآءُوْஆகவே அவர்கள் திரும்பினார்கள்بِغَضَبٍகோபத்துடன்عَلٰیமீதுغَضَبٍ ؕகோபத்தின்وَ لِلْكٰفِرِیْنَமேலும் நிராகரிப்பவர்களுக்குعَذَابٌவேதனைمُّهِیْنٌஇழிவுபடுத்தும்
Bபி'ஸமஷ் தரவ் Bபிஹீ அன்Fபுஸஹும் அய் யக்Fபுரூ Bபிமா அன்Zஜலல் லாஹு Bபக்யன் அய் யுனZஜ்Zஜிலல் லாஹு மின் Fபள்லிஹீ 'அலா மய் யஷா'உ மின் இBபாதிஹீ FபBபா'ஊ BபிகளBபின் 'அலா களBப்; வ லில்காFபிரீன 'அதாBபும் முஹீன்
தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَیَكْفُرُوْنَ بِمَا وَرَآءَهٗ ۗ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ ؕ قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْۢبِیَآءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَகூறப்பட்டதோلَهُمْஅவர்களுக்குاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِمَاۤஎதைاَنْزَلَஇறக்கியருளினானோاللّٰهُஅல்லாஹ்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نُؤْمِنُநாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்بِمَاۤஎதைاُنْزِلَஇறக்கியருளப்பட்டதோعَلَیْنَاஎங்கள் மீதுوَ یَكْفُرُوْنَமேலும் அவர்கள் நிராகரிக்கிறார்கள்بِمَاஎதைوَرَآءَهٗ ۗஅதற்குப் பின் வந்ததைوَ هُوَமேலும் அதுالْحَقُّசத்தியமானதுمُصَدِّقًاஉண்மைப்படுத்துவதாகلِّمَاஎதைمَعَهُمْ ؕஅவர்களிடம் உள்ளதோقُلْநீர் கூறுவீராகفَلِمَஅப்படியானால் ஏன்تَقْتُلُوْنَநீங்கள் கொலை செய்தீர்கள்اَنْۢبِیَآءَஇறைத்தூதர்களைاللّٰهِஅல்லாஹ்வின்مِنْஇருந்துقَبْلُமுன்னதாகاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களாக
வ இதா கீல லஹும் ஆமினூ Bபிமா அன்Zஜலல் லாஹு காலூ னு'மினு Bபிமா உன்Zஜில 'அலய்னா வ யக்Fபுரூன Bபிமா வரா'அஹூ வ ஹுவல் ஹக்கு முஸத்திகல் லிமா ம'அஹும்; குல் Fபலிம தக்துலூன அம்Bபியா'அல் லாஹி மின் கBப்லு இன் குன்தும் மு'மினீன்
“அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், “எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. “நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக.
وَلَقَدْ جَآءَكُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَكُمْஉங்களிடம் வந்தார்مُّوْسٰیமூஸாبِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்ثُمَّபின்னர்اتَّخَذْتُمُநீங்கள் ஆக்கிக்கொண்டீர்கள்الْعِجْلَகாளைக்கன்றைمِنْۢஇருந்துبَعْدِهٖஅவருக்குப் பிறகுوَ اَنْتُمْமேலும் நீங்கள்ظٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
வ லகத் ஜா'அகும் மூஸா Bபில்Bபய்யினாதி தும்மத் தகத்துமுல் 'இஜ்ல மிம் Bபஃதிஹீ வ அன்தும் ளாலிமூன்
நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்; (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ ؕ خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ؕ قَالُوْا سَمِعْنَا وَعَصَیْنَا ۗ وَاُشْرِبُوْا فِیْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ ؕ قُلْ بِئْسَمَا یَاْمُرُكُمْ بِهٖۤ اِیْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
وَ اِذْஇன்னும், போதுاَخَذْنَاநாம் வாங்கினோம்مِیْثَاقَكُمْஉங்களுடைய உடன்படிக்கையைوَ رَفَعْنَاமேலும் நாம் உயர்த்தினோம்فَوْقَكُمُஉங்களுக்கு மேல்الطُّوْرَ ؕதூர் மலையைخُذُوْاபற்றிக் கொள்ளுங்கள்مَاۤஎதைاٰتَیْنٰكُمْநாம் உங்களுக்குக் கொடுத்தோமோبِقُوَّةٍஉறுதியுடன்وَّ اسْمَعُوْا ؕமேலும் செவிமடுங்கள்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்سَمِعْنَاநாங்கள் செவிமடுத்தோம்وَ عَصَیْنَا ۗமேலும் நாங்கள் மாறு செய்தோம்وَ اُشْرِبُوْاமேலும் புகட்டப்பட்டார்கள்فِیْஇல்قُلُوْبِهِمُஅவர்களின் இதயங்கள்الْعِجْلَகன்றுக்குட்டியைبِكُفْرِهِمْ ؕஅவர்களின் நிராகரிப்பினால்قُلْநீர் கூறுவீராகبِئْسَمَاமிகக் கெட்டது எதைیَاْمُرُكُمْஉங்களுக்கு ஏவுகிறதோبِهٖۤஅதைக் கொண்டுاِیْمَانُكُمْஉங்களுடைய நம்பிக்கைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
வ இத் அகத்னா மீதாககும் வ ரFபஃனா Fபவ்க குமுத் தூர குதூ மா ஆதய்னாகும் Bபிகுவ்வதி(ன்)வ் வஸ்ம'ஊ காலூ ஸமி'னா வ 'அஸய்னா வ உஷ்ரிBபூ Fபீ குலூBபிஹிமுல் 'இஜ்ல BபிகுFப்ரிஹிம்; குல் Bபி'ஸமா யாமுருகும் Bபிஹீ ஈமானுகும் இன் குன்தும் மு'மினீன்
தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.
قُلْ اِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
قُلْகூறுவீராகاِنْஎனில்كَانَتْஇருக்குமானால்لَكُمُஉங்களுக்குالدَّارُஇல்லம்الْاٰخِرَةُமறுமைعِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்خَالِصَةًபிரத்யேகமாகمِّنْஇருந்துدُوْنِதவிரالنَّاسِமனிதர்களைفَتَمَنَّوُاஎனவே விரும்புங்கள்الْمَوْتَமரணத்தைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
குல் இன் கானத் லகுமுத் தாருல் ஆகிரது 'இன்தல் லாஹி காலிஸதம் மின் தூனின் னாஸி Fபதமன்னவுல் மவ்த இன் குன்தும் ஸாதிகீன்
(நபியே!) “இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது; வேறு மனிதர்களுக்கு கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் சொல்வீராக.
وَلَنْ یَّتَمَنَّوْهُ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
وَ لَنْமேலும் ஒருபோதும்یَّتَمَنَّوْهُஅவர்கள் அதனை விரும்பமாட்டார்கள்اَبَدًۢاஎன்றென்றும்بِمَاஎதன் காரணமாகقَدَّمَتْமுற்படுத்தியதோاَیْدِیْهِمْ ؕஅவர்களின் கைகள்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களை
வ லய் யதமன்னவ்ஹு அBபதம் Bபிமா கத்தமத் அய்தீஹிம்; வல்லாஹு 'அலீமும் Bபித்ளாலிமீன்
ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.
وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰی حَیٰوةٍ ۛۚ وَمِنَ الَّذِیْنَ اَشْرَكُوْا ۛۚ یَوَدُّ اَحَدُهُمْ لَوْ یُعَمَّرُ اَلْفَ سَنَةٍ ۚ وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ یُّعَمَّرَ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟۠
وَ لَتَجِدَنَّهُمْநிச்சயமாக அவர்களை நீர் காண்பீர்اَحْرَصَஅதிக பேராசை உடையவர்களாகالنَّاسِமனிதர்களில்عَلٰیமீதுحَیٰوةٍ ۛۚவாழ்வின்وَ مِنَமேலும் (அவர்களை) விடவும்الَّذِیْنَஎவர்கள்اَشْرَكُوْا ۛۚஇணைவைத்தார்களோیَوَدُّவிரும்புகிறான்اَحَدُهُمْஅவர்களில் ஒவ்வொருவனும்لَوْஒருவேளைیُعَمَّرُஅவனுக்கு வாழ்வளிக்கப்படاَلْفَஆயிரம்سَنَةٍ ۚஆண்டுகள்وَ مَاஆனால் இல்லைهُوَஅதுبِمُزَحْزِحِهٖஅவனைத் தப்புவிக்கக்கூடியதுمِنَஇருந்துالْعَذَابِவேதனையில்اَنْ(அப்படி)یُّعَمَّرَ ؕஅவன் வாழ்வளிக்கப்படுவதுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بَصِیْرٌۢஉற்று நோக்குபவன்بِمَاஎவற்றைیَعْمَلُوْنَ ۠அவர்கள் செய்கிறார்களோ
வ லதஜிதன்னஹும் அஹ்ரஸன்னாஸி 'அலா ஹயாதி(ன்)வ் வ மினல் லதீன அஷ்ரகூ; யவத்து அஹதுஹும் லவ் யு'அம்மரு அல்Fப ஸனதி(ன்)வ் வமா ஹுவ Bபி முZஜஹ்Zஜிஹிஹீ மினல் 'அதாBபி அய் யு'அம்மர்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா யஃமலூன்
அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.
قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِّجِبْرِیْلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰی قَلْبِكَ بِاِذْنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ وَهُدًی وَّبُشْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟
قُلْகூறுவீராகمَنْஎவர்كَانَஇருக்கிறாரோعَدُوًّاபகைவராகلِّجِبْرِیْلَஜிப்ரீலுக்குفَاِنَّهٗநிச்சயமாக அவர்نَزَّلَهٗஅதனை இறக்கினார்عَلٰیமீதுقَلْبِكَஉமது இதயத்தின்بِاِذْنِஅனுமதியால்اللّٰهِஅல்லாஹ்வின்مُصَدِّقًاஉண்மைப்படுத்துவதாகلِّمَاஎதைبَیْنَமுன்னேیَدَیْهِஉள்ளதோوَ هُدًیநேர்வழியாகவும்وَّ بُشْرٰیநற்செய்தியாகவும்لِلْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்கு
குல் மன் கான 'அதுவ்வல் லி ஜிBப்ரீல Fப இன்னஹூ னZஜ்Zஜலஹூ 'அலா கல்Bபிக Bபி இத்னில் லாஹி முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி வ ஹுத(ன்)வ் வ Bபுஷ்ரா லில்மு'மினீன்
யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
مَنْ كَانَ عَدُوًّا لِّلّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَرُسُلِهٖ وَجِبْرِیْلَ وَمِیْكٰىلَ فَاِنَّ اللّٰهَ عَدُوٌّ لِّلْكٰفِرِیْنَ ۟
مَنْஎவர்كَانَஇருக்கிறாரோعَدُوًّاபகைவராகلِّلّٰهِஅல்லாஹ்வுக்குوَ مَلٰٓىِٕكَتِهٖஅவனுடைய வானவர்களுக்கும்وَ رُسُلِهٖஅவனுடைய தூதர்களுக்கும்وَ جِبْرِیْلَஜிப்ரீலுக்கும்وَ مِیْكٰىلَமீக்காயீலுக்கும்فَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَدُوٌّபகைவனாவான்لِّلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்கு
மன் கான 'அதுவ்வல் லில்லாஹி வ மலா'இகதிஹீ வ ருஸுலிஹீ வ ஜிBப்ரீல வ மீகால Fப இன்னல் லாஹ 'அதுவ்வுல் லில்காFபிரீன்
எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكَ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ ۚ وَمَا یَكْفُرُ بِهَاۤ اِلَّا الْفٰسِقُوْنَ ۟
وَ لَقَدْநிச்சயமாகاَنْزَلْنَاۤநாம் இறக்கியருளினோம்اِلَیْكَஉமக்குاٰیٰتٍۭவசனங்களைبَیِّنٰتٍ ۚதெளிவானوَ مَاமேலும் இல்லைیَكْفُرُநிராகரிப்பதுبِهَاۤஅவற்றைاِلَّاதவிரالْفٰسِقُوْنَபாவிகள்
வ லகத் அன்Zஜல்னா இலய்க ஆயாதிம் Bபய்யினாத் வமா யக்Fபுரு Bபிஹா இல்லல் Fபாஸிகூன்
(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.
اَوَكُلَّمَا عٰهَدُوْا عَهْدًا نَّبَذَهٗ فَرِیْقٌ مِّنْهُمْ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
اَوَ كُلَّمَاஎன்ன! ஒவ்வொரு முறையும்عٰهَدُوْاஅவர்கள் உடன்படிக்கை செய்தார்கள்عَهْدًاஒரு உடன்படிக்கையைنَّبَذَهٗஅதை தூக்கி எறிந்துவிட்டனர்فَرِیْقٌஒரு பிரிவினர்مِّنْهُمْ ؕஅவர்களில்بَلْமாறாகاَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்
அவ குல்லமா 'ஆஹதூ அஹ்தன் னBபதஹூ Fபரீகும் மின்ஹும்; Bபல் அக்தருஹும் லா யு'மினூன்
மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
وَلَمَّا جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِیْقٌ مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ ۙۗ كِتٰبَ اللّٰهِ وَرَآءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا یَعْلَمُوْنَ ۟ؗ
وَ لَمَّاமேலும் எப்பொழுதுجَآءَهُمْஅவர்களிடம் வந்தாரோرَسُوْلٌஒரு தூதர்مِّنْஇருந்துعِنْدِஇடத்திலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்مُصَدِّقٌஉண்மைப்படுத்துபவராகلِّمَاஎதனைمَعَهُمْஅவர்களிடம் உள்ளதோنَبَذَதூக்கி எறிந்தனர்فَرِیْقٌஒரு பிரிவினர்مِّنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்களோالْكِتٰبَ ۙۗவேதத்தைكِتٰبَவேதத்தைاللّٰهِஅல்லாஹ்வின்وَرَآءَபின்னால்ظُهُوْرِهِمْதங்களது முதுகுகளுக்குப்كَاَنَّهُمْஅவர்கள்لَاஅறியாதவர்களைப்یَعْلَمُوْنَ ؗபோல்
வ லம்மா ஜா'அஹும் ரஸூலும் மின் 'இன்தில் லாஹி முஸத்திகுல் லிமா ம'அஹும் னBபத Fபரீகும் மினல் லதீன ஊதுல் கிதாBப கிதாBபல் லாஹி வரா'அ ளுஹூரிஹிம் க அன்னஹும் லா யஃலமூன்
அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.
وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّیٰطِیْنُ عَلٰی مُلْكِ سُلَیْمٰنَ ۚ وَمَا كَفَرَ سُلَیْمٰنُ وَلٰكِنَّ الشَّیٰطِیْنَ كَفَرُوْا یُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ ۗ وَمَاۤ اُنْزِلَ عَلَی الْمَلَكَیْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ ؕ وَمَا یُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰی یَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ؕ فَیَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا یُفَرِّقُوْنَ بِهٖ بَیْنَ الْمَرْءِ وَزَوْجِهٖ ؕ وَمَا هُمْ بِضَآرِّیْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَیَتَعَلَّمُوْنَ مَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ ؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰىهُ مَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ؕ۫ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ ؕ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
وَ اتَّبَعُوْاமேலும் அவர்கள் பின்பற்றினார்கள்مَاஎதைتَتْلُواஓதிக்கொண்டிருந்தனவோالشَّیٰطِیْنُஷைத்தான்கள்عَلٰیமீதுمُلْكِஆட்சியில்سُلَیْمٰنَ ۚஸுலைமானுடையوَ مَاமேலும் இல்லைكَفَرَநிராகரித்தார்سُلَیْمٰنُஸுலைமான்وَ لٰكِنَّஆனால்الشَّیٰطِیْنَஷைத்தான்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்یُعَلِّمُوْنَஅவர்கள் கற்பித்தார்கள்النَّاسَமனிதர்களுக்குالسِّحْرَ ۗசூனியத்தைوَ مَاۤமேலும் எதைاُنْزِلَஇறக்கப்பட்டதோعَلَیமீதுالْمَلَكَیْنِஇரு வானவர்கள்بِبَابِلَபாபில் நகரத்தில்هَارُوْتَஹாரூத்وَ مَارُوْتَ ؕமற்றும் மாரூத்وَ مَاமேலும் இல்லைیُعَلِّمٰنِஅவ்விருவரும் கற்பிப்பார்கள்مِنْஎந்தاَحَدٍஒருவருக்கும்حَتّٰیவரைیَقُوْلَاۤஅவ்விருவரும் சொல்லும்اِنَّمَاநிச்சயமாகنَحْنُநாங்கள்فِتْنَةٌஒரு சோதனைفَلَاஎனவே வேண்டாம்تَكْفُرْ ؕநீ நிராகரிக்கفَیَتَعَلَّمُوْنَஎனவே அவர்கள் கற்றுக்கொண்டார்கள்مِنْهُمَاஅவ்விருவரிடமிருந்துمَاஎதைیُفَرِّقُوْنَஅவர்கள் பிரிப்பார்களோبِهٖஅதன் மூலம்بَیْنَஇடையில்الْمَرْءِமனிதனுக்கும்وَ زَوْجِهٖ ؕஅவனது மனைவிக்கும்وَ مَاமேலும் இல்லைهُمْஅவர்கள்بِضَآرِّیْنَதீங்கு செய்பவர்கள்بِهٖஅதன் மூலம்مِنْஎந்தاَحَدٍஒருவருக்கும்اِلَّاதவிரبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ یَتَعَلَّمُوْنَமேலும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள்مَاஎதைیَضُرُّهُمْஅவர்களுக்கு தீங்கு செய்யுமோوَ لَاமேலும் இல்லைیَنْفَعُهُمْ ؕஅவர்களுக்கு பலனளிக்குமோوَ لَقَدْமேலும் நிச்சயமாகعَلِمُوْاஅவர்கள் அறிந்திருந்தார்கள்لَمَنِஎவர்اشْتَرٰىهُஅதை விலைக்கு வாங்கினாரோمَاஇல்லைلَهٗஅவருக்குفِیஇல்الْاٰخِرَةِமறுமையில்مِنْஎந்தخَلَاقٍ ؕ۫பங்கும்وَ لَبِئْسَமேலும் நிச்சயமாக மிகக் கெட்டதுمَاஎதைشَرَوْاஅவர்கள் விற்றார்களோبِهٖۤஅதன் மூலம்اَنْفُسَهُمْ ؕதங்களைلَوْஇருந்தால்كَانُوْاஅவர்கள் இருந்தார்கள்یَعْلَمُوْنَஅவர்கள் அறிவார்கள்
வத்தBப'ஊ மா தத்லுஷ் ஷயாதீனு 'அலா முல்கி ஸுலய்மான வமா கFபர ஸுலய்மானு வ லாகின்னஷ் ஷயாத்தீன கFபரூ யு'அல் லிமூனன் னாஸஸ் ஸிஹ்ர வ மா உன்Zஜில 'அலல் மலகய்னி Bபி BபாBபில ஹாரூத வ மாரூத்; வமா யு'அல்லிமானி மின் அஹதின் ஹத்தா யகூலா இன்னமா னஹ்னு Fபித்னதுன் Fபலா தக்Fபுர் Fபயத'அல் லமூன மின்ஹுமா மா யுFபர்ரிகூன Bபிஹீ Bபய்னல் மர்'இ வ Zஜவ்ஜிஹ்; வமா ஹும் Bபிளார்ரீன Bபிஹீ மின் அஹதின் இல்லா Bபி-இத்னில்லாஹ்; வ யத'அல்லமூன மா யளுர்ருஹும் வலா யன்Fப'உஹும்; வ லகத் 'அலிமூ லமனிஷ் தராஹு மா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்; வ லBபி'ஸ மா ஷரவ் Bபிஹீ அன்Fபுஸஹும்; லவ் கானூ யஃலமூன்
அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَیْرٌ ؕ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠
وَ لَوْமேலும் ஒருவேளைاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டுوَ اتَّقَوْاமேலும் இறையச்சம் கொண்டிருந்தால்لَمَثُوْبَةٌநிச்சயமாக நற்கூலிمِّنْஇருந்துعِنْدِஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்خَیْرٌ ؕமிகச் சிறந்ததாகும்لَوْஒருவேளைكَانُوْاஅவர்கள்یَعْلَمُوْنَ۠அறிந்திருந்தால்
வ லவ் அன்னஹும் ஆமனூ வத்தகவ் லமதூBபதும் மின் 'இன்தில்லாஹி கய்ருன் லவ் கானூ யஃலமூன்
அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்; இதனை அவர்கள் அறிய வேண்டாமா?
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَقُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ؕ وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ اَلِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَقُوْلُوْاகூறாதீர்கள்رَاعِنَاராஇனாوَ قُوْلُواமேலும் கூறுங்கள்انْظُرْنَاஉன்ளுர்னாوَ اسْمَعُوْا ؕமேலும் செவிமடுங்கள்وَ لِلْكٰفِرِیْنَஇன்னும் நிராகரிப்பவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌதுன்புறுத்தும்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூலூ ரா'இனா வ கூலுன் ளுர்னா வஸ்ம'ஊ; வ லில்காFபிரீன 'அதாBபுன் அலீம்
ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராயினா” என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா” என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.
مَا یَوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَلَا الْمُشْرِكِیْنَ اَنْ یُّنَزَّلَ عَلَیْكُمْ مِّنْ خَیْرٍ مِّنْ رَّبِّكُمْ ؕ وَاللّٰهُ یَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
مَاஇல்லைیَوَدُّவிரும்புகிறார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْஇருந்துاَهْلِஉடையவர்களில்الْكِتٰبِவேதத்தைوَ لَاஇன்னும் இல்லைالْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்களும்اَنْஎன்றுیُّنَزَّلَஅருளப்படுவதைعَلَیْكُمْஉங்கள் மீதுمِّنْஎந்தவொருخَیْرٍநன்மையும்مِّنْஇருந்துرَّبِّكُمْ ؕஉங்கள் இறைவனிடம்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَخْتَصُّபிரத்யேகமாக்குகிறான்بِرَحْمَتِهٖதனது அருளைக் கொண்டுمَنْஎவரைیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்ذُوஉடையவன்الْفَضْلِஅருட்கொடைالْعَظِیْمِமகத்தான
மா யவத்துல் லதீன கFபரூ மின் அஹ்லில் கிதாBபி வ லல் முஷ்ரிகீன அய்-யுனZஜ்Zஜல 'அலய்கும் மின் கய்ரிம் மிர் ரBப்Bபிகும்; வல்லாஹு யக்தஸ்ஸு Bபிரஹ்மதிஹீ மய்-யஷா; வல்லாஹு துல் Fபள்லில்'அளீம்
அஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்; அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன்.
مَا نَنْسَخْ مِنْ اٰیَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَیْرٍ مِّنْهَاۤ اَوْ مِثْلِهَا ؕ اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
مَاஎதனைنَنْسَخْநாம் மாற்றுகிறோமோمِنْஒருاٰیَةٍவசனத்தைاَوْஅல்லதுنُنْسِهَاஅதனை நாம் மறக்கச் செய்கிறோமோنَاْتِநாம் கொண்டு வருவோம்بِخَیْرٍசிறந்ததைمِّنْهَاۤஅதைவிடاَوْஅல்லதுمِثْلِهَا ؕஅது போன்றதைاَلَمْஇல்லையாتَعْلَمْநீர் அறிவீர்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றல் உடையவன்
மா னன்ஸக் மின் ஆயதின் அவ் னுன்ஸிஹா ன-தி Bபிகய்ரிம் மின்ஹா அவ் மித்லிஹா; அலம் தஃலம் அன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
اَلَمْஅறியவில்லையாتَعْلَمْநீர்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهٗஅவனுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்وَ مَاமேலும் இல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைمِنْஎந்தوَّلِیٍّபாதுகாவலனும்وَّ لَاஇன்னும் இல்லைنَصِیْرٍஉதவியாளனும்
அலம் தஃலம் அன்னல்லாஹ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
اَمْ تُرِیْدُوْنَ اَنْ تَسْـَٔلُوْا رَسُوْلَكُمْ كَمَا سُىِٕلَ مُوْسٰی مِنْ قَبْلُ ؕ وَمَنْ یَّتَبَدَّلِ الْكُفْرَ بِالْاِیْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
اَمْஅல்லதுتُرِیْدُوْنَநீங்கள் நாடுகிறீர்களாاَنْஎன்றுتَسْـَٔلُوْاநீங்கள் கேட்கرَسُوْلَكُمْஉங்கள் தூதரிடம்كَمَاஎவ்வாறெனில்سُىِٕلَகேட்கப்பட்டாரோمُوْسٰیமூஸாمِنْஇதற்குقَبْلُ ؕமுன்னர்وَ مَنْமேலும் எவர்یَّتَبَدَّلِமாற்றிக் கொள்கிறாரோالْكُفْرَநிராகரிப்பைبِالْاِیْمَانِநம்பிக்கைக்குப் பதிலாகفَقَدْநிச்சயமாக அவர்ضَلَّவழிதவறி விட்டார்سَوَآءَநேரானالسَّبِیْلِவழியை விட்டு
அம் துரீதூன அன் தஸ்'அலூ ரஸூலகும் கமா ஸு'இல மூஸா மின் கBப்ல்; வ மய் யதBபத்தலில் குFப்ர Bபில் ஈமானி Fபகத் ளல்ல ஸவா'அஸ் ஸBபீல்
இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை “குஃப்ரினால்” மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்.
وَدَّ كَثِیْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ یَرُدُّوْنَكُمْ مِّنْ بَعْدِ اِیْمَانِكُمْ كُفَّارًا ۖۚ حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْحَقُّ ۚ فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰی یَاْتِیَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَدَّவிரும்புகின்றனர்كَثِیْرٌஅதிகமானோர்مِّنْஇருந்துاَهْلِமக்கள்الْكِتٰبِவேதلَوْஎன்றுیَرُدُّوْنَكُمْஉங்களைத் திருப்பிவிடمِّنْۢஇருந்துبَعْدِபிறகுاِیْمَانِكُمْஉங்கள் நம்பிக்கைக்குப்كُفَّارًا ۖۚநிராகரிப்பாளர்களாகحَسَدًاபொறாமையினால்مِّنْஇருந்துعِنْدِஇடமிருந்துاَنْفُسِهِمْதங்கள் உள்ளங்களில்مِّنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஎதுتَبَیَّنَதெளிவாகிவிட்டதோلَهُمُஅவர்களுக்குالْحَقُّ ۚசத்தியம்فَاعْفُوْاஆகவே மன்னியுங்கள்وَ اصْفَحُوْاமேலும் புறக்கணியுங்கள்حَتّٰیவரைیَاْتِیَகொண்டுவரும்اللّٰهُஅல்லாஹ்بِاَمْرِهٖ ؕதனது கட்டளையைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
வத்த கதீரும் மின் அஹ்லில் கிதாBபி லவ் யருத்தூ னகும் மிம் Bபஃதி ஈமானிகும் குFப்Fபாரன் ஹஸதம் மின் 'இன்தி அன்Fபுஸிஹிம் மிம் Bபஃதி மா தBபய்யன லஹுமுல் ஹக்கு FபஃFபூ வஸ்Fபஹூ ஹத்தா யா தியல்லாஹு Bபி அம்ரிஹ்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
وَ اَقِیْمُواஇன்னும் நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتُواஇன்னும் கொடுங்கள்الزَّكٰوةَ ؕஜகாத்தைوَ مَاஇன்னும் எதைتُقَدِّمُوْاநீங்கள் முற்படுத்துகிறீர்களோلِاَنْفُسِكُمْஉங்களுக்காகمِّنْஇருந்துخَیْرٍநன்மையைتَجِدُوْهُஅதனை நீங்கள் காண்பீர்கள்عِنْدَஇடத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرٌஉற்று நோக்குபவன்
வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாஹ்; வமா துகத்திமூ லி அன்Fபுஸிகும் மின் கய்ரின் தஜிதூஹு 'இன்தல் லாஹ்; இன்னல் லாஹ Bபிமா தஃமலூன Bபஸீர்
இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
وَقَالُوْا لَنْ یَّدْخُلَ الْجَنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ تِلْكَ اَمَانِیُّهُمْ ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لَنْஒருபோதும்یَّدْخُلَநுழையமாட்டார்கள்الْجَنَّةَசுவனத்தில்اِلَّاதவிரمَنْஎவர்كَانَஇருக்கிறாரோهُوْدًاயூதராகاَوْஅல்லதுنَصٰرٰی ؕகிறிஸ்தவராகتِلْكَஅவைاَمَانِیُّهُمْ ؕஅவர்களின் வீணாசைகள்قُلْகூறுவீராகهَاتُوْاகொண்டு வாருங்கள்بُرْهَانَكُمْஉங்கள் ஆதாரத்தைاِنْநீங்கள்كُنْتُمْஇருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
வ காலூ லய் யத்குலல் ஜன்னத இல்லா மன் கான ஹூதன் அவ் னஸாரா; தில்க அமானிய்யுஹும்; குல் ஹாதூ Bபுர்ஹா னகும் இன் குன்தும் ஸாதிகீன்
“யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
بَلٰی ۗ مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ ۪ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟۠
بَلٰی ۗஅப்படியல்லمَنْஎவர்اَسْلَمَபணியவைக்கிறாரோوَجْهَهٗதனது முகத்தைلِلّٰهِஅல்லாஹ்வுக்குوَ هُوَமேலும் அவர்مُحْسِنٌநன்மை செய்பவராகفَلَهٗۤஎனவே அவருக்குاَجْرُهٗஅவருடைய நற்கூலிعِنْدَஇடத்தில்رَبِّهٖ ۪தனது இறைவனின்وَ لَاமேலும் இல்லைخَوْفٌஅச்சம்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும்هُمْஅவர்கள்یَحْزَنُوْنَ۠கவலைப்பட மாட்டார்கள்
Bபலா மன் அஸ்லம வஜ்ஹஹூ லில்லாஹி வ ஹுவ முஹ்ஸினுன் Fபலஹூ அஜ்ருஹூ 'இன்த ரBப்Bபிஹீ வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
وَقَالَتِ الْیَهُوْدُ لَیْسَتِ النَّصٰرٰی عَلٰی شَیْءٍ ۪ وَّقَالَتِ النَّصٰرٰی لَیْسَتِ الْیَهُوْدُ عَلٰی شَیْءٍ ۙ وَّهُمْ یَتْلُوْنَ الْكِتٰبَ ؕ كَذٰلِكَ قَالَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ ۚ فَاللّٰهُ یَحْكُمُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَ قَالَتِமேலும் கூறினர்الْیَهُوْدُயூதர்கள்لَیْسَتِஇல்லை என்றுالنَّصٰرٰیகிறிஸ்தவர்கள்عَلٰیமீதுشَیْءٍ ۪எவ்வித அடிப்படையிலும்وَّ قَالَتِமேலும் கூறினர்النَّصٰرٰیகிறிஸ்தவர்கள்لَیْسَتِஇல்லை என்றுالْیَهُوْدُயூதர்கள்عَلٰیமீதுشَیْءٍ ۙஎவ்வித அடிப்படையிலும்وَّ هُمْஅவர்களோیَتْلُوْنَஓதுகிறார்கள்الْكِتٰبَ ؕவேதத்தைكَذٰلِكَஇவ்வாறேقَالَகூறினர்الَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَஅறிகிறார்களோمِثْلَபோன்றேقَوْلِهِمْ ۚஅவர்களின் கூற்றைفَاللّٰهُஎனவே அல்லாஹ்یَحْكُمُதீர்ப்பளிப்பான்بَیْنَهُمْஅவர்களுக்கிடையேیَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைفِیْمَاஎதில்كَانُوْاஅவர்கள் இருந்தார்களோفِیْهِஅதில்یَخْتَلِفُوْنَமுரண்பட்டுக் கொண்டு
வ காலதில் யஹூது லய்ஸதின் னஸாரா 'அலா ஷய்'இ(ன்)வ்-வ காலதின் னஸாரா லய்ஸதில் யஹூது 'அலா ஷய்'இ(ன்)வ்'வ ஹும் யத்லூனல் கிதாBப்; கதாலிக காலல் லதீன ல யஃலமூன மித்ல கவ்லிஹிம்; Fபல்லாஹு யஹ்குமு Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ یُّذْكَرَ فِیْهَا اسْمُهٗ وَسَعٰی فِیْ خَرَابِهَا ؕ اُولٰٓىِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ یَّدْخُلُوْهَاۤ اِلَّا خَآىِٕفِیْنَ ؕ۬ لَهُمْ فِی الدُّنْیَا خِزْیٌ وَّلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟
وَ مَنْமேலும் எவர்اَظْلَمُமிக அநியாயக்காரர்مِمَّنْஎவரை விடمَّنَعَதடுத்தாரோمَسٰجِدَபள்ளிவாசல்களைاللّٰهِஅல்லாஹ்வின்اَنْஎனیُّذْكَرَநினைவுகூரப்படுவதைفِیْهَاஅவற்றில்اسْمُهٗஅவனது பெயர்وَ سَعٰیமேலும் முயன்றாரோفِیْஇல்خَرَابِهَا ؕஅவற்றைப் பாழாக்குவதுاُولٰٓىِٕكَஅத்தகையோர்مَاஇல்லைكَانَதகுதியானதுلَهُمْஅவர்களுக்குاَنْஎனیَّدْخُلُوْهَاۤஅவர்கள் அவற்றில் நுழைவதற்குاِلَّاதவிரخَآىِٕفِیْنَ ؕ۬அச்சமுற்றவர்களாகلَهُمْஅவர்களுக்குفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்خِزْیٌஇழிவுوَّ لَهُمْமேலும் அவர்களுக்குفِیஇல்الْاٰخِرَةِமறுமைعَذَابٌவேதனைعَظِیْمٌமகத்தான
வ மன் அள்லமு மிம்மம்-மன'அ மஸாஜிதல் லாஹி அய்-யுத்கர Fபீஹஸ் முஹூ வ ஸ'ஆ Fபீ கராBபிஹா; உலா'இக மா கான லஹும் அய் யத்குலூஹா இல்லா கா'இFபீன்; லஹும் Fபித்துன்யா கிZஜ்யு(ன்)வ் வ லஹும் Fபில் ஆகிரதி 'அதாBபுன் 'அளீம்
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۗ فَاَیْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِیْمٌ ۟
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேالْمَشْرِقُகிழக்குوَ الْمَغْرِبُ ۗமேற்கும்فَاَیْنَمَاஆகவே எங்குتُوَلُّوْاநீங்கள் திரும்பினாலும்فَثَمَّஅங்கேوَجْهُமுகம்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ லில்லாஹில் மஷ்ரிகு வல்மக்ரிBப்; Fப அய்னமா துவல்லூ Fபதம்ம வஜ்ஹுல்லாஹ்; இன்னல் லாஹ வாஸி'உன் அலீம்
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ سُبْحٰنَهٗ ؕ بَلْ لَّهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ ۟
وَ قَالُواமேலும் அவர்கள் கூறினார்கள்اتَّخَذَஏற்படுத்திக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்وَلَدًا ۙஒரு மகனைسُبْحٰنَهٗ ؕஅவன் தூய்மையானவன்بَلْமாறாகلَّهٗஅவனுக்கேمَاஎவைفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமிكُلٌّஅனைத்தும்لَّهٗஅவனுக்கேقٰنِتُوْنَபணியக்கூடியவை
வ காலுத் தகதல் லாஹு வலதன் ஸுBப்ஹானஹூ Bபல் லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி குல்லுல் லஹூ கானிதூன்
இன்னும் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்” என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை; இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
بَدِیْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
بَدِیْعُமுன்மாதிரியின்றிப் படைத்தவன்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضِ ؕமற்றும் பூமியைوَ اِذَاஇன்னும் எப்போதுقَضٰۤیஅவன் தீர்மானிக்கிறானோاَمْرًاஒரு காரியத்தைفَاِنَّمَاஅப்போது நிச்சயமாகیَقُوْلُஅவன் கூறுகிறான்لَهٗஅதற்குكُنْஆகுفَیَكُوْنُஉடனே அது ஆகிவிடுகிறது
Bபதீ'உஸ் ஸமாவாதி வல் அர்ளி வ இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fபயகூன்
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; இன்னும், அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால், அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
وَقَالَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ لَوْلَا یُكَلِّمُنَا اللّٰهُ اَوْ تَاْتِیْنَاۤ اٰیَةٌ ؕ كَذٰلِكَ قَالَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّثْلَ قَوْلِهِمْ ؕ تَشَابَهَتْ قُلُوْبُهُمْ ؕ قَدْ بَیَّنَّا الْاٰیٰتِ لِقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்لَاஅறியیَعْلَمُوْنَமாட்டார்களோلَوْ لَاஏன்یُكَلِّمُنَاஎங்களிடம் பேசவில்லைاللّٰهُஅல்லாஹ்اَوْஅல்லதுتَاْتِیْنَاۤஎங்களிடம் வரவில்லைاٰیَةٌ ؕஓர் அத்தாட்சிكَذٰلِكَஇவ்வாறேقَالَகூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னால்مِّثْلَபோன்றுقَوْلِهِمْ ؕஅவர்களின் கூற்றைப்تَشَابَهَتْஒத்துப் போய்விட்டனقُلُوْبُهُمْ ؕஅவர்களின் உள்ளங்கள்قَدْநிச்சயமாகبَیَّنَّاநாம் தெளிவுபடுத்திவிட்டோம்الْاٰیٰتِஅத்தாட்சிகளைلِقَوْمٍஒரு சமூகத்தாருக்குیُّوْقِنُوْنَஉறுதியாக நம்பக்கூடிய
வ காலல் லதீன லா யஃலமூன லவ் லா யுகல்லிமுனல் லாஹு அவ் தாதீனா ஆயஹ்; கதாலிக காலல் லதீன மின் கBப்லிஹிம் மித்ல கவ்லிஹிம்; தஷாBபஹத் குலூBபுஹும்; கத் Bபய்யன்னல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யூகினூன்
இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?” என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.
اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِیْرًا وَّنَذِیْرًا ۙ وَّلَا تُسْـَٔلُ عَنْ اَصْحٰبِ الْجَحِیْمِ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنٰكَஉம்மை அனுப்பினோம்بِالْحَقِّசத்தியத்துடன்بَشِیْرًاநற்செய்தி கூறுபவராகوَّ نَذِیْرًا ۙமேலும் எச்சரிக்கை செய்பவராகوَّ لَاமேலும் இல்லைتُسْـَٔلُநீர் கேட்கப்படுவீர்عَنْபற்றிاَصْحٰبِதோழர்களைப்الْجَحِیْمِநரகத்தின்
இன்னா அர்ஸல்னாக Bபில்ஹக்கி Bபஷீர(ன்)வ் வ னதீர(ன்)வ் வலா துஸ்'அலு 'அன் அஷாBபில் ஜஹீம்
(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.
وَلَنْ تَرْضٰی عَنْكَ الْیَهُوْدُ وَلَا النَّصٰرٰی حَتّٰی تَتَّبِعَ مِلَّتَهُمْ ؕ قُلْ اِنَّ هُدَی اللّٰهِ هُوَ الْهُدٰی ؕ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِیْ جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟ؔ
وَ لَنْமேலும் ஒருபோதும்تَرْضٰیதிருப்தியடைய மாட்டார்கள்عَنْكَஉம்மிடம்الْیَهُوْدُயூதர்கள்وَ لَاஇன்னும் இல்லைالنَّصٰرٰیகிறிஸ்தவர்கள்حَتّٰیவரைتَتَّبِعَநீர் பின்பற்றும்مِلَّتَهُمْ ؕஅவர்களின் மார்க்கத்தைقُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகهُدَیநேர்வழிاللّٰهِஅல்லாஹ்வுடையهُوَஅதுவேالْهُدٰی ؕநேர்வழியாகும்وَ لَىِٕنِமேலும் ஒருவேளைاتَّبَعْتَநீர் பின்பற்றினால்اَهْوَآءَهُمْஅவர்களின் மன இச்சைகளைبَعْدَபிறகுالَّذِیْஎதுجَآءَكَஉமக்கு வந்ததோمِنَஇருந்துالْعِلْمِ ۙஞானம்مَاஇல்லைلَكَஉமக்குمِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்مِنْஎந்தوَّلِیٍّபாதுகாவலனும்وَّ لَاமேலும் இல்லைنَصِیْرٍؔஉதவியாளனும்
வ லன் தர்ளா 'அன்கல் யஹூது வ லன் னஸாரா ஹத்தா தத்தBபி'அ மில்லதஹும்; குல் இன்ன ஹுதல் லாஹி ஹுவல்ஹுதா; வ ல'இனித் தBபஃத அஹ்வா'அஹும் Bபஃதல் லதீ ஜா'அக மினல் 'இல்மிமா லக மினல் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖ ؕ اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ وَمَنْ یَّكْفُرْ بِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠
اَلَّذِیْنَஎவர்களுக்குاٰتَیْنٰهُمُநாம் வழங்கினோமோالْكِتٰبَவேதத்தைیَتْلُوْنَهٗஅதனை ஓதுகிறார்கள்حَقَّஉரியவாறுتِلَاوَتِهٖ ؕஓத வேண்டிய முறைப்படிاُولٰٓىِٕكَஅவர்களேیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்بِهٖ ؕஅதன் மீதுوَ مَنْமேலும் எவர்یَّكْفُرْநிராகரிக்கிறாரோبِهٖஅதனைفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்கள்தாம்الْخٰسِرُوْنَ۠நஷ்டமடைந்தவர்கள்
அல்லதீன ஆதய்னாஹுமுல் கிதாBப யத்லூனஹூ ஹக்க திலாவதிஹீ உலா'இக யு'மினூன Bபிஹ்; வ மய் யக்Fபுர் Bபிஹீ Fப உலா'இக ஹுமுல் காஸிரூன்
யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
یٰبَنِیْۤசந்ததியினரேاِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்اذْكُرُوْاநினைத்துப் பாருங்கள்نِعْمَتِیَஎனது அருட்கொடையைالَّتِیْۤஎதனைاَنْعَمْتُநான் அருளினேன்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ اَنِّیْமேலும் நிச்சயமாக நான்فَضَّلْتُكُمْஉங்களை மேன்மைப்படுத்தினேன்عَلَیவிடالْعٰلَمِیْنَஅகிலத்தாரை
யா Bபனீ இஸ்ரா'ஈலத்-குரூ னிஃமதியல் லதீ அன்'அம்து 'அலய்கும் வ அன்னீ Fபள்ளல்துகும் 'அலல் 'ஆலமீன்
(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
وَ اتَّقُوْاமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்یَوْمًاஒரு நாளைلَّاஇல்லைتَجْزِیْகைம்மாறு செய்யும்نَفْسٌஓர் ஆத்மாعَنْபதிலாகنَّفْسٍமற்றோர் ஆத்மாவிற்குشَیْـًٔاஎதையும்وَّ لَاமேலும் இல்லைیُقْبَلُஏற்றுக்கொள்ளப்படும்مِنْهَاஅதனிடமிருந்துعَدْلٌஈடுوَّ لَاமேலும் இல்லைتَنْفَعُهَاஅதற்குப் பயனளிக்கும்شَفَاعَةٌபரிந்துரைوَّ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یُنْصَرُوْنَஉதவி செய்யப்படுவார்கள்
வத்தகூ யவ்மல் லா தஜ்Zஜீ னFப்ஸுன் 'அன் னFப்ஸின் ஷய் 'அ(ன்)வ் வலா யுக்Bபலு மின்ஹா 'அத்லு(ன்)வ் வலா தன்Fப'உஹா ஷFபா 'அது(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது; இவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
وَاِذِ ابْتَلٰۤی اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ؕ قَالَ اِنِّیْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ؕ قَالَ وَمِنْ ذُرِّیَّتِیْ ؕ قَالَ لَا یَنَالُ عَهْدِی الظّٰلِمِیْنَ ۟
وَ اِذِஇன்னும் (நினைவுகூருங்கள்) எப்போதுابْتَلٰۤیசோதித்தானோاِبْرٰهٖمَஇப்ராஹீமைرَبُّهٗஅவருடைய இறைவன்بِكَلِمٰتٍசில வார்த்தைகளைக் கொண்டுفَاَتَمَّهُنَّ ؕஅப்போது அவற்றை அவர் முழுமையாக்கினார்قَالَஅவன் கூறினான்اِنِّیْநிச்சயமாக நான்جَاعِلُكَஉன்னை ஆக்குகிறேன்لِلنَّاسِமனிதர்களுக்குاِمَامًا ؕதலைவராகقَالَஅவர் கூறினார்وَ مِنْமேலும் (என்)ذُرِّیَّتِیْ ؕசந்ததியினரிலிருந்தும்قَالَஅவன் கூறினான்لَاஇல்லைیَنَالُஅடையும்عَهْدِیஎனது உடன்படிக்கைالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களை
வ இதிBப் தலா இBப்ராஹீம ரBப்Bபுஹூ Bபி கலிமாதின் Fப அதம்மஹுன்ன கால இன்னீ ஜா'இலுக லின்னாஸி இமாமன் கால வ மின் துர்ரிய்யதீ கால லா யனாலு 'அஹ்திள் ளாலிமீன்
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
وَاِذْ جَعَلْنَا الْبَیْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّی ؕ وَعَهِدْنَاۤ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ اَنْ طَهِّرَا بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْعٰكِفِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَ اِذْமேலும் (நினைவு கூருங்கள்)جَعَلْنَاநாம் ஆக்கினோம்الْبَیْتَஅந்த வீட்டைمَثَابَةًதிரும்பி வரும் இடமாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَ اَمْنًا ؕமேலும் பாதுகாப்பானதாகவும்وَ اتَّخِذُوْاமேலும் ஆக்கிக்கொள்ளுங்கள்مِنْஇருந்துمَّقَامِநின்ற இடத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையمُصَلًّی ؕதொழும் இடமாகوَ عَهِدْنَاۤமேலும் நாம் கட்டளையிட்டோம்اِلٰۤیநோக்கிاِبْرٰهٖمَஇப்ராஹீமைوَ اِسْمٰعِیْلَமேலும் இஸ்மாயீலைاَنْஎன்றுطَهِّرَاநீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள்بَیْتِیَஎனது வீட்டைلِلطَّآىِٕفِیْنَசுற்றி வருபவர்களுக்காகوَ الْعٰكِفِیْنَமேலும் தங்கியிருப்பவர்களுக்காகوَ الرُّكَّعِமேலும் ருகூஃ செய்பவர்களுக்காகالسُّجُوْدِஸுஜூது செய்பவர்களுக்காக
வ இத் ஜ'அல்னல் Bபய்த மதாBபதல் லின்னாஸி வ அம்ன(ன்)வ் வத்தகிதூ மிம் மகாமி இBப்ராஹீம முஸல்லா; வ 'அஹித்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல அன் தஹ்ஹிரா Bபய்திய லித்தா'இFபீன வல்'ஆகிFபீன வர்ருக்க'இஸ் ஸுஜூத்
(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِیْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
وَ اِذْமேலும் (நினைவுகூருங்கள்) எப்போதுقَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்رَبِّஎன் இறைவனேاجْعَلْஆக்குவாயாகهٰذَاஇதனைبَلَدًاஒரு நகரமாகاٰمِنًاபாதுகாப்பானதாகوَّ ارْزُقْமேலும் உணவளிப்பாயாகاَهْلَهٗஅதன் மக்களுக்குمِنَஇலிருந்துالثَّمَرٰتِகனிகளைمَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோمِنْهُمْஅவர்களில்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاَخِرِ ؕஇறுதிقَالَ(இறைவன்) கூறினான்وَ مَنْமேலும் எவர்كَفَرَநிராகரித்தானோفَاُمَتِّعُهٗஅவனுக்கு நான் சுகமளிப்பேன்قَلِیْلًاசிறிது காலம்ثُمَّபிறகுاَضْطَرُّهٗۤஅவனை நான் நிர்ப்பந்திப்பேன்اِلٰیபக்கம்عَذَابِவேதனையின்النَّارِ ؕநரக நெருப்பின்وَ بِئْسَமேலும் அது மிகக் கெட்டதுالْمَصِیْرُசேருமிடம்
வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபிஜ் 'அல் ஹாதா Bபலதன் ஆமின(ன்)வ் வர்Zஜுக் அஹ்லஹூ மினத் தமராதி மன் ஆமன மின்ஹும் Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி கால வ மன் கFபர Fபஉமத்தி'உஹூ கலீலன் தும்ம அள்தர்ருஹூ இலா 'அதாBபின் னாரி வ Bபி'ஸல்மஸீர்
(இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”
وَاِذْ یَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَیْتِ وَاِسْمٰعِیْلُ ؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَ اِذْஇன்னும், போதுیَرْفَعُஉயர்த்தியاِبْرٰهٖمُஇப்ராஹீம்الْقَوَاعِدَஅடித்தளங்களைمِنَஇருந்துالْبَیْتِஅந்த ஆலயத்தின்وَ اِسْمٰعِیْلُ ؕமேலும் இஸ்மாயீலும்رَبَّنَاஎங்கள் இறைவனேتَقَبَّلْஏற்றுக் கொள்வாயாகمِنَّا ؕஎங்களிடமிருந்துاِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالسَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
வ இத் யர்Fப'உ இBப்ராஹீமுல் கவா'இத மினல் Bபய்திவ இஸ்மா'ஈலு ரBப்Bபனா தகBப்Bபல் மின்னா இன்னக அன்தஸ் ஸமீ'உல் அலீம்
இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَیْنِ لَكَ وَمِنْ ذُرِّیَّتِنَاۤ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ ۪ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَیْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
رَبَّنَاஎங்கள் இறைவனேوَ اجْعَلْنَاமேலும் எங்களை ஆக்குவாயாகمُسْلِمَیْنِமுற்றிலும் கீழ்ப்படிந்த இருவராகلَكَஉனக்குوَ مِنْமேலும்ذُرِّیَّتِنَاۤஎங்கள் சந்ததியினரிலிருந்தும்اُمَّةًஒரு சமுதாயத்தைمُّسْلِمَةًமுற்றிலும் கீழ்ப்படிந்ததாகلَّكَ ۪உனக்குوَ اَرِنَاமேலும் எங்களுக்குக் காண்பித்தருள்வாயாகمَنَاسِكَنَاஎங்கள் வழிபாட்டு முறைகளைوَ تُبْமேலும் மன்னிப்பாயாகعَلَیْنَا ۚஎங்களைاِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالتَّوَّابُமன்னிப்பை ஏற்பவன்الرَّحِیْمُநிகரற்ற அன்புடையவன்
ரBப்Bபனா வஜ்'அல்னா முஸ்லிமய்னி லக வ மின் துர்ரிய்யதினா உம்மதம் முஸ்லிமதல் லக வ அரினா மனாஸிகனா வ துBப் 'அலய்னா இன்னக அன்தத் தவ்வாBபுர் ரஹீம்
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
رَبَّنَا وَابْعَثْ فِیْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِكَ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُزَكِّیْهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
رَبَّنَاஎங்கள் இறைவாوَ ابْعَثْமேலும் அனுப்புவாயாகفِیْهِمْஅவர்களிடையேرَسُوْلًاஒரு தூதரைمِّنْهُمْஅவர்களிலிருந்தேیَتْلُوْاஅவர் ஓதிக்காட்டுவார்عَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتِكَஉனது வசனங்களைوَ یُعَلِّمُهُمُமேலும் அவர்களுக்குக் கற்பிப்பார்الْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَமற்றும் ஞானத்தைوَ یُزَكِّیْهِمْ ؕமேலும் அவர்களைத் தூய்மைப்படுத்துவார்اِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُ۠ஞானமிக்கவன்
ரBப்Bபனா வBப்'அத் Fபீஹிம் ரஸூலம் மின்ஹும் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிக வ யு'அல்லிமுஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ யுZஜக்கீஹிம்; இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
وَمَنْ یَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ وَلَقَدِ اصْطَفَیْنٰهُ فِی الدُّنْیَا ۚ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَ مَنْஇன்னும் எவர்یَّرْغَبُபுறக்கணிப்பாரோعَنْவிட்டுمِّلَّةِமார்க்கத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையاِلَّاதவிரمَنْஎவர்سَفِهَஅறிவீனமாக்கிக் கொண்டாரோنَفْسَهٗ ؕதன்னைத் தானேوَ لَقَدِஇன்னும் நிச்சயமாகاصْطَفَیْنٰهُநாம் அவரைத் தேர்ந்தெடுத்தோம்فِیஇல்الدُّنْیَا ۚஇவ்வுலகம்وَ اِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவர்فِیஇல்الْاٰخِرَةِமறுமைلَمِنَநிச்சயமாகالصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ மய் யர்கBபு 'அம்-மில்லதி இBப்ராஹீம இல்லா மன் ஸFபிஹ னFப்ஸஹ்; வ லகதிஸ் தFபய்னாஹு Fபித்-துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
اِذْ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسْلِمْ ۙ قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
اِذْஅப்போதுقَالَகூறினார்لَهٗஅவரிடம்رَبُّهٗۤஅவருடைய இறைவன்اَسْلِمْ ۙஅடிபணிவீராகقَالَகூறினார்اَسْلَمْتُஅடிபணிந்தேன்لِرَبِّஇறைவனுக்குالْعٰلَمِیْنَஅகிலங்களின்
இத் கால லஹூ ரBப்Bபுஹூ அஸ்லிம் கால அஸ்லம்து லி ரBப்Bபில் 'ஆலமீன்
இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.
وَوَصّٰی بِهَاۤ اِبْرٰهٖمُ بَنِیْهِ وَیَعْقُوْبُ ؕ یٰبَنِیَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰی لَكُمُ الدِّیْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟ؕ
وَ وَصّٰیமேலும் அறிவுறுத்தினார்بِهَاۤஇதனைاِبْرٰهٖمُஇப்ராஹீம்بَنِیْهِதனது புதல்வர்களுக்குوَ یَعْقُوْبُ ؕமற்றும் யஃகூபும்یٰبَنِیَّஎன் புதல்வர்களேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰیதேர்ந்தெடுத்துள்ளான்لَكُمُஉங்களுக்காகالدِّیْنَஇம்மார்க்கத்தைفَلَاஎனவே வேண்டாம்تَمُوْتُنَّநீங்கள் மரணிக்கاِلَّاதவிரوَ اَنْتُمْநீங்கள்مُّسْلِمُوْنَؕமுஸ்லிம்களாக
வ வஸ்ஸா Bபிஹா இBப்ராஹீமு Bபனீஹி வ யஃகூBப், யா Bபனிய்ய இன்னல் லாஹஸ் தFபா லகுமுத் தீன Fபலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்
இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُ ۙ اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْ بَعْدِیْ ؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
اَمْஅல்லதுكُنْتُمْநீங்கள் இருந்தீர்களாشُهَدَآءَசாட்சிகளாகاِذْபோதுحَضَرَவந்தیَعْقُوْبَயஃகூபுக்குالْمَوْتُ ۙமரணம்اِذْஅப்போதுقَالَஅவர் கூறினார்لِبَنِیْهِதன் புதல்வர்களிடம்مَاஎதனைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குவீர்கள்مِنْۢஇருந்துبَعْدِیْ ؕஎனக்குப் பின்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَعْبُدُநாங்கள் வணங்குவோம்اِلٰهَكَஉமது இறைவனைوَ اِلٰهَமேலும் இறைவனைاٰبَآىِٕكَஉமது மூதாதையர்களின்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமற்றும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமற்றும் இஸ்ஹாக்اِلٰهًاஇறைவனைوَّاحِدًا ۖۚஏகوَّ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
அம் குன்தும் ஷுஹதா'அ இத் ஹளர யஃகூBபல் மவ்து இத் கால லிBபனீஹி மா தஃBபுதூன மிம் Bபஃதீ காலூ னஃBபுது இலாஹக வ இலாஹ ஆBபா'இக இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக இலாஹ(ன்)வ் வாஹித(ன்)வ் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
تِلْكَஅந்தاُمَّةٌசமுதாயம்قَدْநிச்சயமாகخَلَتْ ۚசென்றுவிட்டதுلَهَاஅதற்குரியதுمَاஎதைكَسَبَتْஅது சம்பாதித்ததோوَ لَكُمْமேலும் உங்களுக்குரியதுمَّاஎதைكَسَبْتُمْ ۚநீங்கள் சம்பாதித்தீர்களோوَ لَاமேலும் இல்லைتُسْـَٔلُوْنَநீங்கள் கேட்கப்படுவீர்கள்عَمَّاஎதைப்பற்றிكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
தில்க உம்மதுன் கத் கலத் லஹா மா கஸBபத் வ லகும் மா கஸBப்தும் வலா துஸ்'அலூன 'அம்மா கானூ யஃமலூன்
அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
وَقَالُوْا كُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی تَهْتَدُوْا ؕ قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்كُوْنُوْاநீங்கள் ஆகுங்கள்هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰیகிறிஸ்தவர்களாகتَهْتَدُوْا ؕநீங்கள் நேர்வழி பெறுவீர்கள்قُلْநீர் கூறுவீராகبَلْமாறாகمِلَّةَமார்க்கத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையحَنِیْفًا ؕநேர்வழியில் நின்றவரானوَ مَاமேலும் இல்லைكَانَஅவர் இருந்தார்مِنَசேர்ந்தவராகالْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்களில்
வ காலூ கூனூ ஹூதன் அவ் னஸாரா தஹ்ததூ; குல் Bபல் மில்லத இBப்ராஹீம ஹனீFப(ன்)வ் வமா கான மினல் முஷ்ரிகீன்
“நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ۖؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُوْلُوْۤاசொல்லுங்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْنَاஎங்களுக்குوَ مَاۤஇன்னும் எதுاُنْزِلَஅருளப்பட்டதோاِلٰۤیபால்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَஇன்னும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததியினர்وَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோمُوْسٰیமூஸாவுக்குوَ عِیْسٰیஇன்னும் ஈஸாவுக்குوَ مَاۤஇன்னும் எதுاُوْتِیَவழங்கப்பட்டதோالنَّبِیُّوْنَநபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ ۚஅவர்களின் இறைவனிடம்لَاமாட்டோம்نُفَرِّقُநாங்கள் வேறுபடுத்தبَیْنَஇடையில்اَحَدٍஎவருக்கும்مِّنْهُمْ ۖؗஅவர்களில்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
கூலூ ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வ மா உன்Zஜில இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மாஊதிய மூஸா வ 'ஈஸா வ மா ஊதியன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَاۤ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِیْ شِقَاقٍ ۚ فَسَیَكْفِیْكَهُمُ اللّٰهُ ۚ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ؕ
فَاِنْஎனவேاٰمَنُوْاஅவர்கள் ஈமான் கொண்டால்بِمِثْلِபோன்றேمَاۤஎதைاٰمَنْتُمْநீங்கள் ஈமான் கொண்டீர்களோبِهٖஅதைக் கொண்டுفَقَدِநிச்சயமாகاهْتَدَوْا ۚஅவர்கள் நேர்வழி பெற்றுவிட்டார்கள்وَ اِنْமேலும் ஒருவேளைتَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்தால்فَاِنَّمَاஅப்போது நிச்சயமாகهُمْஅவர்கள்فِیْஇல்شِقَاقٍ ۚபிணக்குفَسَیَكْفِیْكَهُمُஆகவே அவர்களுக்கு எதிராக உமக்கு போதுமானவன்اللّٰهُ ۚஅல்லாஹ்وَ هُوَமேலும் அவன்السَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُؕநன்கறிந்தவன்
Fப இன் ஆமனூ Bபிமித்லி மா ஆமன்தும் Bபிஹீ Fபகதிஹ் ததவ் வ இன் தவல்லவ் Fப இன்னமா ஹும் Fபீ ஷிகாக்; Fபஸயக்Fபீகஹுமுல் லாஹ்; வ ஹுவஸ் ஸமீ'உல் அலீம்
ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.
صِبْغَةَ اللّٰهِ ۚ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً ؗ وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ ۟
صِبْغَةَவர்ணம்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்وَ مَنْமேலும் யார்اَحْسَنُமிக அழகானவர்مِنَவிடاللّٰهِஅல்லாஹ்வைصِبْغَةً ؗவர்ணத்தில்وَّ نَحْنُமேலும் நாம்لَهٗஅவனுக்கேعٰبِدُوْنَவணங்குபவர்கள்
ஸிBப்கதல் லாஹி வ மன் அஹ்ஸனு மினல் லாஹி ஸிBப்கத(ன்)வ் வ னஹ்னு லஹூ 'ஆBபிதூன்
“(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக).
قُلْ اَتُحَآجُّوْنَنَا فِی اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ ۚ وَلَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ۚ وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَ ۟ۙ
قُلْகூறுவீராகاَتُحَآجُّوْنَنَاஎங்களோடு தர்க்கம் செய்கிறீர்களாفِیபற்றிاللّٰهِஅல்லாஹ்வைوَ هُوَமேலும் அவன்رَبُّنَاஎங்கள் இறைவன்وَ رَبُّكُمْ ۚமேலும் உங்கள் இறைவன்وَ لَنَاۤமேலும் எங்களுக்குاَعْمَالُنَاஎங்கள் செயல்கள்وَ لَكُمْமேலும் உங்களுக்குاَعْمَالُكُمْ ۚஉங்கள் செயல்கள்وَ نَحْنُமேலும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُخْلِصُوْنَۙதூய்மையானவர்கள்
குல் அதுஹாஜ்ஜூனனா Fபில் லாஹி வ ஹுவ ரBப்Bபுனா வ ரBப்Bபுகும் வ லனா அஃமாலுனா வ லகும் அஃமாலுகும் வ னஹ்னு லஹூ முக்லிஸூன்
அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்; எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு; உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு; மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்” என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக.
اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
اَمْஅல்லதுتَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்களாاِنَّநிச்சயமாகاِبْرٰهٖمَஇப்ராஹீம்وَ اِسْمٰعِیْلَமற்றும் இஸ்மாயீல்وَ اِسْحٰقَமற்றும் இஸ்ஹாக்وَ یَعْقُوْبَமற்றும் யஃகூப்وَ الْاَسْبَاطَமற்றும் சந்ததியினர்كَانُوْاஇருந்தார்கள்هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰی ؕகிறிஸ்தவர்களாகقُلْநீர் கூறுவீராகءَاَنْتُمْநீங்களாاَعْلَمُமிக அறிந்தவர்கள்اَمِஅல்லதுاللّٰهُ ؕஅல்லாஹ்வாوَ مَنْமேலும் யார்اَظْلَمُமிக அநியாயக்காரன்مِمَّنْஎவனை விடكَتَمَமறைத்தானோشَهَادَةًசாட்சியத்தைعِنْدَهٗதன்னிடம் உள்ளمِنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍபராமுகமானவனாகعَمَّاஎதைப்பற்றிتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
அம் தகூலூன இன்ன இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாத கானூ ஹூதன் அவ் னஸாரா; குல் 'அ-அன்தும் அஃலமு அமில் லாஹ்; வ மன் அள்லமு மிம்மன் கதம ஷஹாததன் 'இன்தஹூ மினல்லாஹ்; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
“இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟۠
تِلْكَஅந்தاُمَّةٌசமுதாயம்قَدْநிச்சயமாகخَلَتْ ۚசென்றுவிட்டதுلَهَاஅதற்குரியதேمَاஎதைكَسَبَتْஅது சம்பாதித்ததோوَ لَكُمْமேலும் உங்களுக்குரியதேمَّاஎதைكَسَبْتُمْ ۚநீங்கள் சம்பாதித்தீர்களோوَ لَاமேலும் இல்லைتُسْـَٔلُوْنَநீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்عَمَّاஎதைப் பற்றிكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்یَعْمَلُوْنَ۠அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள்
தில்க உம்மதுன் கத் கலத் லஹா மா கஸBபத் வ லகும் மா கஸBப்தும் வலா துஸ்'அலூன 'அம்மா கானூ யஃமலூன்
அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
سَیَقُوْلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰىهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِیْ كَانُوْا عَلَیْهَا ؕ قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ؕ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
سَیَقُوْلُவிரைவில் கூறுவார்கள்السُّفَهَآءُஅறிவீனர்கள்مِنَஇருந்துالنَّاسِமனிதர்களில்مَاஎதுوَلّٰىهُمْஅவர்களைத் திருப்பியதுعَنْவிட்டுقِبْلَتِهِمُஅவர்களின் கிப்லாவைالَّتِیْஎதன்كَانُوْاஅவர்கள் இருந்தார்களோعَلَیْهَا ؕஅதன் மேல்قُلْநீர் கூறுவீராகلِّلّٰهِஅல்லாஹ்வுக்கேالْمَشْرِقُகிழக்குوَ الْمَغْرِبُ ؕமற்றும் மேற்குیَهْدِیْஅவன் நேர்வழி காட்டுகிறான்مَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோاِلٰیபக்கம்صِرَاطٍபாதையின்مُّسْتَقِیْمٍநேரான
ஸயகூலுஸ் ஸுFபஹா'உ மினன் னாஸி மா வல்லாஹும் 'அன் கிBப்லதிஹிமுல் லதீ கானூ 'அலய்ஹா; குல் லில்லாஹில் மஷ்ரிகு வல்மக்ரிBப்; யஹ்தீ மய் யஷா'உ இலா ஸிராதிம் முஸ்தகீம்
மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்: “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?” என்று. (நபியே!) நீர் கூறும் “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று.
وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ وَیَكُوْنَ الرَّسُوْلُ عَلَیْكُمْ شَهِیْدًا ؕ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِیْ كُنْتَ عَلَیْهَاۤ اِلَّا لِنَعْلَمَ مَنْ یَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ یَّنْقَلِبُ عَلٰی عَقِبَیْهِ ؕ وَاِنْ كَانَتْ لَكَبِیْرَةً اِلَّا عَلَی الَّذِیْنَ هَدَی اللّٰهُ ؕ وَمَا كَانَ اللّٰهُ لِیُضِیْعَ اِیْمَانَكُمْ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
وَ كَذٰلِكَமேலும் இவ்வாறேجَعَلْنٰكُمْநாம் உங்களை ஆக்கினோம்اُمَّةًஒரு சமுதாயமாகوَّسَطًاநடுநிலையானلِّتَكُوْنُوْاநீங்கள் இருப்பதற்காகشُهَدَآءَசாட்சிகளாகعَلَیமீதுالنَّاسِமனிதர்களின்وَ یَكُوْنَமேலும் இருப்பார்الرَّسُوْلُஇத்தூதர்عَلَیْكُمْஉங்கள் மீதுشَهِیْدًا ؕசாட்சியாகوَ مَاமேலும் இல்லைجَعَلْنَاநாம் ஆக்கினோம்الْقِبْلَةَகிப்லாவைالَّتِیْஎதன்كُنْتَநீர் இருந்தீரோعَلَیْهَاۤஅதன் மீதுاِلَّاதவிரلِنَعْلَمَநாம் அறிவதற்காகمَنْயார்یَّتَّبِعُபின்பற்றுகிறார்الرَّسُوْلَஇத்தூதரைمِمَّنْஎவரிடமிருந்துیَّنْقَلِبُதிரும்பி விடுகிறாரோعَلٰیமீதுعَقِبَیْهِ ؕதன் இரு குதிங்கால்களின்وَ اِنْமேலும் நிச்சயமாகكَانَتْஅது இருந்ததுلَكَبِیْرَةًநிச்சயமாகப் பாரமானதாகவேاِلَّاதவிரعَلَیமீதுالَّذِیْنَஎவர்களுக்குهَدَیநேர்வழி காட்டினானோاللّٰهُ ؕஅல்லாஹ்وَ مَاமேலும் இல்லைكَانَஅவன் இருக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لِیُضِیْعَவீணாக்குவதற்குاِیْمَانَكُمْ ؕஉங்கள் ஈமானைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِالنَّاسِமனிதர்கள் மீதுلَرَءُوْفٌமிக்க இரக்கமுடையவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
வ கதாலிக ஜ'அல்னாகும் உம்மத(ன்)வ் வஸதல் லிதகூனூ ஷுஹதா'அ 'அலன் னாஸி வ யகூனர் ரஸூலு 'அலய்கும் ஷஹீதா; வமா ஜ'அல்னல் கிBப்லதல் லதீ குன்த 'அலய்ஹா இல்லா லினஃலம மய் யத்தBபி'உர் ரஸூல மிம்மய் யன்கலிBபு 'அலா 'அகிBபய்ஹ்; வ இன் கானத் லகBபீரதன் இல்லா 'அலல் லதீன ஹதல் லாஹ்; வமா கானல் லாஹு லியுளீ'அ ஈமானகும்; இன்னல் லாஹ Bபின்னாஸி ல ர'ஊFபுர் ரஹீம்
இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
قَدْ نَرٰی تَقَلُّبَ وَجْهِكَ فِی السَّمَآءِ ۚ فَلَنُوَلِّیَنَّكَ قِبْلَةً تَرْضٰىهَا ۪ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ وَحَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ؕ وَاِنَّ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا یَعْمَلُوْنَ ۟
قَدْநிச்சயமாகنَرٰیநாம் காண்கிறோம்تَقَلُّبَதிரும்புவதைوَجْهِكَஉமது முகத்தைفِیநோக்கிالسَّمَآءِ ۚவானத்தைفَلَنُوَلِّیَنَّكَஎனவே நாம் உம்மைத் திருப்புவோம்قِبْلَةًஒரு கிப்லாவைتَرْضٰىهَا ۪நீர் விரும்பும்فَوَلِّஎனவே திருப்புவீராகوَجْهَكَஉமது முகத்தைشَطْرَபக்கம்الْمَسْجِدِமஸ்ஜிதுல்الْحَرَامِ ؕஹராமின்وَ حَیْثُஇன்னும் எங்குمَاநீங்கள்كُنْتُمْஇருந்தாலும்فَوَلُّوْاஎனவே திருப்புங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைشَطْرَهٗ ؕஅதன் பக்கம்وَ اِنَّமேலும் நிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்களோالْكِتٰبَவேதம்لَیَعْلَمُوْنَஅவர்கள் நிச்சயமாக அறிவார்கள்اَنَّهُஅதுالْحَقُّஉண்மைمِنْஇருந்துرَّبِّهِمْ ؕஅவர்களின் இறைவனிடம்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍபராமுகமானவனாகعَمَّاஎதைப்பற்றிیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
கத் னரா தகல்லுBப வஜ்ஹிக Fபிஸ் ஸமா'இ Fபல னுவல்லியன்னக கிBப்லதன் தர்ளாஹா; Fபவல்லி வஜ்ஹக ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்; வ ஹய்து மா குன்தும் Fபவல்லூ வுஜூஹகும் ஷத்ரஹ்; வ இன்னல் லதீன ஊதுல் கிதாBப லயஃலமூன அன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம்; வ மல் லாஹு BபிகாFபிலின் 'அம்மா யஃமலூன்
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
وَلَىِٕنْ اَتَیْتَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰیَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ ۚ وَمَاۤ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ؕ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟ۘ
وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகاَتَیْتَநீர் கொண்டு வந்தாலும்الَّذِیْنَஎவர்களுக்குاُوْتُواகொடுக்கப்பட்டார்களோالْكِتٰبَவேதம்بِكُلِّஒவ்வொருاٰیَةٍஅத்தாட்சியையும்مَّاஅவர்கள் மாட்டார்கள்تَبِعُوْاபின்பற்றقِبْلَتَكَ ۚஉமது கிப்லாவைوَ مَاۤமேலும் இல்லைاَنْتَநீர்بِتَابِعٍபின்பற்றுபவராகقِبْلَتَهُمْ ۚஅவர்களின் கிப்லாவைوَ مَاமேலும் இல்லைبَعْضُهُمْஅவர்களில் சிலர்بِتَابِعٍபின்பற்றுபவராகقِبْلَةَகிப்லாவைبَعْضٍ ؕசிலருடையوَ لَىِٕنِமேலும் நிச்சயமாகاتَّبَعْتَநீர் பின்பற்றினால்اَهْوَآءَهُمْஅவர்களின் மன இச்சைகளைمِّنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஎதுجَآءَكَஉமக்கு வந்ததோمِنَஆகியالْعِلْمِ ۙஞானம்اِنَّكَநிச்சயமாக நீர்اِذًاஅப்போதுلَّمِنَநிச்சயமாகالظّٰلِمِیْنَۘஅநியாயக்காரர்களில் (ஆகிவிடுவீர்)
வ ல'இன் அதய்தல் லதீன ஊதுல் கிதாBப Bபிகுல்லி ஆயதிம் மா தBபி'ஊ கிBப்லதக்; வ மா அன்த BபிதாBபி'இன் கிBப்லதஹும்; வமா Bபஃளுஹும் BபிதாBபி''இன் கிBப்லத Bபஃத்; வ ல'இனித் தBபஃத அஹ்வா'அஹும் மிம் Bபஃதி மா ஜா'அக மினல் 'இல்மி இன்னக இதல் லமினள் ளாலிமீன்
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْرِفُوْنَهٗ كَمَا یَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ ؕ وَاِنَّ فَرِیْقًا مِّنْهُمْ لَیَكْتُمُوْنَ الْحَقَّ وَهُمْ یَعْلَمُوْنَ ۟ؔ
اَلَّذِیْنَஎவர்கள்اٰتَیْنٰهُمُநாம் அவர்களுக்கு வழங்கினோமோالْكِتٰبَவேதத்தைیَعْرِفُوْنَهٗஅவர்கள் அவரை அறிவார்கள்كَمَاஎவ்வாறுیَعْرِفُوْنَஅவர்கள் அறிவார்களோاَبْنَآءَهُمْ ؕதங்கள் புதல்வர்களைوَ اِنَّமேலும் நிச்சயமாகفَرِیْقًاஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்لَیَكْتُمُوْنَநிச்சயமாக மறைக்கிறார்கள்الْحَقَّஉண்மையைوَ هُمْமேலும் அவர்கள்یَعْلَمُوْنَ ؔஅறிந்து கொண்டே
அல்லதீன ஆதய்னாஹுமுல் கிதாBப யஃரிFபூனஹூ கமா யஃரிFபூன அBப்னா'அஹும் வ இன்ன Fபரீகம் மின்ஹும் லயக்துமூனல் ஹக்க வ ஹும் யஃலமூன்
எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟۠
اَلْحَقُّஉண்மைمِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவன்فَلَاஎனவேتَكُوْنَنَّநீர் ஆகிவிடாதீர்مِنَஒருவராகالْمُمْتَرِیْنَ۠சந்தேகிப்பவர்கள்
அல்ஹக்கு மிர் ரBப்Bபிக Fபலா தகூனன மினல் மும்தரீன்
(கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّیْهَا فَاسْتَبِقُوا الْخَیْرٰتِ ؔؕ اَیْنَ مَا تَكُوْنُوْا یَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِیْعًا ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَ لِكُلٍّஒவ்வொருவருக்கும்وِّجْهَةٌஒரு திசைهُوَஅவர்مُوَلِّیْهَاஅதை முன்னோக்குகிறார்فَاسْتَبِقُوْاஎனவே முந்துங்கள்الْخَیْرٰتِ ؔؕநற்செயல்களில்اَیْنَஎங்கேمَاஇருந்தாலும்تَكُوْنُوْاநீங்கள் இருக்கிறீர்களோیَاْتِகொண்டு வருவான்بِكُمُஉங்களைاللّٰهُஅல்லாஹ்جَمِیْعًا ؕஅனைவரையும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
வ லிகுல்லி(ன்)வ் விஜ்ஹதுன் ஹுவ முவல்லீஹா Fபஸ்தBபிகுல் கய்ராத்; அய்ன மா தகூனூ யாதி Bபிகுமுல்லாஹு ஜமீ'ஆ; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
ஓவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.
وَمِنْ حَیْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ وَاِنَّهٗ لَلْحَقُّ مِنْ رَّبِّكَ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
وَ مِنْமேலும் இருந்துحَیْثُஎவ்விடத்தில்خَرَجْتَநீர் புறப்பட்டாலும்فَوَلِّதிருப்புவீராகوَجْهَكَஉமது முகத்தைشَطْرَதிசையில்الْمَسْجِدِமஸ்ஜிதுல்الْحَرَامِ ؕஹராமின்وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அதுلَلْحَقُّஉண்மையானதாகும்مِنْஇருந்துرَّبِّكَ ؕஉமது இறைவனிடம்وَ مَاமேலும் இல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍபராமுகமாகعَمَّاஎதைப்பற்றிتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
வ மின் ஹய்து கரஜ்த Fபவல்லி வஜ்ஹக ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்; வ இன்னஹூ லல்ஹக்கு மிர் ரBப்Bபிக்; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக; நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.
وَمِنْ حَیْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ وَحَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَیْكُمْ حُجَّةٌ ۙۗ اِلَّا الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ ۗ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِیْ ۗ وَلِاُتِمَّ نِعْمَتِیْ عَلَیْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۙۛ
وَ مِنْமேலும் இருந்துحَیْثُஎவ்விடத்தில்خَرَجْتَநீர் புறப்பட்டீரோفَوَلِّஅப்பொழுது திருப்புவீராகوَجْهَكَஉமது முகத்தைشَطْرَதிசையில்الْمَسْجِدِமஸ்ஜிதுல்الْحَرَامِ ؕஹராமின்وَ حَیْثُமேலும் எங்கெல்லாம்مَاநீங்கள்كُنْتُمْஇருக்கிறீர்களோفَوَلُّوْاஅப்பொழுது திருப்புங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைشَطْرَهٗ ۙஅதன் திசையில்لِئَلَّاஇல்லாதிருக்கும் பொருட்டுیَكُوْنَஏற்படلِلنَّاسِமக்களுக்குعَلَیْكُمْஉங்களுக்கு எதிராகحُجَّةٌ ۙۗஎந்த வாதமும்اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْاஅநியாயம் செய்தார்களோمِنْهُمْ ۗஅவர்களில்فَلَاஎனவேتَخْشَوْهُمْஅவர்களுக்கு அஞ்சாதீர்கள்وَ اخْشَوْنِیْ ۗமேலும் எனக்கே அஞ்சுங்கள்وَ لِاُتِمَّமேலும் நான் முழுமையாக்குவதற்காகنِعْمَتِیْஎனது அருட்கொடையைعَلَیْكُمْஉங்கள் மீதுوَ لَعَلَّكُمْமேலும் நீங்கள்تَهْتَدُوْنَۙۛநேர்வழி பெறுவதற்காக
வ மின் ஹய்து கரஜ்த Fபவல்லி வஜ்ஹக ஷத்ரல் மஸ்ஜிதில் ஹராம்; வ ஹய்து மா குன்தும் Fபவல்லூ வுஜூஹகும் ஷத்ரஹூ லி'அல்லா யகூன லின்னாஸி 'அலய்கும் ஹுஜ்ஜதுன் இல்லல் லதீன ளலமூ மின்ஹும் Fபலா தக்-ஷவ்ஹும் வக்-ஷவ்னீ வ லிஉதிம்ம னிஃமதீ 'அலய்கும் வ ல'அல்லகும் தஹ்ததூன்
ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருட் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).
كَمَاۤ اَرْسَلْنَا فِیْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ یَتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِنَا وَیُزَكِّیْكُمْ وَیُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ۟ؕۛ
كَمَاۤஎவ்வாறுاَرْسَلْنَاநாம் அனுப்பினோமோفِیْكُمْஉங்களுக்குள்رَسُوْلًاஒரு தூதரைمِّنْكُمْஉங்களிலிருந்தேیَتْلُوْاஅவர் ஓதிக்காட்டுவார்عَلَیْكُمْஉங்களுக்குاٰیٰتِنَاநம் வசனங்களைوَ یُزَكِّیْكُمْமேலும் உங்களைத் தூய்மைப்படுத்துவார்وَ یُعَلِّمُكُمُமேலும் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்الْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَமேலும் ஞானத்தைوَ یُعَلِّمُكُمْமேலும் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்مَّاஎவற்றைلَمْஇல்லையோتَكُوْنُوْاநீங்கள் இருந்தீர்களோتَعْلَمُوْنَؕۛஅறிந்தவர்களாக
கமா அர்ஸல்னா Fபீகும் ரஸூலம் மின்கும் யத்லூ 'அலய்கும் ஆயாதின வ யுZஜக்கீகும் வ யு'அல்லி முகுமுல் கிதாBப வல் ஹிக்மத வ யு'அல்லிமுகும் மா லம் தகூனூ தஃலமூன்
இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
فَاذْكُرُوْنِیْۤ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِیْ وَلَا تَكْفُرُوْنِ ۟۠
فَاذْكُرُوْنِیْۤஆகவே என்னை நினைவுகூருங்கள்اَذْكُرْكُمْநான் உங்களை நினைவுகூருவேன்وَ اشْكُرُوْاமேலும் நன்றி செலுத்துங்கள்لِیْஎனக்குوَ لَاமேலும் வேண்டாம்تَكْفُرُوْنِ۠எனக்கு நன்றி மறக்காதீர்கள்
Fபத்குரூனீ அத்குர்கும் வஷ்குரூ லீ வலா தக்Fபுரூன்
ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاسْتَعِیْنُوْاஉதவி தேடுங்கள்بِالصَّبْرِபொறுமையைக் கொண்டுوَ الصَّلٰوةِ ؕமேலும் தொழுகையைக் கொண்டும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَஉடன் இருக்கிறான்الصّٰبِرِیْنَபொறுமையாளர்களுடன்
யா அய்யுஹல் லதீன ஆமனுஸ் த'ஈனூ Bபிஸ்ஸBப்ரி வஸ் ஸலாஹ்; இன்னல் லாஹ ம'அஸ்-ஸாBபிரீன்
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
وَلَا تَقُوْلُوْا لِمَنْ یُّقْتَلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْیَآءٌ وَّلٰكِنْ لَّا تَشْعُرُوْنَ ۟
وَ لَاமேலும்تَقُوْلُوْاகூறாதீர்கள்لِمَنْஎவர்கள்یُّقْتَلُகொல்லப்படுகிறார்களோ (அவர்களை)فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்اَمْوَاتٌ ؕஇறந்தவர்கள் (என்று)بَلْமாறாகاَحْیَآءٌஉயிருள்ளவர்கள்وَّ لٰكِنْஎனினும்لَّا(அதனை) நீங்கள்تَشْعُرُوْنَஉணரமாட்டீர்கள்
வ லா தகூலூ லிமய் யுக்தலு Fபீ ஸBபீலில் லாஹி அம்வாத்; Bபல் அஹ்யா'உ(ன்)வ் வ லாகில் லா தஷ்'உரூன்
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ ؕ وَبَشِّرِ الصّٰبِرِیْنَ ۟ۙ
وَ لَنَبْلُوَنَّكُمْநிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம்بِشَیْءٍஏதேனும் ஒன்றைக் கொண்டுمِّنَஇருந்துالْخَوْفِஅச்சம்وَ الْجُوْعِமற்றும் பசிوَ نَقْصٍமற்றும் குறைவுمِّنَஇருந்துالْاَمْوَالِசெல்வங்கள்وَ الْاَنْفُسِமற்றும் உயிர்கள்وَ الثَّمَرٰتِ ؕமற்றும் விளைச்சல்கள்وَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالصّٰبِرِیْنَۙபொறுமையாளர்களுக்கு
வ லனBப்லு வன்னகும் Bபிஷய்'இம் மினல் கவ்Fபி வல்ஜூ'இ வ னக்ஸிம் மினல் அம்வாலி வல் அன்Fபுஸி வத் தமராத்; வ Bபஷ்ஷிரிஸ் ஸாBபிரீன்
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
الَّذِیْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ ۙ قَالُوْۤا اِنَّا لِلّٰهِ وَاِنَّاۤ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟ؕ
الَّذِیْنَஎத்தகையோர்اِذَاۤபோதுاَصَابَتْهُمْஅவர்களுக்கு ஏற்பட்டால்مُّصِیْبَةٌ ۙஒரு துன்பம்قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اِنَّاநிச்சயமாக நாம்لِلّٰهِஅல்லாஹ்வுக்கே உரியவர்கள்وَ اِنَّاۤமேலும் நிச்சயமாக நாம்اِلَیْهِஅவனிடமேرٰجِعُوْنَؕதிரும்பிச் செல்பவர்கள்
அல்லதீன இதா அஸாBபத்ஹும் முஸீBபதுன் காலூ இன்னா லில்லாஹி வ இன்னா இலய்ஹி ராஜி'ஊன்
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۫ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ ۟
اُولٰٓىِٕكَஅவர்கள்عَلَیْهِمْஅவர்கள் மீதுصَلَوٰتٌஅருள்கள்مِّنْஇருந்துرَّبِّهِمْஅவர்களின் இறைவன்وَرَحْمَةٌ ۫மேலும் கிருபையும்وَ اُولٰٓىِٕكَமேலும் அவர்கள்هُمُஅவர்களேالْمُهْتَدُوْنَநேர்வழி பெற்றவர்கள்
உலா'இக 'அலய்ஹிம் ஸலவாதுன் மிர் ரBப்Bபிஹிம் வ ரஹ்ம; வ உலா'இக ஹுமுல் முஹ்ததூன்
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآىِٕرِ اللّٰهِ ۚ فَمَنْ حَجَّ الْبَیْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیْهِ اَنْ یَّطَّوَّفَ بِهِمَا ؕ وَمَنْ تَطَوَّعَ خَیْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالصَّفَاஸஃபாوَ الْمَرْوَةَமற்றும் மர்வாمِنْஉள்ளவைشَعَآىِٕرِஅடையாளங்களில்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்فَمَنْஎனவே எவர்حَجَّஹஜ் செய்கிறாரோالْبَیْتَஅந்த ஆலயத்தைاَوِஅல்லதுاعْتَمَرَஉம்ரா செய்கிறாரோفَلَاஇல்லைجُنَاحَகுற்றம்عَلَیْهِஅவர் மீதுاَنْஎன்பதில்یَّطَّوَّفَசுற்றி வருவதுبِهِمَا ؕஅவ்விரண்டையும்وَ مَنْமேலும் எவர்تَطَوَّعَஉபரியாகச் செய்கிறாரோخَیْرًا ۙநன்மையைفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَاكِرٌநன்றியறிபவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
இன்னஸ் ஸFபா வல்-மர்வத மின் ஷ'ஆ'இரில் லாஹி Fபமன் ஹஜ்ஜல் Bபய்த அவிஃதமர Fபலா ஜுனாஹ 'அலய்ஹி அய் யத்தவ்வFப Bபிஹிமா; வ மன் ததவ்வ'அ கய்ரன் Fப இன்னல் லாஹ ஷாகிருன்'அலீம்
நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلْنَا مِنَ الْبَیِّنٰتِ وَالْهُدٰی مِنْ بَعْدِ مَا بَیَّنّٰهُ لِلنَّاسِ فِی الْكِتٰبِ ۙ اُولٰٓىِٕكَ یَلْعَنُهُمُ اللّٰهُ وَیَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَكْتُمُوْنَமறைக்கிறார்களோمَاۤஎவற்றைاَنْزَلْنَاநாம் அருளினோமோمِنَஇலிருந்துالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகள்وَ الْهُدٰیமற்றும் நேர்வழிمِنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஎதைبَیَّنّٰهُஅதனை நாம் தெளிவுபடுத்தினோமோلِلنَّاسِமனிதர்களுக்குفِیஇல்الْكِتٰبِ ۙவேதம்اُولٰٓىِٕكَஅத்தகையோர்یَلْعَنُهُمُஅவர்களைச் சபிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்وَ یَلْعَنُهُمُமேலும் அவர்களைச் சபிக்கின்றனர்اللّٰعِنُوْنَۙசபிப்பவர்கள்
இன்னல் லதீன யக்துமூன மா அன்Zஜல்னா மினல் Bபய்யினாதி வல்ஹுதா மிம் Bபஃதி மா Bபய்யன்னாஹு லின்னாஸி Fபில் கிதாBபி உலா'இக யல்'அனுஹுமுல் லாஹு வ யல்'அனுஹுமுல் லா 'இனூன்
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَیَّنُوْا فَاُولٰٓىِٕكَ اَتُوْبُ عَلَیْهِمْ ۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِیْمُ ۟
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்تَابُوْاபாவமன்னிப்புத் தேடினார்களோوَ اَصْلَحُوْاமேலும் சீர்திருத்திக் கொண்டார்களோوَ بَیَّنُوْاமேலும் தெளிவுபடுத்தினார்களோفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்اَتُوْبُநான் மன்னிப்பளிப்பேன்عَلَیْهِمْ ۚஅவர்கள் மீதுوَ اَنَاமேலும் நான்التَّوَّابُபாவமன்னிப்பை ஏற்பவன்الرَّحِیْمُநிகரற்ற அன்புடையவன்
இல்லல் லதீன தாBபூ வ அஸ்லஹூ வ Bபய்யனூ Fப உலா'இக அதூBபு 'அலய்ஹிம்; வ அனத் தவ்வாBபுர் ரஹீம்
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ مَاتُوْاமேலும் மரணித்தார்களோوَ هُمْஅவர்கள்كُفَّارٌநிராகரிப்பாளர்களாகاُولٰٓىِٕكَஅத்தகையோர்عَلَیْهِمْஅவர்கள் மீதுلَعْنَةُசாபம்اللّٰهِஅல்லாஹ்வின்وَ الْمَلٰٓىِٕكَةِமேலும் வானவர்களின்وَ النَّاسِமேலும் மனிதர்களின்اَجْمَعِیْنَۙஅனைவரின்
இன்னல் லதீன கFபரூ வமா தூ வ ஹும் குFப்Fபாருன் உலா'இக 'அலய்ஹிம் லஃனதுல் லாஹி வல்மலா'இகதி வன்னாஸி அஜ்ம'ஈன்
யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.
خٰلِدِیْنَ فِیْهَا ۚ لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
خٰلِدِیْنَஎன்றென்றும் நிலைத்திருப்பவர்கள்فِیْهَا ۚஅதில்لَاஇல்லைیُخَفَّفُஇலேசாக்கப்படும்عَنْهُمُஅவர்களை விட்டுالْعَذَابُவேதனைوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یُنْظَرُوْنَஅவகாசம் அளிக்கப்படுவார்கள்
காலிதீன Fபீஹா லா யுகFப்FபFபு 'அன்ஹுமுல் 'அதாBபு வலா ஹும் யுன்ளரூன்
அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது; மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.
وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ ۟۠
وَ اِلٰهُكُمْமேலும் உங்கள் இறைவன்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌ ۚஒருவனேلَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைத்الرَّحْمٰنُஅளவற்ற அருளாளன்الرَّحِیْمُ۠நிகரற்ற அன்புடையோன்
வ இலாஹுகும் இல்லாஹு(ன்)வ் வாஹித், லா இலாஹ இல்லா ஹுவர் ரஹ்மானுர் ரஹீம்
மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
اِنَّ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِیْ تَجْرِیْ فِی الْبَحْرِ بِمَا یَنْفَعُ النَّاسَ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِیْهَا مِنْ كُلِّ دَآبَّةٍ ۪ وَّتَصْرِیْفِ الرِّیٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَیْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
اِنَّநிச்சயமாகفِیْஇல்خَلْقِபடைப்பில்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ اخْتِلَافِமற்றும் மாறி வருவதிலும்الَّیْلِஇரவின்وَ النَّهَارِமற்றும் பகலின்وَ الْفُلْكِமற்றும் கப்பல்களிலும்الَّتِیْஎவைتَجْرِیْசெல்கின்றனவோفِیஇல்الْبَحْرِகடலில்بِمَاஎதனைக் கொண்டுیَنْفَعُபயன் தருமோالنَّاسَமனிதர்களுக்குوَ مَاۤமற்றும் எதனைاَنْزَلَஇறக்கினானோاللّٰهُஅல்லாஹ்مِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مِنْஇருந்துمَّآءٍதண்ணீரைفَاَحْیَاபின்னர் உயிர்ப்பித்தான்بِهِஅதைக் கொண்டுالْاَرْضَபூமியைبَعْدَபிறகுمَوْتِهَاஅதன் இறப்பிற்குப்وَ بَثَّமற்றும் பரவச் செய்தான்فِیْهَاஅதில்مِنْஇருந்துكُلِّஒவ்வொருدَآبَّةٍ ۪உயிரினத்தையும்وَّ تَصْرِیْفِமற்றும் திசை திருப்புவதிலும்الرِّیٰحِகாற்றுகளைوَ السَّحَابِமற்றும் மேகங்களையும்الْمُسَخَّرِகட்டுப்படுத்தப்பட்டبَیْنَஇடையேالسَّمَآءِவானத்திற்கும்وَ الْاَرْضِமற்றும் பூமிக்கும்لَاٰیٰتٍநிச்சயமாக அத்தாட்சிகள் உள்ளனلِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّعْقِلُوْنَஅவர்கள் சிந்தித்து விளங்குவார்கள்
இன்ன Fபீ கல்கிஸ் ஸமாவாதி வல் அர்ளி வக்திலாFபில் லய்லி வன்னஹாரி வல்Fபுல்கில் லதீ தஜ்ரீ Fபில் Bபஹ்ரி Bபிமா யன்Fப'உன்னாஸ வ மா அன்Zஜலல் லாஹு மினஸ் ஸமா'இ மிம் மா'இன் Fப அஹ்யா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா வ Bபத் த Fபீஹா மின் குல்லி தாBப்Bபதி(ன்)வ் வ தஸ் ரீFபிர் ரியாஹி வஸ்ஸஹாBபில் முஸக்கரி Bபய்னஸ் ஸமா'இ வல் அர்ளி ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
وَمِنَ النَّاسِ مَنْ یَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا یُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ وَلَوْ یَرَی الَّذِیْنَ ظَلَمُوْۤا اِذْ یَرَوْنَ الْعَذَابَ ۙ اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۙ وَّاَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعَذَابِ ۟
وَ مِنَஇன்னும்النَّاسِமனிதர்களில்مَنْசிலர்یَّتَّخِذُஏற்படுத்திக் கொள்கின்றனர்مِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைاَنْدَادًاஇணைகளைیُّحِبُّوْنَهُمْஅவர்களை நேசிக்கின்றனர்كَحُبِّநேசிப்பதைப் போலاللّٰهِ ؕஅல்லாஹ்வைوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاَشَدُّமிக உறுதியானவர்கள்حُبًّاநேசத்தில்لِّلّٰهِ ؕஅல்லாஹ்வின் மீதுوَ لَوْஇன்னும்یَرَیகாண்பார்களானால்الَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْۤاஅநீதி இழைத்தார்களோاِذْபோதுیَرَوْنَஅவர்கள் காணும்الْعَذَابَ ۙவேதனையைاَنَّநிச்சயமாகالْقُوَّةَவல்லமைلِلّٰهِஅல்லாஹ்வுக்கேجَمِیْعًا ۙஅனைத்தும்وَّ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعَذَابِவேதனை அளிப்பதில்
வ மினன் னாஸி மய் யத்தகிது மின் தூனில் லாஹி அன்தாதய் யுஹிBப்Bபூனஹும் கஹுBப்Bபில் லாஹி வல்லதீன ஆமனூ அஷத்து ஹுBப்Bபல் லில்லஹ்; வ லவ் யரல் லதீன ளலமூ இத் யரவ்னல் 'அதாBப அன்னல் குவ்வத லில்லாஹி ஜமீ'அ(ன்)வ் வ அன்னல்லாஹ ஷதீதுல் 'அதாBப்
அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்; அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது; நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).
اِذْ تَبَرَّاَ الَّذِیْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِیْنَ اتَّبَعُوْا وَرَاَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ ۟
اِذْஅப்போதுتَبَرَّاَவிலகிக் கொள்வார்கள்الَّذِیْنَஎவர்கள்اتُّبِعُوْاபின்பற்றப்பட்டார்களோمِنَவிடமிருந்துالَّذِیْنَஎவர்கள்اتَّبَعُوْاபின்பற்றினார்களோوَ رَاَوُاமேலும் அவர்கள் காண்பார்கள்الْعَذَابَவேதனையைوَ تَقَطَّعَتْமேலும் துண்டிக்கப்பட்டுவிடும்بِهِمُஅவர்களுக்கிடையிலானالْاَسْبَابُதொடர்புகள்
இத் தBபர்ர அல் லதீனத் துBபி'ஊ மினல் லதீனத்தBப'ஊ வ ர அவுல் 'அதாBப வ தகத்த'அத் Bபிஹிமுல் அஸ்BபாBப்
(இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.
وَقَالَ الَّذِیْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّاَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوْا مِنَّا ؕ كَذٰلِكَ یُرِیْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرٰتٍ عَلَیْهِمْ ؕ وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنَ النَّارِ ۟۠
وَ قَالَமேலும் கூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்اتَّبَعُوْاபின்பற்றினார்களோلَوْஒருவேளைاَنَّநிச்சயமாகلَنَاஎங்களுக்குكَرَّةًமீண்டும் திரும்புதல்فَنَتَبَرَّاَநாங்கள் விலகிக்கொள்வோம்مِنْهُمْஅவர்களிடமிருந்துكَمَاஎவ்வாறுتَبَرَّءُوْاஅவர்கள் விலகிக்கொண்டார்களோمِنَّا ؕஎங்களிடமிருந்துكَذٰلِكَஅவ்வாறேیُرِیْهِمُஅவர்களுக்குக் காட்டுவான்اللّٰهُஅல்லாஹ்اَعْمَالَهُمْஅவர்களின் செயல்களைحَسَرٰتٍகைசேதங்களாகعَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுوَ مَاமேலும் இல்லைهُمْஅவர்கள்بِخٰرِجِیْنَவெளியேறுபவர்களாகمِنَஇருந்துالنَّارِ۠நரக நெருப்பு
வ காலல் லதீனத் தBப'ஊ லவ் அன்ன லனா கர்ரதன் FபனதBபர்ர அ மின்ஹும் கமா தBபர்ர'ஊ மின்னா; கதாலிக யுரீஹிமுல்லாஹு அஃமாலஹும் ஹஸராதின் 'அலய்ஹிம் வமா ஹும் Bபிகாரிஜீன மினன் னார்
(அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்.” இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான்; அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.
یٰۤاَیُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِی الْاَرْضِ حَلٰلًا طَیِّبًا ۖؗ وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேكُلُوْاஉண்ணுங்கள்مِمَّاஎவற்றிலிருந்துفِیஉள்ளالْاَرْضِபூமியில்حَلٰلًاஅனுமதிக்கப்பட்டطَیِّبًا ۖؗதூய்மையானوَّ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعُوْاபின்பற்றخُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّیْطٰنِ ؕஷைத்தானின்اِنَّهٗநிச்சயமாக அவன்لَكُمْஉங்களுக்குعَدُوٌّபகைவன்مُّبِیْنٌபகிரங்கமான
யா அய்யுஹன் னாஸு குலூ மிம்மா Fபில் அர்ளி ஹலாலன் தய்யிBப(ன்)வ் வலா தத்தBபி'ஊ குது வாதிஷ் ஷய்தான்; இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
اِنَّمَا یَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகیَاْمُرُكُمْஉங்களுக்கு அவன் ஏவுகிறான்بِالسُّوْٓءِதீமையைوَ الْفَحْشَآءِஇன்னும் மானக்கேடானவற்றையும்وَ اَنْமேலும்تَقُوْلُوْاநீங்கள் கூறுவதைعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்مَاஎதைلَاநீங்கள் அறியتَعْلَمُوْنَமாட்டீர்களோ
இன்னமா யாமுருகும் Bபிஸ்ஸூ'இ வல்Fபஹ்ஷா'இ வ அன் தகூலூ அலல் லாஹி மா லா தஃலமூன்
நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَاۤ اَلْفَیْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا یَعْقِلُوْنَ شَیْـًٔا وَّلَا یَهْتَدُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَகூறப்பட்டால்لَهُمُஅவர்களுக்குاتَّبِعُوْاபின்பற்றுங்கள்مَاۤஎதனைاَنْزَلَஅருளினானோاللّٰهُஅல்லாஹ்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்بَلْமாறாகنَتَّبِعُநாங்கள் பின்பற்றுவோம்مَاۤஎதனைاَلْفَیْنَاநாங்கள் கண்டோமோعَلَیْهِஅதன் மீதுاٰبَآءَنَا ؕஎங்கள் முன்னோர்களைاَوَ لَوْஎன்ன! இருந்தாலுமாكَانَஇருந்தார்களாاٰبَآؤُهُمْஅவர்களுடைய முன்னோர்கள்لَاஇல்லைیَعْقِلُوْنَஅவர்கள் விளங்குகிறார்கள்شَیْـًٔاஎதனையும்وَّ لَاமேலும் இல்லைیَهْتَدُوْنَஅவர்கள் நேர்வழி பெறுகிறார்கள்
வ இதா கீல லஹுமுத்தBபி'ஊ மா அன்Zஜலல் லாஹு காலூ Bபல் னத்தBபி'உ மா அல்Fபய்னா 'அலய்ஹி ஆBபா'அனா; அவலவ் கான ஆBபா'உஹும் லா யஃகிலூன ஷய்'அ(ன்)வ் வலா யஹ்ததூன்
மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
وَمَثَلُ الَّذِیْنَ كَفَرُوْا كَمَثَلِ الَّذِیْ یَنْعِقُ بِمَا لَا یَسْمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ صُمٌّۢ بُكْمٌ عُمْیٌ فَهُمْ لَا یَعْقِلُوْنَ ۟
وَ مَثَلُமேலும் உதாரணம்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோكَمَثَلِஉதாரணத்தைப் போன்றதுالَّذِیْஒருவன்یَنْعِقُசத்தமிடுகிறானோبِمَاஎதனிடம்لَاஇல்லைیَسْمَعُகேட்கிறதோاِلَّاதவிரدُعَآءًஅழைப்பைوَّ نِدَآءً ؕமற்றும் கூச்சலைصُمٌّۢசெவிடர்கள்بُكْمٌஊமையர்கள்عُمْیٌகுருடர்கள்فَهُمْஎனவே அவர்கள்لَاமாட்டார்கள்یَعْقِلُوْنَவிளங்கிக்கொள்ள
வ மதலுல் லதீன கFபரூ கமதலில் லதீ யன்'இகு Bபிமா லா யஸ்ம'உ இல்லா து'ஆ'அ(ன்)வ் வ னிதா'ஆ; ஸும்மும் Bபுக்முன் 'உம்யுன் Fபஹும் லா யஃகிலூன்
அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோكُلُوْاஉண்ணுங்கள்مِنْஇருந்துطَیِّبٰتِதூய்மையானவற்றைمَاஎவற்றைرَزَقْنٰكُمْநாம் உங்களுக்கு வழங்கினோமோوَ اشْكُرُوْاமேலும் நன்றி செலுத்துங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்اِیَّاهُஅவனையேتَعْبُدُوْنَவணங்குகிறீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வஷ்குரூ லில்லாஹி இன் குன்தும் இய்யாஹு தஃBபுதூன்
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
اِنَّمَا حَرَّمَ عَلَیْكُمُ الْمَیْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ بِهٖ لِغَیْرِ اللّٰهِ ۚ فَمَنِ اضْطُرَّ غَیْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِنَّمَاநிச்சயமாகحَرَّمَவிலக்கியுள்ளான்عَلَیْكُمُஉங்கள் மீதுالْمَیْتَةَதானாகச் செத்ததைوَ الدَّمَஇரத்தத்தையும்وَ لَحْمَஇறைச்சியையும்الْخِنْزِیْرِபன்றியின்وَ مَاۤமேலும் எதனைاُهِلَّபெயர் கூறப்பட்டதோبِهٖஅதன் மீதுلِغَیْرِஅல்லாதவருக்குاللّٰهِ ۚஅல்லாஹ்வின்فَمَنِஎனவே எவர்اضْطُرَّநிர்ப்பந்திக்கப்படுகிறாரோغَیْرَஇன்றிبَاغٍவிரும்புபவராகوَّ لَاமேலும் இன்றிعَادٍவரம்பு மீறுபவராகفَلَاۤஎனவே இல்லைاِثْمَபாவம்عَلَیْهِ ؕஅவர் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
இன்னமா ஹர்ரம 'அலய்குமுல் மய்தத வத்தம வ லஹ்மல் கின்Zஜீரி வ மா உஹில்ல Bபிஹீ லிகய்ரில் லாஹி Fபமனிள் துர்ர கய்ர Bபாகி(ன்)வ் வலா 'ஆதின் Fபலா இத்ம 'அலய்ஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْكِتٰبِ وَیَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِیْلًا ۙ اُولٰٓىِٕكَ مَا یَاْكُلُوْنَ فِیْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا یُكَلِّمُهُمُ اللّٰهُ یَوْمَ الْقِیٰمَةِ وَلَا یُزَكِّیْهِمْ ۖۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَكْتُمُوْنَமறைக்கிறார்களோمَاۤஎதைاَنْزَلَஅருளினானோاللّٰهُஅல்லாஹ்مِنَஇலிருந்துالْكِتٰبِவேதத்தில்وَ یَشْتَرُوْنَமேலும் அவர்கள் விலைக்கு வாங்குகிறார்களோبِهٖஅதைக் கொண்டுثَمَنًاவிலையைقَلِیْلًا ۙசொற்பமானاُولٰٓىِٕكَஅத்தகையோர்مَاஇல்லைیَاْكُلُوْنَஅவர்கள் உண்கிறார்கள்فِیْஇல்بُطُوْنِهِمْதங்கள் வயிறுகளில்اِلَّاதவிரالنَّارَநெருப்பைوَ لَاமேலும் இல்லைیُكَلِّمُهُمُஅவர்களுடன் பேசுவான்اللّٰهُஅல்லாஹ்یَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைوَ لَاமேலும் இல்லைیُزَكِّیْهِمْ ۖۚஅவர்களைப் பரிசுத்தப்படுத்துவான்وَ لَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை செய்யும்
இன்னல் லதீன யக்துமூன மா அன்Zஜலல் லாஹு மினல் கிதாBபி வ யஷ்தரூன Bபிஹீ தமனன் கலீலன் உலா'இக மா யாகுலூன Fபீ Bபுதூனிஹிம் இல்லன் னார வலா யுகல்லிமு ஹுமுல் லாஹு யவ்மல் கியாமதி வலா யுZஜக்கீஹிம் வ லஹும் 'அதாBபுன் அலீம்
எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ فَمَاۤ اَصْبَرَهُمْ عَلَی النَّارِ ۟
اُولٰٓىِٕكَஇவர்கள்தாம்الَّذِیْنَஎவர்கள்اشْتَرَوُاவிலைக்கு வாங்கினார்களோالضَّلٰلَةَவழிகேட்டைبِالْهُدٰیநேர்வழிக்குப் பகரமாகوَ الْعَذَابَமேலும் வேதனையைبِالْمَغْفِرَةِ ۚமன்னிப்புக்குப் பகரமாகفَمَاۤஎன்னேاَصْبَرَهُمْஅவர்கள் சகித்துக் கொள்வதுعَلَیமீதுالنَّارِநரக நெருப்பின்
உலா'இகல் லதீனஷ் தரவுள் ளலாலத Bபில்ஹுதா வல்'அதாBப Bபில்மக்Fபிரஹ்; Fபமா அஸ்Bபரஹும் 'அலன் னார்
அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது?
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْكِتٰبَ بِالْحَقِّ ؕ وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِی الْكِتٰبِ لَفِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟۠
ذٰلِكَஅதுبِاَنَّஏனெனில்اللّٰهَஅல்லாஹ்نَزَّلَஇறக்கியருளினான்الْكِتٰبَவேதத்தைبِالْحَقِّ ؕசத்தியத்தைக் கொண்டுوَ اِنَّமேலும் நிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اخْتَلَفُوْاமுரண்பட்டார்களோفِیஇல்الْكِتٰبِவேதத்தில்لَفِیْநிச்சயமாகشِقَاقٍۭபிளவில்بَعِیْدٍ۠வெகு தூரமான
தாலிக Bபி அன்னல் லாஹ னZஜ்Zஜலல் கிதாBப Bபில்ஹக்க்; வ இன்னல் லதீனக் தலFபூ Fபில் கிதாBபி லFபீ ஷிகாகிம் Bப'ஈத்
இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.
لَیْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلٰكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالْكِتٰبِ وَالنَّبِیّٖنَ ۚ وَاٰتَی الْمَالَ عَلٰی حُبِّهٖ ذَوِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنَ وَابْنَ السَّبِیْلِ ۙ وَالسَّآىِٕلِیْنَ وَفِی الرِّقَابِ ۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَی الزَّكٰوةَ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِیْنَ فِی الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِیْنَ الْبَاْسِ ؕ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ۟
لَیْسَஇல்லைالْبِرَّபுண்ணியம்اَنْஎன்பதுتُوَلُّوْاநீங்கள் திருப்புவதுوُجُوْهَكُمْஉங்கள் முகங்களைقِبَلَபக்கம்الْمَشْرِقِகிழக்குوَ الْمَغْرِبِமற்றும் மேற்குوَ لٰكِنَّஆனால்الْبِرَّபுண்ணியம்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமற்றும் நாளில்الْاٰخِرِஇறுதிوَ الْمَلٰٓىِٕكَةِமற்றும் மலக்குகள் மீதுوَ الْكِتٰبِமற்றும் வேதத்தின் மீதுوَ النَّبِیّٖنَ ۚமற்றும் நபிமார்கள் மீதுوَ اٰتَیமேலும் வழங்கினாரோالْمَالَசெல்வத்தைعَلٰیமீதுحُبِّهٖவிருப்பம் இருந்தும்ذَوِیநெருங்கியالْقُرْبٰیஉறவினர்களுக்கும்وَ الْیَتٰمٰیமற்றும் அனாதைகளுக்கும்وَ الْمَسٰكِیْنَமற்றும் ஏழைகளுக்கும்وَ ابْنَமற்றும் வழிப்السَّبِیْلِ ۙபோக்கர்களுக்கும்وَ السَّآىِٕلِیْنَமற்றும் கேட்பவர்களுக்கும்وَ فِیமேலும்الرِّقَابِ ۚஅடிமைகளை விடுவிப்பதிலும்وَ اَقَامَமேலும் நிலைநாட்டினாரோالصَّلٰوةَதொழுகையைوَ اٰتَیமேலும் வழங்கினாரோالزَّكٰوةَ ۚஜகாத்தைوَ الْمُوْفُوْنَமேலும் நிறைவேற்றுபவர்கள்بِعَهْدِهِمْதங்களது வாக்குறுதியைاِذَاபொழுதுعٰهَدُوْا ۚஅவர்கள் வாக்களித்தால்وَ الصّٰبِرِیْنَமேலும் பொறுமையாளர்கள்فِیஇல்الْبَاْسَآءِவறுமைوَ الضَّرَّآءِமற்றும் நோய்وَ حِیْنَமற்றும் நேரத்தில்الْبَاْسِ ؕபோர்اُولٰٓىِٕكَஇவர்களேالَّذِیْنَஅவர்கள்صَدَقُوْا ؕஉண்மையாளர்கள்وَ اُولٰٓىِٕكَமேலும் இவர்களேهُمُதாம்الْمُتَّقُوْنَஇறையச்சமுடையவர்கள்
லய்ஸல் Bபிர்ர அன் துவல்லூ வுஜூஹகும் கிBபலல் மஷ்ரிகி வல்மக்ரிBபி வ லாகின்னல் Bபிர்ர மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வல் மலா 'இகதி வல் கிதாBபி வன் னBபிய்யீன வ ஆதல்மால 'அலா ஹுBப்Bபிஹீ தவில்குர்Bபா வல்யதா மா வல்மஸாகீன வBப்னஸ் ஸBபீலி வஸ்ஸா'இலீன வ Fபிர்ரிகாBபி வ அகாமஸ் ஸலாத வ ஆதZஜ் Zஜகாத வல்மூFபூன Bபி அஹ்திஹிம் இதா 'ஆஹதூ வஸாBபிரீன Fபில் Bபாஸா'இ வள்ளர்ரா'இ வ ஹீனல் Bப'ஸ்; உலா'இகல் லதீன ஸதகூ வ உலா 'இக ஹுமுல் முத்தகூன்
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَیْكُمُ الْقِصَاصُ فِی الْقَتْلٰی ؕ اَلْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُ بِالْاُ ؕ فَمَنْ عُفِیَ لَهٗ مِنْ اَخِیْهِ شَیْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوْفِ وَاَدَآءٌ اِلَیْهِ بِاِحْسَانٍ ؕ ذٰلِكَ تَخْفِیْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ ؕ فَمَنِ اعْتَدٰی بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோكُتِبَவிதிக்கப்பட்டுள்ளதுعَلَیْكُمُஉங்கள் மீதுالْقِصَاصُபழிக்குப் பழிفِیவிஷயத்தில்الْقَتْلٰی ؕகொலை செய்யப்பட்டவர்கள்اَلْحُرُّசுதந்திரமானவன்بِالْحُرِّசுதந்திரமானவனுக்குப் பதிலாகوَ الْعَبْدُமேலும் அடிமைبِالْعَبْدِஅடிமைக்குப் பதிலாகوَ الْاُنْثٰیமேலும் பெண்بِالْاُنْثٰی ؕபெண்ணுக்குப் பதிலாகفَمَنْஎனினும் எவருக்குعُفِیَமன்னிக்கப்படுகிறதோلَهٗஅவருக்குمِنْஇடமிருந்துاَخِیْهِஅவரது சகோதரர்شَیْءٌஏதேனும்فَاتِّبَاعٌۢபின்பற்றுதல்بِالْمَعْرُوْفِநன்முறையில்وَ اَدَآءٌமேலும் செலுத்துதல்اِلَیْهِஅவருக்குبِاِحْسَانٍ ؕஅழகிய முறையில்ذٰلِكَஇதுتَخْفِیْفٌஒரு சலுகைمِّنْஇடமிருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَ رَحْمَةٌ ؕமேலும் ஓர் அருளாகும்فَمَنِஎனவே எவர்اعْتَدٰیவரம்பு மீறுகிறாரோبَعْدَபிறகுذٰلِكَஇதற்குப்فَلَهٗஅவருக்கு உண்டுعَذَابٌவேதனைاَلِیْمٌதுன்புறுத்தும்
யா அய்யுஹல் லதீன ஆமனூ குதிBப அலய்குமுல் கிஸாஸு Fபில் கத்லா அல்ஹுர்ரு Bபில்ஹுர்ரி வல்'அBப்து Bபில்'அBப்தி வல் உன்தா Bபில் உன்தா; Fபமன் 'உFபிய லஹூ மின் அகீஹி ஷய்'உன் Fபத்திBபா'உம் Bபில்மஃரூFபி வ அதா'உன் இலய்ஹி Bபி இஹ்ஸான்; தாலிக தக்FபீFபும் மிர் ரBபிகும் வ ரஹ்மஹ்; Fபமனிஃ ததா Bபஃத தாலிக Fபலஹூ 'அதாBபுன் அலீம்
ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
وَلَكُمْ فِی الْقِصَاصِ حَیٰوةٌ یّٰۤاُولِی الْاَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟
وَ لَكُمْமேலும் உங்களுக்குفِیஇல்الْقِصَاصِபழிக்குப் பழி வாங்குதல்حَیٰوةٌவாழ்வுیّٰۤاُولِیஓ உடையவர்களேالْاَلْبَابِஅறிவைلَعَلَّكُمْநீங்கள் ஆவதற்காகتَتَّقُوْنَ இறையச்சமுடையவர்கள்
வ லகும் Fபில் கிஸாஸி ஹயாது(ன்)ய் யா உலில் அல்BபாBபி ல 'அல்லகும் தத்தகூன்
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
كُتِبَ عَلَیْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَیْرَا ۖۚ لْوَصِیَّةُ لِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ بِالْمَعْرُوْفِ ۚ حَقًّا عَلَی الْمُتَّقِیْنَ ۟ؕ
كُتِبَவிதிக்கப்பட்டுள்ளதுعَلَیْكُمْஉங்கள் மீதுاِذَاபோதுحَضَرَநெருங்கும்اَحَدَكُمُஉங்களில் ஒருவருக்குالْمَوْتُமரணம்اِنْஒருவேளைتَرَكَஅவர் விட்டுச் சென்றால்خَیْرَا ۖۚசெல்வத்தைلْوَصِیَّةُமரண சாசனம்لِلْوَالِدَیْنِபெற்றோருக்குوَ الْاَقْرَبِیْنَமற்றும் நெருங்கிய உறவினர்களுக்குبِالْمَعْرُوْفِ ۚநியாயமான முறையில்حَقًّاகடமையாகும்عَلَیமீதுالْمُتَّقِیْنَؕஇறையச்சமுடையவர்கள்
குதிBப 'அலய்கும் இதா ஹளர அஹதகுமுல் மவ்து இன் தரக கய்ரனில் வஸிய்யது லில்வாலிதய்னி வல் அக்ரBபீன Bபில்மஃரூFபி ஹக்கன் 'அலல்முத் தகீன்
உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.
فَمَنْ بَدَّلَهٗ بَعْدَ مَا سَمِعَهٗ فَاِنَّمَاۤ اِثْمُهٗ عَلَی الَّذِیْنَ یُبَدِّلُوْنَهٗ ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ؕ
فَمَنْۢஎனவே எவர்بَدَّلَهٗஅதை மாற்றுகிறாரோبَعْدَ مَاபிறகுسَمِعَهٗஅதைக் கேட்டفَاِنَّمَاۤஆகவே நிச்சயமாகاِثْمُهٗஅதன் பாவம்عَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்یُبَدِّلُوْنَهٗ ؕஅதை மாற்றுகிறார்களோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌؕநன்கறிந்தவன்
Fபமம் Bபத்தலஹூ Bபஃத மா ஸமி'அஹூ Fப இன்னமா இத்முஹூ 'அலல்லதீன யுBபத்தி லூனஹ்; இன்னல்லாஹ ஸமீ'உன் 'அலீம்
வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَیْنَهُمْ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
فَمَنْஎவரேனும்خَافَஅஞ்சினால்مِنْஇருந்துمُّوْصٍமரண சாசனம் செய்பவரிடம்جَنَفًاஒருதலைப்பட்சத்தைاَوْஅல்லதுاِثْمًاபாவத்தைفَاَصْلَحَபின்னர் சீர்செய்தால்بَیْنَهُمْஅவர்களிடையேفَلَاۤஇல்லைاِثْمَகுற்றமும்عَلَیْهِ ؕஅவர் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌ۠நிகரற்ற அன்புடையவன்
Fபமன் காFப மிம் மூஸின் ஜனFபன் அவ் இத்மன் Fப அஸ்லஹ Bபய்னஹும் Fபலா இத்மா 'அலய்ஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَیْكُمُ الصِّیَامُ كَمَا كُتِبَ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோكُتِبَகடமையாக்கப்பட்டுள்ளதுعَلَیْكُمُஉங்கள் மீதுالصِّیَامُநோன்புكَمَاஎவ்வாறுكُتِبَகடமையாக்கப்பட்டதோعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்لَعَلَّكُمْநீங்கள் ஆவதற்காகتَتَّقُوْنَۙஇறையச்சமுடையோர்
யா அய்யுஹல் லதீன ஆமனூ குதிBப 'அலய்குமுஸ் ஸியாமு கமா குதிBப 'அலல் லதீன மின் கBப்லிகும் ல'அல்லகும் தத்தகூன்
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
اَیَّامًا مَّعْدُوْدٰتٍ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ وَعَلَی الَّذِیْنَ یُطِیْقُوْنَهٗ فِدْیَةٌ طَعَامُ مِسْكِیْنٍ ؕ فَمَنْ تَطَوَّعَ خَیْرًا فَهُوَ خَیْرٌ لَّهٗ ؕ وَاَنْ تَصُوْمُوْا خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
اَیَّامًاநாட்கள்مَّعْدُوْدٰتٍ ؕஎண்ணப்பட்டவைفَمَنْஎனவே எவர்كَانَஇருக்கிறாரோمِنْكُمْஉங்களில்مَّرِیْضًاநோயாளியாகاَوْஅல்லதுعَلٰیஒருسَفَرٍபயணத்தில்فَعِدَّةٌஎண்ணிக்கையாகும்مِّنْஇருந்துاَیَّامٍநாட்களில்اُخَرَ ؕமற்றوَ عَلَیமேலும் எவர் மீதுالَّذِیْنَஅவர்கள்یُطِیْقُوْنَهٗஅதற்குச் சக்தியுடையவர்களோفِدْیَةٌபரிகாரம்طَعَامُஉணவளிப்பதாகும்مِسْكِیْنٍ ؕஓர் ஏழைக்குفَمَنْஎனவே எவர்تَطَوَّعَஉபரியாகச் செய்கிறாரோخَیْرًاநன்மையைفَهُوَஅதுخَیْرٌசிறந்ததுلَّهٗ ؕஅவருக்குوَ اَنْமேலும் நீங்கள்تَصُوْمُوْاநோன்பு நோற்பதேخَیْرٌமிகச் சிறந்ததுلَّكُمْஉங்களுக்குاِنْநீங்கள்كُنْتُمْஅறிந்தவர்களாகتَعْلَمُوْنَஇருந்தால்
அய்யாமம் மஃதூதாத்; Fபமன் கான மின்கும் மரீளன் அவ்'அலா ஸFபரின் Fப'இத்ததும் மின் அய்யாமின் உகர்; வ 'அலல் லதீன யுதீகூனஹூ Fபித்யதுன் த'ஆமு மிஸ்கீனின் Fபமன் ததவ்வ'அ கய்ரன் Fபஹுவ கய்ருல் லஹூ வ அன் தஸூமூ கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர்) அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். எனினும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் (அதற்குப்) பரிகாரமாக, ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்; எனினும், எவரேனும் உபரியாக நன்மைசெய்தால் அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை) அறிவீர்களானால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்.
شَهْرُ رَمَضَانَ الَّذِیْۤ اُنْزِلَ فِیْهِ الْقُرْاٰنُ هُدًی لِّلنَّاسِ وَبَیِّنٰتٍ مِّنَ الْهُدٰی وَالْفُرْقَانِ ۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْیَصُمْهُ ؕ وَمَنْ كَانَ مَرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ یُرِیْدُ اللّٰهُ بِكُمُ الْیُسْرَ وَلَا یُرِیْدُ بِكُمُ الْعُسْرَ ؗ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
شَهْرُமாதம்رَمَضَانَரமலான்الَّذِیْۤஎத்தகையதென்றால்اُنْزِلَஇறக்கியருளப்பட்டதுفِیْهِஅதில்الْقُرْاٰنُகுர்ஆன்هُدًیநேர்வழியாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَ بَیِّنٰتٍமேலும் தெளிவான சான்றுகளாகவும்مِّنَஇருந்துالْهُدٰیநேர்வழிوَ الْفُرْقَانِ ۚமேலும் பிரித்தறிவிப்பதாகவும்فَمَنْஎனவே எவர்شَهِدَஅடைகிறாரோمِنْكُمُஉங்களில்الشَّهْرَஅந்த மாதத்தைفَلْیَصُمْهُ ؕஅவர் அதில் நோன்பு நோற்கட்டும்وَ مَنْமேலும் எவர்كَانَஇருக்கிறாரோمَرِیْضًاநோயாளியாகاَوْஅல்லதுعَلٰیமீதுسَفَرٍபயணத்தின்فَعِدَّةٌஅப்போது கணக்கிடப்பட வேண்டும்مِّنْஇருந்துاَیَّامٍநாட்களில்اُخَرَ ؕமற்றیُرِیْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்بِكُمُஉங்களுக்குالْیُسْرَஎளிமையைوَ لَاமேலும் இல்லைیُرِیْدُநாடுகிறான்بِكُمُஉங்களுக்குالْعُسْرَ ؗசிரமத்தைوَ لِتُكْمِلُواமேலும் நீங்கள் முழுமையாக்குவதற்காகالْعِدَّةَஅந்த எண்ணிக்கையைوَ لِتُكَبِّرُواமேலும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகاللّٰهَஅல்லாஹ்வைعَلٰیமீதுمَاஎதன்هَدٰىكُمْஅவன் உங்களுக்கு நேர்வழி காட்டினானோوَ لَعَلَّكُمْமேலும் நீங்கள் ஆவதற்காகتَشْكُرُوْنَநன்றி செலுத்துபவர்களாக
ஷஹ்ரு ரமளானல்லதீ உன்Zஜில Fபீஹில் குர்'ஆனு ஹுதல் லின்னாஸி வ Bபய்யினாதிம் மினல் ஹுதா வல் Fபுர்கான்; Fபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர Fபல்யஸும்ஹு வ மன் கான மரீளன் அவ் 'அலா ஸFபரின் Fப'இத்ததும் மின் அய்யாமின் உகர்; யுரீதுல் லாஹு Bபிகுமுல் யுஸ்ர வலா யுரீது Bபிகுமுல் 'உஸ்ர வ லிதுக்மிலுல் 'இத்தத வ லிதுகBப்Bபிருல் லாஹ 'அலா மா ஹதாகும் வ ல'அல்லகும் தஷ்குரூன்
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
وَاِذَا سَاَلَكَ عِبَادِیْ عَنِّیْ فَاِنِّیْ قَرِیْبٌ ؕ اُجِیْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ ۙ فَلْیَسْتَجِیْبُوْا لِیْ وَلْیُؤْمِنُوْا بِیْ لَعَلَّهُمْ یَرْشُدُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுسَاَلَكَஉம்மிடம் கேட்கிறார்களோعِبَادِیْஎனது அடியார்கள்عَنِّیْஎன்னைப் பற்றிفَاِنِّیْநிச்சயமாக நான்قَرِیْبٌ ؕமிக நெருக்கமானவன்اُجِیْبُநான் பதிலளிக்கிறேன்دَعْوَةَபிரார்த்தனைக்குالدَّاعِபிரார்த்திப்பவரின்اِذَاஎப்போதுدَعَانِ ۙஅவர் என்னை அழைக்கிறாரோفَلْیَسْتَجِیْبُوْاஎனவே அவர்கள் செவியேற்கட்டும்لِیْஎனக்குوَ لْیُؤْمِنُوْاமேலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளட்டும்بِیْஎன் மீதுلَعَلَّهُمْஅவர்கள்یَرْشُدُوْنَநேர்வழி பெறுவதற்காக
வ இதா ஸ அலக 'இBபாதீ 'அன்ன்னீ Fப இன்னீ கரீBபுன் உஜீBபு தஃவதத்தா'இ இதா த'ஆனி Fபல்யஸ்தஜீBபூ லீ வல் யு'மினூ Bபீ ல'அல்லாஹும் யர்ஷுதூன்
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
اُحِلَّ لَكُمْ لَیْلَةَ الصِّیَامِ الرَّفَثُ اِلٰی نِسَآىِٕكُمْ ؕ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَاَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَكُمْ فَتَابَ عَلَیْكُمْ وَعَفَا عَنْكُمْ ۚ فَالْـٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا كَتَبَ اللّٰهُ لَكُمْ ۪ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰی یَتَبَیَّنَ لَكُمُ الْخَیْطُ الْاَبْیَضُ مِنَ الْخَیْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ ۪ ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیْلِ ۚ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْتُمْ عٰكِفُوْنَ ۙ فِی الْمَسٰجِدِ ؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
اُحِلَّஅனுமதிக்கப்பட்டுள்ளதுلَكُمْஉங்களுக்குلَیْلَةَஇரவில்الصِّیَامِநோன்புالرَّفَثُஉடலுறவு கொள்வதுاِلٰیபால்نِسَآىِٕكُمْ ؕஉங்கள் மனைவியர்هُنَّஅவர்கள்لِبَاسٌஆடைلَّكُمْஉங்களுக்குوَ اَنْتُمْமேலும் நீங்கள்لِبَاسٌஆடைلَّهُنَّ ؕஅவர்களுக்குعَلِمَஅறிந்தான்اللّٰهُஅல்லாஹ்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்كُنْتُمْஇருந்தீர்கள்تَخْتَانُوْنَதுரோகம் செய்து கொண்டிருந்தீர்கள்اَنْفُسَكُمْஉங்களுக்குள்ளேயேفَتَابَஎனவே அவன் மன்னித்தான்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ عَفَاமேலும் அவன் மன்னித்துவிட்டான்عَنْكُمْ ۚஉங்களைفَالْـٰٔنَஎனவே இப்பொழுதுبَاشِرُوْهُنَّஅவர்களுடன் சேருங்கள்وَ ابْتَغُوْاமேலும் தேடுங்கள்مَاஎதைكَتَبَவிதித்துள்ளானோاللّٰهُஅல்லாஹ்لَكُمْ ۪உங்களுக்குوَ كُلُوْاமேலும் உண்ணுங்கள்وَ اشْرَبُوْاமேலும் பருகுங்கள்حَتّٰیவரைیَتَبَیَّنَதெளிவாகும்لَكُمُஉங்களுக்குالْخَیْطُநூல்الْاَبْیَضُவெள்ளைمِنَஇருந்துالْخَیْطِநூல்الْاَسْوَدِகருப்புمِنَஇருந்துالْفَجْرِ ۪அதிகாலைثُمَّபிறகுاَتِمُّواபூர்த்தி செய்யுங்கள்الصِّیَامَநோன்பைاِلَیவரைالَّیْلِ ۚஇரவுوَ لَاமேலும் வேண்டாம்تُبَاشِرُوْهُنَّஅவர்களுடன் சேராதீர்கள்وَ اَنْتُمْமேலும் நீங்கள்عٰكِفُوْنَ ۙதங்கியிருப்பவர்களாகفِیஇல்الْمَسٰجِدِ ؕபள்ளிவாசல்களில்تِلْكَஅவைحُدُوْدُவரம்புகள்اللّٰهِஅல்லாஹ்வின்فَلَاஎனவே வேண்டாம்تَقْرَبُوْهَا ؕஅவற்றை நெருங்கكَذٰلِكَஅவ்வாறேیُبَیِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்اٰیٰتِهٖதனது வசனங்களைلِلنَّاسِமனிதர்களுக்குلَعَلَّهُمْஅவர்கள் ஆவதற்காகیَتَّقُوْنَபயபக்தியுடையவர்கள்
உஹில்ல லகும் லய்லதஸ் ஸியாமிர் ரFபது இலா னிஸா'இகும்; ஹுன்ன லிBபாஸுல்லகும் வ அன்தும் லிBபாஸுல்லஹுன்ன்; 'அலிமல் லாஹு அன்னகும் குன்தும் தக்தானூன அன்Fபுஸகும் FபதாBப 'அலய்கும் வ 'அFபா 'அன்கும் Fபல்'ஆன Bபாஷிரூ ஹுன்ன வBப்தகூ மா கதBபல் லாஹூ லகும்; வ குலூ வஷ்ரBபூ ஹத்தா யதBபய்யன லகுமுல் கய்துல் அBப்யளு மினல் கய்தில் அஸ்வதி மினல் Fபஜ்ரி தும்ம அதிம்முஸ் ஸியாம இலல் லய்ல்; வலா துBபாஷிரூ ஹுன்ன வ அன்தும் 'ஆகிFபூன Fபில் மஸாஜித்; தில்க ஹுதூதுல் லாஹி Fபலா தக்ரBபூஹா; கதாலிக யுBபய்யினுல் லாஹு ஆயாதிஹீ லின்னாஸி ல'அல்லஹும் யத்தகூன்
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَاۤ اِلَی الْحُكَّامِ لِتَاْكُلُوْا فَرِیْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟۠
وَ لَاமேலும் வேண்டாம்تَاْكُلُوْۤاஉண்ணாதீர்கள்اَمْوَالَكُمْஉங்கள் செல்வங்களைبَیْنَكُمْஉங்களுக்கிடையில்بِالْبَاطِلِதவறான முறையில்وَ تُدْلُوْاமேலும் கொண்டு செல்லாதீர்கள்بِهَاۤஅதனைக் கொண்டுاِلَیஇடம்الْحُكَّامِஅதிகாரிகளின்لِتَاْكُلُوْاநீங்கள் உண்பதற்காகفَرِیْقًاஒரு பகுதியைمِّنْஇருந்துاَمْوَالِசெல்வங்களில்النَّاسِமக்களின்بِالْاِثْمِபாவமான முறையில்وَ اَنْتُمْமேலும் நீங்கள்تَعْلَمُوْنَ۠அறிந்து கொண்டே
வ லா தாகுலூ அம்வாலகும் Bபய்னகும் Bபில்Bபாதிலி வ துத்லூ Bபிஹா இலல் ஹுக்காமி லிதாகுலூ Fபரீகம் மின் அம்வாலின் னாஸி Bபில் இத்மி வ அன்தும் தஃலமூன்
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ؕ قُلْ هِیَ مَوَاقِیْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ؕ وَلَیْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُیُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰی ۚ وَاْتُوا الْبُیُوْتَ مِنْ اَبْوَابِهَا ۪ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
یَسْـَٔلُوْنَكَஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْاَهِلَّةِ ؕபிறைகளைப்قُلْநீர் கூறுவீராகهِیَஅவைمَوَاقِیْتُகால அளவுகள்لِلنَّاسِமனிதர்களுக்கும்وَ الْحَجِّ ؕஹஜ்ஜுக்கும்وَ لَیْسَமேலும் இல்லைالْبِرُّபுண்ணியம்بِاَنْஎன்பதில்تَاْتُواநீங்கள் வருவதுالْبُیُوْتَவீடுகளுக்குள்مِنْவழியாகظُهُوْرِهَاஅவற்றின் பின்புறம்وَ لٰكِنَّஆனால்الْبِرَّபுண்ணியம்مَنِஎவர்اتَّقٰی ۚஇறையச்சம் கொள்கிறாரோوَ اْتُواமேலும் வாருங்கள்الْبُیُوْتَவீடுகளுக்குள்مِنْவழியாகاَبْوَابِهَا ۪அவற்றின் வாசல்கள்وَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைلَعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَவெற்றி பெறுவதற்காக
யஸ்'அலூனக 'அனில் அஹில்லதி குல் ஹிய மவாகீது லின்னாஸி வல் ஹஜ்ஜ்; வ லய்ஸல் Bபிர்ரு Bபி அன் த'துல் Bபுயூத மின் ளுஹூரிஹா வ லாகின்னல் Bபிர்ர மனித் தகா; வ'துல் Bபுயூத மின் அBப்வா Bபிஹா; வத்தகுல்லாஹ ல'அல்லகும் துFப்லிஹூன்
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்கு பின் புறமாக வருவதில் புண்ணியம் இல்லை; ஆனால் (இறைவனுக்கு) அஞ்சுபவரே புண்ணியமுடையோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
وَقَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟
وَ قَاتِلُوْاமேலும் போரிடுங்கள்فِیْபாதையில்سَبِیْلِவழியில்اللّٰهِஅல்லாஹ்வின்الَّذِیْنَஎவர்கள்یُقَاتِلُوْنَكُمْஉங்களிடம் போரிடுகிறார்களோوَ لَاமேலும் வேண்டாம்تَعْتَدُوْا ؕவரம்பு மீறாதீர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الْمُعْتَدِیْنَவரம்பு மீறுபவர்களை
வ காதிலூ Fபீ ஸBபீலில்லாஹில் லதீன யுகாதிலூனகும் வலா தஃததூ; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் முஃததீன்
உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
وَاقْتُلُوْهُمْ حَیْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَیْثُ اَخْرَجُوْكُمْ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ وَلَا تُقٰتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتّٰی یُقٰتِلُوْكُمْ فِیْهِ ۚ فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْ ؕ كَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِیْنَ ۟
وَ اقْتُلُوْهُمْமேலும் அவர்களைக் கொல்லுங்கள்حَیْثُஎங்குثَقِفْتُمُوْهُمْஅவர்களை நீங்கள் காண்கிறீர்களோوَ اَخْرِجُوْهُمْமேலும் அவர்களை வெளியேற்றுங்கள்مِّنْஇருந்துحَیْثُஎங்கிருந்துاَخْرَجُوْكُمْஉங்களை அவர்கள் வெளியேற்றினார்களோوَ الْفِتْنَةُமேலும் குழப்பம்اَشَدُّமிகக் கொடியதுمِنَவிடالْقَتْلِ ۚகொலையைوَ لَاமேலும் வேண்டாம்تُقٰتِلُوْهُمْஅவர்களுடன் போரிடعِنْدَஅருகில்الْمَسْجِدِமஸ்ஜித்الْحَرَامِஅல்-ஹராம்حَتّٰیவரைیُقٰتِلُوْكُمْஅவர்கள் உங்களுடன் போரிடும்فِیْهِ ۚஅதில்فَاِنْஎனவே ஒருவேளைقٰتَلُوْكُمْஅவர்கள் உங்களுடன் போரிட்டால்فَاقْتُلُوْهُمْ ؕஎனவே அவர்களைக் கொல்லுங்கள்كَذٰلِكَஇவ்வாறேجَزَآءُகூலிالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்கு
வக்துலூஹும் ஹய்து தகிFப் துமூஹும் வ அக்ரிஜூஹும் மின் ஹய்து அக்ரஜூகும்; வல்Fபித்னது அஷத்து மினல் கத்ல்; வலா துகாதிலூஹும் 'இன்தல் மஸ்ஜிதில் ஹராமி ஹத்தா யகாதிலூகும் Fபீஹி Fப இன் காதலூகும் Fபக்துலூஹும்; கதாலிக ஜZஜா'உல் காFபிரீன்
(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
فَاِنِஆனால்انْتَهَوْاஅவர்கள் விலகிக்கொண்டால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌமிக்க கிருபையுடையவன்
Fப இனின்ன்-தஹவ் Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
وَقٰتِلُوْهُمْ حَتّٰی لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّیَكُوْنَ الدِّیْنُ لِلّٰهِ ؕ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَی الظّٰلِمِیْنَ ۟
وَ قٰتِلُوْهُمْமேலும் அவர்களுடன் போரிடுங்கள்حَتّٰیவரைلَاஇல்லாமல்تَكُوْنَஆகும்فِتْنَةٌகலகம்وَّ یَكُوْنَமேலும் ஆகும்الدِّیْنُமார்க்கம்لِلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேفَاِنِஆனால் அவர்கள்انْتَهَوْاவிலகிக்கொண்டால்فَلَاஇல்லைعُدْوَانَபகைமைاِلَّاதவிரعَلَیமீதுالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்கள்
வ காதிலூஹும் ஹத்தா லா தகூன Fபித்னது(ன்)வ் வ யகூனத் தீனு லில்லாஹி Fப-இனின் தஹவ் Fபலா 'உத்வான இல்லா 'அலள் ளாலிமீன்
ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.
اَلشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌ ؕ فَمَنِ اعْتَدٰی عَلَیْكُمْ فَاعْتَدُوْا عَلَیْهِ بِمِثْلِ مَا اعْتَدٰی عَلَیْكُمْ ۪ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
اَلشَّهْرُமாதம்الْحَرَامُபுனிதமானبِالشَّهْرِமாதத்திற்குالْحَرَامِபுனிதமானوَ الْحُرُمٰتُமேலும் புனிதமானவற்றுக்கும்قِصَاصٌ ؕபழிக்குப் பழிفَمَنِஎனவே எவர்اعْتَدٰیவரம்பு மீறுகிறாரோعَلَیْكُمْஉங்கள் மீதுفَاعْتَدُوْاநீங்களும் வரம்பு மீறுங்கள்عَلَیْهِஅவர் மீதுبِمِثْلِஅதே போன்றுمَاஎதைاعْتَدٰیஅவர் வரம்பு மீறினாரோعَلَیْكُمْ ۪உங்கள் மீதுوَ اتَّقُواமேலும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَஉடன்الْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்கள்
அஷ் ஷஹ்ருல் ஹராமு Bபிஷ் ஷஹ்ரில் ஹராமி வல் ஹுருமாது கிஸாஸ்; Fபமனிஃததா 'அலய்கும் Fபஃததூ 'அலய்ஹி Bபிமித்லி மஃததா 'அலய்கும்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ ம'அல் முத்தகீன்
(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்; இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்; அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
وَاَنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَیْدِیْكُمْ اِلَی التَّهْلُكَةِ ۛۖۚ وَاَحْسِنُوْا ۛۚ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟
وَ اَنْفِقُوْاமேலும் செலவு செய்யுங்கள்فِیْஇல்سَبِیْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاமேலும் வேண்டாம்تُلْقُوْاவீழ்த்திக் கொள்ளாதீர்கள்بِاَیْدِیْكُمْஉங்கள் கைகளாலேயேاِلَیநோக்கிالتَّهْلُكَةِ ۛۖۚஅழிவைوَ اَحْسِنُوْا ۛۚமேலும் நன்மை செய்யுங்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோரை
வ அன்Fபிகூ Fபீ ஸBபீலில் லாஹி வலா துல்கூ Bபி அய்தீகும் இலத் தஹ்லுகதி வ அஹ்ஸினூ; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.
وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ ؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰی یَبْلُغَ الْهَدْیُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ بِهٖۤ اَذًی مِّنْ رَّاْسِهٖ فَفِدْیَةٌ مِّنْ صِیَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍ ۚ فَاِذَاۤ اَمِنْتُمْ ۥ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَی الْحَجِّ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ فِی الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْ ؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ؕ ذٰلِكَ لِمَنْ لَّمْ یَكُنْ اَهْلُهٗ حَاضِرِی الْمَسْجِدِ الْحَرَامِ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟۠
وَ اَتِمُّواமேலும் முழுமையாக்குங்கள்الْحَجَّஹஜ்ஜைوَ الْعُمْرَةَமற்றும் உம்ராவைلِلّٰهِ ؕஅல்லாஹ்வுக்காகفَاِنْஒருவேளைاُحْصِرْتُمْநீங்கள் தடுக்கப்பட்டால்فَمَاஅப்போது எதுاسْتَیْسَرَஎளிதாகக் கிடைக்கிறதோمِنَஅதிலிருந்துالْهَدْیِ ۚகுர்பானி பிராணியைوَ لَاமேலும் வேண்டாம்تَحْلِقُوْاநீங்கள் சிரைக்கرُءُوْسَكُمْஉங்கள் தலைகளைحَتّٰیவரைیَبْلُغَஅடையும்الْهَدْیُகுர்பானி பிராணிمَحِلَّهٗ ؕஅதன் இடத்தைفَمَنْஎனவே எவர்كَانَஇருக்கிறாரோمِنْكُمْஉங்களில்مَّرِیْضًاநோயாளியாகاَوْஅல்லதுبِهٖۤஅவருக்குاَذًیஏதேனும் தொந்தரவுمِّنْஇருந்துرَّاْسِهٖஅவரது தலையில்فَفِدْیَةٌஅப்போது பரிகாரம்مِّنْஆகصِیَامٍநோன்புاَوْஅல்லதுصَدَقَةٍதர்மம்اَوْஅல்லதுنُسُكٍ ۚகுர்பானிفَاِذَاۤபிறகு எப்போதுاَمِنْتُمْ ۥநீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களோفَمَنْஅப்போது எவர்تَمَتَّعَபயனடைகிறாரோبِالْعُمْرَةِஉம்ராவைக் கொண்டுاِلَیவரைالْحَجِّஹஜ்فَمَاஅப்போது எதுاسْتَیْسَرَஎளிதாகக் கிடைக்கிறதோمِنَஅதிலிருந்துالْهَدْیِ ۚகுர்பானி பிராணியைفَمَنْஆனால் எவர்لَّمْஇல்லையோیَجِدْபெறفَصِیَامُஅப்போது நோன்புثَلٰثَةِமூன்றுاَیَّامٍநாட்கள்فِیஇல்الْحَجِّஹஜ்ஜின் போதுوَ سَبْعَةٍமேலும் ஏழுاِذَاபோதுرَجَعْتُمْ ؕநீங்கள் திரும்பியتِلْكَஅவைعَشَرَةٌபத்துكَامِلَةٌ ؕமுழுமையானவைذٰلِكَஇதுلِمَنْஎவருக்கோلَّمْஇல்லையோیَكُنْஇருக்கاَهْلُهٗஅவரது குடும்பத்தார்حَاضِرِیவசிப்பவர்களாகالْمَسْجِدِமஸ்ஜித்الْحَرَامِ ؕஅல்-ஹராம்وَ اتَّقُواமேலும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِ۠தண்டனை அளிப்பதில்
வ அதிம்முல் ஹஜ்ஜ வல் உமரத லில்லாஹ்; Fப இன் உஹ்ஸிர்தும் Fபமஸ் தய்ஸர மினல் ஹத்யி வலா தஹ்லிகூ ரு'ஊஸகும் ஹத்தா யBப்லுகல் ஹத்யு மஹில்லஹ்; Fபமன் கான மின்கும் மரீளன் அவ் Bபிஹீ அதம் மிர் ர'ஸிஹீ FபFபித்யதும் மின் ஸியாமின் அவ் ஸதகதின் அவ் னுஸுக்; Fப இதா அமின்தும் Fபமன் தமத்த'அ Bபில் 'உம்ரதி இலல் ஹஜ்ஜி Fபமஸ்தய்ஸர மினல் ஹத்யி; Fபமல் லம் யஜித் Fப ஸியாமு தலாததி அய்யாமின் Fபில் ஹஜ்ஜி வ ஸBப்'அதின் இதா ரஜஃதும்; தில்க 'அஷரதுன் காமிலஹ்; தாலிக லிமல் லம் யகுன் அஹ்லுஹூ ஹாளிரில் மஸ்ஜிதில் ஹராம்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ ஷதீதுல்'இகாBப்
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ۚ فَمَنْ فَرَضَ فِیْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَ ۙ وَلَا جِدَالَ فِی الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ یَّعْلَمْهُ اللّٰهُ ؔؕ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَیْرَ الزَّادِ التَّقْوٰی ؗ وَاتَّقُوْنِ یٰۤاُولِی الْاَلْبَابِ ۟
اَلْحَجُّஹஜ்اَشْهُرٌமாதங்கள்مَّعْلُوْمٰتٌ ۚஅறியப்பட்டவைفَمَنْஎனவே எவர்فَرَضَகடமையாக்கிக் கொண்டாரோفِیْهِنَّஅவற்றில்الْحَجَّஹஜ்ஜைفَلَاஎனவே இல்லைرَفَثَஉடலுறவுوَ لَاமேலும் இல்லைفُسُوْقَ ۙபாவம்وَ لَاமேலும் இல்லைجِدَالَதர்க்கம்فِیஇல்الْحَجِّ ؕஹஜ்وَ مَاமேலும் எதைتَفْعَلُوْاநீங்கள் செய்கிறீர்களோمِنْஎந்தخَیْرٍநன்மையைیَّعْلَمْهُஅதை அறிவான்اللّٰهُ ؔؕஅல்லாஹ்وَ تَزَوَّدُوْاமேலும் வழித்துணை தேடிக்கொள்ளுங்கள்فَاِنَّஏனெனில் நிச்சயமாகخَیْرَசிறந்தالزَّادِவழித்துணைالتَّقْوٰی ؗஇறையச்சமேوَ اتَّقُوْنِமேலும் எனக்கே அஞ்சுங்கள்یٰۤاُولِیஓ உடையவர்களேالْاَلْبَابِஅறிவு
அல்-ஹஜ்ஜு அஷ்ஹுரும் மஃ-லூமாத்; Fபமன் Fபரள Fபீஹின்னல் ஹஜ்ஜ Fபலா ரFபத வலா Fபுஸூக வலா ஜிதால Fபில் ஹஜ்ஜ்; வமா தFப்'அலூ மின் கய்ரி(ன்)ய் யஃலம்ஹுல் லாஹ்; வ தZஜவ்வதூ Fப இன்ன கய்ரZஜ் Zஜாதித் தக்வா; வத்தகூனி யா உலில் அல்BபாBப்
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ ؕ فَاِذَاۤ اَفَضْتُمْ مِّنْ عَرَفٰتٍ فَاذْكُرُوا اللّٰهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ ۪ وَاذْكُرُوْهُ كَمَا هَدٰىكُمْ ۚ وَاِنْ كُنْتُمْ مِّنْ قَبْلِهٖ لَمِنَ الضَّآلِّیْنَ ۟
لَیْسَஇல்லைعَلَیْكُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَنْஎன்றுتَبْتَغُوْاநீங்கள் தேடுவதுفَضْلًاஅருளைمِّنْஇருந்துرَّبِّكُمْ ؕஉங்கள் இறைவனின்فَاِذَاۤபின்னர் எப்போதுاَفَضْتُمْநீங்கள் புறப்படுகிறீர்களோمِّنْஇருந்துعَرَفٰتٍஅரஃபாத்فَاذْكُرُواநினைவு கூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைعِنْدَஅருகில்الْمَشْعَرِமஷ்அருல்الْحَرَامِ ۪ஹராம்وَ اذْكُرُوْهُமேலும் அவனை நினைவு கூருங்கள்كَمَاஎவ்வாறுهَدٰىكُمْ ۚஅவன் உங்களுக்கு நேர்வழி காட்டினானோوَ اِنْமேலும்كُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்مِّنْஇருந்துقَبْلِهٖஇதற்கு முன்னர்لَمِنَநிச்சயமாகالضَّآلِّیْنَவழிதவறியவர்களில்
லய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அன் தBப்தகூ Fபள் லம் மிர் ரBப்Bபிகும்; Fப இதா அFபள்தும் மின் 'அரFபாதின் Fபத்குருல் லாஹ 'இன்தல்-மஷ்'அரில் ஹராமி வத் குரூஹு கமா ஹதாகும் வ இன் குன்தும் மின் கBப்லிஹீ லமினத் ளால்லீன்
(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
ثُمَّ اَفِیْضُوْا مِنْ حَیْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
ثُمَّபின்னர்اَفِیْضُوْاபுறப்படுங்கள்مِنْஇருந்துحَیْثُஎவ்விடத்தில்اَفَاضَபுறப்பட்டார்களோالنَّاسُமக்கள்وَ اسْتَغْفِرُواமேலும் பாவமன்னிப்புத் தேடுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்விடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
தும்ம அFபீளூ மின் ஹய்து அFபாளன் னாஸு வஸ்தக் Fபிருல்லாஹ்; இன்னல் லாஹ கFபூர் உர்-ரஹீம்
பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
فَاِذَا قَضَیْتُمْ مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَكُمْ اَوْ اَشَدَّ ذِكْرًا ؕ فَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا وَمَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۟
فَاِذَاஆகவே எப்போதுقَضَیْتُمْநீங்கள் நிறைவேற்றிவிட்டால்مَّنَاسِكَكُمْஉங்கள் வழிபாடுகளைفَاذْكُرُواநினைவுகூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைكَذِكْرِكُمْஉங்கள் நினைவுகூர்தலைப் போலاٰبَآءَكُمْஉங்கள் மூதாதையர்களைاَوْஅல்லதுاَشَدَّஅதைவிட அதிகமானذِكْرًا ؕநினைவாகفَمِنَஆகவே இருந்துالنَّاسِமனிதர்களில்مَنْஎவர்یَّقُوْلُகூறுகிறாரோرَبَّنَاۤஎங்கள் இறைவனேاٰتِنَاஎங்களுக்குத் தருவாயாகفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ مَاமேலும் இல்லைلَهٗஅவருக்குفِیஇல்الْاٰخِرَةِமறுமைمِنْஎந்த ஒருخَلَاقٍபங்கும்
Fப-இத களய்தும் மனா ஸிககும் Fபத்குருல் லாஹ கதிக்ரிகும் ஆBபா'அகும் அவ் அஷத்த திக்ரா; Fபமினன்னாஸி மய் யகூலு ரBப்Bபனா ஆதினா Fபித்துன்யா வமா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்
ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
وَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّفِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ ۟
وَ مِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்یَّقُوْلُகூறுகிறாரோرَبَّنَاۤஎங்கள் இறைவனேاٰتِنَاஎங்களுக்குத் தருவாயாகفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகில்حَسَنَةًநன்மையைوَّ فِیஇன்னும் இல்الْاٰخِرَةِமறுமையில்حَسَنَةًநன்மையைوَّ قِنَاஇன்னும் எங்களைக் காப்பாயாகعَذَابَவேதனையிலிருந்துالنَّارِநரக நெருப்பின்
வ மின்ஹும் மய் யகூலு ரBப்Bபனா ஆதின Fபித் துன்யா ஹஸனத(ன்)வ் வ Fபில் ஆகிரதி ஹஸனத(ன்)வ் வ கினா அதாBபன் னார்
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
اُولٰٓىِٕكَ لَهُمْ نَصِیْبٌ مِّمَّا كَسَبُوْا ؕ وَاللّٰهُ سَرِیْعُ الْحِسَابِ ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குنَصِیْبٌஒரு பங்குمِّمَّاஎதிலிருந்துكَسَبُوْا ؕஅவர்கள் சம்பாதித்தார்களோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்سَرِیْعُமிக விரைவானவன்الْحِسَابِகணக்குத் தீர்ப்பதில்
உலா'இக லஹும் னஸீBபும் மிம்மா கஸBபூ; வல் லாஹு ஸரீ'உல் ஹிஸாBப்
இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
وَاذْكُرُوا اللّٰهَ فِیْۤ اَیَّامٍ مَّعْدُوْدٰتٍ ؕ فَمَنْ تَعَجَّلَ فِیْ یَوْمَیْنِ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۚ وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۙ لِمَنِ اتَّقٰی ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
وَ اذْكُرُواஇன்னும் நினைவுகூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைفِیْۤஇல்اَیَّامٍநாட்கள்مَّعْدُوْدٰتٍ ؕஎண்ணப்பட்டفَمَنْஆகவே எவர்تَعَجَّلَவிரைந்து செல்கிறாரோفِیْஇல்یَوْمَیْنِஇரண்டு நாட்கள்فَلَاۤஎனவே இல்லைاِثْمَகுற்றமும்عَلَیْهِ ۚஅவர் மீதுوَ مَنْமேலும் எவர்تَاَخَّرَதாமதிக்கிறாரோفَلَاۤஎனவே இல்லைاِثْمَகுற்றமும்عَلَیْهِ ۙஅவர் மீதுلِمَنِஎவருக்குاتَّقٰی ؕஇறையச்சம் உள்ளதோوَ اتَّقُواமேலும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِلَیْهِஅவனிடமேتُحْشَرُوْنَஒன்றுசேர்க்கப்படுவீர்கள்
வத்குருல் லாஹ Fபீ அய்யாமின் மஃதூதாதின்; Fபமன் த'அஜ்ஜல Fபீ யவ்மய்னி Fபலா இத்மா 'அலய்ஹி வ மன் த அகர Fபலா இத்ம 'அலய்ஹி; லிமனித்-தகா; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னகும் இலய்ஹி துஹ்ஷரூன்
குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
وَمِنَ النَّاسِ مَنْ یُّعْجِبُكَ قَوْلُهٗ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیُشْهِدُ اللّٰهَ عَلٰی مَا فِیْ قَلْبِهٖ ۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ ۟
وَ مِنَஇன்னும்النَّاسِமனிதர்களில்مَنْஎவன்یُّعْجِبُكَஉம்மைக் கவர்கிறதோقَوْلُهٗஅவனுடைய பேச்சுفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ یُشْهِدُமேலும் சாட்சியாக்குகிறான்اللّٰهَஅல்லாஹ்வைعَلٰیமீதுمَاஎதுفِیْஉள்ளதோقَلْبِهٖ ۙஅவனுடைய உள்ளத்தில்وَ هُوَஆனால் அவன்اَلَدُّகடும்الْخِصَامِதர்க்கம் செய்பவன்
வ மினன் னாஸி மய் யு'ஜிBபுக கவ்லுஹூ Fபில் ஹயாதித் துன்யா வ யுஷ்ஹிதுல் லாஹ 'அலா மா Fபீ கல்Bபிஹீ வ ஹுவ அலத்துல்கிஸாம்
(நபியே!) மனிதர்களில் ஒரு வ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.
وَاِذَا تَوَلّٰی سَعٰی فِی الْاَرْضِ لِیُفْسِدَ فِیْهَا وَیُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الْفَسَادَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுتَوَلّٰیதிரும்பிச் சென்றால்سَعٰیஅவன் முயல்கிறான்فِیஇல்الْاَرْضِபூமிلِیُفْسِدَகுழப்பம் செய்யفِیْهَاஅதில்وَ یُهْلِكَமேலும் அழிக்கالْحَرْثَபயிர்களைوَ النَّسْلَ ؕமேலும் சந்ததிகளைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیُحِبُّவிரும்புகிறான்الْفَسَادَகுழப்பத்தை
வ இதா தவல்லா ஸ'ஆ Fபில் அர்ளி லியுFப்ஸித Fபீஹா வ யுஹ்லிகல் ஹர்த வன்னஸ்ல்; வல்லாஹு லா யுஹிBப்Bபுல் Fபஸாத்
அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
وَاِذَا قِیْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ؕ وَلَبِئْسَ الْمِهَادُ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَசொல்லப்பட்டால்لَهُஅவனிடம்اتَّقِஅஞ்சிக்கொள்اللّٰهَஅல்லாஹ்வைاَخَذَتْهُஅவனைப் பிடித்துக் கொள்கிறதுالْعِزَّةُஆணவம்بِالْاِثْمِபாவத்தின்பால்فَحَسْبُهٗஆகவே அவனுக்குப் போதுமானதுجَهَنَّمُ ؕநரகம்وَ لَبِئْسَமேலும் நிச்சயமாக மிகக் கெட்டதுالْمِهَادُதங்குமிடம்
வ இதா கீல லஹுத்தகில் லாஹ அகததுல் இZஜ்Zஜது Bபில்-இத்ம்; Fபஹஸ்Bபுஹூ ஜஹன்னம்; வ லBபி'ஸல் மிஹாத்
“அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.
وَمِنَ النَّاسِ مَنْ یَّشْرِیْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ ؕ وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ۟
وَ مِنَமேலும்النَّاسِமனிதர்களில்مَنْஎவர்یَّشْرِیْவிற்கிறாரோنَفْسَهُதன் உயிரைابْتِغَآءَநாடிمَرْضَاتِபொருத்தத்தைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்رَءُوْفٌۢமிக்க இரக்கமுடையவன்بِالْعِبَادِஅடியார்கள் மீது
வ மினன் னாஸி மய் யஷ்ரீ னFப்ஸஹுBப் திகா'அ மர்ளாதில் லாஹ்; வல்லாஹு ர'ஊFபும் Bபில்'இBபாத்
இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِی السِّلْمِ كَآفَّةً ۪ وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோادْخُلُوْاநுழையுங்கள்فِیஇல்السِّلْمِஇஸ்லாத்தில்كَآفَّةً ۪முழுமையாகوَّ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعُوْاபின்பற்றுங்கள்خُطُوٰتِஅடிச்சுவடுகளைالشَّیْطٰنِ ؕஷைத்தானின்اِنَّهٗநிச்சயமாக அவன்لَكُمْஉங்களுக்குعَدُوٌّபகைவன்مُّبِیْنٌபகிரங்கமான
யா அய்யுஹல் லதீன ஆமனுத் குலூ Fபிஸ் ஸில்மி காFப்Fபத(ன்)வ் வலா தத்தBபி'ஊ குதுவாதிஷ் ஷய்தான்; இன்னஹூ லகும் 'அதுவ்வும் முBபீன்
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
فَاِنْ زَلَلْتُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْكُمُ الْبَیِّنٰتُ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
فَاِنْஎனவேزَلَلْتُمْநீங்கள் சறுக்கினால்مِّنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاஎவைجَآءَتْكُمُஉங்களிடம் வந்ததோالْبَیِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்فَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
Fப இன் Zஜலல்தும் மின்Bபஃதி மா ஜா'அத்குமுல் Bபய்யினாது Fபஃலமூ அன்னல்லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیَهُمُ اللّٰهُ فِیْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰٓىِٕكَةُ وَقُضِیَ الْاَمْرُ ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠
هَلْஎன்னیَنْظُرُوْنَஅவர்கள் எதிர்பார்க்கிறார்கள்اِلَّاۤஅன்றிاَنْஎன்பதைیَّاْتِیَهُمُஅவர்களிடம் வருவதைاللّٰهُஅல்லாஹ்فِیْஇல்ظُلَلٍநிழல்கள்مِّنَஇருந்துالْغَمَامِமேகங்கள்وَ الْمَلٰٓىِٕكَةُமேலும் வானவர்கள்وَ قُضِیَமேலும் தீர்க்கப்பட்டுவிடும்الْاَمْرُ ؕகாரியம்وَ اِلَیமேலும் பக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்تُرْجَعُதிருப்பப்படும்الْاُمُوْرُ۠காரியங்கள்
ஹல் யன்ளுரூன இல்லா அய் ய'திய ஹுமுல் லாஹு Fபீ ளுலலிம் மினல் கமாமி வல்மலா'இகது வ குளியல் அம்ர்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டுவரப்படும்.
سَلْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ كَمْ اٰتَیْنٰهُمْ مِّنْ اٰیَةٍۭ بَیِّنَةٍ ؕ وَمَنْ یُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
سَلْகேட்பீராகبَنِیْۤசந்ததியினரிடம்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்كَمْஎத்தனைاٰتَیْنٰهُمْஅவர்களுக்கு நாம் வழங்கினோம்مِّنْஇருந்துاٰیَةٍۭஅத்தாட்சியைبَیِّنَةٍ ؕதெளிவானوَ مَنْமேலும் எவர்یُّبَدِّلْமாற்றுகிறாரோنِعْمَةَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்مِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاஎதுجَآءَتْهُஅவரிடம் வந்ததோفَاِنَّஎனில் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டிப்பதில்
ஸல் Bபனீ இஸ்ரா'ஈல கம் ஆதய்னாஹும் மின் ஆயதிம் Bபய்யினஹ்; வ மய் யுBபத்தில் னிஃமதல் லாஹி மிம் Bபஃதி மா ஜா'அத்ஹு Fப இன்னல்லாஹ ஷதீதுல்'இகாBப்
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்: “நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்” என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوا الْحَیٰوةُ الدُّنْیَا وَیَسْخَرُوْنَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا ۘ وَالَّذِیْنَ اتَّقَوْا فَوْقَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَاللّٰهُ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
زُیِّنَஅழகாக்கப்பட்டுள்ளதுلِلَّذِیْنَஎவர்களுக்குكَفَرُواநிராகரித்தார்களோالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ یَسْخَرُوْنَமேலும் அவர்கள் பரிகசிக்கிறார்கள்مِنَகுறித்துالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْا ۘநம்பிக்கை கொண்டார்களோوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اتَّقَوْاஇறையச்சம் கொண்டார்களோفَوْقَهُمْஅவர்களுக்கு மேலாகیَوْمَநாளில்الْقِیٰمَةِ ؕமறுமைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَرْزُقُவாழ்வாதாரம் அளிக்கிறான்مَنْஎவருக்குیَّشَآءُநாடுகிறானோبِغَیْرِஇன்றிحِسَابٍகணக்கு
Zஜுய்யின லில்லதீன கFபருல் ஹயாதுத் துன்யா வ யஸ்கரூன மினல் லதீன ஆமனூ; வல்லதீனத் தகவ் Fபவ்கஹும் யவ்மல் கியாமஹ்; வல்லாஹு யர்Zஜுகு மய் யஷா'உ Bபிகய்ரி ஹிஸாBப்;
நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.
كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً ۫ فَبَعَثَ اللّٰهُ النَّبِیّٖنَ مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۪ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَقِّ لِیَحْكُمَ بَیْنَ النَّاسِ فِیْمَا اخْتَلَفُوْا فِیْهِ ؕ وَمَا اخْتَلَفَ فِیْهِ اِلَّا الَّذِیْنَ اُوْتُوْهُ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ بَغْیًا بَیْنَهُمْ ۚ فَهَدَی اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِیْهِ مِنَ الْحَقِّ بِاِذْنِهٖ ؕ وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
كَانَஇருந்தனர்النَّاسُமனிதர்கள்اُمَّةًசமுதாயமாகوَّاحِدَةً ۫ஒரேفَبَعَثَபின்னர் அனுப்பினான்اللّٰهُஅல்லாஹ்النَّبِیّٖنَநபிமார்களைمُبَشِّرِیْنَநற்செய்தி கூறுபவர்களாகوَ مُنْذِرِیْنَ ۪மேலும் எச்சரிக்கை செய்பவர்களாகوَ اَنْزَلَமேலும் இறக்கினான்مَعَهُمُஅவர்களுடன்الْكِتٰبَவேதத்தைبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுلِیَحْكُمَதீர்ப்பு வழங்குவதற்காகبَیْنَஇடையில்النَّاسِமனிதர்களுக்குفِیْمَاஎதில்اخْتَلَفُوْاஅவர்கள் முரண்பட்டார்களோفِیْهِ ؕஅதில்وَ مَاமேலும் இல்லைاخْتَلَفَமுரண்பட்டனர்فِیْهِஅதில்اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اُوْتُوْهُஅது கொடுக்கப்பட்டார்களோمِنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஎதுجَآءَتْهُمُஅவர்களிடம் வந்ததோالْبَیِّنٰتُதெளிவான சான்றுகள்بَغْیًۢاபொறாமையினால்بَیْنَهُمْ ۚதங்களுக்கு இடையேفَهَدَیபின்னர் நேர்வழி காட்டினான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلِمَاஎதில்اخْتَلَفُوْاஅவர்கள் முரண்பட்டார்களோفِیْهِஅதில்مِنَஇருந்துالْحَقِّசத்தியம்بِاِذْنِهٖ ؕஅவனது அனுமதியைக் கொண்டுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَهْدِیْநேர்வழி காட்டுகிறான்مَنْயாரைیَّشَآءُநாடுகிறானோاِلٰیபக்கம்صِرَاطٍபாதைمُّسْتَقِیْمٍநேரான
கானன் னாஸு உம்மத(ன்)வ் வாஹிததன் FபBப்'அதல் லாஹுன் னBபிய்யீன முBபஷ்ஷிரீன வ முன்திரீன வ அன்Zஜல ம'அஹுமுல் கிதாBப Bபில்ஹக்கி லியஹ்கும Bபய்னன் னாஸி Fபீமக் தலFபூ Fபீஹ்; வ மக் தலFப Fபீஹி 'இல்லல்லதீன ஊதூஹு மிம் Bபஃதி மா ஜா'அதுமுல் Bபய்யினாது Bபக்யம் Bபய்னஹும் Fபஹதல் லாஹுல் லதீன ஆமனூ லிமக் தலFபூ Fபீஹி மினல் ஹக்கி Bபி இத்னிஹ்; வல்லாஹு யஹ்தீ மய் யஷா'உ இலா ஸிராதிம் முஸ்தகீம்
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَاْتِكُمْ مَّثَلُ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰی یَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰی نَصْرُ اللّٰهِ ؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِیْبٌ ۟
اَمْஅல்லதுحَسِبْتُمْநீங்கள் எண்ணிக் கொண்டீர்களாاَنْஎன்றுتَدْخُلُواநீங்கள் நுழைந்து விடுவீர்கள்الْجَنَّةَசுவனத்தில்وَ لَمَّاஇன்னும்یَاْتِكُمْஉங்களுக்கு வரவில்லைمَّثَلُநிலைமைالَّذِیْنَஎவர்கள்خَلَوْاகடந்து சென்றார்களோمِنْஇருந்துقَبْلِكُمْ ؕஉங்களுக்கு முன்னால்مَسَّتْهُمُஅவர்களைத் தீண்டியதுالْبَاْسَآءُவறுமைوَ الضَّرَّآءُமற்றும் துன்பம்وَ زُلْزِلُوْاமேலும் அவர்கள் உலுக்கப்பட்டார்கள்حَتّٰیஎந்த அளவுக்கென்றால்یَقُوْلَகூறும் வரைالرَّسُوْلُதூதரும்وَ الَّذِیْنَமற்றும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோمَعَهٗஅவருடன்مَتٰیஎப்போதுنَصْرُஉதவிاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்اِنَّநிச்சயமாகنَصْرَஉதவிاللّٰهِஅல்லாஹ்வின்قَرِیْبٌமிக நெருக்கமானது
அம் ஹஸிBப்தும் அன் தத்குலுல் ஜன்னத வ லம்மா யா-திகும் மதலுல் லதீன கலவ் மின் கBப்லிகும் மஸ்ஸதுமுல் Bபாஸா'உ வள்ளர்ரா'உ வ Zஜுல்Zஜிலூ ஹத்தா யகூலர் ரஸூலு வல்லதீன ஆமனூ ம'அஹூ மதா னஸ்ருல் லாஹ்; அலா இன்ன னஸ்ரல் லாஹி கரீBப்
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
یَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ ؕ۬ قُلْ مَاۤ اَنْفَقْتُمْ مِّنْ خَیْرٍ فَلِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟
یَسْـَٔلُوْنَكَ(அவர்கள்) உம்மிடம் கேட்கிறார்கள்مَا ذَاஎதனைیُنْفِقُوْنَ ؕ۬அவர்கள் செலவிட வேண்டும் (என்று)قُلْநீர் கூறுவீராகمَاۤஎதனைاَنْفَقْتُمْநீங்கள் செலவு செய்தாலும்مِّنْஇருந்துخَیْرٍநற்பொருளில்فَلِلْوَالِدَیْنِஅது பெற்றோருக்கும்وَ الْاَقْرَبِیْنَநெருங்கிய உறவினர்களுக்கும்وَ الْیَتٰمٰیஅநாதைகளுக்கும்وَ الْمَسٰكِیْنِஏழைகளுக்கும்وَ ابْنِஇன்னும் வழிப்السَّبِیْلِ ؕபோக்கர்களுக்கும் (உரியதாகும்)وَ مَاமேலும் எதனைتَفْعَلُوْاநீங்கள் செய்தாலும்مِنْஇருந்துخَیْرٍநன்மையில்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِهٖஅதனைعَلِیْمٌநன்கறிந்தவன்
யஸ்'அலூனக மாதா யுன்Fபிகூன குல் மா அன்Fபக்தும் மின் கய்ரின் Fபலில் வாலிதய்னி வல் அக்ரBபீன வல்யதாமா வல் மஸாகீனி வBப்னிஸ் ஸBபீல்; வமா தFப்'அலூ மின் கய்ரின் Fப இன்னல் லாஹ Bபிஹீ 'அலீம்
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۚ وَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ وَعَسٰۤی اَنْ تُحِبُّوْا شَیْـًٔا وَّهُوَ شَرٌّ لَّكُمْ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟۠
كُتِبَகடமையாக்கப்பட்டுள்ளதுعَلَیْكُمُஉங்கள் மீதுالْقِتَالُபோரிடுவதுوَ هُوَஅதுவோكُرْهٌவெறுப்பானதுلَّكُمْ ۚஉங்களுக்குوَ عَسٰۤیமேலும் கூடும்اَنْஎன்றுتَكْرَهُوْاநீங்கள் வெறுக்கலாம்شَیْـًٔاஒன்றைوَّ هُوَஅதுவோخَیْرٌநன்மையானதுلَّكُمْ ۚஉங்களுக்குوَ عَسٰۤیமேலும் கூடும்اَنْஎன்றுتُحِبُّوْاநீங்கள் விரும்பலாம்شَیْـًٔاஒன்றைوَّ هُوَஅதுவோشَرٌّதீமையானதுلَّكُمْ ؕஉங்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُஅறிவான்وَ اَنْتُمْஆனால் நீங்கள்لَاஇல்லைتَعْلَمُوْنَ۠அறிவீர்கள்
குதிBப அலய்குமுல்கிதாலு வ ஹுவ குர்ஹுல்லகும் வ 'அஸா அன் தக்ரஹூ ஷய்'அ(ன்)வ் வ ஹுவ கய்ருல்லகும் வ 'அஸா அன் துஹிBப்Bபூ ஷய்'அ(ன்)வ் வ ஹுவ ஷர்ருல்லகும்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
یَسْـَٔلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِیْهِ ؕ قُلْ قِتَالٌ فِیْهِ كَبِیْرٌ ؕ وَصَدٌّ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَكُفْرٌ بِهٖ وَالْمَسْجِدِ الْحَرَامِ ۗ وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ۚ وَالْفِتْنَةُ اَكْبَرُ مِنَ الْقَتْلِ ؕ وَلَا یَزَالُوْنَ یُقَاتِلُوْنَكُمْ حَتّٰی یَرُدُّوْكُمْ عَنْ دِیْنِكُمْ اِنِ اسْتَطَاعُوْا ؕ وَمَنْ یَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَیَمُتْ وَهُوَ كَافِرٌ فَاُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
یَسْـَٔلُوْنَكَஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالشَّهْرِமாதம்الْحَرَامِபுனிதமானقِتَالٍபோர் செய்வதுفِیْهِ ؕஅதில்قُلْநீர் கூறுவீராகقِتَالٌபோர் செய்வதுفِیْهِஅதில்كَبِیْرٌ ؕபெரும் பாவமாகும்وَ صَدٌّமேலும் தடுப்பதும்عَنْஇருந்துسَبِیْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வின்وَ كُفْرٌۢமேலும் நிராகரிப்பதும்بِهٖஅவனைوَ الْمَسْجِدِமேலும் மஸ்ஜிதுல்الْحَرَامِ ۗஹராமைوَ اِخْرَاجُமேலும் வெளியேற்றுவதும்اَهْلِهٖஅதன் வாசிகளைمِنْهُஅதிலிருந்துاَكْبَرُமிகப் பெரியதுعِنْدَஇடத்தில்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்وَ الْفِتْنَةُமேலும் குழப்பம்اَكْبَرُமிகக் கொடியதுمِنَவிடالْقَتْلِ ؕகொலையைوَ لَاமேலும் இல்லைیَزَالُوْنَஅவர்கள் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்یُقَاتِلُوْنَكُمْஉங்களுடன் போர் செய்துحَتّٰیவரைیَرُدُّوْكُمْஅவர்கள் உங்களைத் திருப்பும்عَنْஇருந்துدِیْنِكُمْஉங்கள் மார்க்கத்தைاِنِஎன்றால்اسْتَطَاعُوْا ؕஅவர்களுக்கு முடிந்தால்وَ مَنْமேலும் எவர்یَّرْتَدِدْதிரும்பி விடுகிறாரோمِنْكُمْஉங்களில்عَنْஇருந்துدِیْنِهٖதனது மார்க்கத்தைفَیَمُتْபிறகு அவர் இறந்துவிட்டால்وَ هُوَமேலும் அவர்كَافِرٌநிராகரிப்பவராகفَاُولٰٓىِٕكَஅத்தகையோரின்حَبِطَتْஅழிந்துவிட்டனاَعْمَالُهُمْசெயல்கள்فِیஇல்الدُّنْیَاஇம்மைوَ الْاٰخِرَةِ ۚமேலும் மறுமைوَ اُولٰٓىِٕكَமேலும் அத்தகையோர்اَصْحٰبُதோழர்கள்النَّارِ ۚநரகத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَஎன்றென்றும் தங்குபவர்கள்
யஸ்'அலூனக 'அனிஷ் ஷஹ்ரில் ஹராமி கிதாலின் Fபீஹி குல் கிதாலுன் Fபீஹி கBபீரு(ன்)வ் வ ஸத்துன் 'அன் ஸBபீலில் லாஹி வ குFப்ரும் Bபிஹீ வல் மஸ்ஜிதில் ஹராமி வ இக்ராஜு அஹ்லிஹீ மின்ஹு அக்Bபரு 'இன்தல் லாஹ்; வல்Fபித்னது அக்Bபரு மினல் கத்ல்; வலா யZஜாலூன யுகாதிலூனகும் ஹத்தா யருத்தூகும் 'அன் தீனிகும் இனிஸ் ததா'ஊ; வ மய் யர்ததித் மின்கும் 'அன் தீனிஹீ Fபயமுத் வஹுவ காFபிருன் Fப உலா'இக ஹBபிதத் அஃமாலுஹும் Fபித் துன்யா வல் ஆகிரதி வ உலா'இக அஸ்-ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
(நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۙ اُولٰٓىِٕكَ یَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ الَّذِیْنَமேலும் எவர்கள்هَاجَرُوْاநாடு துறந்தார்களோوَ جٰهَدُوْاமேலும் அறப்போர் செய்தார்களோفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ۙஅல்லாஹ்வின்اُولٰٓىِٕكَஅத்தகையோர்یَرْجُوْنَஆதரவு வைக்கின்றனர்رَحْمَتَஅருளைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌமிக்க கிருபையுடையவன்
இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாஜரூ வ ஜாஹதூ Fபீ ஸBபீலில் லாஹி உலா'இக யர்ஜூன ரஹ்மதல் லாஹ்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்; மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَیْسِرِ ؕ قُلْ فِیْهِمَاۤ اِثْمٌ كَبِیْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ ؗ وَاِثْمُهُمَاۤ اَكْبَرُ مِنْ نَّفْعِهِمَا ؕ وَیَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ ؕ۬ قُلِ الْعَفْوَؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟ۙ
یَسْـَٔلُوْنَكَஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْخَمْرِமதுوَ الْمَیْسِرِ ؕமற்றும் சூதாட்டம்قُلْநீர் கூறுவீராகفِیْهِمَاۤஅவ்விரண்டிலும்اِثْمٌபாவம்كَبِیْرٌபெரியوَّ مَنَافِعُஇன்னும் பயன்களும்لِلنَّاسِ ؗமனிதர்களுக்குوَ اِثْمُهُمَاۤஆனால் அவ்விரண்டின் பாவம்اَكْبَرُமிகப்பெரியதுمِنْவிடنَّفْعِهِمَا ؕஅவ்விரண்டின் பயனைوَ یَسْـَٔلُوْنَكَஇன்னும் அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்مَا ذَاஎதனைیُنْفِقُوْنَ ؕ۬அவர்கள் செலவிட வேண்டும்قُلِநீர் கூறுவீராகالْعَفْوَ ؕஉபரியானதைكَذٰلِكَஇவ்வாறேیُبَیِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَكُمُஉங்களுக்குالْاٰیٰتِவசனங்களைلَعَلَّكُمْநீங்கள்تَتَفَكَّرُوْنَۙசிந்திப்பதற்காக
யஸ்'அலூனக 'அனில்கம்ரி வல்மய்ஸிரி குல் Fபீஹிமா இத்முன் கBபீரு(ன்)வ் வ மனாFபி'உ லின்னாஸி வ இத்முஹுமா அக்Bபரு மின் னFப்'இஹிமா; வ யஸ்'அலூனக மாத யுன்Fபிகூன குலில்-'அFப்வ; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகுமுல்ஆயாதி ல'அல்லகும் ததFபக்கரூன்
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.
فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْیَتٰمٰی ؕ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَیْرٌ ؕ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ ؕ وَاللّٰهُ یَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ الْاٰخِرَةِ ؕமற்றும் மறுமைوَ یَسْـَٔلُوْنَكَமேலும் அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْیَتٰمٰی ؕஅநாதைகளைப்قُلْநீர் கூறுவீராகاِصْلَاحٌசீர்திருத்தம் செய்வதுلَّهُمْஅவர்களுக்குخَیْرٌ ؕசிறந்ததாகும்وَ اِنْமேலும்تُخَالِطُوْهُمْநீங்கள் அவர்களுடன் கலந்து பழகினால்فَاِخْوَانُكُمْ ؕஅவர்கள் உங்கள் சகோதரர்களேوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُஅறிவான்الْمُفْسِدَகுழப்பம் செய்பவனைمِنَஇருந்துالْمُصْلِحِ ؕசீர்திருத்தம் செய்பவர்وَ لَوْமேலும்شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَاَعْنَتَكُمْ ؕஉங்களை சிரமத்திற்குள்ளாக்கியிருப்பான்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
Fபித் துன்யா வல் ஆகிரஹ்; வ யஸ்'அலூனக 'அனில் யதாமா குல் இஸ்லாஹுல்லஹும் கய்ர், வ இன் துகாலிதூஹும் Fப இக்வானுகும்; வல்லாஹு யஃலமுல் முFப்ஸித மினல்முஸ்லிஹ்; வ லவ் ஷா'அல் லாஹு ல-அஃனதகும்; இன்னல் லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
(மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) “அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;” நீர் கூறுவீராக: “அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்; இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்; அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰی یُؤْمِنَّ ؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِیْنَ حَتّٰی یُؤْمِنُوْا ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ ؕ اُولٰٓىِٕكَ یَدْعُوْنَ اِلَی النَّارِ ۖۚ وَاللّٰهُ یَدْعُوْۤا اِلَی الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ ۚ وَیُبَیِّنُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟۠
وَ لَاமேலும் வேண்டாம்تَنْكِحُواநீங்கள் திருமணம் செய்யالْمُشْرِكٰتِஇணைவைக்கும் பெண்களைحَتّٰیவரைیُؤْمِنَّ ؕஅவர்கள் நம்பிக்கை கொள்ளும்وَ لَاَمَةٌநிச்சயமாக ஓர் அடிமைப் பெண்مُّؤْمِنَةٌநம்பிக்கை கொண்டخَیْرٌசிறந்தவள்مِّنْவிடمُّشْرِكَةٍஇணைவைக்கும் பெண்ணைوَّ لَوْஇருப்பினும்اَعْجَبَتْكُمْ ۚஅவள் உங்களைக் கவர்ந்தாலும்وَ لَاமேலும் வேண்டாம்تُنْكِحُواநீங்கள் திருமணம் செய்து கொடுக்கالْمُشْرِكِیْنَஇணைவைக்கும் ஆண்களுக்குحَتّٰیவரைیُؤْمِنُوْا ؕஅவர்கள் நம்பிக்கை கொள்ளும்وَ لَعَبْدٌநிச்சயமாக ஓர் அடிமைمُّؤْمِنٌநம்பிக்கை கொண்டخَیْرٌசிறந்தவர்مِّنْவிடمُّشْرِكٍஇணைவைக்கும் ஆணைوَّ لَوْஇருப்பினும்اَعْجَبَكُمْ ؕஅவன் உங்களைக் கவர்ந்தாலும்اُولٰٓىِٕكَஅவர்கள்یَدْعُوْنَஅழைக்கிறார்கள்اِلَیநோக்கிالنَّارِ ۖۚநரகத்தைوَ اللّٰهُஅல்லாஹ்வோیَدْعُوْۤاஅழைக்கிறான்اِلَیநோக்கிالْجَنَّةِசுவனத்தைوَ الْمَغْفِرَةِமற்றும் மன்னிப்பைبِاِذْنِهٖ ۚதனது அனுமதியைக் கொண்டுوَ یُبَیِّنُமேலும் அவன் தெளிவுபடுத்துகிறான்اٰیٰتِهٖதனது வசனங்களைلِلنَّاسِமனிதர்களுக்குلَعَلَّهُمْஅவர்கள்یَتَذَكَّرُوْنَ۠படிப்பினை பெறுவதற்காக
வ லாதன்கிஹுல் முஷ்ரிகாதி ஹத்தா யு'மின்ன்; வ ல அமதும் மு'மினதுன் கய்ரும் மிம் முஷ்ரிகதி(ன்)வ் வ லவ் அஃஜBபத்கும்; வலா துன்கிஹுல் முஷ்ரிகீன ஹத்தா யு'மினூ; வ ல'அBப்தும்மு'மினுன் கய்ரும் மிம்முஷ்ரிகி(ன்)வ் வ லவ் அஃஜBபகும்; உலா'இக யத்'ஊன இலன் னாரி வல்லாஹு யத்'ஊ இலல் ஜன்னதி வல்மக்Fபிரதி Bபிஇத்னிஹீ வ யுBபய்யினு ஆயாதிஹீ லின்னாஸி ல'அல்லஹும் யததக்கரூன்
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْمَحِیْضِ ؕ قُلْ هُوَ اَذًی ۙ فَاعْتَزِلُوا النِّسَآءَ فِی الْمَحِیْضِ ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰی یَطْهُرْنَ ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَیْثُ اَمَرَكُمُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَیُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ ۟
وَ یَسْـَٔلُوْنَكَமேலும் அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْمَحِیْضِ ؕமாதவிடாய்قُلْநீர் கூறுவீராகهُوَஅதுاَذًی ۙஒரு உபாதைفَاعْتَزِلُواஎனவே விலகியிருங்கள்النِّسَآءَபெண்களிடமிருந்துفِیகாலத்தில்الْمَحِیْضِ ۙமாதவிடாய்وَ لَاமேலும் வேண்டாம்تَقْرَبُوْهُنَّஅவர்களை நெருங்கحَتّٰیவரைیَطْهُرْنَ ۚஅவர்கள் தூய்மையாகும்فَاِذَاபின்னர் எப்போதுتَطَهَّرْنَஅவர்கள் தூய்மை அடைந்து விடுகிறார்களோفَاْتُوْهُنَّஅப்போது அவர்களிடம் செல்லுங்கள்مِنْஇருந்துحَیْثُஎவ்விடம்اَمَرَكُمُஉங்களுக்குக் கட்டளையிட்டானோاللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்التَّوَّابِیْنَபாவமன்னிப்புத் தேடுபவர்களைوَ یُحِبُّமேலும் நேசிக்கிறான்الْمُتَطَهِّرِیْنَதூய்மையாக இருப்பவர்களை
வ யஸ்'அலூனக 'அனில் மஹீளி குல் ஹுவ அதன் FபஃதZஜிலுன் னிஸா'அ Fபில் மஹீளி வலா தக்ரBபூ ஹுன்ன ஹத்தா யத்ஹுர்ன Fப-இதா ததஹ்-ஹர்ர்ன Fபாதூஹுன்ன மின் ஹய்து அமரகுமுல் லாஹ்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுத் தவ்வாBபீன வ யுஹிBப்Bபுல் முததஹ்ஹிரீன்
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ ۪ فَاْتُوْا حَرْثَكُمْ اَنّٰی شِئْتُمْ ؗ وَقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ مُّلٰقُوْهُ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
نِسَآؤُكُمْஉங்கள் மனைவியர்حَرْثٌவிளைநிலம்لَّكُمْ ۪உங்களுக்குفَاْتُوْاஆகவே செல்லுங்கள்حَرْثَكُمْஉங்கள் விளைநிலத்திற்குاَنّٰیஎவ்வாறுشِئْتُمْ ؗநீங்கள் விரும்புகிறீர்களோوَ قَدِّمُوْاமேலும் முற்படுத்துங்கள்لِاَنْفُسِكُمْ ؕஉங்களுக்காகوَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்مُّلٰقُوْهُ ؕஅவனைச் சந்திப்பவர்கள்وَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்கு
னிஸா'உகும் ஹர்துல்லகும் Fபாதூ ஹர்தகும் அன்னா ஷி'தும் வ கத்திமூ லி அன்Fபுஸிகும்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னகும் முலாகூஹ்; வ Bபஷ் ஷிரில்மு 'மினீன்
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَیْمَانِكُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَیْنَ النَّاسِ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَجْعَلُواநீங்கள் ஆக்கاللّٰهَஅல்லாஹ்வைعُرْضَةًஒரு தடையாகلِّاَیْمَانِكُمْஉங்கள் சத்தியங்களுக்குاَنْநீங்கள்تَبَرُّوْاநன்மை செய்வதற்குوَ تَتَّقُوْاமேலும் பயபக்தியுடன் நடப்பதற்குوَ تُصْلِحُوْاமேலும் சமாதானம் செய்வதற்குبَیْنَஇடையேالنَّاسِ ؕமனிதர்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ லா தஜ்'அலுல் லாஹ 'உர்ளதல் லி அய்மானிகும் அன் தBபர்ரூ வ தத்தகூ வ துஸ்லிஹூ Bபய்னன் னாஸ்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்; அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟
لَاமாட்டான்یُؤَاخِذُكُمُஉங்களைக் குற்றம்பிடிக்கاللّٰهُஅல்லாஹ்بِاللَّغْوِவீணானவற்றிற்காகفِیْۤஇல்اَیْمَانِكُمْஉங்கள் சத்தியங்களில்وَ لٰكِنْஆனால்یُّؤَاخِذُكُمْஉங்களைக் குற்றம்பிடிப்பான்بِمَاஎதற்காகكَسَبَتْசம்பாதித்ததோقُلُوْبُكُمْ ؕஉங்கள் உள்ளங்கள்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்حَلِیْمٌமிக்க சகிப்புத்தன்மையுடையவன்
லா யு'ஆகி துகுமுல் லாஹு Bபில்லக்வி Fபீ அய்மா னிகும் வ லாகி(ன்)ய் யு'ஆகி துகும் Bபிமா கஸBபத் குலூ Bபுகும்; வல்லாஹு கFபூருன் ஹலீம்
(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
لِلَّذِیْنَ یُؤْلُوْنَ مِنْ نِّسَآىِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍ ۚ فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
لِلَّذِیْنَஎவர்கள்یُؤْلُوْنَசத்தியம் செய்கிறார்களோمِنْஇருந்துنِّسَآىِٕهِمْதங்கள் மனைவியர்تَرَبُّصُகாத்திருப்பதுاَرْبَعَةِநான்குاَشْهُرٍ ۚமாதங்கள்فَاِنْபின்னர் ஒருவேளைفَآءُوْமீண்டு விட்டால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
லில்லதீன யு'லூன மின் னிஸா'இஹிம் தரBப்Bபுஸு அர்Bப'அதி அஷ்ஹுரின் Fப இன் Fபா'ஊ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَ اِنْஆனால்عَزَمُواஅவர்கள் முடிவு செய்தால்الطَّلَاقَவிவாகரத்தைفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ இன் 'அZஜமுத் தலாக Fப இன்னல் லாஹ ஸமீ'உன் 'அலீம்
ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
وَالْمُطَلَّقٰتُ یَتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ؕ وَلَا یَحِلُّ لَهُنَّ اَنْ یَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِیْۤ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ یُؤْمِنَّ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِیْ ذٰلِكَ اِنْ اَرَادُوْۤا اِصْلَاحًا ؕ وَلَهُنَّ مِثْلُ الَّذِیْ عَلَیْهِنَّ بِالْمَعْرُوْفِ ۪ وَلِلرِّجَالِ عَلَیْهِنَّ دَرَجَةٌ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
وَ الْمُطَلَّقٰتُமேலும் விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்یَتَرَبَّصْنَகாத்திருக்க வேண்டும்بِاَنْفُسِهِنَّதங்களைثَلٰثَةَமூன்றுقُرُوْٓءٍ ؕமாதவிடாய்க் காலங்கள்وَ لَاமேலும் இல்லைیَحِلُّஅனுமதிக்கப்பட்டதுلَهُنَّஅவர்களுக்குاَنْஎன்றுیَّكْتُمْنَஅவர்கள் மறைப்பதுمَاஎதனைخَلَقَபடைத்துள்ளானோاللّٰهُஅல்லாஹ்فِیْۤஇல்اَرْحَامِهِنَّஅவர்களின் கருப்பைகளில்اِنْஎன்றால்كُنَّஅவர்கள் இருந்தால்یُؤْمِنَّநம்பிக்கை கொண்டவர்களாகبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதும்وَ الْیَوْمِமேலும் நாளின் மீதும்الْاٰخِرِ ؕஇறுதிوَ بُعُوْلَتُهُنَّமேலும் அவர்களின் கணவர்கள்اَحَقُّஅதிக உரிமையுடையவர்கள்بِرَدِّهِنَّஅவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளفِیْஇல்ذٰلِكَஅதில்اِنْஎன்றால்اَرَادُوْۤاஅவர்கள் விரும்பினால்اِصْلَاحًا ؕசமாதானத்தைوَ لَهُنَّமேலும் அவர்களுக்குمِثْلُபோன்றதேالَّذِیْஎதுவோعَلَیْهِنَّஅவர்கள் மீதுبِالْمَعْرُوْفِ ۪நியாயமான முறையில்وَ لِلرِّجَالِமேலும் ஆண்களுக்குعَلَیْهِنَّஅவர்கள் மீதுدَرَجَةٌ ؕஒரு படி அந்தஸ்துوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَزِیْزٌவல்லமையுடையவன்حَكِیْمٌ۠ஞானமிக்கவன்
வல்முதல்லகாது யதரBப் Bபஸ்ன Bபி அன்Fபுஸிஹின்ன தலாதத குரூ'; வலா யஹில்லு லஹுன்ன அய் யக்தும்ன மா கலகல் லாஹு Fபீ அர்ஹாமின்ஹின்ன இன் குன்ன யு'மின்ன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; வ Bபு'ஊல துஹுன்ன அஹக்கு Bபிரத்திஹின்ன Fபீ தாலிக இன் அராதூ இஸ்லாஹா; வ லஹுன்ன மித்லுல் லதீ அலய்ஹின்ன Bபில்மஃரூFப்; வ லிர்ரிஜ்ஜாலி 'அலய்ஹின்ன தரஜ; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
اَلطَّلَاقُ مَرَّتٰنِ ۪ فَاِمْسَاكٌ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِیْحٌ بِاِحْسَانٍ ؕ وَلَا یَحِلُّ لَكُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّاۤ اٰتَیْتُمُوْهُنَّ شَیْـًٔا اِلَّاۤ اَنْ یَّخَافَاۤ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ فَاِنْ خِفْتُمْ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ۙ فَلَا جُنَاحَ عَلَیْهِمَا فِیْمَا افْتَدَتْ بِهٖ ؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ۚ وَمَنْ یَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
اَلطَّلَاقُவிவாகரத்துمَرَّتٰنِ ۪இரு முறைகள்فَاِمْسَاكٌۢபின்னர் வைத்துக் கொள்வதுبِمَعْرُوْفٍநேர்மையான முறையில்اَوْஅல்லதுتَسْرِیْحٌۢவிடுவித்து விடுவதுبِاِحْسَانٍ ؕஅழகிய முறையில்وَ لَاமேலும் இல்லைیَحِلُّஆகுமானதுلَكُمْஉங்களுக்குاَنْஎன்றுتَاْخُذُوْاநீங்கள் எடுத்துக் கொள்வதுمِمَّاۤஎதிலிருந்தும்اٰتَیْتُمُوْهُنَّஅவர்களுக்கு நீங்கள் கொடுத்தீர்களோشَیْـًٔاஎதனையும்اِلَّاۤதவிரاَنْஎன்றுیَّخَافَاۤஅவ்விருவரும் அஞ்சினால்اَلَّاமுடியாது என்றுیُقِیْمَاநிலைநிறுத்தحُدُوْدَவரம்புகளைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்فَاِنْஎனவேخِفْتُمْநீங்கள் அஞ்சினால்اَلَّاமுடியாது என்றுیُقِیْمَاநிலைநிறுத்தحُدُوْدَவரம்புகளைاللّٰهِ ۙஅல்லாஹ்வின்فَلَاஅப்போது இல்லைجُنَاحَகுற்றம்عَلَیْهِمَاஅவ்விருவர் மீதும்فِیْمَاஎதில்افْتَدَتْஅவள் ஈடாகக் கொடுக்கிறாளோبِهٖ ؕஅதைக் கொண்டுتِلْكَஅவைحُدُوْدُவரம்புகள்اللّٰهِஅல்லாஹ்வின்فَلَاஎனவே வேண்டாம்تَعْتَدُوْهَا ۚஅவற்றை மீறாதீர்கள்وَ مَنْமேலும் எவர்یَّتَعَدَّமீறுகிறாரோحُدُوْدَவரம்புகளைاللّٰهِஅல்லாஹ்வின்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்களேالظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
அத்தலாகு மர்ரதானி Fப இம்ஸாகும் BபிமஃரூFபின் அவ் தஸ் ரீஹும் Bபி இஹ்ஸான்; வலா யஹில்லு லகும் அன் தாகுதூ மிம்மா ஆதய்துமூஹுன்ன ஷய்'அன் இல்லா அய் யகாFபா அல்ல யுகீமா ஹுதூதல்லஹி Fப இன் கிFப்தும் அல்லா யுகீமா ஹுதூதல் லாஹி Fபலா ஜுனாஹ 'அலய்ஹிமா FபீமFப் ததத் Bபிஹீ தில்க ஹுதூதுல் லாஹி Fபலா த'ததூஹா; வ மய் யத'அத்த ஹுதூதல் லாஹி Fப உலா'இக ஹுமுள்ளா லிமூன்
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْ بَعْدُ حَتّٰی تَنْكِحَ زَوْجًا غَیْرَهٗ ؕ فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یَّتَرَاجَعَاۤ اِنْ ظَنَّاۤ اَنْ یُّقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ یُبَیِّنُهَا لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
فَاِنْபிறகுطَلَّقَهَاஅவளை அவன் தலாக் கூறிவிட்டால்فَلَاஇனி இல்லைتَحِلُّஆகுமானவள்لَهٗஅவனுக்குمِنْۢஇருந்துبَعْدُஅதன் பிறகுحَتّٰیவரைتَنْكِحَஅவள் மணம் முடிக்கும்زَوْجًاஒரு கணவனைغَیْرَهٗ ؕஅவனல்லாத வேறுفَاِنْபிறகு (அவனும்)طَلَّقَهَاஅவளைத் தலாக் கூறிவிட்டால்فَلَاஇல்லைجُنَاحَகுற்றம்عَلَیْهِمَاۤஅவர்கள் இருவர் மீதும்اَنْஎனیَّتَرَاجَعَاۤமீண்டும் சேர்ந்து கொள்வதில்اِنْஎன்றால்ظَنَّاۤஅவர்கள் இருவரும் கருதினால்اَنْஎன்றுیُّقِیْمَاநிலைநிறுத்த முடியும்حُدُوْدَவரம்புகளைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ تِلْكَமேலும் இவைحُدُوْدُவரம்புகளாகும்اللّٰهِஅல்லாஹ்வின்یُبَیِّنُهَاஅவற்றை அவன் தெளிவாக்குகிறான்لِقَوْمٍஒரு சமூகத்திற்குیَّعْلَمُوْنَஅறிந்துகொள்பவர்களுக்கு
Fப இன் தல்லகஹா Fபலா தஹில்லு லஹூ மிம் Bபஃது ஹத்தா தன்கிஹ Zஜவ்ஜன் கய்ரஹ்; Fப இன் தல்லகஹா Fபலா ஜுனாஹ 'அலய்ஹிமா அய் யதராஜ'ஆ இன் ளன்னா அய் யுகீமா ஹுதூதல் லா; வ தில்க ஹுதூதுல் லாஹி யுBபய்யினுஹா லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍ ۪ وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا ۚ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ وَلَا تَتَّخِذُوْۤا اٰیٰتِ اللّٰهِ هُزُوًا ؗ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ وَمَاۤ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ یَعِظُكُمْ بِهٖ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
وَ اِذَاமேலும் எப்போதுطَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்கிறீர்களோالنِّسَآءَபெண்களைفَبَلَغْنَபிறகு அவர்கள் அடைந்துவிட்டால்اَجَلَهُنَّதங்களின் தவணையைفَاَمْسِكُوْهُنَّஅப்போது அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்بِمَعْرُوْفٍநல்முறையில்اَوْஅல்லதுسَرِّحُوْهُنَّஅவர்களை விடுவித்து விடுங்கள்بِمَعْرُوْفٍ ۪நல்முறையில்وَّ لَاமேலும் வேண்டாம்تُمْسِكُوْهُنَّஅவர்களை நீங்கள் தடுத்து வைக்கضِرَارًاதுன்புறுத்துவதற்காகلِّتَعْتَدُوْا ۚநீங்கள் வரம்பு மீறுவதற்காகوَ مَنْமேலும் எவர்یَّفْعَلْசெய்கிறாரோذٰلِكَஅதனைفَقَدْநிச்சயமாக அவர்ظَلَمَஅநீதி இழைத்துவிட்டார்نَفْسَهٗ ؕதனக்குத்தானேوَ لَاமேலும் வேண்டாம்تَتَّخِذُوْۤاநீங்கள் ஆக்கிக் கொள்ளاٰیٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்هُزُوًا ؗபரிகாசமாகوَّ اذْكُرُوْاமேலும் நினைவு கூருங்கள்نِعْمَتَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதானوَ مَاۤமேலும் எதனைاَنْزَلَஅவன் இறக்கியுள்ளானோعَلَیْكُمْஉங்கள் மீதுمِّنَஇருந்துالْكِتٰبِவேதத்தைوَ الْحِكْمَةِமேலும் ஞானத்தைیَعِظُكُمْஅவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்بِهٖ ؕஅதைக் கொண்டுوَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌ۠நன்கறிந்தவன்
வ இதா தல்லக்துமுன் னிஸா'அ FபBபலக்ன அஜல ஹுன்ன Fப அம்ஸிகூஹுன்ன BபிமஃரூFபின் லவ் ஸர்ரிஹூ ஹுன்ன BபிமஃரூFப்; வலா தும்ஸிகூ ஹுன்ன ளிரா ரல்லிதஃததூ; வ மய் யFப்'அல் தாலிக Fபகத் ளலம னFப்ஸஹ்; வலா தத்தகிதூ ஆயாதில்லாஹி ஹுZஜுவா; வத்குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் வ மா அன்Zஜல 'அலய்கும் மினல் கிதாBபி வல் ஹிக்மதி ய'இளுகும் Bபிஹ்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தா-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்; ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்; அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்; அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ یَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَیْنَهُمْ بِالْمَعْرُوْفِ ؕ ذٰلِكَ یُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ ذٰلِكُمْ اَزْكٰی لَكُمْ وَاَطْهَرُ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுطَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்துالنِّسَآءَபெண்களைفَبَلَغْنَஅவர்கள் அடைந்துவிட்டால்اَجَلَهُنَّஅவர்களின் தவணையைفَلَاஎனவேتَعْضُلُوْهُنَّஅவர்களைத் தடுக்காதீர்கள்اَنْஅவர்கள்یَّنْكِحْنَதிருமணம் செய்துகொள்வதைاَزْوَاجَهُنَّதங்களின் கணவர்களைاِذَاஎப்போதுتَرَاضَوْاஒருவருக்கொருவர் சம்மதித்தால்بَیْنَهُمْதங்களுக்கு இடையில்بِالْمَعْرُوْفِ ؕநல்முறையில்ذٰلِكَஅதுیُوْعَظُஅறிவுரை கூறப்படுகிறதுبِهٖஅதைக் கொண்டுمَنْஎவர்كَانَஇருக்கிறாரோمِنْكُمْஉங்களில்یُؤْمِنُநம்பிக்கை கொள்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاٰخِرِ ؕஇறுதிذٰلِكُمْஅதுவேاَزْكٰیமிகவும் தூய்மையானதுلَكُمْஉங்களுக்குوَ اَطْهَرُ ؕமேலும் மிகவும் பரிசுத்தமானதுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُஅறிவான்وَ اَنْتُمْமேலும் நீங்கள்لَاஅறியتَعْلَمُوْنَமாட்டீர்கள்
வ இதா தல்லக்துமுன் னிஸா'அ FபBபலக்ன அஜலஹுன்ன Fபலா தஃளுலூ ஹுன்ன அய் யன்கிஹ்ன அZஜ்வாஜ ஹுன்ன இதா தராளவ் Bபய்னஹும் Bபில்மஃ ரூFப்; தாலிக யூ'அளு Bபிஹீ மன் கான மின்கும் யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; தாலிகும் அZஜ்கா லகும் வ அத்-ஹர்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
وَالْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَ ؕ وَعَلَی الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ ؕ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ ۗ وَعَلَی الْوَارِثِ مِثْلُ ذٰلِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَیْهِمَا ؕ وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْۤا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّاۤ اٰتَیْتُمْ بِالْمَعْرُوْفِ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
وَ الْوَالِدٰتُதாய்மார்கள்یُرْضِعْنَபாலூட்டட்டும்اَوْلَادَهُنَّதங்கள் குழந்தைகளுக்குحَوْلَیْنِஇரண்டு ஆண்டுகள்كَامِلَیْنِமுழுமையாகلِمَنْஎவர்اَرَادَநாடுகிறாரோاَنْஎன்றுیُّتِمَّமுழுமையாக்கالرَّضَاعَةَ ؕபாலூட்டுதலைوَ عَلَیமேலும் மீதுالْمَوْلُوْدِதந்தைلَهٗஅவருக்குرِزْقُهُنَّஅவர்களுக்கு உணவளிப்பதுوَ كِسْوَتُهُنَّமேலும் அவர்களுக்கு உடையளிப்பதுبِالْمَعْرُوْفِ ؕமுறைப்படிلَاஇல்லைتُكَلَّفُசிரமப்படுத்தப்பட மாட்டாதுنَفْسٌஎந்த ஓர் ஆத்மாவும்اِلَّاதவிரوُسْعَهَا ۚஅதன் சக்திக்கு ஏற்பلَاஇல்லைتُضَآرَّதுன்புறுத்தப்படக் கூடாதுوَالِدَةٌۢஒரு தாய்بِوَلَدِهَاதன் குழந்தையினால்وَ لَاமேலும் இல்லைمَوْلُوْدٌதந்தைلَّهٗஅவருக்குبِوَلَدِهٖ ۗதன் குழந்தையினால்وَ عَلَیமேலும் மீதுالْوَارِثِவாரிசின்مِثْلُபோன்றதுذٰلِكَ ۚஅதுفَاِنْபிறகு ஒருவேளைاَرَادَاஅவர்கள் இருவரும் நாடினால்فِصَالًاபால் மறக்கச் செய்வதைعَنْமூலம்تَرَاضٍபரஸ்பர சம்மதத்தின்مِّنْهُمَاஅவர்கள் இருவரிடமிருந்தும்وَ تَشَاوُرٍமேலும் ஆலோசனையின்فَلَاஅப்போது இல்லைجُنَاحَகுற்றம்عَلَیْهِمَا ؕஅவர்கள் இருவர் மீதும்وَ اِنْமேலும் ஒருவேளைاَرَدْتُّمْநீங்கள் நாடினால்اَنْஎன்றுتَسْتَرْضِعُوْۤاசெவிலித்தாயைக் கொண்டு பாலூட்டاَوْلَادَكُمْஉங்கள் குழந்தைகளுக்குفَلَاஅப்போது இல்லைجُنَاحَகுற்றம்عَلَیْكُمْஉங்கள் மீதுاِذَاபோதுسَلَّمْتُمْநீங்கள் ஒப்படைத்துவிட்டால்مَّاۤஎதைاٰتَیْتُمْநீங்கள் கொடுக்க வேண்டியதைبِالْمَعْرُوْفِ ؕமுறைப்படிوَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِمَاஎதைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرٌபார்ப்பவன்
வல்வா லிதாது யுர்ளிஃன அவ்லாத ஹுன்ன ஹவ்லய்னி காமிலய்னி லிமன் அராத அய் யுதிம்மர் ரளா'அஹ்; வ 'அலல்மவ்லூதி லஹூ ரிZஜ்கு ஹுன்ன வ கிஸ்வதுஹுன்ன Bபில்மஃரூFப்; லாதுகல்லFபு னFப்ஸுன் இல்லா வுஸ்'அஹா; லா துளார்ர வாலிததும் Bபிவலதிஹா வலா மவ்லூதுல் லஹூ Bபிவலதிஹ்; வ 'அலல் வாரிதி மித்லு தாலிக்; Fப இன் அராதா Fபிஸாலன் 'அன் தராளிம் மின்ஹுமா வ தஷாவுரின் Fபலா ஜுனாஹ 'அலய்ஹிமா; வ இன் அரத்தும் அன் தஸ்தர்ளி'ஊ அவ்லாதகும் Fபலா ஜுனாஹ 'அலய்கும் இதா ஸல்லம்தும் மா ஆதய்தும் Bபில்மஃரூFப்; வத்தகுல் லாஹ வஃலமூ அன்னல் லாஹ Bபிமா தஃமலூன Bபஸீர்
(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
وَالَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَیَذَرُوْنَ اَزْوَاجًا یَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ۚ فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا فَعَلْنَ فِیْۤ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்یُتَوَفَّوْنَமரணமடைகிறார்களோمِنْكُمْஉங்களில்وَ یَذَرُوْنَமேலும் விட்டுச் செல்கிறார்களோاَزْوَاجًاமனைவிகளைیَّتَرَبَّصْنَஅவர்கள் காத்திருக்க வேண்டும்بِاَنْفُسِهِنَّதங்களைத் தாங்களேاَرْبَعَةَநான்குاَشْهُرٍமாதங்கள்وَّ عَشْرًا ۚஇன்னும் பத்து நாட்களும்فَاِذَاபின்னர் எப்போதுبَلَغْنَஅவர்கள் அடைந்து விடுவார்களோاَجَلَهُنَّதங்களது தவணையைفَلَاஅப்போது இல்லைجُنَاحَகுற்றம்عَلَیْكُمْஉங்கள் மீதுفِیْمَاஎதில்فَعَلْنَஅவர்கள் செய்கிறார்களோفِیْۤகுறித்துاَنْفُسِهِنَّதங்களைبِالْمَعْرُوْفِ ؕநியாயமான முறையில்وَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்بِمَاஎதனைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோخَبِیْرٌநன்கறிந்தவன்
வல்லதீன யுதவFப்Fபவ்ன மின்கும் வ யதரூன அZஜ்வாஜய் யதரBப்Bபஸ்ன Bபி அன்Fபுஸிஹின்ன அர்Bப'அத அஷ்ஹுரி(ன்)வ் வ 'அஷ்ரன் Fப இதா Bபலக்ன அஜலஹுன்ன Fபலா ஜுனாஹ 'அலய்கும் Fபீமா Fப'அல்ன Fபீ அன்Fபுஸிஹின்ன Bபில்மஃரூFப்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்; (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை; அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَكْنَنْتُمْ فِیْۤ اَنْفُسِكُمْ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ؕ۬ وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّكَاحِ حَتّٰی یَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِیْۤ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِیْمٌ ۟۠
وَ لَاமேலும் இல்லைجُنَاحَகுற்றம்عَلَیْكُمْஉங்கள் மீதுفِیْمَاஎதில்عَرَّضْتُمْநீங்கள் ஜாடையாகக் குறிப்பிட்டீர்களோبِهٖஅதைக் கொண்டுمِنْகுறித்துخِطْبَةِபெண் கேட்பதுالنِّسَآءِபெண்களிடம்اَوْஅல்லதுاَكْنَنْتُمْநீங்கள் மறைத்து வைத்தீர்களோفِیْۤஇல்اَنْفُسِكُمْ ؕஉங்கள் மனங்களில்عَلِمَஅறிந்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்سَتَذْكُرُوْنَهُنَّஅவர்களை நினைப்பீர்கள் என்பதைوَ لٰكِنْஆனால்لَّاவேண்டாம்تُوَاعِدُوْهُنَّஅவர்களுக்கு வாக்குறுதி அளிக்கسِرًّاஇரகசியமாகاِلَّاۤதவிரاَنْஎன்றுتَقُوْلُوْاநீங்கள் கூறுவதைத்قَوْلًاபேச்சைمَّعْرُوْفًا ؕ۬முறையானوَ لَاமேலும் வேண்டாம்تَعْزِمُوْاநீங்கள் உறுதி கொள்ளعُقْدَةَமுடிச்சைالنِّكَاحِதிருமணحَتّٰیவரைیَبْلُغَஅடையும்الْكِتٰبُவிதிக்கப்பட்ட காலம்اَجَلَهٗ ؕஅதன் தவணையைوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்مَاஇருப்பதைفِیْۤஇல்اَنْفُسِكُمْஉங்கள் மனங்களில்فَاحْذَرُوْهُ ۚஎனவே அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள்وَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமன்னிப்பவன்حَلِیْمٌ۠சகிப்புத்தன்மையுடையவன்
வ லா ஜுனாஹ 'அலய்கும் Fபீம 'அர்ரள்தும் Bபிஹீ மின் கித்Bபதின் னிஸா'இ அவ் அக்னன்தும் Fபீ அன்Fபுஸிகும்; 'அலிமல் லாஹு அன்னகும் ஸதத்குரூனஹுன்ன வ லாகில் லா துவா'இதூஹுன்ன ஸிர்ரன் இல்லா அன் தகூலூ கவ்லம்மஃரூFபா; வலா தஃZஜிமூ 'உக்ததன் னிகாஹி ஹத்தா யBப்லுகல் கிதாBபு அஜலஹ்; வஃலமூ அன்னல் லாஹ யஃலமுமா Fபீ அன்Fபுஸிகும் Fபஹ்தரூஹ்; வஃலமூ அன்னல்லாஹ கFபூருன் ஹலீம்
(இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்; ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்; இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
لَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَآءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِیْضَةً ۖۚ وَّمَتِّعُوْهُنَّ ۚ عَلَی الْمُوْسِعِ قَدَرُهٗ وَعَلَی الْمُقْتِرِ قَدَرُهٗ ۚ مَتَاعًا بِالْمَعْرُوْفِ ۚ حَقًّا عَلَی الْمُحْسِنِیْنَ ۟
لَاஇல்லைجُنَاحَகுற்றம்عَلَیْكُمْஉங்கள் மீதுاِنْஎனின்طَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்தால்النِّسَآءَபெண்களைمَاஎதுவரைلَمْஇல்லைتَمَسُّوْهُنَّஅவர்களை நீங்கள் தீண்டاَوْஅல்லதுتَفْرِضُوْاநீங்கள் நிர்ணயிக்கلَهُنَّஅவர்களுக்குفَرِیْضَةً ۖۚமஹர் தொகையைوَّ مَتِّعُوْهُنَّ ۚமேலும் அவர்களுக்கு வசதியளியுங்கள்عَلَیமீதுالْمُوْسِعِவசதியுள்ளவர்قَدَرُهٗஅவரது சக்திக்கு ஏற்பوَ عَلَیமேலும் மீதுالْمُقْتِرِஏழைقَدَرُهٗ ۚஅவரது சக்திக்கு ஏற்பمَتَاعًۢاவாழ்க்கை வசதிبِالْمَعْرُوْفِ ۚமுறைப்படிحَقًّاகடமையாகும்عَلَیமீதுالْمُحْسِنِیْنَநன்மை செய்வோர்
லா ஜுனாஹ 'அலய்கும் இன் தல்லக்துமுன் னிஸா'அ மா லம் தமஸ்ஸூஹுன்ன அவ் தFப்ரிளூ லஹுன்ன Fபரீளஹ்; வ மத்தி'ஹூஹுன்ன 'அலல் மூஸி'இ கதருஹூ வ 'அலல் முக்திரி கதருஹூ மத்த'அம் Bபில்மஃரூFபி ஹக்கன் 'அலல்முஹ்ஸினீன்
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.
وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِیْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّاۤ اَنْ یَّعْفُوْنَ اَوْ یَعْفُوَا الَّذِیْ بِیَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ؕ وَاَنْ تَعْفُوْۤا اَقْرَبُ لِلتَّقْوٰی ؕ وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَیْنَكُمْ ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
وَ اِنْமேலும் ஒருவேளைطَلَّقْتُمُوْهُنَّநீங்கள் அவர்களை விவாகரத்து செய்தால்مِنْஇருந்துقَبْلِமுன்னதாகاَنْஎன்றுتَمَسُّوْهُنَّஅவர்களை நீங்கள் தீண்டுவதற்குوَ قَدْமேலும் திண்ணமாகفَرَضْتُمْநீங்கள் நிர்ணயித்துவிட்டீர்கள்لَهُنَّஅவர்களுக்குفَرِیْضَةًஒரு தொகையைفَنِصْفُஅப்போது பாதிمَاஎதைفَرَضْتُمْநீங்கள் நிர்ணயித்தீர்களோاِلَّاۤதவிரاَنْஎன்றுیَّعْفُوْنَஅவர்கள் விட்டுக்கொடுத்தால்اَوْஅல்லதுیَعْفُوَاவிட்டுக்கொடுத்தால்الَّذِیْஎவர்بِیَدِهٖயாருடைய கையில் இருக்கிறதோعُقْدَةُமுடிச்சுالنِّكَاحِ ؕதிருமணத்தின்وَ اَنْமேலும்تَعْفُوْۤاநீங்கள் விட்டுக்கொடுப்பதுاَقْرَبُமிக நெருக்கமானதுلِلتَّقْوٰی ؕஇறையச்சத்திற்குوَ لَاமேலும் வேண்டாம்تَنْسَوُاநீங்கள் மறந்துவிடالْفَضْلَபெருந்தன்மையைبَیْنَكُمْ ؕஉங்களுக்கு இடையில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرٌஉற்று நோக்குபவன்
வ இன் தல்லக்துமூஹுன்ன மின் கBப்லி அன் தமஸ்ஸூஹுன்ன வ கத் Fபரள் தும் லஹுன்ன Fபரீளதன் Fபனிஸ்Fபு மா Fபரள்தும் இல்லா அய் யஃFபூன அவ் யஃFபுவல்லதீ Bபியதிஹீ 'உக்ததுன்னிகாஹ்; வ அன் தஃFபூ அக்ரBபு லித்தக்வா; வலா தன்ஸவுல்Fபள்ல Bபய்னகும்; இன்னல் லாஹ Bபிமா தஃமலூன Bபஸீர்
ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கிறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.
حٰفِظُوْا عَلَی الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰی ۗ وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِیْنَ ۟
حٰفِظُوْاபேணிக்கொள்ளுங்கள்عَلَیமீதுالصَّلَوٰتِதொழுகைகளின்وَ الصَّلٰوةِமேலும் தொழுகையைالْوُسْطٰی ۗநடுத்தரமானوَ قُوْمُوْاமேலும் நில்லுங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்காகقٰنِتِیْنَபணிந்தவர்களாக
ஹாFபிளூ 'அலஸ் ஸலவாதி வஸ் ஸலாதில் வுஸ்தா வ கூமூ லில்லாஹி கானிதீன்
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.
فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ۚ فَاِذَاۤ اَمِنْتُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَمَا عَلَّمَكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ۟
فَاِنْஎனவேخِفْتُمْநீங்கள் அஞ்சினால்فَرِجَالًاநடந்தவர்களாகاَوْஅல்லதுرُكْبَانًا ۚவாகனங்களில் ஏறியவர்களாகفَاِذَاۤபின்னர் எப்போதுاَمِنْتُمْநீங்கள் பாதுகாப்படைந்தீர்களோفَاذْكُرُواநினைவுகூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைكَمَاஎவ்வாறுعَلَّمَكُمْஅவன் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தானோمَّاஎதனைلَمْஇல்லைتَكُوْنُوْاநீங்கள் இருந்தீர்களோتَعْلَمُوْنَஅறிந்தவர்களாக
Fப இன் கிFப்தும் Fபரிஜாலன் அவ் ருக்Bபானன் Fப இதா அமின்தும் Fபத்குருல் லாஹ கமா 'அல்லமகும் மா லம் தகூனூ தஃலமூன்
ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
وَالَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَیَذَرُوْنَ اَزْوَاجًا ۖۚ وَّصِیَّةً لِّاَزْوَاجِهِمْ مَّتَاعًا اِلَی الْحَوْلِ غَیْرَ اِخْرَاجٍ ۚ فَاِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْ مَا فَعَلْنَ فِیْۤ اَنْفُسِهِنَّ مِنْ مَّعْرُوْفٍ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یُتَوَفَّوْنَமரணிக்கிறார்களோمِنْكُمْஉங்களில்وَ یَذَرُوْنَமேலும் விட்டுச் செல்கிறார்களோاَزْوَاجًا ۖۚமனைவிகளைوَّصِیَّةًஒரு மரண சாசனம்لِّاَزْوَاجِهِمْதங்கள் மனைவியருக்குمَّتَاعًاவாழ்வாதாரமாகاِلَیவரைالْحَوْلِஓர் ஆண்டுغَیْرَஇல்லாமல்اِخْرَاجٍ ۚவெளியேற்றப்படாமல்فَاِنْஆனால்خَرَجْنَஅவர்கள் வெளியேறிவிட்டால்فَلَاஎனவே இல்லைجُنَاحَகுற்றம்عَلَیْكُمْஉங்கள் மீதுفِیْஇல்مَاஎதைفَعَلْنَஅவர்கள் செய்கிறார்களோفِیْۤஇல்اَنْفُسِهِنَّதங்களைப் பற்றிمِنْஇருந்துمَّعْرُوْفٍ ؕநல்ல முறையில்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வல்லதீன யுதவFப் Fபவ்ன மின்கும் வ யதரூன அZஜ்வாஜ(ன்)வ் வஸிய்யதல் லி அZஜ்வாஜிஹிம் மதா'அன் இலல் ஹவ்லிகய்ர இக்ராஜ்; Fப இன் கரஜ்ன Fபலா ஜுனாஹ 'அலய்கும் Fபீ மா Fப'அல்ன Fபீ அன்Fபுஸிஹின்ன மின் மஃரூFப்; வல்லாஹு அZஜீZஜுன் ஹகீம்
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசுகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.
وَلِلْمُطَلَّقٰتِ مَتَاعٌ بِالْمَعْرُوْفِ ؕ حَقًّا عَلَی الْمُتَّقِیْنَ ۟
وَ لِلْمُطَلَّقٰتِமேலும் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்குمَتَاعٌۢவாழ்க்கை வசதிبِالْمَعْرُوْفِ ؕநியாயமான முறையில்حَقًّاகடமையாகும்عَلَیமீதுالْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்கள்
வ லில்முதல்லகாதி மதா'உம் Bபில்மஃரூFபி ஹக்கன் 'அலல் முத்தகீன்
மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.
كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟۠
كَذٰلِكَஇவ்வாறேیُبَیِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَكُمْஉங்களுக்குاٰیٰتِهٖதன் வசனங்களைلَعَلَّكُمْநீங்கள்تَعْقِلُوْنَ۠விளங்குவதற்காக
கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஃகிலூன்
நீங்கள் தெளிவாக உணர்ந்து (அதன்படி நடந்து வருமாறு) அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகிறான்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ ۪ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ۫ ثُمَّ اَحْیَاهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீர்اِلَیநோக்கிالَّذِیْنَஎவர்கள்خَرَجُوْاவெளியேறினார்களோمِنْஇருந்துدِیَارِهِمْதங்கள் வீடுகள்وَ هُمْமேலும் அவர்கள்اُلُوْفٌஆயிரக்கணக்கில்حَذَرَஅஞ்சிالْمَوْتِ ۪மரணத்திற்குفَقَالَஅப்போது கூறினான்لَهُمُஅவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்مُوْتُوْا ۫மடியுங்கள்ثُمَّபின்னர்اَحْیَاهُمْ ؕஅவர்களை உயிர்ப்பித்தான்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَذُوْஉடையவன்فَضْلٍஅருட்கொடைعَلَیமீதுالنَّاسِமனிதர்கள்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பான்மையானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیَشْكُرُوْنَநன்றி செலுத்துகிறார்கள்
அலம் தர இலல் லதீன கரஜூ மின் தியாரிஹிம் வ ஹும் உலூFபுன் ஹதரல் மவ்தி Fபகால லஹுமுல் லாஹு மூதூ தும்ம அஹ்யாஹும்; இன்னல் லாஹ லதூ Fபள்லின் 'அலன்னாஸி வ லாகின்ன அக்தரன்னாஸி லா யஷ்குரூன்
(நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
وَقَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَ قَاتِلُوْاமேலும் போரிடுங்கள்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ காதிலூ Fபீ ஸBபீலில் லாஹி வஃலமூ அன்னல் லாஹ ஸமீ'உன் 'அலீம்
(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
مَنْ ذَا الَّذِیْ یُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَیُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَافًا كَثِیْرَةً ؕ وَاللّٰهُ یَقْبِضُ وَیَبْصُۜطُ ۪ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
مَنْயார்ذَاஅவர்الَّذِیْஎவர்یُقْرِضُகடன் கொடுப்பாரோاللّٰهَஅல்லாஹ்வுக்குقَرْضًاகடன்حَسَنًاஅழகியفَیُضٰعِفَهٗஅதனை அவன் பன்மடங்காக்குவான்لَهٗۤஅவருக்குاَضْعَافًاமடங்குகளாகكَثِیْرَةً ؕபலوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَقْبِضُசுருக்குகிறான்وَیَبْصُۜطُ ۪மேலும் விரிவுபடுத்துகிறான்وَ اِلَیْهِமேலும் அவனிடமேتُرْجَعُوْنَநீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
மன் தல் லதீ யுக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸனன் Fபயுளா 'இFபஹூ லஹூ அள்'ஆFபன் கதீரஹ்; வல்லாஹு யக்Bபிளு வ யBப்ஸுது வ இலய்ஹி துர்ஜ'ஊன்
(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.
اَلَمْ تَرَ اِلَی الْمَلَاِ مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنْ بَعْدِ مُوْسٰی ۘ اِذْ قَالُوْا لِنَبِیٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ قَالَ هَلْ عَسَیْتُمْ اِنْ كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ؕ قَالُوْا وَمَا لَنَاۤ اَلَّا نُقَاتِلَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَدْ اُخْرِجْنَا مِنْ دِیَارِنَا وَاَبْنَآىِٕنَا ؕ فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ بِالظّٰلِمِیْنَ ۟
اَلَمْநீர் பார்க்கவில்லையாتَرَகவனித்தீராاِلَیநோக்கிالْمَلَاِபிரமுகர்களைمِنْۢஇருந்துبَنِیْۤசந்ததியினரில்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்مِنْۢஇருந்துبَعْدِபிறகுمُوْسٰی ۘமூஸாவுக்குப்اِذْபோதுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لِنَبِیٍّஒரு நபியிடம்لَّهُمُஅவர்களுக்குரியابْعَثْநியமிப்பீராகلَنَاஎங்களுக்குمَلِكًاஓர் அரசனைنُّقَاتِلْநாங்கள் போர் செய்வோம்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்قَالَஅவர் கூறினார்هَلْஎன்னعَسَیْتُمْநீங்கள் கூடும்اِنْஎன்றால்كُتِبَகடமையாக்கப்பட்டால்عَلَیْكُمُஉங்கள் மீதுالْقِتَالُபோர்اَلَّاசெய்யாமல்تُقَاتِلُوْا ؕநீங்கள் போர் செய்யقَالُوْاஅவர்கள் கூறினார்கள்وَ مَاமேலும் என்னلَنَاۤஎங்களுக்குاَلَّاசெய்யாமல்نُقَاتِلَநாங்கள் போர் செய்யفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ قَدْமேலும் நிச்சயமாகاُخْرِجْنَاநாங்கள் வெளியேற்றப்பட்டோம்مِنْஇருந்துدِیَارِنَاஎங்களது இல்லங்களிலிருந்துوَ اَبْنَآىِٕنَا ؕமேலும் எங்களது பிள்ளைகளிடமிருந்தும்فَلَمَّاபின்னர் எப்போதுكُتِبَகடமையாக்கப்பட்டதோعَلَیْهِمُஅவர்கள் மீதுالْقِتَالُபோர்تَوَلَّوْاஅவர்கள் பின்வாங்கினார்கள்اِلَّاதவிரقَلِیْلًاஒரு சிலரைمِّنْهُمْ ؕஅவர்களில்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களை
அலம் தர இலல் மலய் மிம் Bபனீ இஸ்ரா'ஈல மிம் Bபஃதி மூஸா இத் காலூ லி னBபிய்யில் லஹுமுBப் 'அத் லனா மலிகன் னுகாதில் Fபீ ஸBபீலில்லாஹி கால ஹல் 'அஸய்தும் இன் குதிBப 'அலய்குமுல் கிதாலு அல்லா துகாதிலூ காலூ வமா லனா அல்லா னுகாதில Fபீ ஸBபீலில் லாஹி வ கத் உக்ரிஜ்னா மின் தியாரினா வ அBப்னா'இனா Fபலம்மா குதிBப 'அலய்ஹிமுல் கிதாலு தவல்லவ் இல்லா கலீலம் மின்ஹும்; வல்லாஹு 'அலீமும் Bபிள்ளாலிமீன்
(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்” என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوْتَ مَلِكًا ؕ قَالُوْۤا اَنّٰی یَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَیْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ یُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ ؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰىهُ عَلَیْكُمْ وَزَادَهٗ بَسْطَةً فِی الْعِلْمِ وَالْجِسْمِ ؕ وَاللّٰهُ یُؤْتِیْ مُلْكَهٗ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
وَ قَالَமேலும் கூறினார்لَهُمْஅவர்களுக்குنَبِیُّهُمْஅவர்களின் நபிاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَدْதிண்ணமாகبَعَثَநியமித்துள்ளான்لَكُمْஉங்களுக்குطَالُوْتَதாலூத்தைمَلِكًا ؕஅரசராகقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَنّٰیஎவ்வாறுیَكُوْنُஇருக்க முடியும்لَهُஅவருக்குالْمُلْكُஆட்சிعَلَیْنَاஎங்கள் மீதுوَ نَحْنُநாங்களோاَحَقُّஅதிக தகுதியுடையவர்கள்بِالْمُلْكِஆட்சிக்குمِنْهُஅவரை விடوَ لَمْமேலும் இல்லைیُؤْتَஅவருக்கு வழங்கப்படسَعَةًதாராளமான வசதிمِّنَஇருந்துالْمَالِ ؕசெல்வத்தில்قَالَஅவர் கூறினார்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰىهُஅவரைத் தேர்ந்தெடுத்துள்ளான்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ زَادَهٗமேலும் அவருக்கு அதிகப்படுத்தியுள்ளான்بَسْطَةًவிசாலத்தைفِیஇல்الْعِلْمِஅறிவில்وَ الْجِسْمِ ؕமற்றும் உடல் வலிமையில்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُؤْتِیْவழங்குகிறான்مُلْكَهٗதனது ஆட்சியைمَنْயாருக்குیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ கால லஹும் னBபிய் யுஹும் இன்னல் லாஹ கத் Bப'அத லகும் தாலூத மலிகா; காலூ அன்னா யகூனு லஹுல் முல்கு 'அலய்னா வ னஹ்னு அஹக்கு Bபில்முல்கி மின்ஹு வ லம் யு'த ஸ'அதம்மினல் மால்; கால இன்னல்லாஹஸ் தFபாஹு 'அலய்கும் வ Zஜாதஹூ Bபஸ்ததன் Fபில்'இல்மி வல்ஜிஸ்மி வல்லாஹு யு'தீ முல்கஹூ மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.
وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اٰیَةَ مُلْكِهٖۤ اَنْ یَّاْتِیَكُمُ التَّابُوْتُ فِیْهِ سَكِیْنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَبَقِیَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰی وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓىِٕكَةُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟۠
وَ قَالَமேலும் கூறினார்لَهُمْஅவர்களுக்குنَبِیُّهُمْஅவர்களுடைய நபிاِنَّநிச்சயமாகاٰیَةَஅடையாளம்مُلْكِهٖۤஅவருடைய ஆட்சியின்اَنْஎன்னவென்றால்یَّاْتِیَكُمُஉங்களிடம் வருவதாகும்التَّابُوْتُஅந்தப் பெட்டிفِیْهِஅதில்سَكِیْنَةٌஅமைதிمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்وَ بَقِیَّةٌமேலும் எஞ்சியவைمِّمَّاஎவற்றிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றاٰلُகுடும்பத்தினர்مُوْسٰیமூஸாوَ اٰلُமேலும் குடும்பத்தினர்هٰرُوْنَஹாரூன்تَحْمِلُهُஅதைச் சுமந்து வரும்الْمَلٰٓىِٕكَةُ ؕவானவர்கள்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةًஓர் அத்தாட்சிلَّكُمْஉங்களுக்குاِنْஉண்மையாகவேكُنْتُمْநீங்கள்مُّؤْمِنِیْنَ۠நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்
வ கால லஹும் னBபிய்யுஹும் இன்ன ஆயத முல்கிஹீ அய் யாதியகுமுத் தாBபூது Fபீஹி ஸகீனதும்மிர் ரBப்Bபிகும் வ Bபகிய்யதும்மிம்மா தரக ஆலு மூஸா வ ஆலு ஹாரூன தஹ்மிலுஹுல் மலா'இகஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லகும் இன் குன்தும் மு'மினீன்
இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.
فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُنُوْدِ ۙ قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِیْكُمْ بِنَهَرٍ ۚ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَیْسَ مِنِّیْ ۚ وَمَنْ لَّمْ یَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّیْۤ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِیَدِهٖ ۚ فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْیَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ ؕ قَالَ الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِ ۙ كَمْ مِّنْ فِئَةٍ قَلِیْلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِیْرَةً بِاِذْنِ اللّٰهِ ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
فَلَمَّاபின்னர்فَصَلَபுறப்பட்டபோதுطَالُوْتُதாலூத்بِالْجُنُوْدِ ۙபடைகளுடன்قَالَஅவர் கூறினார்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مُبْتَلِیْكُمْஉங்களைச் சோதிக்கப்போகிறான்بِنَهَرٍ ۚஓர் ஆற்றைக் கொண்டுفَمَنْஎனவே எவர்شَرِبَகுடிக்கிறாரோمِنْهُஅதிலிருந்துفَلَیْسَஅவர் இல்லைمِنِّیْ ۚஎன்னைச் சேர்ந்தவர்وَ مَنْமேலும் எவர்لَّمْஇல்லைیَطْعَمْهُஅதைச் சுவைக்கிறாரோفَاِنَّهٗநிச்சயமாக அவர்مِنِّیْۤஎன்னைச் சேர்ந்தவர்اِلَّاதவிரمَنِஎவர்اغْتَرَفَஅள்ளிக் கொள்கிறாரோغُرْفَةًۢஒரு கை அளவுبِیَدِهٖ ۚதனது கையால்فَشَرِبُوْاஆனால் அவர்கள் குடித்தார்கள்مِنْهُஅதிலிருந்துاِلَّاதவிரقَلِیْلًاஒரு சிலரைمِّنْهُمْ ؕஅவர்களில்فَلَمَّاபின்னர் எப்போதுجَاوَزَهٗஅதை அவர் கடந்தாரோهُوَஅவர்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோمَعَهٗ ۙஅவருடன்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَاஇல்லைطَاقَةَசக்திلَنَاநமக்குالْیَوْمَஇன்றுبِجَالُوْتَஜாலூத்தையும்وَ جُنُوْدِهٖ ؕஅவனது படைகளையும்قَالَகூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்یَظُنُّوْنَஉறுதியாக நம்புகிறார்களோاَنَّهُمْநிச்சயமாக தாங்கள்مُّلٰقُواசந்திப்பவர்கள் என்றுاللّٰهِ ۙஅல்லாஹ்வைكَمْஎத்தனையோمِّنْஉள்ளفِئَةٍஒரு கூட்டம்قَلِیْلَةٍசிறியغَلَبَتْவெற்றி பெற்றுள்ளதுفِئَةًஒரு கூட்டத்தைكَثِیْرَةًۢபெரியبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்مَعَஉடன் இருக்கிறான்الصّٰبِرِیْنَபொறுமையாளர்களுடன்
Fபலம்மா Fபஸல தாலூது Bபில்ஜுனூதி கால இன்னல் லாஹ முBப்தலீகும் Bபினஹரின் Fபமன் ஷரிBப மின்ஹு Fபலய்ஸ மின்னீ வ மல்லம் யத்'அம்ஹு Fப இன்னஹூ மின்னீ இல்லா மனிக் தரFப குர்Fபதம் Bபியதிஹ்; FபஷரிBபூ மின்ஹு இல்லா கலீலம்மின்ஹும்; Fபலம்மா ஜாவZஜஹூ ஹுவ வல்லதீன ஆமனூ ம'அஹூ காலூ லா தாகத லனல் யவ்ம Bபி ஜாலூத வ ஜுனூதிஹ்; காலல்லதீன யளுன்னூன அன்னஹும் முலாகுல் லாஹி கம் மின் Fபி'அதின் கலீலதின் கலBபத் Fபி'அதன் கதீரதம் Bபி இத்னில் லாஹ்; வல்லாஹும'அஸ் ஸாBபிரீன்
பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை” என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.
وَلَمَّا بَرَزُوْا لِجَالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟ؕ
وَ لَمَّاமேலும் எப்பொழுதுبَرَزُوْاஅவர்கள் எதிர்கொண்டார்களோلِجَالُوْتَஜாலூத்தையும்وَ جُنُوْدِهٖஅவனுடைய படைகளையும்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَفْرِغْபொழிவாயாகعَلَیْنَاஎங்கள் மீதுصَبْرًاபொறுமையைوَّ ثَبِّتْமேலும் நிலைநிறுத்துவாயாகاَقْدَامَنَاஎங்கள் பாதங்களைوَ انْصُرْنَاமேலும் எங்களுக்கு உதவி செய்வாயாகعَلَیஎதிராகالْقَوْمِகூட்டத்தாருக்குالْكٰفِرِیْنَؕநிராகரிக்கும்
வ லம்மா BபரZஜூ லிஜாலூத வ ஜுனூதிஹீ காலூ ரBப்Bபனா அFப்ரிக் 'அலய்னா ஸBப்ர(ன்)வ் வ தBப்Bபித் அக்தாமனா வன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ۫ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا یَشَآءُ ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ ۙ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟
فَهَزَمُوْهُمْஎனவே அவர்கள் அவர்களைத் தோற்கடித்தார்கள்بِاِذْنِஅனுமதியால்اللّٰهِ ۙ۫அல்லாஹ்வின்وَ قَتَلَமேலும் கொன்றார்دَاوٗدُதாவூத்جَالُوْتَஜாலூத்தைوَ اٰتٰىهُமேலும் அவருக்கு வழங்கினான்اللّٰهُஅல்லாஹ்الْمُلْكَஆட்சியைوَ الْحِكْمَةَமேலும் ஞானத்தைوَ عَلَّمَهٗமேலும் அவருக்குக் கற்றுக்கொடுத்தான்مِمَّاஎவற்றிலிருந்துیَشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ لَوْ لَاஇன்னும் இல்லாவிட்டால்دَفْعُதடுப்பதுاللّٰهِஅல்லாஹ்النَّاسَமனிதர்களைبَعْضَهُمْஅவர்களில் சிலரைبِبَعْضٍ ۙசிலரைக் கொண்டுلَّفَسَدَتِநிச்சயமாகக் கெட்டுப்போயிருக்கும்الْاَرْضُபூமிوَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்ذُوْஉடையவன்فَضْلٍஅருட்கொடைعَلَیமீதுالْعٰلَمِیْنَஅகிலத்தாரின்
FபஹZஜமூஹும் Bபி இத்னில்லாஹி வ கதல தாவூது ஜாலூத வ ஆதாஹுல் லாஹுல்முல்க வல் ஹிக்மத வ 'அல்லமஹூ மிம்மா யஷா'; வ லவ் லா தFப்'உல்லாஹின் னாஸ Bபஃளஹும் BபிBபஃளில் லFபஸததில் அர்ளு வ லாகின்னல் லாஹ தூ Fபள்லின் 'அலல்'ஆலமீன்
இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ؕ وَاِنَّكَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟
تِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்نَتْلُوْهَاஅவற்றை நாம் ஓதிக்காட்டுகிறோம்عَلَیْكَஉமக்குبِالْحَقِّ ؕஉண்மையுடன்وَ اِنَّكَமேலும் நிச்சயமாக நீர்لَمِنَநிச்சயமாகالْمُرْسَلِیْنَதூதர்களில் உள்ளவராவீர்
தில்க ஆயாதுல் லாஹி னத்லூஹா 'அலய்க Bபில்ஹக்க்; வ இன்னக லமினல் முர்ஸலீன்
(நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்; நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம்.
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ ۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ ؕ وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ وَلٰكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا ۫ وَلٰكِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟۠
تِلْكَஅந்தالرُّسُلُதூதர்கள்فَضَّلْنَاநாம் மேன்மையாக்கினோம்بَعْضَهُمْஅவர்களில் சிலரைعَلٰیமீதுبَعْضٍ ۘசிலரை விடمِنْهُمْஅவர்களில்مَّنْஎவருடன்كَلَّمَபேசினானோاللّٰهُஅல்லாஹ்وَ رَفَعَமேலும் உயர்த்தினான்بَعْضَهُمْஅவர்களில் சிலரைدَرَجٰتٍ ؕபதவிகளில்وَ اٰتَیْنَاமேலும் நாம் வழங்கினோம்عِیْسَیஈஸாவுக்குابْنَமகனானمَرْیَمَமர்யமின்الْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைوَ اَیَّدْنٰهُமேலும் அவருக்கு நாம் வலுவூட்டினோம்بِرُوْحِஆவியைக் கொண்டுالْقُدُسِ ؕபரிசுத்தوَ لَوْமேலும்شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَاமாட்டார்கள்اقْتَتَلَசண்டையிட்டிருக்கالَّذِیْنَஎவர்கள்مِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்مِّنْۢஇருந்துبَعْدِபின்مَاஎதுجَآءَتْهُمُஅவர்களிடம் வந்ததோالْبَیِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்وَ لٰكِنِஆனால்اخْتَلَفُوْاஅவர்கள் முரண்பட்டார்கள்فَمِنْهُمْஆகவே அவர்களில்مَّنْசிலர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்கள்وَ مِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْசிலர்كَفَرَ ؕநிராகரித்தார்கள்وَ لَوْமேலும்شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَاமாட்டார்கள்اقْتَتَلُوْا ۫அவர்கள் சண்டையிட்டிருக்கوَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்یَفْعَلُசெய்கிறான்مَاஎதைیُرِیْدُ۠அவன் நாடுகிறானோ
தில்கர் ருஸுலு Fபள்ளல்னா Bபஃளஹும் 'அலா Bபஃள்; மின்ஹும் மன் கல்லமல் லாஹு வ ரFப'அ Bபஃளஹும் தரஜாத்; வ ஆதய்னா 'ஈஸBப் ன மர்யமல் Bபய்யினாதி வ அய்யத்னாஹு Bபி ரூஹில் குதுஸ்; வ லவ் ஷா'அல் லாஹு மக்ததலல் லதீன மிம்Bபஃதிஹிம் மிம் Bபஃதி மா ஜா'அத்ஹுமுல் Bபய்யினாது வ லாகினிக் தலFபூ Fபமின்ஹும் மன் ஆமன வ மின்ஹும் மன் கFபர்; வ லவ் ஷா'அல் லாஹு மக் ததலூ வ லாகின்னல்லாஹ யFப்'அலு மா யுரீத்
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا بَیْعٌ فِیْهِ وَلَا خُلَّةٌ وَّلَا شَفَاعَةٌ ؕ وَالْكٰفِرُوْنَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاَنْفِقُوْاசெலவிடுங்கள்مِمَّاஎவற்றிலிருந்துرَزَقْنٰكُمْநாம் உங்களுக்கு வழங்கினோமோمِّنْஇருந்துقَبْلِமுன்னதாகاَنْஎன்றுیَّاْتِیَவருவதற்குیَوْمٌஒரு நாள்لَّاஇல்லைبَیْعٌவியாபாரம்فِیْهِஅதில்وَ لَاமேலும் இல்லைخُلَّةٌநட்புوَّ لَاமேலும் இல்லைشَفَاعَةٌ ؕபரிந்துரைوَ الْكٰفِرُوْنَமேலும் நிராகரிப்பாளர்கள்هُمُஅவர்களேالظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ அன்Fபிகூ மிம்மா ரZஜக்னாகும் மின் கBப்லி அய் ய'திய யவ்முல் லா Bபய்'உன் Fபீஹீ வ ல குல்லது(ன்)வ் வலா ஷFபா'அஹ்; வல்கா Fபிரூன ஹுமுள் ளாலிமூன்
நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْحَیُّ الْقَیُّوْمُ ۚ۬ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ ؕ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ مَنْ ذَا الَّذِیْ یَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ ؕ یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ ۚ وَلَا یُحِیْطُوْنَ بِشَیْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِیُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ وَلَا یَـُٔوْدُهٗ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِیُّ الْعَظِیْمُ ۟
اَللّٰهُஅல்லாஹ்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ۚஅவனைاَلْحَیُّஎன்றென்றும் உயிருள்ளவன்الْقَیُّوْمُ ۚ۬அனைத்தையும் நிர்வகிப்பவன்لَاஇல்லைتَاْخُذُهٗஅவனைப் பிடிப்பதுسِنَةٌசிறுதூக்கம்وَّ لَاஇன்னும் இல்லைنَوْمٌ ؕஉறக்கம்لَهٗஅவனுக்கே உரியனمَاஎவைفِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاஇன்னும் எவைفِیஉள்ளதோالْاَرْضِ ؕபூமியில்مَنْயார்ذَاஅவன்الَّذِیْஎவன்یَشْفَعُபரிந்துரை செய்வான்عِنْدَهْۤஅவனிடத்தில்اِلَّاதவிரبِاِذْنِهٖ ؕஅவனது அனுமதியுடன்یَعْلَمُஅவன் அறிகிறான்مَاஎதைبَیْنَஇடையில்اَیْدِیْهِمْஅவர்களுக்கு முன்னால்وَ مَاஇன்னும் எதைخَلْفَهُمْ ۚஅவர்களுக்குப் பின்னால்وَ لَاஇன்னும் இல்லைیُحِیْطُوْنَஅவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள்بِشَیْءٍஎதனையும்مِّنْஇலிருந்துعِلْمِهٖۤஅவனது ஞானத்தில்اِلَّاதவிரبِمَاஎதைشَآءَ ۚஅவன் நாடுகிறானோوَسِعَவிரிந்திருக்கிறதுكُرْسِیُّهُஅவனது அரியாசனம்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَ ۚஇன்னும் பூமியைوَ لَاஇன்னும் இல்லைیَـُٔوْدُهٗஅவனைச் சிரமப்படுத்துவதுحِفْظُهُمَا ۚஅவ்விரண்டையும் பாதுகாப்பதுوَ هُوَஇன்னும் அவன்الْعَلِیُّமிக உயர்ந்தவன்الْعَظِیْمُமிக மகத்தானவன்
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்; லா த'குதுஹூ ஸினது(ன்)வ் வலா னவ்ம்; லஹூ மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; மன் தல் லதீ யஷ்Fப'உ இன்தஹூ இல்லா Bபி-இத்னிஹ்; யஃலமு மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் வலா யுஹீதூன Bபிஷய்'இம் மின் 'இல்மிஹீ இல்லா Bபிமா ஷா'; வஸி'அ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல் அர்ள வலா ய'ஊதுஹூ ஹிFப்ளுஹுமா; வ ஹுவல் அலிய்யுல் 'அளீம்
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
لَاۤ اِكْرَاهَ فِی الدِّیْنِ ۙ۫ قَدْ تَّبَیَّنَ الرُّشْدُ مِنَ الْغَیِّ ۚ فَمَنْ یَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَیُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰی ۗ لَا انْفِصَامَ لَهَا ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
لَاۤஇல்லைاِكْرَاهَவற்புறுத்தல்فِیஇல்الدِّیْنِ ۙ۫மார்க்கம்قَدْநிச்சயமாகتَّبَیَّنَதெளிவாகிவிட்டதுالرُّشْدُநேர்வழிمِنَஇருந்துالْغَیِّ ۚவழிகேடுفَمَنْஎனவே எவர்یَّكْفُرْநிராகரிக்கிறாரோبِالطَّاغُوْتِதாகூத்தைوَ یُؤْمِنْۢமேலும் நம்பிக்கை கொள்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுفَقَدِஎனவே நிச்சயமாகاسْتَمْسَكَபற்றிக்கொண்டார்بِالْعُرْوَةِபிடியைالْوُثْقٰی ۗமிக உறுதியானلَاஇல்லைانْفِصَامَமுறிவுلَهَا ؕஅதற்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
லா இக்ராஹ Fபித் தீனி கத் தBபியனர் ருஷ்து மினல் கய்ய்; Fபமய் யக்Fபுர் Bபித் தாகூதி வ யு'மிம் Bபில்லாஹி Fபகதிஸ் தம்ஸக Bபில்'உர்வதில் வுத்கா லன் Fபிஸாம லஹா; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
اَللّٰهُ وَلِیُّ الَّذِیْنَ اٰمَنُوْا ۙ یُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ۬ وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَوْلِیٰٓـُٔهُمُ الطَّاغُوْتُ ۙ یُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَی الظُّلُمٰتِ ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
اَللّٰهُஅல்லாஹ்وَلِیُّபாதுகாவலன்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْا ۙநம்பிக்கை கொண்டார்களோیُخْرِجُهُمْஅவர்களை அவன் வெளியேற்றுகிறான்مِّنَஇருந்துالظُّلُمٰتِஇருள்களில்اِلَیநோக்கிالنُّوْرِ ؕ۬ஒளியைوَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاَوْلِیٰٓـُٔهُمُஅவர்களின் பாதுகாவலர்கள்الطَّاغُوْتُ ۙதாகூத்یُخْرِجُوْنَهُمْஅவர்கள் அவர்களை வெளியேற்றுகிறார்கள்مِّنَஇருந்துالنُّوْرِஒளியில்اِلَیநோக்கிالظُّلُمٰتِ ؕஇருள்களைاُولٰٓىِٕكَஅத்தகையோர்اَصْحٰبُவாசிகள்النَّارِ ۚநரகத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَ۠என்றென்றும் தங்குபவர்கள்
அல்லாஹு வலிய்யுல் லதீன ஆமனூ யுக்ரிஜுஹும் மினள் ளுலுமாதி இலன் னூரி வல்லதீன கFபரூ அவ்லியா'உஹுமுத் தாகூது யுக்ரிஜூனஹும் மினன் னூரி இலள் ளுலுமாத்; உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْ حَآجَّ اِبْرٰهٖمَ فِیْ رَبِّهٖۤ اَنْ اٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّیَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۙ قَالَ اَنَا اُحْیٖ وَاُمِیْتُ ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ یَاْتِیْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِیْ كَفَرَ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۚ
اَلَمْநீர்تَرَகவனிக்கவில்லையாاِلَیபற்றிالَّذِیْஎவனைحَآجَّதர்க்கம் செய்தானோاِبْرٰهٖمَஇப்ராஹீமிடம்فِیْகுறித்துرَبِّهٖۤஅவருடைய இறைவனைப்اَنْஎன்பதால்اٰتٰىهُஅவனுக்கு வழங்கினான்اللّٰهُஅல்லாஹ்الْمُلْكَ ۘஆட்சியைاِذْஅப்போதுقَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்رَبِّیَஎன் இறைவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்یُحْیٖஉயிர் கொடுக்கிறான்وَ یُمِیْتُ ۙமேலும் மரணிக்கச் செய்கிறான்قَالَஅவன் கூறினான்اَنَاநான்اُحْیٖஉயிர் கொடுக்கிறேன்وَ اُمِیْتُ ؕமேலும் மரணிக்கச் செய்கிறேன்قَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَاْتِیْகொண்டு வருகிறான்بِالشَّمْسِசூரியனைمِنَஇருந்துالْمَشْرِقِகிழக்குفَاْتِஎனவே நீ கொண்டு வாبِهَاஅதனைمِنَஇருந்துالْمَغْرِبِமேற்குفَبُهِتَஅப்போது திகைத்துப்போனான்الَّذِیْஎவன்كَفَرَ ؕநிராகரித்தானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَமக்களுக்குالظّٰلِمِیْنَۚஅநியாயக்கார
அலம் தர இலல் லதீ ஹாஜ்ஜ இBப்ராஹீம Fபீ ரBப்Bபிஹீ அன் ஆதாஹுல்லாஹுல் முல்க இத் கால இBப்ராஹீமு ரBப்Bபியல் லதீ யுஹ்யீ வ யுமீது கால அன உஹ்யீ வ உமீது கால இBப்ராஹீமு Fப இன்னல் லாஹ யாதீ Bபிஷ்ஷம்ஸி மினல் மஷ்ரிகி Fபாதி Bபிஹா மினல் மக்ரிBபி FபBபுஹிதல் லதீ கFபர்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
اَوْ كَالَّذِیْ مَرَّ عَلٰی قَرْیَةٍ وَّهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا ۚ قَالَ اَنّٰی یُحْیٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ۚ فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ؕ قَالَ كَمْ لَبِثْتَ ؕ قَالَ لَبِثْتُ یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ ؕ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰی طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ یَتَسَنَّهْ ۚ وَانْظُرْ اِلٰی حِمَارِكَ۫ وَلِنَجْعَلَكَ اٰیَةً لِّلنَّاسِ وَانْظُرْ اِلَی الْعِظَامِ كَیْفَ نُنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ؕ فَلَمَّا تَبَیَّنَ لَهٗ ۙ قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اَوْஅல்லதுكَالَّذِیْஎவரைப் போலمَرَّகடந்து சென்றாரோعَلٰیவழியாகقَرْیَةٍஓர் ஊரின்وَّ هِیَஅதுخَاوِیَةٌஇடிந்து கிடந்ததுعَلٰیமீதுعُرُوْشِهَا ۚஅதன் மேற்கூரைகளின்قَالَஅவர் கூறினார்اَنّٰیஎவ்வாறுیُحْیٖஉயிர்ப்பிப்பான்هٰذِهِஇதனைاللّٰهُஅல்லாஹ்بَعْدَபிறகுمَوْتِهَا ۚஅதன் இறப்பிற்குப்فَاَمَاتَهُஎனவே அவரை மரணிக்கச் செய்தான்اللّٰهُஅல்லாஹ்مِائَةَநூறுعَامٍஆண்டுகள்ثُمَّபின்னர்بَعَثَهٗ ؕஅவரை உயிர்ப்பித்தான்قَالَஅவன் கேட்டான்كَمْஎவ்வளவு காலம்لَبِثْتَ ؕநீர் தங்கியிருந்தீர்قَالَஅவர் கூறினார்لَبِثْتُநான் தங்கியிருந்தேன்یَوْمًاஒரு நாள்اَوْஅல்லதுبَعْضَஒரு பகுதிیَوْمٍ ؕஒரு நாளின்قَالَஅவன் கூறினான்بَلْமாறாகلَّبِثْتَநீர் தங்கியிருந்தீர்مِائَةَநூறுعَامٍஆண்டுகள்فَانْظُرْஎனவே நீர் பாரும்اِلٰیபக்கம்طَعَامِكَஉமது உணவின்وَ شَرَابِكَமற்றும் உமது பானத்தின்لَمْஅதுیَتَسَنَّهْ ۚகெட்டுப் போகவில்லைوَ انْظُرْமேலும் நீர் பாரும்اِلٰیபக்கம்حِمَارِكَஉமது கழுதையின்وَ لِنَجْعَلَكَமேலும் உம்மை நாம் ஆக்குவதற்காகவேاٰیَةًஓர் அத்தாட்சியாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَ انْظُرْமேலும் நீர் பாரும்اِلَیபக்கம்الْعِظَامِஎலும்புகளின்كَیْفَஎவ்வாறுنُنْشِزُهَاஅவற்றை நாம் இணைக்கிறோம்ثُمَّபின்னர்نَكْسُوْهَاஅவற்றுக்கு நாம் அணிவிக்கிறோம்لَحْمًا ؕசதையைفَلَمَّاஎனவே எப்பொழுதுتَبَیَّنَதெளிவாகியதோلَهٗ ۙஅவருக்குقَالَஅவர் கூறினார்اَعْلَمُநான் அறிகிறேன்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஅனைத்துப்شَیْءٍபொருட்களின்قَدِیْرٌபேராற்றல் உடையவன்
அவ் கல்லதீ மர்ர 'அலா கர்யதி(ன்)வ் வ ஹிய காவியதுன் 'அலா 'உரூஷிஹா கால அன்னா யுஹ்யீ ஹாதிஹில் லாஹு Bபஃத மவ்திஹா Fப அமாதஹுல் லாஹு மி'அத 'ஆமின் தும்ம Bப'அதஹூ கால கம் லBபித்த கால லBபித்து யவ்மன் அவ் Bபஃள யவ்மின் கால Bபல் லBபித்த மி'அத 'ஆமின் Fபன்ளுர் இலா த'ஆமிக வ ஷராBபிக லம் யதஸன்னஹ் வன்ளுர் இலா ஹிமாரிக வ லினஜ்'அலக ஆயதல் லின்னாஸி வன்ளுர் இலல்'இளாமி கய்Fப னுன்ஷிZஜுஹா தும்ம னக்ஸூஹா லஹ்மா; Fபலம்மா தBபய்யன லஹூ கால அஃலமு அன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரணிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِیْ كَیْفَ تُحْیِ الْمَوْتٰی ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ ؕ قَالَ بَلٰی وَلٰكِنْ لِّیَطْمَىِٕنَّ قَلْبِیْ ؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّیْرِ فَصُرْهُنَّ اِلَیْكَ ثُمَّ اجْعَلْ عَلٰی كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ یَاْتِیْنَكَ سَعْیًا ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
وَ اِذْமேலும் (அப்போது)قَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்رَبِّஎன் இறைவனேاَرِنِیْஎனக்குக் காண்பிப்பாயாகكَیْفَஎவ்வாறுتُحْیِநீ உயிர்ப்பிக்கிறாய்الْمَوْتٰی ؕஇறந்தவர்களைقَالَஅவன் கூறினான்اَوَ لَمْஎன்ன,تُؤْمِنْ ؕநீர் நம்பவில்லையாقَالَஅவர் கூறினார்بَلٰیஆம்وَ لٰكِنْஎனினும்لِّیَطْمَىِٕنَّஅமைதி பெறுவதற்காகவேقَلْبِیْ ؕஎன் இதயம்قَالَஅவன் கூறினான்فَخُذْஅப்படியானால் பிடிப்பீராகاَرْبَعَةًநான்கினைمِّنَஇருந்துالطَّیْرِபறவைகளில்فَصُرْهُنَّஆகவே அவற்றை பழக்கிக் கொள்வீராகاِلَیْكَஉம்மிடம்ثُمَّபின்னர்اجْعَلْவைப்பீராகعَلٰیமீதுكُلِّஒவ்வொருجَبَلٍமலையின்مِّنْهُنَّஅவற்றிலிருந்துجُزْءًاஒரு பகுதியைثُمَّபின்னர்ادْعُهُنَّஅவற்றைக் கூப்பிடுவீராகیَاْتِیْنَكَஅவை உம்மிடம் வரும்سَعْیًا ؕவிரைந்துوَ اعْلَمْமேலும் அறிந்து கொள்வீராகاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌ۠ஞானமிக்கவன்
வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபி அரினீ கய்Fப துஹ்யில் மவ்தா கால அவ லம் து'மின் கால Bபலா வ லாகின் லியத்ம'இன்ன கல்Bபீ கால Fபகுத் அர்Bப'அதன் மினத் தய்ரி Fபஸுர்ஹுன்ன இலய்க தும்மஜ் 'அல் 'அலா குல்லி ஜBபலின் மின்ஹுன்ன ஜுZஜ்'அன் தும்மத்'உ ஹுன்ன ய'தீனக ஸஃயா; வஃலம் அன்னல் லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.
مَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِیْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ؕ وَاللّٰهُ یُضٰعِفُ لِمَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
مَثَلُஉதாரணம்الَّذِیْنَஎவர்கள்یُنْفِقُوْنَசெலவு செய்கிறார்களோاَمْوَالَهُمْதங்களது செல்வங்களைفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றதுحَبَّةٍஒரு தானியத்தின்اَنْۢبَتَتْஅது முளைக்கச் செய்ததுسَبْعَஏழுسَنَابِلَகதிர்களைفِیْஇல்كُلِّஒவ்வொருسُنْۢبُلَةٍகதிரிலும்مِّائَةُநூறுحَبَّةٍ ؕதானியங்கள்وَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்یُضٰعِفُபன்மடங்காக்குகிறான்لِمَنْஎவருக்குیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
மதலுல் லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் Fபீ ஸBபீலில் லாஹி கமதலி ஹBப்Bபதின் அம்Bபதத் ஸBப்'அ ஸனாBபில Fபீ குல்லி ஸும்Bபுலதிம் மி'அது ஹBப்Bபஹ்; வல்லாஹு யுளா'இFபு லிமய் யஷா; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ لَا یُتْبِعُوْنَ مَاۤ اَنْفَقُوْا مَنًّا وَّلَاۤ اَذًی ۙ لَّهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
اَلَّذِیْنَஎவர்கள்یُنْفِقُوْنَசெலவிடுகிறார்களோاَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபின்னர்لَاஇல்லைیُتْبِعُوْنَபின்தொடரச் செய்கிறார்கள்مَاۤஎதைاَنْفَقُوْاஅவர்கள் செலவிட்டார்களோمَنًّاசொல்லிக் காட்டுவதைوَّ لَاۤஇன்னும் இல்லைاَذًی ۙநோவினையைلَّهُمْஅவர்களுக்குاَجْرُهُمْஅவர்களின் கூலிعِنْدَஇடம்رَبِّهِمْ ۚஅவர்களின் இறைவனிடம்وَ لَاமேலும் இல்லைخَوْفٌபயம்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَகவலைப்படுவார்கள்
அல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் Fபீ ஸBபீலில்லாஹி தும்ம லா யுத்Bபி'ஊன மா அன்Fபகூ மன்ன(ன்)வ் வ லா அதல் லஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம்; வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்,
قَوْلٌ مَّعْرُوْفٌ وَّمَغْفِرَةٌ خَیْرٌ مِّنْ صَدَقَةٍ یَّتْبَعُهَاۤ اَذًی ؕ وَاللّٰهُ غَنِیٌّ حَلِیْمٌ ۟
قَوْلٌசொல்مَّعْرُوْفٌகனிவானوَّ مَغْفِرَةٌமேலும் மன்னிப்புخَیْرٌமேலானதுمِّنْவிடصَدَقَةٍதர்மத்தைیَّتْبَعُهَاۤஅதைத் தொடர்ந்து வரும்اَذًی ؕநோவினைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَنِیٌّதேவையற்றவன்حَلِیْمٌமிக்க பொறுமையாளன்
கவ்லும் மஃரூFபு(ன்)வ் வ மக்Fபிரதுன் கய்ரும் மின் ஸதகதி(ன்)ய் யத்Bப'உஹா அதா; வல்லாஹு கனிய்யுன் ஹலீம்
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்; தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰی ۙ كَالَّذِیْ یُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَیْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ؕ لَا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّمَّا كَسَبُوْا ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تُبْطِلُوْاபாழாக்கி விடாதீர்கள்صَدَقٰتِكُمْஉங்கள் தர்மங்களைبِالْمَنِّசொல்லிக் காண்பிப்பதைக் கொண்டுوَ الْاَذٰی ۙஇன்னும் நோவினை செய்வதைக் கொண்டும்كَالَّذِیْஎவனைப் போலیُنْفِقُசெலவு செய்கிறானோمَالَهٗதனது செல்வத்தைرِئَآءَமுகஸ்துதிக்காகالنَّاسِமனிதர்களுக்குوَ لَاஇன்னும் இல்லைیُؤْمِنُஅவன் நம்பிக்கை கொள்கிறான்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِஇன்னும் நாளின் மீதுالْاٰخِرِ ؕஇறுதிفَمَثَلُهٗஅவனுக்கு உதாரணம்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றதுصَفْوَانٍஒரு வழுவழுப்பான பாறைعَلَیْهِஅதன் மேல்تُرَابٌமண்فَاَصَابَهٗபிறகு அதை அடைந்ததுوَابِلٌபெருமழைفَتَرَكَهٗபிறகு அதை விட்டுவிட்டதுصَلْدًا ؕவெறும் பாறையாகلَاஇல்லைیَقْدِرُوْنَஅவர்கள் சக்தி பெறுவார்கள்عَلٰیமீதுشَیْءٍஎதனையும்مِّمَّاஎதிலிருந்துكَسَبُوْا ؕஅவர்கள் சம்பாதித்தார்களோوَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்لَاஇல்லைیَهْدِیநேர்வழி காட்டுகிறான்الْقَوْمَசமூகத்திற்குالْكٰفِرِیْنَநிராகரிக்கும்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துBப்திலூ ஸதகாதிகும் Bபில்மன்னி வல் அதா கல்லதீ யுன்Fபிகு மாலஹூ ரி'ஆ'அன் னாஸி வலா யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி Fபமதலுஹூ கமதலி ஸFப்வானின் 'அலய்ஹி துராBபுன் Fப அஸாBபஹூ வாBபிலுன் Fபதர கஹூ ஸல்தா; லா யக்திரூன 'அலா ஷய்'இம் மிம்மா கஸBபூ; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.
وَمَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَتَثْبِیْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَیْنِ ۚ فَاِنْ لَّمْ یُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
وَ مَثَلُஇன்னும் உதாரணம்الَّذِیْنَஎவர்கள்یُنْفِقُوْنَசெலவு செய்கிறார்களோاَمْوَالَهُمُதங்கள் செல்வங்களைابْتِغَآءَநாடிمَرْضَاتِபொருத்தத்தைاللّٰهِஅல்லாஹ்வின்وَ تَثْبِیْتًاமேலும் உறுதிப்படுத்தمِّنْஇருந்துاَنْفُسِهِمْதங்கள் உள்ளங்களில்كَمَثَلِஉதாரணம் போன்றதாகும்جَنَّةٍۭஒரு தோட்டத்தின்بِرَبْوَةٍமேட்டு நிலத்திலுள்ளاَصَابَهَاஅதன் மீது பெய்ததுوَابِلٌபெருமழைفَاٰتَتْஎனவே அது தந்ததுاُكُلَهَاஅதன் பலன்களைضِعْفَیْنِ ۚஇரு மடங்காகفَاِنْஒருவேளைلَّمْஇல்லைیُصِبْهَاஅதன் மீது பெய்யوَابِلٌபெருமழைفَطَلٌّ ؕஅப்போது தூறல்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرٌநன்கு பார்ப்பவன்
வ மதலுல் லதீன யுன்Fபிகூன அம்வாலஹு முBப்திகா'அ மர்ளாதில் லாஹி வ தத்Bபீதம் மின் அன்Fபுஸிஹிம் கமதலி ஜன்னதிம் BபிரBப்வதின் அஸாBபஹா வாBபிலுன் Fப ஆதத் உகுலஹா ளிஃFபய்னி Fப இல் லம் யுஸிBப்ஹா வாBபிலுன் Fபதல்ல்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
اَیَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ لَهٗ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ ۙ وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّیَّةٌ ضُعَفَآءُ ۪ۖ فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِیْهِ نَارٌ فَاحْتَرَقَتْ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟۠
اَیَوَدُّவிரும்புவாராاَحَدُكُمْஉங்களில் ஒருவர்اَنْஎன்றுتَكُوْنَஇருக்கلَهٗதனக்குجَنَّةٌஒரு தோட்டம்مِّنْஆனنَّخِیْلٍபேரீச்சை மரங்கள்وَّ اَعْنَابٍமற்றும் திராட்சைக் கொடிகள்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅதன் கீழேالْاَنْهٰرُ ۙஆறுகள்لَهٗஅவருக்குفِیْهَاஅதில்مِنْஇருந்துكُلِّஅனைத்துالثَّمَرٰتِ ۙகனிகளும்وَ اَصَابَهُமேலும் அவரை அடைந்ததுالْكِبَرُமுதுமைوَ لَهٗமேலும் அவருக்குذُرِّیَّةٌசந்ததியினர்ضُعَفَآءُ ۪ۖபலவீனமானவர்கள்فَاَصَابَهَاۤஅப்போது அதைத் தாக்கியதுاِعْصَارٌஒரு சூறாவளிفِیْهِஅதில்نَارٌநெருப்புفَاحْتَرَقَتْ ؕஅதனால் அது எரிந்துவிட்டதுكَذٰلِكَஇவ்வாறேیُبَیِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَكُمُஉங்களுக்குالْاٰیٰتِவசனங்களைلَعَلَّكُمْநீங்கள்تَتَفَكَّرُوْنَ۠சிந்திப்பதற்காக
அயவத்து அஹதுகும் அன் தகூன லஹூ ஜன்னதும் மின் னகீலி(ன்)வ் வ அஃனாBபின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு லஹூ Fபீஹா மின் குல்லித் தமராதி வ அஸாBபஹுல் கிBபரு வ லஹூ துர்ரிய்யதுன் ளு'அFபா'உ Fப அஸாBபஹா இஃஸாருன் Fபீஹி னாருன் Fபஹ்தரகத்; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகுமுல் ஆயாதி ல'அல்லகும் ததFபக்கரூன்
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன; (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது; அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَیِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَكُمْ مِّنَ الْاَرْضِ ۪ وَلَا تَیَمَّمُوا الْخَبِیْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِیْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِیْهِ ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِیٌّ حَمِیْدٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاَنْفِقُوْاசெலவு செய்யுங்கள்مِنْஇருந்துطَیِّبٰتِநல்லவற்றில்مَاஎவற்றைكَسَبْتُمْநீங்கள் சம்பாதித்தீர்களோوَ مِمَّاۤமேலும் எவற்றிலிருந்துاَخْرَجْنَاநாம் விளைவித்தோமோلَكُمْஉங்களுக்காகمِّنَஇருந்துالْاَرْضِ ۪பூமியில்وَ لَاமேலும் வேண்டாம்تَیَمَّمُواநீங்கள் நாடالْخَبِیْثَகெட்டதைمِنْهُஅதிலிருந்துتُنْفِقُوْنَநீங்கள் செலவு செய்யوَ لَسْتُمْமேலும் நீங்கள் இல்லைبِاٰخِذِیْهِஅதனை ஏற்பவர்களாகاِلَّاۤதவிரاَنْஎன்றுتُغْمِضُوْاநீங்கள் கண்மூடிக்கொண்டால்فِیْهِ ؕஅதில்وَ اعْلَمُوْۤاமேலும் அறிந்துகொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَنِیٌّதன்னிறைவானவன்حَمِیْدٌபுகழுக்குரியவன்
யா 'அய்யுஹல் லதீன ஆமனூ அன்Fபிகூ மின் தய்யிBபாதி மா கஸBப்தும் வ மிம்மா அக்ரஜ்ன லகும் மினல் அர்ளி வலா தயம்மமுல் கBபீத மின்ஹு துன்Fபிகூன வ லஸ்தும் Bபி ஆகிதீஹி இல்லா அன் துக்மிளூ Fபீஹ்; வஃலமூ அன்னல் லாஹ கனிய்யுன் ஹமீத்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.
اَلشَّیْطٰنُ یَعِدُكُمُ الْفَقْرَ وَیَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ ۚ وَاللّٰهُ یَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟ۖۙ
اَلشَّیْطٰنُஷைத்தான்یَعِدُكُمُஉங்களுக்கு வாக்களிக்கிறான்الْفَقْرَவறுமையைوَ یَاْمُرُكُمْமேலும் உங்களை ஏவுகிறான்بِالْفَحْشَآءِ ۚமானக்கேடான செயல்களைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعِدُكُمْஉங்களுக்கு வாக்களிக்கிறான்مَّغْفِرَةًமன்னிப்பைمِّنْهُஅவனிடமிருந்துوَ فَضْلًا ؕமேலும் அருட்கொடையைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِیْمٌۖۙநன்கறிந்தவன்
அஷ் ஷய்தானு ய'இதுகுமுல் Fபக்ர வ ய'முருகும் Bபில்Fபஹ்ஷா'இ வல்லாஹு ய'இதுகும் மக்Fபிரதம் மின்ஹு வ Fபள்லா; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
یُّؤْتِی الْحِكْمَةَ مَنْ یَّشَآءُ ۚ وَمَنْ یُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِیَ خَیْرًا كَثِیْرًا ؕ وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟
یُّؤْتِیஅவன் வழங்குகிறான்الْحِكْمَةَஞானத்தைمَنْஎவருக்குیَّشَآءُ ۚஅவன் நாடுகிறானோوَ مَنْமேலும் எவர்یُّؤْتَவழங்கப்படுகிறாரோالْحِكْمَةَஞானத்தைفَقَدْநிச்சயமாகاُوْتِیَவழங்கப்பட்டார்خَیْرًاநன்மையைكَثِیْرًا ؕஅதிகமானوَ مَاமேலும் இல்லைیَذَّكَّرُபடிப்பினை பெறுவார்اِلَّاۤதவிரاُولُواஉடையவர்கள்الْاَلْبَابِஅறிவை
யு'தில் ஹிக்மத மய் யஷா'; வ மய் யு'தல் ஹிக்மத Fபகத் ஊதிய கய்ரன் கதீரா; வமா யத்தக்கரு இல்லா உலுல் அல்BபாBப்
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ یَعْلَمُهٗ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
وَ مَاۤமேலும் எதனைاَنْفَقْتُمْநீங்கள் செலவு செய்தீர்களோمِّنْஎந்தவொருنَّفَقَةٍதர்மத்தைاَوْஅல்லதுنَذَرْتُمْநீங்கள் நேர்ச்சை செய்தீர்களோمِّنْஎந்தவொருنَّذْرٍநேர்ச்சையைفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَعْلَمُهٗ ؕஅதனை அறிகிறான்وَ مَاமேலும் இல்லைلِلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குمِنْஎந்தاَنْصَارٍஉதவியாளர்களும்
வ மா அன்Fபக்தும் மின் னFபகதின் அவ் னதர்தும் மின் னத்ரின் Fப இன்னல் லாஹ யஃலமுஹ்; வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.
اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِیَ ۚ وَاِنْ تُخْفُوْهَا وَتُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَیْرٌ لَّكُمْ ؕ وَیُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَیِّاٰتِكُمْ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
اِنْநீங்கள்تُبْدُواவெளிப்படுத்தினால்الصَّدَقٰتِதர்மங்களைفَنِعِمَّاஅது மிக நல்லதுهِیَ ۚஅதுوَ اِنْஇன்னும் நீங்கள்تُخْفُوْهَاஅவற்றை மறைத்துوَ تُؤْتُوْهَاஅவற்றைக் கொடுத்தால்الْفُقَرَآءَஏழைகளுக்குفَهُوَஅதுخَیْرٌசிறந்ததுلَّكُمْ ؕஉங்களுக்குوَ یُكَفِّرُமேலும் அவன் போக்குவான்عَنْكُمْஉங்களை விட்டும்مِّنْசிலسَیِّاٰتِكُمْ ؕஉங்கள் பாவங்களைوَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோخَبِیْرٌநன்கறிந்தவன்
இன் துBப்துஸ் ஸதகாதி Fபனி'இம்மா ஹிய வ இன் துக்Fபூஹா வ து'தூஹல் Fபுகரா'அ Fபஹுவ கய்ருல் லகும்; வ யுகFப்Fபிரு 'அன்கும் மின் ஸய்யி ஆதிகும்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
لَیْسَ عَلَیْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَلِاَنْفُسِكُمْ ؕ وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ یُّوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
لَیْسَஇல்லைعَلَیْكَஉம்மீதுهُدٰىهُمْஅவர்களின் நேர்வழிوَ لٰكِنَّஎனினும்اللّٰهَஅல்லாஹ்یَهْدِیْநேர்வழி செலுத்துகிறான்مَنْயாரைیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ مَاமேலும் எதைتُنْفِقُوْاநீங்கள் செலவழித்தாலும்مِنْஇருந்துخَیْرٍநல்பொருளைفَلِاَنْفُسِكُمْ ؕஅது உங்களுக்கேوَ مَاமேலும்تُنْفِقُوْنَசெலவிடுகிறீர்கள்اِلَّاதவிரابْتِغَآءَநாடியேوَجْهِதிருப்தியைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ مَاமேலும் எதைتُنْفِقُوْاநீங்கள் செலவழித்தாலும்مِنْஇருந்துخَیْرٍநல்பொருளைیُّوَفَّமுழுமையாக வழங்கப்படும்اِلَیْكُمْஉங்களுக்குوَ اَنْتُمْமேலும் நீங்கள்لَاஇல்லைتُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
லய்ஸ 'அலய்க ஹுதாஹும் வ லாகின்னல் லாஹ யஹ்தீ மய் யஷா'; வமா துன்Fபிகூ மின் கய்ரின் Fபலி அன்Fபுஸிகும்; வமா துன்Fபிகூன இல்லBப் திகா'அ வஜ்ஹில் லாஹ்; வமா துன்Fபிகூ மின் கய்ரி(ன்)ய் யுவFப்Fப இலய்கும் வ அன்தும் லா துள்லமூன்
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.
لِلْفُقَرَآءِ الَّذِیْنَ اُحْصِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ لَا یَسْتَطِیْعُوْنَ ضَرْبًا فِی الْاَرْضِ ؗ یَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِیَآءَ مِنَ التَّعَفُّفِ ۚ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْۚ لَا یَسْـَٔلُوْنَ النَّاسَ اِلْحَافًا ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟۠
لِلْفُقَرَآءِவறியவர்களுக்குالَّذِیْنَஎவர்கள்اُحْصِرُوْاதடுக்கப்பட்டார்களோفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்لَاஇல்லைیَسْتَطِیْعُوْنَஅவர்களால் முடியும்ضَرْبًاபயணம் செய்யفِیஇல்الْاَرْضِ ؗபூமியில்یَحْسَبُهُمُஅவர்களை எண்ணுவான்الْجَاهِلُஅறியாதவன்اَغْنِیَآءَசெல்வந்தர்கள் என்றுمِنَகாரணமாகالتَّعَفُّفِ ۚமானம் பேணுவதால்تَعْرِفُهُمْநீர் அவர்களை அடையாளம் காண்பீர்بِسِیْمٰىهُمْ ۚஅவர்களின் அடையாளங்களைக் கொண்டுلَاஇல்லைیَسْـَٔلُوْنَஅவர்கள் கேட்கிறார்கள்النَّاسَமனிதர்களிடம்اِلْحَافًا ؕவற்புறுத்திوَ مَاஇன்னும் எதனைتُنْفِقُوْاநீங்கள் செலவு செய்கிறீர்களோمِنْஇருந்துخَیْرٍநன்மையானவற்றில்فَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِهٖஅதனைعَلِیْمٌ۠நன்கறிந்தவன்
லில்Fபுகரா'இல் லதீன உஹ்ஸிரூ Fபீ ஸBபீலில் லாஹி லா யஸ்ததீ'ஊன ளர்Bபன் Fபில் அர்ளி யஹ் ஸBபுஹுமுல் ஜாஹிலு அக்னியா'அ மினத் த'அFப்FபுFபி தஃரிFபுஹும் Bபிஸீமாஹும் லா யஸ்'அலூனன் னாஸ இல்ஹாFபா; வமா துன்Fபிகூ மின் கய்ரின் Fப இன்னல் லாஹ Bபிஹீ 'அலீம்
பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.
اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِیَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ؔ
اَلَّذِیْنَஎவர்கள்یُنْفِقُوْنَசெலவு செய்கிறார்களோاَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைبِالَّیْلِஇரவிலும்وَ النَّهَارِபகலிலும்سِرًّاஇரகசியமாகவும்وَّ عَلَانِیَةًபகிரங்கமாகவும்فَلَهُمْஎனவே அவர்களுக்கு உண்டுاَجْرُهُمْஅவர்களின் நற்கூலிعِنْدَஇடத்தில்رَبِّهِمْ ۚஅவர்களின் இறைவனின்وَ لَاமேலும் இல்லைخَوْفٌஎந்தப் பயமும்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَ ؔகவலைப்படுவார்கள்
அல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் Bபில்லய்லி வன் னஹாரி ஸிர்ர(ன்)வ் வ 'அலானியதன் Fபலஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
اَلَّذِیْنَ یَاْكُلُوْنَ الرِّبٰوا لَا یَقُوْمُوْنَ اِلَّا كَمَا یَقُوْمُ الَّذِیْ یَتَخَبَّطُهُ الشَّیْطٰنُ مِنَ الْمَسِّ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَیْعُ مِثْلُ الرِّبٰوا ۘ وَاَحَلَّ اللّٰهُ الْبَیْعَ وَحَرَّمَ الرِّبٰوا ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰی فَلَهٗ مَا سَلَفَ ؕ وَاَمْرُهٗۤ اِلَی اللّٰهِ ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
اَلَّذِیْنَஎவர்கள்یَاْكُلُوْنَஉண்கிறார்களோالرِّبٰواவட்டியைلَاஇல்லைیَقُوْمُوْنَஅவர்கள் எழுவார்கள்اِلَّاதவிரكَمَاபோலیَقُوْمُஎழுவதைப்الَّذِیْஒருவன்یَتَخَبَّطُهُஅவனைப் பித்துப்பிடிக்கச் செய்கிறானோالشَّیْطٰنُஷைத்தான்مِنَஇருந்துالْمَسِّ ؕதீண்டுதலில்ذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்قَالُوْۤاகூறினார்கள்اِنَّمَاநிச்சயமாகالْبَیْعُவியாபாரம்مِثْلُபோன்றதேالرِّبٰوا ۘவட்டிوَ اَحَلَّமேலும் அனுமதித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الْبَیْعَவியாபாரத்தைوَ حَرَّمَமேலும் தடுத்துள்ளான்الرِّبٰوا ؕவட்டியைفَمَنْஎனவே எவர்جَآءَهٗஅவரிடம் வந்ததோمَوْعِظَةٌஓர் அறிவுரைمِّنْஇருந்துرَّبِّهٖதனது இறைவனிடம்فَانْتَهٰیபிறகு அவர் விலகிக்கொண்டாரோفَلَهٗஅவருக்கு உரியதுمَاஎதுسَلَفَ ؕகடந்துவிட்டதோوَ اَمْرُهٗۤமேலும் அவரது காரியம்اِلَیபால்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ مَنْமேலும் எவர்عَادَமீள்வாரோفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்اَصْحٰبُவாசிகள்النَّارِ ۚநரகத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَஎன்றென்றும் தங்குபவர்கள்
அல்லதீன யாகுலூனர் ரிBபா லா யகூமூன இல்லா கமா யகூமுல் லதீ யதகBப்Bபதுஹுஷ் ஷய்தானு மினல் மஸ்ஸ்; தாலிக Bபி அன்னஹும் காலூ இன்னமல் Bபய்'உ மித்லுர் ரிBபா; வ அஹல்லல் லாஹுல் Bபய்'அ வ ஹர்ரமர் ரிBபா; Fபமன் ஜா'அஹூ மவ்'இளதும் மிர் ரBப்Bபிஹீ Fபன்தஹா Fபலஹூ மா ஸலFப வ அம்ருஹூ இலல் லாஹி வ மன் 'ஆத Fப உலா 'இக அஸ்-ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
یَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَیُرْبِی الصَّدَقٰتِ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِیْمٍ ۟
یَمْحَقُஅழிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்الرِّبٰواவட்டியைوَ یُرْبِیமேலும் பெருக்குகிறான்الصَّدَقٰتِ ؕதர்மங்களைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்كُلَّஎந்தவொருكَفَّارٍநன்றிகெட்டاَثِیْمٍபாவியையும்
யம்ஹகுல் லாஹுர் ரிBபா வ யுர்Bபிஸ் ஸதகாத்; வல்லாஹு லா யுஹிBப்Bபு குல்ல கFப்Fபாரின் அதீம்
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ اَقَامُواமேலும் நிலைநாட்டினார்களோالصَّلٰوةَதொழுகையைوَ اٰتَوُاமேலும் வழங்கினார்களோالزَّكٰوةَஜகாத்தைلَهُمْஅவர்களுக்குاَجْرُهُمْஅவர்களுடைய நற்கூலிعِنْدَஇடத்தில்رَبِّهِمْ ۚஅவர்களுடைய இறைவனின்وَ لَاமேலும் இல்லைخَوْفٌஅச்சம்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَகவலைப்படுவார்கள்
இன்னல் லதீன ஆமனூ வ அமிலுஸ் ஸாலிஹாதி வ அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத லஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ ذَرُوْاமேலும் விட்டுவிடுங்கள்مَاஎதுبَقِیَஎஞ்சியுள்ளதோمِنَஇருந்துالرِّبٰۤواவட்டிاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வ தரூ மா Bபகிய மினர் ரிBபா இன் குன்தும் மு'மினீன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ وَاِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ ۟
فَاِنْஅவ்வாறுلَّمْஇல்லைتَفْعَلُوْاநீங்கள் செய்தால்فَاْذَنُوْاஎனவே அறிந்து கொள்ளுங்கள்بِحَرْبٍஒரு போரைمِّنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்وَ رَسُوْلِهٖ ۚமற்றும் அவனுடைய தூதரிடமிருந்தும்وَ اِنْஆனால்تُبْتُمْநீங்கள் திருந்திக் கொண்டால்فَلَكُمْஎனவே உங்களுக்கு உண்டுرُءُوْسُஅசல்اَمْوَالِكُمْ ۚஉங்கள் செல்வங்களின்لَاமாட்டீர்கள்تَظْلِمُوْنَநீங்கள் அநீதி இழைக்கوَ لَاமேலும் மாட்டீர்கள்تُظْلَمُوْنَநீங்கள் அநீதி இழைக்கப்பட
Fப இன் லம் தFப்'அலூ Fபாதனூ Bபிஹர்Bபிம் மினல் லாஹி வ ரஸூலிஹீ வ இன் துBப்தும் Fபலகும் ரு'ஊஸு அம்வாலிகும் லா தள்லிமூன வலா துள்லமூன்
இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰی مَیْسَرَةٍ ؕ وَاَنْ تَصَدَّقُوْا خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
وَ اِنْமேலும் என்றால்كَانَஅவன் இருந்தால்ذُوْஉடையவனாகعُسْرَةٍசிரமத்தைفَنَظِرَةٌஅவகாசம் அளிப்பதுاِلٰیவரைمَیْسَرَةٍ ؕவசதி ஏற்படும்وَ اَنْஇன்னும் நீங்கள்تَصَدَّقُوْاதர்மம் செய்வதுخَیْرٌமிகச் சிறந்ததுلَّكُمْஉங்களுக்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَஅறிபவர்களாக
வ இன் கான தூ 'உஸ்ரதின் Fபனளிரதுன் இலா மய்ஸரஹ்; வ அன் தஸத்தகூ கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.
وَاتَّقُوْا یَوْمًا تُرْجَعُوْنَ فِیْهِ اِلَی اللّٰهِ ۫ۗ ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟۠
وَ اتَّقُوْاமேலும் அஞ்சிக்கொள்ளுங்கள்یَوْمًاஒரு நாளைتُرْجَعُوْنَநீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்فِیْهِஅதில்اِلَیபால்اللّٰهِ ۫ۗஅல்லாஹ்வின்ثُمَّபின்னர்تُوَفّٰیமுழுமையாகக் கொடுக்கப்படும்كُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாவிற்கும்مَّاஎதைكَسَبَتْஅது சம்பாதித்ததோوَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یُظْلَمُوْنَ۠அநீதி இழைக்கப்பட
வத்தகூ யவ்மன் துர்ஜ'ஊன Fபீஹி இலல் லாஹி தும்ம துவFப்Fபா குல்லு னFப்ஸிம் மா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَایَنْتُمْ بِدَیْنٍ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی فَاكْتُبُوْهُ ؕ وَلْیَكْتُبْ بَّیْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ ۪ وَلَا یَاْبَ كَاتِبٌ اَنْ یَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ فَلْیَكْتُبْ ۚ وَلْیُمْلِلِ الَّذِیْ عَلَیْهِ الْحَقُّ وَلْیَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا یَبْخَسْ مِنْهُ شَیْـًٔا ؕ فَاِنْ كَانَ الَّذِیْ عَلَیْهِ الْحَقُّ سَفِیْهًا اَوْ ضَعِیْفًا اَوْ لَا یَسْتَطِیْعُ اَنْ یُّمِلَّ هُوَ فَلْیُمْلِلْ وَلِیُّهٗ بِالْعَدْلِ ؕ وَاسْتَشْهِدُوْا شَهِیْدَیْنِ مِنْ رِّجَالِكُمْ ۚ فَاِنْ لَّمْ یَكُوْنَا رَجُلَیْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰىهُمَا فَتُذَكِّرَ اِحْدٰىهُمَا الْاُخْرٰی ؕ وَلَا یَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ؕ وَلَا تَسْـَٔمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِیْرًا اَوْ كَبِیْرًا اِلٰۤی اَجَلِهٖ ؕ ذٰلِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤی اَلَّا تَرْتَابُوْۤا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِیْرُوْنَهَا بَیْنَكُمْ فَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ؕ وَاَشْهِدُوْۤا اِذَا تَبَایَعْتُمْ ۪ وَلَا یُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِیْدٌ ؕ۬ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ بِكُمْ ؕ وَاتَّقُوا اللّٰهَ ؕ وَیُعَلِّمُكُمُ اللّٰهُ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டீர்களோاِذَاபொழுதுتَدَایَنْتُمْநீங்கள் கடன் பரிமாற்றம் செய்தால்بِدَیْنٍஒரு கடனைاِلٰۤیவரைاَجَلٍஒரு தவணைمُّسَمًّیகுறிப்பிடப்பட்டفَاكْتُبُوْهُ ؕஅதை எழுதிக்கொள்ளுங்கள்وَ لْیَكْتُبْமேலும் எழுதட்டும்بَّیْنَكُمْஉங்களிடையேكَاتِبٌۢஒரு எழுத்தர்بِالْعَدْلِ ۪நீதியுடன்وَ لَاமேலும் கூடாதுیَاْبَமறுக்கكَاتِبٌஒரு எழுத்தர்اَنْஎனیَّكْتُبَஎழுதكَمَاபோலعَلَّمَهُஅவனுக்குக் கற்பித்தானோاللّٰهُஅல்லாஹ்فَلْیَكْتُبْ ۚஎனவே அவர் எழுதட்டும்وَ لْیُمْلِلِமேலும் சொல்லிக்கொடுக்கட்டும்الَّذِیْஎவர்عَلَیْهِஅவர்மீதுالْحَقُّகடன்وَ لْیَتَّقِமேலும் அவர் அஞ்சட்டும்اللّٰهَஅல்லாஹ்வைرَبَّهٗதன்னுடைய இறைவனைوَ لَاமேலும் கூடாதுیَبْخَسْகுறைக்கمِنْهُஅதிலிருந்துشَیْـًٔا ؕஎதனையும்فَاِنْபிறகுكَانَஇருந்தால்الَّذِیْஎவர்عَلَیْهِஅவர்மீதுالْحَقُّகடன்سَفِیْهًاஅறிவீனராகاَوْஅல்லதுضَعِیْفًاபலவீனமானவராகاَوْஅல்லதுلَاஇல்லைیَسْتَطِیْعُஇயலுபவராகاَنْஎன்றுیُّمِلَّசொல்லிக்கொடுக்கهُوَஅவரேفَلْیُمْلِلْசொல்லிக்கொடுக்கட்டும்وَلِیُّهٗஅவருடைய பொறுப்பாளர்بِالْعَدْلِ ؕநீதியுடன்وَ اسْتَشْهِدُوْاமேலும் சாட்சிகளாக்குங்கள்شَهِیْدَیْنِஇரு சாட்சிகளைمِنْஇருந்துرِّجَالِكُمْ ۚஉங்கள் ஆண்களிலிருந்துفَاِنْஆனால்لَّمْஇல்லைیَكُوْنَاஅவர்கள் இருவரும்رَجُلَیْنِஇரு ஆண்களாகفَرَجُلٌஒரு ஆண்وَّ امْرَاَتٰنِமற்றும் இரு பெண்கள்مِمَّنْஎவர்களில்تَرْضَوْنَநீங்கள் திருப்தியடைகிறீர்களோمِنَஇருந்துالشُّهَدَآءِசாட்சிகளில்اَنْஒருவேளைتَضِلَّமறந்துவிட்டால்اِحْدٰىهُمَاஅவ்விருவரில் ஒருத்திفَتُذَكِّرَநினைவுபடுத்தاِحْدٰىهُمَاஅவ்விருவரில் ஒருத்திالْاُخْرٰی ؕமற்றவளுக்குوَ لَاமேலும் வேண்டாம்یَاْبَமறுக்கالشُّهَدَآءُசாட்சிகள்اِذَاபோதுمَاஎப்பொழுதுدُعُوْا ؕஅழைக்கப்படுகிறார்களோوَ لَاமேலும் வேண்டாம்تَسْـَٔمُوْۤاநீங்கள் சலிப்படையاَنْஎன்பதைتَكْتُبُوْهُஅதை எழுதுவதுصَغِیْرًاசிறியதாகاَوْஅல்லதுكَبِیْرًاபெரியதாகاِلٰۤیவரைاَجَلِهٖ ؕஅதன் தவணைذٰلِكُمْஅதுவேاَقْسَطُஅதிக நீதியானதுعِنْدَமுன்னிலையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ اَقْوَمُமேலும் உறுதியானதுلِلشَّهَادَةِசாட்சியத்திற்குوَ اَدْنٰۤیமேலும் நெருக்கமானதுاَلَّاஇல்லாமல் இருக்கتَرْتَابُوْۤاநீங்கள் சந்தேகப்படاِلَّاۤதவிரاَنْஎனتَكُوْنَஇருந்தால்تِجَارَةًவியாபாரமாகحَاضِرَةًரொக்கتُدِیْرُوْنَهَاநீங்கள் பரிமாறிக் கொள்ளும்بَیْنَكُمْஉங்களுக்கிடையில்فَلَیْسَஅப்போது இல்லைعَلَیْكُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَلَّاதவிர்ப்பதில்تَكْتُبُوْهَا ؕஅதை எழுதுவதைوَ اَشْهِدُوْۤاமேலும் சாட்சியாக்குங்கள்اِذَاபோதுتَبَایَعْتُمْ ۪நீங்கள் வியாபாரம் செய்யும்وَ لَاமேலும் கூடாதுیُضَآرَّதுன்புறுத்தப்படكَاتِبٌஎழுதுபவர்وَّ لَاமேலும் கூடாதுشَهِیْدٌ ؕ۬சாட்சிوَ اِنْமேலும் நீங்கள்تَفْعَلُوْاசெய்தால்فَاِنَّهٗநிச்சயமாக அதுفُسُوْقٌۢபாவமாகும்بِكُمْ ؕஉங்களுக்குوَ اتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைوَ یُعَلِّمُكُمُகற்பிக்கிறான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَ اللّٰهُஅல்லாஹ்வோبِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌநன்கறிந்தவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா ததாயன்தும் Bபிதய்ய்னின் இலா அஜலிம்முஸம்மன் Fபக்துBபூஹ்; வல்யக்துBப் Bபய்னகும் காதிBபும் Bபில்'அத்ல்; வலா யாBப காதிBபுன் அய் யக்துBப கமா 'அல்லமஹுல் லாஹ்; Fபல்யக்துBப் வல்யும்லிலில் லதீ 'அலய்ஹில் ஹக்கு வல்யத்தகில் லாஹ ரBப்Bபஹூ வலா யBப்கஸ் மின்ஹு ஷய்'ஆ; Fப இன் கானல் லதீ 'அலய்ஹில் ஹக்கு ஸFபீஹன் அவ் ள'ஈFபன் அவ் லா யஸ்ததீ'உ அய் யுமில்ல ஹுவ Fபல்யும்லில் வலிய்யுஹூ Bபில்'அத்ல்; வஸ்தஷ் ஹிதூ ஷஹீதய்னி மிர் ரிஜாலிகும் Fப இல் லம் யகூனா ரஜுலய்னி Fபரஜுலு(ன்)வ் வம்ர அதானி மிம்மன் தர்ளவ்ன மினஷ் ஷுஹதா'இ அன் தளில்ல இஹ்தாஹுமா Fபதுதக்கிர இஹ்தாஹுமல் உக்ரா; வலா யாBபஷ் ஷுஹதா'உ இதா மாது'ஊ; வலா தஸ்'அமூ அன் தக்துBபூஹு ஸகீரன் அவ்கBபீரன் இலா அஜலிஹ்; தாலிகும் அக்ஸது 'இன்தல் லாஹி வ அக்வமு லிஷ்ஷஹாததி வ அத்னா அல்லா தர்தாBபூ இல்லா அன் தகூன திஜாரதன் ஹாளிரதன் துதீரூனஹா Bபய்னகும் Fபலய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அல்லா தக்துBபூஹன்; வ அஷிதூ இதா தBபாயஃதும்; வலா யுளார்ர காதிBபு(ன்)வ் வலா ஷஹீத்; வ இன் தFப்'அலூ Fப இன்னஹூ Fபுஸூகும் Bபிகும்; வத்தகுல் லாஹ வ யு'அல்லிமு குமுல் லாஹ்; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
وَاِنْ كُنْتُمْ عَلٰی سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ؕ فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْیُؤَدِّ الَّذِی اؤْتُمِنَ اَمَانَتَهٗ وَلْیَتَّقِ اللّٰهَ رَبَّهٗ ؕ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ؕ وَمَنْ یَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟۠
وَ اِنْமேலும் ஒருவேளைكُنْتُمْநீங்கள் இருந்தால்عَلٰیஒருسَفَرٍபயணத்தில்وَّ لَمْமேலும் இல்லைتَجِدُوْاநீங்கள் பெற்றால்كَاتِبًاஒரு எழுத்தாளரைفَرِهٰنٌஅப்போது அடமானம்مَّقْبُوْضَةٌ ؕகைவசப்படுத்தப்பட்டவைفَاِنْபின்னர் ஒருவேளைاَمِنَநம்பினால்بَعْضُكُمْஉங்களில் ஒருவர்بَعْضًاமற்றொருவரைفَلْیُؤَدِّஅவர் நிறைவேற்றட்டும்الَّذِیஎவர்اؤْتُمِنَநம்பப்பட்டாரோاَمَانَتَهٗதனது அமானிதத்தைوَ لْیَتَّقِமேலும் அவர் அஞ்சட்டும்اللّٰهَஅல்லாஹ்வைرَبَّهٗ ؕதனது இறைவனைوَ لَاமேலும் வேண்டாம்تَكْتُمُواநீங்கள் மறைக்கالشَّهَادَةَ ؕசாட்சியத்தைوَ مَنْமேலும் எவர்یَّكْتُمْهَاஅதை மறைக்கிறாரோفَاِنَّهٗۤநிச்சயமாக அவர்اٰثِمٌபாவியாவார்قَلْبُهٗ ؕஅவரது உள்ளம்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோعَلِیْمٌ۠நன்கறிந்தவன்
வ இன் குன்தும் 'அலா ஸFபரி(ன்)வ் வ லம் தஜிதூ காதிBபன் Fபரிஹானும் மக்Bபூளதுன் Fப இன் அமின Bபஃளுகும் Bபஃளன் Fபல்யு'அத்தில் லதி துமின அமா னதஹூ வல்யத்தகில் லாஹ ரBப்Bபஹ்; வலா தக்துமுஷ் ஷஹாதஹ்; வ மய் யக்தும்ஹா Fப இன்னஹூ ஆதிமுன் கல்Bபுஹ்; வல்லாஹு Bபிமா தஃமலூன 'அலீம்
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاِنْ تُبْدُوْا مَا فِیْۤ اَنْفُسِكُمْ اَوْ تُخْفُوْهُ یُحَاسِبْكُمْ بِهِ اللّٰهُ ؕ فَیَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
لِلّٰهِஅல்லாஹ்வுக்கேمَاஎவையெல்லாம்فِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاஇன்னும் எவையெல்லாம்فِیஉள்ளதோالْاَرْضِ ؕபூமியில்وَ اِنْமேலும் நீங்கள்تُبْدُوْاவெளிப்படுத்தினால்مَاஎதைفِیْۤஉள்ளதோاَنْفُسِكُمْஉங்கள் மனங்களில்اَوْஅல்லதுتُخْفُوْهُஅதை மறைத்தாலும்یُحَاسِبْكُمْஉங்களை கணக்குக் கேட்பான்بِهِஅதைக் கொண்டுاللّٰهُ ؕஅல்லாஹ்فَیَغْفِرُபின்னர் அவன் மன்னிப்பான்لِمَنْயாருக்குیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یُعَذِّبُமேலும் அவன் தண்டிப்பான்مَنْயாரைیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றல் உடையவன்
லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ இன் துBப்தூ மா Fபீ அன்Fபுஸிகும் அவ் துக்Fபூஹு யுஹாஸிBப்கும் Bபிஹில் லா; Fபயக்Fபிரு லி மய் யஷா'உ வ யு'அத்திBபு மய் யஷா'உ;வல்லாஹு 'அலா குல்லி ஷய் இன் கதீர்
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مِنْ رَّبِّهٖ وَالْمُؤْمِنُوْنَ ؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ ۫ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ ۫ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا ؗۗ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ ۟
اٰمَنَநம்பிக்கை கொண்டார்الرَّسُوْلُஇத்தூதர்بِمَاۤஎதனைக் கொண்டுاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْهِஅவருக்குمِنْஇருந்துرَّبِّهٖஅவருடைய இறைவனிடம்وَ الْمُؤْمِنُوْنَ ؕமேலும் நம்பிக்கையாளர்களும்كُلٌّஒவ்வொருவரும்اٰمَنَநம்பிக்கை கொண்டனர்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَلٰٓىِٕكَتِهٖமேலும் அவனது வானவர்கள் மீதும்وَ كُتُبِهٖமேலும் அவனது வேதங்கள் மீதும்وَرُسُلِهٖ ۫மேலும் அவனது தூதர்கள் மீதும்لَاஇல்லைنُفَرِّقُநாங்கள் வேறுபடுத்துகிறோம்بَیْنَஇடையேاَحَدٍஎவருக்கும்مِّنْஇருந்துرُّسُلِهٖ ۫அவனது தூதர்களில்وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்سَمِعْنَاநாங்கள் செவியேற்றோம்وَ اَطَعْنَا ؗۗமேலும் நாங்கள் கீழ்ப்படிந்தோம்غُفْرَانَكَஉனது மன்னிப்பைرَبَّنَاஎங்கள் இறைவனேوَ اِلَیْكَமேலும் உன்னிடமேالْمَصِیْرُமீளுதல் உள்ளது
ஆமனர்-ரஸூலு Bபிமா உன்Zஜில இலய்ஹி மிர்-ரBப்Bபிஹீ வல்மு'மினூன்; குல்லுன் ஆமன Bபில்லாஹி வ மலா'இகத்ஹிஹீ வ குதுBப்ஹி வ ருஸுலிஹீ லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம்-மிர்-ருஸுலிஹ் வ காலூ ஸமிஃனா வ அதஃனா குFப்ரானக ரBப்Bபனா வ இலய்கல்-மஸீர்
(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.
لَا یُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ؕ لَهَا مَا كَسَبَتْ وَعَلَیْهَا مَا اكْتَسَبَتْ ؕ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِیْنَاۤ اَوْ اَخْطَاْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَیْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ وَاعْفُ عَنَّا ۥ وَاغْفِرْ لَنَا ۥ وَارْحَمْنَا ۥ اَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟۠
لَاஇல்லைیُكَلِّفُசிரமப்படுத்தமாட்டான்اللّٰهُஅல்லாஹ்نَفْسًاஎந்த ஓர் ஆத்மாவையும்اِلَّاதவிரوُسْعَهَا ؕஅதன் சக்திக்கு உட்பட்டேلَهَاஅதற்கேمَاஎதைكَسَبَتْஅது சம்பாதித்ததோوَ عَلَیْهَاஇன்னும் அதன் மீதேمَاஎதைاكْتَسَبَتْ ؕஅது தேடிக்கொண்டதோرَبَّنَاஎங்கள் இறைவனேلَاவேண்டாம்تُؤَاخِذْنَاۤஎங்களைத் தண்டித்துவிடாதேاِنْஒருவேளைنَّسِیْنَاۤநாங்கள் மறந்துவிட்டால்اَوْஅல்லதுاَخْطَاْنَا ۚநாங்கள் தவறு செய்துவிட்டால்رَبَّنَاஎங்கள் இறைவனேوَ لَاஇன்னும் வேண்டாம்تَحْمِلْசுமத்திவிடாதேعَلَیْنَاۤஎங்கள் மீதுاِصْرًاஒரு சுமையைكَمَاஎதைப் போலحَمَلْتَهٗநீ அதைச் சுமத்தினாயோعَلَیமீதுالَّذِیْنَஅவர்களுக்குمِنْஇருந்துقَبْلِنَا ۚஎங்களுக்கு முன்னிருந்தرَبَّنَاஎங்கள் இறைவனேوَ لَاஇன்னும் வேண்டாம்تُحَمِّلْنَاசுமத்திவிடாதேمَاஎதைلَاஇல்லைطَاقَةَசக்திلَنَاஎங்களுக்குبِهٖ ۚஅதைத் தாங்கوَ اعْفُஇன்னும் எங்களை மன்னித்தருள்வாயாகعَنَّا ۥஎங்களிடமிருந்துوَ اغْفِرْஇன்னும் எங்கள் பிழைகளைப் பொறுப்பாயாகلَنَا ۥஎங்களுக்குوَارْحَمْنَا ۥஇன்னும் எங்களுக்குக் கிருபை செய்வாயாகاَنْتَநீயேمَوْلٰىنَاஎங்கள் பாதுகாவலன்فَانْصُرْنَاஎனவே எங்களுக்கு உதவி செய்வாயாகعَلَیஎதிராகالْقَوْمِகூட்டத்தாருக்குالْكٰفِرِیْنَ۠நிராகரிக்கும்
லா யுகல்லிFபுல்-லாஹு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா; லஹா மா கஸBபத் வ 'அலய்ஹா மக்தஸBபத்; ரBப்Bபனா லா து'ஆகித்னா இன் னஸீனா அவ் அக்தானா; ரBப்Bபனா வலா தஹ்மில்-'அலய்னா இஸ்ரன் கமா ஹமல்தஹூ 'அலல்-லதீன மின் கBப்லினா; ரBப்Bபனா வலா துஹம்மில்னா மா லா தாகத லனா Bபிஹ்; வஃFபு 'அன்னா வக்Fபிர் லனா வர்ஹம்னா; அன்த மவ்லானா Fபன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”