108. ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)

மக்கீ, வசனங்கள்: 3

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِنَّاۤ اَعْطَیْنٰكَ الْكَوْثَرَ ۟ؕ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَعْطَيْنٰكَஉமக்குக் கொடுத்தோம்الْكَوْثَرَؕ‏‘கவ்ஸர்’ ஐ
இன்னா அஃதய்னா கல் கவ்தர்
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ۟ؕ
فَصَلِّஆகவே தொழுவீராகلِرَبِّكَஉம்இறைவனுக்காகوَانْحَرْ ؕ‏இன்னும் அறுத்துப் பலியிடுவீராக
Fபஸல்லி லி ரBப்Bபிக வன்ஹர்
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ ۟۠
اِنَّநிச்சயமாகشَانِئَكَ هُوَஉம் பகைவன்தான்الْاَبْتَرُ‏நன்மையற்றவன்
இன்ன ஷானி'அக ஹுவல் அBப்தர்
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.