فَوَرَبِّஎனவே, இறைவன் மீது சத்தியமாகالسَّمَآءِவானத்தின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்اِنَّهٗநிச்சயமாக அதுلَحَقٌّஉண்மையானதாகும்مِّثْلَபோலவேمَاۤஎவ்வாறுاَنَّكُمْநீங்கள்تَنْطِقُوْنَ۠பேசுகிறீர்களோ
இத் தகலூ 'அலய்ஹி Fபகாலூ ஸலாமன் கால ஸலாமுன் கவ்மும் முன்கரூன்
அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).
فَاَوْجَسَஎனவே அவர் உணர்ந்தார்مِنْهُمْஅவர்களிடமிருந்துخِیْفَةً ؕஓர் அச்சத்தைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَاவேண்டாம்تَخَفْ ؕஅஞ்சாதீர்وَ بَشَّرُوْهُமேலும் அவருக்கு நற்செய்தி கூறினார்கள்بِغُلٰمٍஓர் ஆண் குழந்தையைப் பற்றிعَلِیْمٍஞானமுள்ள
(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.
وَ تَرَكْنَاமேலும் நாம் விட்டு வைத்தோம்فِیْهَاۤஅதில்اٰیَةًஓர் அத்தாட்சியைلِّلَّذِیْنَஎவர்களுக்குیَخَافُوْنَஅஞ்சுகிறார்களோالْعَذَابَவேதனையைالْاَلِیْمَؕநோவினை தரும்
فَاَخَذْنٰهُஆகவே நாம் அவனைப் பிடித்தோம்وَ جُنُوْدَهٗஅவனுடைய படைகளையும்فَنَبَذْنٰهُمْபின்னர் அவர்களை நாம் எறிந்தோம்فِیஉள்ளேالْیَمِّகடலில்وَ هُوَஅவனோمُلِیْمٌؕபழிக்குரியவனாக இருந்தான்
அவர்கள் தங்கள் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
فَفِرُّوْۤاஎனவே விரைந்து செல்லுங்கள்اِلَیநோக்கிاللّٰهِ ؕஅல்லாஹ்வைاِنِّیْநிச்சயமாக நான்لَكُمْஉங்களுக்குمِّنْهُஅவனிடமிருந்துنَذِیْرٌஎச்சரிப்பவர்مُّبِیْنٌۚதெளிவான
ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).
மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).
இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு; ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.