37. ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)

மக்கீ, வசனங்கள்: 182

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالصّٰٓفّٰتِ صَفًّا ۟ۙ
وَ الصّٰٓفّٰتِஅணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாகصَفًّاۙஅணிவகுத்து
வஸ்ஸாFப்Fபாதி ஸFப்Fபா
அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
فَالزّٰجِرٰتِ زَجْرًا ۟ۙ
فَالزّٰجِرٰتِபின்னர் விரட்டுபவர்கள் மீதுزَجْرًاۙவிரட்டுதலாக
FபZஜ்Zஜாஜிராதி Zஜஜ்ரா
பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
فَالتّٰلِیٰتِ ذِكْرًا ۟ۙ
فَالتّٰلِیٰتِபின்னர் ஓதுபவர்கள்ذِكْرًاۙநினைவூட்டலை
Fபத்தாலியாதி திக்ரா
(நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ ۟ؕ
اِنَّநிச்சயமாகاِلٰهَكُمْஉங்கள் இறைவன்لَوَاحِدٌؕஒருவனே
இன்ன இல்லாஹகும் ல வாஹித்
நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ۟ؕ
رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ مَاமேலும் எவற்றிற்கும்بَیْنَهُمَاஅவையிரண்டிற்கும் இடையில்وَ رَبُّமேலும் இறைவன்الْمَشَارِقِؕகிழக்குத் திசைகளின்
ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ ரBப்Bபுல் மஷாரிக்
வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.
اِنَّا زَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِزِیْنَةِ لْكَوَاكِبِ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்زَیَّنَّاஅலங்கரித்தோம்السَّمَآءَவானத்தைالدُّنْیَاஉலகبِزِیْنَةِஅலங்காரத்தைக் கொண்டுِ۟الْكَوَاكِبِۙநட்சத்திரங்களின்
இன்னா Zஜய்யன்னஸ் ஸமா 'அத் துன்யா BபிZஜீனதினில் கவாகிBப்
நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
وَحِفْظًا مِّنْ كُلِّ شَیْطٰنٍ مَّارِدٍ ۟ۚ
وَ حِفْظًاமேலும் பாதுகாப்பாகمِّنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْطٰنٍஷைத்தான்مَّارِدٍۚகலகக்கார
வ ஹிFப்ளம் மின் குல்லி ஷய்தானிம் மாரித்
(அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).
لَا یَسَّمَّعُوْنَ اِلَی الْمَلَاِ الْاَعْلٰی وَیُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍ ۟ۗۖ
لَاமாட்டார்கள்یَسَّمَّعُوْنَசெவிமடுக்கاِلَیநோக்கிالْمَلَاِசபையினரைالْاَعْلٰیமேலானوَ یُقْذَفُوْنَமேலும் அவர்கள் எறியப்படுவார்கள்مِنْஇருந்துكُلِّஒவ்வொருجَانِبٍۗۖபக்கத்திலிருந்தும்
லா யஸ்ஸம்ம 'ஊன இலல் மல 'இல் அஃலா வ யுக்தFபூன மின் குல்லி ஜானிBப்
(அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.
دُحُوْرًا وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ ۟ۙ
دُحُوْرًاவிரட்டப்பட்டவர்களாகوَّ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைوَّاصِبٌۙநிலையான
துஹூர(ன்)வ் வ லஹும் 'அதாBபு(ன்)வ் வாஸிBப்
(அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ ۟
اِلَّاதவிரمَنْஎவன்خَطِفَபறிக்கிறானோالْخَطْفَةَஒரு செய்தியைفَاَتْبَعَهٗஅவனைப் பின்தொடரும்شِهَابٌஒரு தீப்பந்துثَاقِبٌதுளைத்துச் செல்லும்
இல்லா மன் கதிFபல் கத்Fபத Fப அத்Bப'அஹூ ஷிஹாBபுன் தாகிBப்
(ஏதேனும் செய்தியை) இறாய்ஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.
فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِیْنٍ لَّازِبٍ ۟
فَاسْتَفْتِهِمْஎனவே அவர்களிடம் கேளும்اَهُمْஅவர்களாاَشَدُّமிகக் கடினமானவர்கள்خَلْقًاபடைப்பால்اَمْஅல்லதுمَّنْஎவர்களைخَلَقْنَا ؕநாம் படைத்தோமோاِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰهُمْஅவர்களைப் படைத்தோம்مِّنْஇருந்துطِیْنٍகளிமண்لَّازِبٍஒட்டும் தன்மையுள்ள
Fபஸ்தFப்திஹிம் அஹும் அஷத்து கல்கன் அம் மன் கலக்னா; இன்னா கலக்னாஹும் மின் தீனில் லாZஜிBப்
ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
بَلْ عَجِبْتَ وَیَسْخَرُوْنَ ۪۟
بَلْமாறாகعَجِبْتَநீர் ஆச்சரியப்படுகிறீர்وَ یَسْخَرُوْنَ۪அவர்களோ பரிகசிக்கிறார்கள்
Bபல்'அஜிBப்த வ யஸ்கரூன்
(நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
وَاِذَا ذُكِّرُوْا لَا یَذْكُرُوْنَ ۪۟
وَ اِذَاமேலும் எப்போதுذُكِّرُوْاஅவர்களுக்கு நினைவூட்டப்பட்டால்لَاஇல்லைیَذْكُرُوْنَ۪அவர்கள் நினைவு கூர்வார்கள்
வ இதா துக்கிரூ லா யத்குரூன்
அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.
وَاِذَا رَاَوْا اٰیَةً یَّسْتَسْخِرُوْنَ ۪۟
وَ اِذَاமேலும் எப்போதுرَاَوْاஅவர்கள் கண்டால்اٰیَةًஓர் அத்தாட்சியைیَّسْتَسْخِرُوْنَ۪பரிகாசம் செய்கிறார்கள்
வ இதா ர அவ் ஆயத(ன்)ய் யஸ்தஸ்கிரூன்
அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟ۚۖ
وَ قَالُوْۤاமேலும் அவர்கள் கூறினார்கள்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியம்مُّبِیْنٌۚۖதெளிவான
வ காலூ இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
“இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ
ءَاِذَاஎன்ன! ... போதுمِتْنَاநாம் மரணித்துوَ كُنَّاமேலும் நாம் ஆகிتُرَابًاமண்ணாகوَّ عِظَامًاமேலும் எலும்புகளாகءَاِنَّاநிச்சயமாக நாங்களா?لَمَبْعُوْثُوْنَۙஎழுப்பப்படுபவர்கள்?
அ-இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ 'இளாமன் 'அ இன்னா லமBப்'ஊதூன்
“நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)
اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟ؕ
اَوَ اٰبَآؤُنَاஎங்கள் மூதாதையர்களுமாالْاَوَّلُوْنَؕமுந்தையவர்கள்
அவ ஆBபா'உனல் அவ்வலூன்
“அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)
قُلْ نَعَمْ وَاَنْتُمْ دَاخِرُوْنَ ۟ۚ
قُلْகூறுவீராகنَعَمْஆம்وَ اَنْتُمْமேலும் நீங்கள்دَاخِرُوْنَۚசிறுமையடைந்தவர்களாக
குல் ன'அம் வ அன்தும் தாகிரூன்
“ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ یَنْظُرُوْنَ ۟
فَاِنَّمَاநிச்சயமாகهِیَஅதுزَجْرَةٌபேரொலிوَّاحِدَةٌஒரே ஒருفَاِذَاஉடனேهُمْஅவர்கள்یَنْظُرُوْنَபார்ப்பார்கள்
Fப இன்னமா ஹிய Zஜஜ்ர து(ன்)வ் வாஹிததுன் Fப இதா ஹும் யன்ளுரூன்
ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.
وَقَالُوْا یٰوَیْلَنَا هٰذَا یَوْمُ الدِّیْنِ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறுவார்கள்یٰوَیْلَنَاஎங்களுக்கு வந்த கேடேهٰذَاஇதுیَوْمُநாள்الدِّیْنِதீர்ப்பு
வ காலூ யா வய்லனா ஹாதா யவ்முத்-தீன்
(அவ்வேளை) “எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே” என்று அவர்கள் கூறுவர்.
هٰذَا یَوْمُ الْفَصْلِ الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟۠
هٰذَاஇதுیَوْمُநாள்الْفَصْلِதீர்ப்புالَّذِیْஎதனைكُنْتُمْநீங்கள்بِهٖஅதனைتُكَذِّبُوْنَ۠பொய்ப்பித்தீர்களோ
ஹாதா யவ்முல் Fபஸ்லில் லதீ குன்தும் Bபிஹீ துகதிBபூன்
“நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!” (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)  
اُحْشُرُوا الَّذِیْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا یَعْبُدُوْنَ ۟ۙ
اُحْشُرُواஒன்று திரட்டுங்கள்الَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْاஅநீதி இழைத்தார்களோوَ اَزْوَاجَهُمْமேலும் அவர்களின் கூட்டாளிகளையும்وَ مَاமேலும் எவற்றைكَانُوْاஅவர்கள்یَعْبُدُوْنَۙவணங்கிக் கொண்டிருந்தார்களோ
உஹ்ஷுருல் லதீன ளலமூ வ அZஜ்வாஜஹும் வமா கானூ யஃBபுதூன்
“அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰی صِرَاطِ الْجَحِیْمِ ۟
مِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைفَاهْدُوْهُمْஎனவே அவர்களுக்கு வழிகாட்டுங்கள்اِلٰیநோக்கிصِرَاطِபாதையைالْجَحِیْمِநரகத்தின்
மின் தூனில் லாஹி Fபஹ்தூஹும் இலா ஸிராதில் ஜஹீம்
“அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை); பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.
وَقِفُوْهُمْ اِنَّهُمْ مَّسْـُٔوْلُوْنَ ۟ۙ
وَ قِفُوْهُمْமேலும் அவர்களை நிறுத்துங்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مَّسْـُٔوْلُوْنَۙவிசாரிக்கப்பட வேண்டியவர்கள்
வ கிFபூஹும் இன்னஹும் மஸ்'ஊலூன்
“இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்” (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)
مَا لَكُمْ لَا تَنَاصَرُوْنَ ۟
مَاஎன்னلَكُمْஉங்களுக்குلَاஇல்லைتَنَاصَرُوْنَஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறீர்கள்
மா லகும் லா தனாஸரூன்
“உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்).
بَلْ هُمُ الْیَوْمَ مُسْتَسْلِمُوْنَ ۟
بَلْமாறாகهُمُஅவர்கள்الْیَوْمَஇன்றுمُسْتَسْلِمُوْنَசரணடைந்தவர்கள்
Bபல் ஹுமுல் யவ்ம முஸ்தஸ்லிமூன்
ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
وَ اَقْبَلَமேலும் முன்னோக்குவார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰیநோக்கிبَعْضٍசிலரைیَّتَسَآءَلُوْنَஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வார்கள்
வ அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதஸா'அலூன்
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْیَمِیْنِ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்كُنْتُمْஇருந்தீர்கள்تَاْتُوْنَنَاஎங்களிடம் வருபவர்களாகعَنِஇருந்துالْیَمِیْنِவலப்புறம்
காலூ இன்னகும் குன்தும் தா'தூனனா 'அனில் யமீன்
(தம் தலைவர்களை நோக்கி:) “நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟ۚ
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்بَلْமாறாகلَّمْஇல்லைتَكُوْنُوْاநீங்கள் இருந்தீர்கள்مُؤْمِنِیْنَۚநம்பிக்கையாளர்களாக
காலூ Bபல் லம் தகூனூ மு'மினீன்
(“அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!” என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.
وَمَا كَانَ لَنَا عَلَیْكُمْ مِّنْ سُلْطٰنٍ ۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுلَنَاஎங்களுக்குعَلَیْكُمْஉங்கள் மீதுمِّنْஎந்தسُلْطٰنٍ ۚஅதிகாரமும்بَلْமாறாகكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்قَوْمًاஒரு சமூகமாகطٰغِیْنَவரம்பு மீறியவர்களாக
வமா கான லனா 'அலய்கும் மின் ஸுல்தானிம் Bபல் குன்தும் கவ்மன் தாகீன்
“அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை; எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்.”
فَحَقَّ عَلَیْنَا قَوْلُ رَبِّنَاۤ ۖۗ اِنَّا لَذَآىِٕقُوْنَ ۟
فَحَقَّஎனவே உறுதியாகிவிட்டதுعَلَیْنَاஎங்கள் மீதுقَوْلُவாக்குرَبِّنَاۤ ۖۗஎங்கள் இறைவனின்اِنَّاநிச்சயமாக நாம்لَذَآىِٕقُوْنَசுவைப்பவர்களே
Fபஹக்க 'அலய்னா கவ்லு ரBப்Bபினா இன்னா லதா'இகூன்
ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது; நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!
فَاَغْوَیْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِیْنَ ۟
فَاَغْوَیْنٰكُمْஎனவே உங்களை வழிகெடுத்தோம்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்غٰوِیْنَவழிகெட்டவர்களாக
Fப அக்வய்னாகும் இன்னா குன்னா காவீன்
“(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்.”
فَاِنَّهُمْ یَوْمَىِٕذٍ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟
فَاِنَّهُمْஆகவே நிச்சயமாக அவர்கள்یَوْمَىِٕذٍஅந்நாளில்فِیஇல்الْعَذَابِவேதனைمُشْتَرِكُوْنَபங்கு கொள்பவர்கள்
Fப இன்னஹும் யவ்ம'இதின் Fபில்'அதாBபி முஷ்தரிகூன்
ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.
اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறேنَفْعَلُசெய்வோம்بِالْمُجْرِمِیْنَகுற்றவாளிகளுக்கு
இன்னா கதாலிக னFப்'அலு Bபில் முஜ்ரிமீன்
குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.
اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِیْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ یَسْتَكْبِرُوْنَ ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْۤاஇருந்தார்கள்اِذَاபொழுதுقِیْلَகூறப்படும்لَهُمْஅவர்களுக்குلَاۤஇல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரاللّٰهُ ۙஅல்லாஹ்یَسْتَكْبِرُوْنَۙபெருமையடிப்பவர்களாக
இன்னஹும் கானூ இதா கீல லஹும் லா இலாஹ இல்லல் லாஹு யஸ்தக்Bபிரூன்
“அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
وَیَقُوْلُوْنَ اَىِٕنَّا لَتَارِكُوْۤا اٰلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُوْنٍ ۟ؕ
وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்اَىِٕنَّاநிச்சயமாக நாமாلَتَارِكُوْۤاவிட்டுவிடுபவர்கள்اٰلِهَتِنَاஎங்கள் தெய்வங்களைلِشَاعِرٍஒரு கவிஞனுக்காகمَّجْنُوْنٍؕபைத்தியம் பிடித்த
வ யகூலூன அ'இன்னா லதாரிகூ ஆலிஹதினா லிஷா'இரிம் மஜ்னூன்
“ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
بَلْ جَآءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِیْنَ ۟
بَلْமாறாகجَآءَஅவர் வந்தார்بِالْحَقِّசத்தியத்துடன்وَ صَدَّقَமேலும் அவர் மெய்ப்பித்தார்الْمُرْسَلِیْنَதூதர்களை
Bபல் ஜா'அ Bபில்ஹக்கி வ ஸத்தகல் முர்ஸலீன்
அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
اِنَّكُمْ لَذَآىِٕقُوا الْعَذَابِ الْاَلِیْمِ ۟ۚ
اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَذَآىِٕقُواசுவைப்பவர்களேالْعَذَابِவேதனையைالْاَلِیْمِۚதுன்புறுத்தும்
இன்னகும் லதா'இகுல் 'அதாBபில் அலீம்
(இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.
وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ
وَ مَاமேலும் இல்லைتُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள்اِلَّاதவிரمَاஎதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَۙசெய்து கொண்டிருந்தீர்களோ
வமா துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَஅடியார்கள்اللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்கள்
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-
اُولٰٓىِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌ ۟ۙ
اُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குرِزْقٌவாழ்வாதாரம்مَّعْلُوْمٌۙஅறியப்பட்ட
உலா'இக லஹும் ரிZஜ்கும் மஃலூம்
அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.
فَوَاكِهُ ۚ وَهُمْ مُّكْرَمُوْنَ ۟ۙ
فَوَاكِهُ ۚகனிகள்وَ هُمْமேலும் அவர்கள்مُّكْرَمُوْنَۙகண்ணியப்படுத்தப்பட்டவர்கள்
Fப வாகிஹு வ ஹும் முக்ரமூன்
கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟ۙ
فِیْஇல்جَنّٰتِசுவனங்களில்النَّعِیْمِۙஇன்பம் நிறைந்த
Fபீ ஜன்னாதின் ன'ஈம்
இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
عَلٰیமீதுسُرُرٍகட்டில்கள்مُّتَقٰبِلِیْنَஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக
'அலா ஸுருரிம் முதகா Bபிலீன்
ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
یُطَافُ عَلَیْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ
یُطَافُசுற்றிக் கொண்டுவரப்படும்عَلَیْهِمْஅவர்களுக்குبِكَاْسٍகிண்ணத்தைக் கொண்டுمِّنْஇருந்துمَّعِیْنٍۭۙதெளிந்த நீரோடையின்
யுதாFபு 'அலய்ஹிம் Bபிகாஸிம் மிம் ம'ஈன்
தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.
بَیْضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۟ۚۖ
بَیْضَآءَவெண்மையானلَذَّةٍசுவையானلِّلشّٰرِبِیْنَۚۖஅருந்துவோருக்கு
Bபய்ளா'அ லத் ததில் லிஷ் ஷாரிBபீன்
(அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.
لَا فِیْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا یُنْزَفُوْنَ ۟
لَاஇல்லைفِیْهَاஅதில்غَوْلٌதலைவலிوَّ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்عَنْهَاஅதனால்یُنْزَفُوْنَமதிமயங்குவார்கள்
லா Fபீஹா கவ்லு(ன்)வ் வலா ஹும் 'அன்ஹா யுன்ZஜFபூன்
அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِیْنٌ ۟ۙ
وَ عِنْدَهُمْமேலும் அவர்களிடத்தில்قٰصِرٰتُதாழ்த்தியவர்கள்الطَّرْفِபார்வையைعِیْنٌۙஅகன்ற கண்களையுடையவர்கள்
வ 'இன்தஹும் காஸிராதுத் தர்Fபி 'ஈன்
இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.
كَاَنَّهُنَّ بَیْضٌ مَّكْنُوْنٌ ۟
كَاَنَّهُنَّஅவர்கள் போன்றிருப்பார்கள்بَیْضٌமுட்டைகள்مَّكْنُوْنٌமறைத்து வைக்கப்பட்ட
க அன்னஹுன்ன Bபய்ளும் மக்னூன்
(தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
فَاَقْبَلَஅப்போது முன்னோக்குவார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰیநோக்கிبَعْضٍசிலரைیَّتَسَآءَلُوْنَஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வார்கள்
Fப அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதஸா 'அலூன்
(அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ اِنِّیْ كَانَ لِیْ قَرِیْنٌ ۟ۙ
قَالَகூறுவான்قَآىِٕلٌகூறுபவர்مِّنْهُمْஅவர்களில்اِنِّیْநிச்சயமாகكَانَஇருந்தான்لِیْஎனக்குقَرِیْنٌۙஒரு தோழன்
கால கா'இலும் மின்ஹும் இன்னீ கான லீ கரீன்
அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
یَّقُوْلُ اَىِٕنَّكَ لَمِنَ الْمُصَدِّقِیْنَ ۟
یَّقُوْلُஅவன் கூறுவான்اَىِٕنَّكَமெய்யாகவே நீயும்لَمِنَநிச்சயமாக சேர்ந்தவன்தானாالْمُصَدِّقِیْنَஉண்மைப்படுத்துபவர்களில்
யகூலு 'அ இன்னக லமினல் முஸத்திகீன்
(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِیْنُوْنَ ۟
ءَاِذَاஎன்ன! நாம்مِتْنَاமரணித்துوَ كُنَّاமேலும் நாம் ஆகிவிட்டால்تُرَابًاமண்ணாகوَّ عِظَامًاஎலும்புகளாகவும்ءَاِنَّاநிச்சயமாக நாமாلَمَدِیْنُوْنَநிச்சயமாக கூலி கொடுக்கப்படுபவர்கள்
'அ-இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ 'இளாமன் 'அ இன்னா லமதீனூன்
“நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)
قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ ۟
قَالَஅவர் கூறுவார்هَلْஎன்னاَنْتُمْநீங்கள்مُّطَّلِعُوْنَஎட்டிப் பார்ப்பவர்கள்
கால ஹல் அன்தும் முத்தலி'ஊன்
(அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கூறுவார்.
فَاطَّلَعَ فَرَاٰهُ فِیْ سَوَآءِ الْجَحِیْمِ ۟
فَاطَّلَعَபின்னர் அவர் எட்டிப்பார்த்தார்فَرَاٰهُஅவர் அவனைக் கண்டார்فِیْஇல்سَوَآءِமத்தியில்الْجَحِیْمِநரகத்தின்
Fபத்தல'அ Fபர ஆஹு Fபீ ஸவா'இல் ஜஹீம்
அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَتُرْدِیْنِ ۟ۙ
قَالَஅவன் கூறினான்تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகاِنْநிச்சயமாகكِدْتَّநீ நெருங்கிவிட்டாய்لَتُرْدِیْنِۙஎன்னை அழித்துவிட
கால தல்லாஹி இன் கித்த லதுர்தீன்
(அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
وَلَوْلَا نِعْمَةُ رَبِّیْ لَكُنْتُ مِنَ الْمُحْضَرِیْنَ ۟
وَ لَوْ لَاஇல்லாவிட்டால்نِعْمَةُஅருட்கொடைرَبِّیْஎன் இறைவனின்لَكُنْتُநிச்சயமாக நான் ஆகியிருப்பேன்مِنَஒருவனாகالْمُحْضَرِیْنَகொண்டுவரப்பட்டவர்களில்
வ லவ் லா னிஃமது ரBப்Bபீ லகுன்து மினல் முஹ்ளரீன்
“என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
اَفَمَا نَحْنُ بِمَیِّتِیْنَ ۟ۙ
اَفَمَاஅப்படியானால் இல்லையாنَحْنُநாம்بِمَیِّتِیْنَۙமரணிக்கக்கூடியவர்கள்
அFபமா னஹ்னு Bபிமய்யிதீன்
“(மற்றொரு முறையும்) நாம் இறந்து விடுவோமா?
اِلَّا مَوْتَتَنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟
اِلَّاதவிரمَوْتَتَنَاநமது மரணத்தைالْاُوْلٰیமுதலாவதுوَ مَاமேலும் இல்லைنَحْنُநாம்بِمُعَذَّبِیْنَதண்டிக்கப்படுபவர்களாக
இல்லா மவ்ததனல் ஊல வமா னஹ்னு Bபிமு'அத்தBபீன்
“(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.
اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَهُوَஅதுவேالْفَوْزُவெற்றிالْعَظِیْمُமகத்தானது
இன்ன ஹாதா லஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
لِمِثْلِ هٰذَا فَلْیَعْمَلِ الْعٰمِلُوْنَ ۟
لِمِثْلِபோன்றதற்காகவேهٰذَاஇதைفَلْیَعْمَلِஉழைக்கட்டும்الْعٰمِلُوْنَஉழைப்பவர்கள்
லிமித்லி ஹாத Fபல்யஃம லில் 'ஆமிலூன்
எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
اَذٰلِكَ خَیْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ ۟
اَذٰلِكَஅதுவாخَیْرٌசிறந்ததுنُّزُلًاவிருந்தாகاَمْஅல்லதுشَجَرَةُமரம்الزَّقُّوْمِஜக்கூம்
அதாலிக கய்ருன் னுZஜுலன் அம் ஷஜரதுZஜ் Zஜக்கூம்
அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) “ஜக்கூம்” என்ற மரமா?
اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنٰهَاஅதனை ஆக்கினோம்فِتْنَةًஒரு சோதனையாகلِّلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்கு
இன்னா ஜ'அல்னாஹா Fபித்னதல் லிள்ளாலிமீன்
நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِیْۤ اَصْلِ الْجَحِیْمِ ۟ۙ
اِنَّهَاநிச்சயமாக அதுشَجَرَةٌஒரு மரம்تَخْرُجُமுளைக்கும்فِیْۤஇல்اَصْلِஅடிப்பகுதிالْجَحِیْمِۙநரகத்தின்
இன்னஹா ஷஜரதுன் தக்ருஜு Fபீ அஸ்லில் ஜஹீம்
மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.
طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّیٰطِیْنِ ۟
طَلْعُهَاஅதன் பாளைகள்كَاَنَّهٗஅது போன்றிருக்கும்رُءُوْسُதலைகள்الشَّیٰطِیْنِஷைத்தான்களின்
தல்'உஹா க அன்னஹூ ரு'ஊஸுஷ் ஷயாதீன்
அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.
فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ؕ
فَاِنَّهُمْஆகவே நிச்சயமாக அவர்கள்لَاٰكِلُوْنَநிச்சயமாக உண்பார்கள்مِنْهَاஅதிலிருந்துفَمَالِـُٔوْنَபிறகு நிரப்புவார்கள்مِنْهَاஅதைக் கொண்டுالْبُطُوْنَؕவயிறுகளை
Fப இன்னஹும் ல ஆகிலூன மின்ஹா Fபமாலி'ஊன மின்ஹல் Bபுதூன்
நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.
ثُمَّ اِنَّ لَهُمْ عَلَیْهَا لَشَوْبًا مِّنْ حَمِیْمٍ ۟ۚ
ثُمَّபிறகுاِنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குعَلَیْهَاஅதன் மீதுلَشَوْبًاஒரு கலவைمِّنْஇருந்துحَمِیْمٍۚகொதிக்கும் நீர்
தும்ம இன்ன லஹும் 'அலய்ஹா லஷவ்Bபம் மின் ஹமீம்
பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَاۡاِلَی الْجَحِیْمِ ۟
ثُمَّபின்னர்اِنَّநிச்சயமாகمَرْجِعَهُمْஅவர்கள் திரும்புமிடம்لَاۡاِلَیநிச்சயமாகالْجَحِیْمِநரகத்தின் பால்
தும்ம இன்ன மர்ஜி'அஹும் ல இலல் ஜஹீம்
அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.
اِنَّهُمْ اَلْفَوْا اٰبَآءَهُمْ ضَآلِّیْنَ ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اَلْفَوْاகண்டார்கள்اٰبَآءَهُمْதங்கள் மூதாதையர்களைضَآلِّیْنَۙவழிதவறியவர்களாக
இன்னஹும் அல்Fபவ் ஆBபா'அஹும் ளால்லீன்
நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.
فَهُمْ عَلٰۤی اٰثٰرِهِمْ یُهْرَعُوْنَ ۟
فَهُمْஆகவே அவர்கள்عَلٰۤیமீதுاٰثٰرِهِمْஅவர்களுடைய அடிச்சுவடுகளின்یُهْرَعُوْنَவிரைந்தோடுகின்றனர்
Fபஹும் 'அலா ஆதாரிஹிம் யுஹ்ர'ஊன்
ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِیْنَ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகضَلَّவழிதவறினர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்اَكْثَرُபெரும்பாலோர்الْاَوَّلِیْنَۙமுன்னோர்களில்
வ லகத் ளல்ல கBப்லஹும் அக்தருல் அவ்வலீன்
இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.
وَلَقَدْ اَرْسَلْنَا فِیْهِمْ مُّنْذِرِیْنَ ۟
وَ لَقَدْநிச்சயமாகவேاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்فِیْهِمْஅவர்களிடையேمُّنْذِرِیْنَஎச்சரிப்பவர்களை
வ லகத் அர்ஸல்னா Fபீஹிம் முன்திரீன்
மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.
فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟ۙ
فَانْظُرْஎனவே பார்ப்பீராகكَیْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُنْذَرِیْنَۙஎச்சரிக்கப்பட்டவர்களின்
Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முன்தரீன்
பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟۠
اِلَّاதவிரعِبَادَஅடியார்களைاللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِیْنَ۠தூய்மையாக்கப்பட்ட
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.  
وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِیْبُوْنَ ۟ؗۖ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகنَادٰىنَاநம்மை அழைத்தார்نُوْحٌநூஹ்فَلَنِعْمَஆகவே எவ்வளவு மேலானவர்கள்الْمُجِیْبُوْنَؗۖபதிலளிப்பவர்கள்
வ லகத் னாதானா னூஹுன் Fபலனிஃமல் முஜீBபூன்
அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
وَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ؗۖ
وَ نَجَّیْنٰهُமேலும் நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ اَهْلَهٗமேலும் அவருடைய குடும்பத்தினரையும்مِنَஇருந்துالْكَرْبِதுன்பத்தில்الْعَظِیْمِؗۖபெரும்
வ னஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ மினல் கர்Bபில் 'அளீம்
ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.
وَجَعَلْنَا ذُرِّیَّتَهٗ هُمُ الْبٰقِیْنَ ۟ؗۖ
وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்ذُرِّیَّتَهٗஅவருடைய சந்ததியினரைهُمُஅவர்களையேالْبٰقِیْنَؗۖஎஞ்சியிருப்பவர்களாக
வ ஜ'அல்னா துர்ரிய்யதஹூ ஹும்முல் Bபாகீன்
மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ؗۖ
وَ تَرَكْنَاமேலும் நாம் விட்டு வைத்தோம்عَلَیْهِஅவர் மீதுفِیமத்தியில்الْاٰخِرِیْنَؗۖபிற்காலத்தவர்கள்
வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
سَلٰمٌ عَلٰی نُوْحٍ فِی الْعٰلَمِیْنَ ۟
سَلٰمٌசாந்திعَلٰیமீதுنُوْحٍநூஹ்فِیஇல்الْعٰلَمِیْنَஅகிலத்தார்
ஸலாமுன் 'அலா னூஹின் Fபில் 'ஆலமீன்
“ஸலாமுன் அலாநூஹ்” - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیகூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்பவர்களுக்கு
இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவர்مِنْஒருவராவார்عِبَادِنَاநமது அடியார்களில்الْمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களில்
இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟
ثُمَّபின்னர்اَغْرَقْنَاநாம் மூழ்கடித்தோம்الْاٰخَرِیْنَமற்றவர்களை
தும்ம அக்ரக்னல் ஆகரீன்
பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.
وَاِنَّ مِنْ شِیْعَتِهٖ لَاِبْرٰهِیْمَ ۟ۘ
وَ اِنَّமேலும் நிச்சயமாகمِنْநின்றும்شِیْعَتِهٖஅவருடைய வழியைப் பின்பற்றியவர்களில்لَاِبْرٰهِیْمَۘநிச்சயமாக இப்ராஹீம்
வ இன்ன மின் ஷீ'அதிஹீ ல இBப்ராஹீம்
நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.
اِذْ جَآءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِیْمٍ ۟
اِذْபோதுجَآءَஅவர் வந்தرَبَّهٗதன் இறைவனிடம்بِقَلْبٍஓர் இதயத்துடன்سَلِیْمٍதூய்மையான
இத் ஜா'அ ரBப்Bபஹூ Bபி கல்Bபின் ஸலீம்
அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ ۟ۚ
اِذْஅப்போதுقَالَஅவர் கூறினார்لِاَبِیْهِதன் தந்தையிடம்وَ قَوْمِهٖதன் சமூகத்தாரிடமும்مَا ذَاஎதனைتَعْبُدُوْنَۚநீங்கள் வணங்குகிறீர்கள்?
இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மாதா தஃBபுதூன்
அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி “நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,
اَىِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِیْدُوْنَ ۟ؕ
اَىِٕفْكًاபொய்யாகவாاٰلِهَةًதெய்வங்களைدُوْنَஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைتُرِیْدُوْنَؕநாடுகிறீர்கள்
அ'இFப்கன் ஆலிஹதன் தூனல் லாஹி துரீதூன்
“அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?”
فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
فَمَاஅப்படியானால் என்னظَنُّكُمْஉங்கள் எண்ணம்بِرَبِّஇறைவனைப் பற்றிالْعٰلَمِیْنَஅகிலங்களின்
Fபமா ளன்னுகும் Bபி ரBப்Bபில்'ஆலமீன்
“அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?” (என்று கேட்டார்.)
فَنَظَرَ نَظْرَةً فِی النُّجُوْمِ ۟ۙ
فَنَظَرَபின்னர் அவர் பார்த்தார்نَظْرَةًஒரு பார்வைفِیநோக்கிالنُّجُوْمِۙநட்சத்திரங்களை
Fபனளர னள்ரதன் Fபின்னுஜூம்
பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
فَقَالَ اِنِّیْ سَقِیْمٌ ۟
فَقَالَஅவர் கூறினார்اِنِّیْநிச்சயமாக நான்سَقِیْمٌநோயுற்றிருக்கிறேன்
Fபகால இன்னீ ஸகீம்
“நிச்சயமாக நான் நோயாளியாக இருக்கிறேன்” என்றும் கூறினார்.
فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِیْنَ ۟
فَتَوَلَّوْاஎனவே அவர்கள் விலகிச் சென்றார்கள்عَنْهُஅவரை விட்டுمُدْبِرِیْنَபுறங்காட்டியவர்களாக
Fபதவல்லவ் 'அன்ஹு முத்Bபிரீன்
எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.
فَرَاغَ اِلٰۤی اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ۚ
فَرَاغَபின்னர் அவர் சென்றார்اِلٰۤیபக்கம்اٰلِهَتِهِمْஅவர்களின் தெய்வங்களின்فَقَالَபின்னர் கூறினார்اَلَاஏன்تَاْكُلُوْنَۚஉண்ண மாட்டீர்கள்?
Fபராக இலா ஆலிஹதிஹிம் Fபகால அலா த'குலூன்
அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று; “(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கூறினார்.
مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ ۟
مَاஎன்னلَكُمْஉங்களுக்குلَاஏன்تَنْطِقُوْنَபேசமாட்டுகிறீர்கள்
மா லகும் லா தன்திகூன்
“உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?” (என்றும் கேட்டார்.)
فَرَاغَ عَلَیْهِمْ ضَرْبًا بِالْیَمِیْنِ ۟
فَرَاغَபின்னர் அவர் திரும்பினார்عَلَیْهِمْஅவற்றின் மீதுضَرْبًۢاஓங்கி அடித்துبِالْیَمِیْنِவலது கையால்
Fபராக 'அலய்ஹிம் ளர்Bபம் Bபில்யமீன்
பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
فَاَقْبَلُوْۤا اِلَیْهِ یَزِفُّوْنَ ۟
فَاَقْبَلُوْۤاஎனவே அவர்கள் வந்தார்கள்اِلَیْهِஅவனிடம்یَزِفُّوْنَவிரைந்தவர்களாக
Fப அக்Bபலூ இலய்ஹி யZஜிFப்Fபூன்
(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَ ۟ۙ
قَالَகூறினார்اَتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்களாمَاஎவற்றைتَنْحِتُوْنَۙநீங்கள் செதுக்குகிறீர்களோ
கால அதஃBபுதூன மா தன்ஹிதூன்
அவர் கூறினார்! “நீங்கள் செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?”
وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ ۟
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்وَ مَاஇன்னும் எவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
வல்லாஹு கலககும் வமா தஃமலூன்
“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”
قَالُوا ابْنُوْا لَهٗ بُنْیَانًا فَاَلْقُوْهُ فِی الْجَحِیْمِ ۟
قَالُواஅவர்கள் கூறினார்கள்ابْنُوْاகட்டுங்கள்لَهٗஅவனுக்காகبُنْیَانًاஒரு கட்டிடத்தைفَاَلْقُوْهُபின்னர் அவனை எறியுங்கள்فِیஇல்الْجَحِیْمِமூண்டெரியும் நெருப்பில்
காலுBப் னூ லஹூ Bபுன் யானன் Fப அல்கூஹு Fபில் ஜஹீம்
அவர்கள் கூறினார்கள்: “இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.”
فَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِیْنَ ۟
فَاَرَادُوْاஎனவே அவர்கள் நாடினார்கள்بِهٖஅவருக்குكَیْدًاஒரு சூழ்ச்சியைفَجَعَلْنٰهُمُஆகவே நாம் அவர்களை ஆக்கினோம்الْاَسْفَلِیْنَமிகத் தாழ்ந்தவர்களாக
Fப அராதூ Bபிஹீ கய்தன் Fபஜ 'அல்னாஹுமுல் அஸ்Fபலீன்
(இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
وَقَالَ اِنِّیْ ذَاهِبٌ اِلٰی رَبِّیْ سَیَهْدِیْنِ ۟
وَ قَالَமேலும் அவர் கூறினார்اِنِّیْநிச்சயமாக நான்ذَاهِبٌசெல்கிறேன்اِلٰیநோக்கிرَبِّیْஎன் இறைவனைسَیَهْدِیْنِஅவன் எனக்கு வழிகாட்டுவான்
வ கால இன்னீ தாஹிBபுன் இலா ரBப்Bபீ ஸ யஹ்தீன்
மேலும், அவர் கூறினார்: “நிச்சயமாக நாம் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.”
رَبِّ هَبْ لِیْ مِنَ الصّٰلِحِیْنَ ۟
رَبِّஎன் இறைவாهَبْதந்தருள்வாயாகلِیْஎனக்குمِنَஇருந்துالصّٰلِحِیْنَநல்லோர்களில்
ரBப்Bபி ஹBப் லீ மினஸ் ஸாலிஹீன்
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِیْمٍ ۟
فَبَشَّرْنٰهُஎனவே நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்بِغُلٰمٍஓர் ஆண் குழந்தையைக் கொண்டுحَلِیْمٍமிக்க பொறுமையுடைய
FபBபஷ்ஷர்னாஹு Bபிகுலாமின் ஹலீம்
எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْیَ قَالَ یٰبُنَیَّ اِنِّیْۤ اَرٰی فِی الْمَنَامِ اَنِّیْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰی ؕ قَالَ یٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ؗ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِیْنَ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுبَلَغَஅவர் அடைந்தாரோمَعَهُஅவருடன்السَّعْیَநடமாடும் வயதைقَالَஅவர் கூறினார்یٰبُنَیَّஎன் அருமை மகனேاِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰیகாண்கிறேன்فِیஇல்الْمَنَامِகனவில்اَنِّیْۤநான்اَذْبَحُكَஉன்னை அறுப்பதாகفَانْظُرْஎனவே சிந்தித்துப்பார்مَا ذَاஎன்னتَرٰی ؕநீ கருதுகிறாய்قَالَஅவர் கூறினார்یٰۤاَبَتِஎன் அருமைத் தந்தையேافْعَلْசெய்யுங்கள்مَاஎதைتُؤْمَرُ ؗநீங்கள் ஏவப்படுகிறீர்களோسَتَجِدُنِیْۤஎன்னை நீங்கள் காண்பீர்கள்اِنْஎனின்شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்مِنَஇருந்துالصّٰبِرِیْنَபொறுமையாளர்களில்
Fபலம்மா Bபலக ம'அ ஹுஸ் ஸஃய கால யா Bபுனய்ய இன்னீ அரா Fபில் மனாமி அன்னீ அத்Bபஹுக Fபன்ளுர் மாதா தரா; கால யா அBபதிFப் 'அல் மா து'மரு ஸதஜிதுனீ இன் ஷா'அல்லாஹு மினஸ் ஸாBபிரீன்
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِیْنِ ۟ۚ
فَلَمَّاۤபின்னர் எப்பொழுதுاَسْلَمَاஅவ்விருவரும் அடிபணிந்தார்களோوَ تَلَّهٗமேலும் அவரை அவர் கிடத்தினாரோلِلْجَبِیْنِۚநெற்றிப்பொட்டில்
Fபலம்மா அஸ்லமா வ தல்லஹூ லில்ஜBபீன்
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
وَنَادَیْنٰهُ اَنْ یّٰۤاِبْرٰهِیْمُ ۟ۙ
وَ نَادَیْنٰهُமேலும் நாம் அவரை அழைத்தோம்اَنْஎன்றுیّٰۤاِبْرٰهِیْمُۙஇப்ராஹீமே!
வ னாதய்னாஹு அய் யா இBப்ரஹீம்
நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
قَدْ صَدَّقْتَ الرُّءْیَا ۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
قَدْநிச்சயமாகصَدَّقْتَமெய்ப்பித்துவிட்டீர்الرُّءْیَا ۚகனவைاِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
கத் ஸத்தக்தர் ரு'யா; இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِیْنُ ۟
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَهُوَஉறுதியாக அதுவேالْبَلٰٓؤُاசோதனைالْمُبِیْنُதெளிவான
இன்ன ஹாதா லஹுவல் Bபலா'உல் முBபீன்
“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
وَفَدَیْنٰهُ بِذِبْحٍ عَظِیْمٍ ۟
وَ فَدَیْنٰهُமேலும் நாம் அவரை மீட்டோம்بِذِبْحٍஒரு பலியைக் கொண்டுعَظِیْمٍமகத்தான
வ Fபதய்னாஹு BபிதிBப்ஹின் 'அளீம்
ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ۖ
وَ تَرَكْنَاமேலும் நாம் விட்டுவைத்தோம்عَلَیْهِஅவர் மீதுفِیமத்தியில்الْاٰخِرِیْنَۖபிற்காலத்தவர்கள்
வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
سَلٰمٌ عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟
سَلٰمٌசாந்திعَلٰۤیமீதுاِبْرٰهِیْمَஇப்ராஹீம்
ஸலாமுன் 'அலா இBப்ராஹீம்
“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநாம் கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவர்مِنْஇருந்துعِبَادِنَاஎமது அடியார்களில்الْمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களில்
இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَ بَشَّرْنٰهُமேலும் நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்بِاِسْحٰقَஇஸ்ஹாக்கைக் குறித்துنَبِیًّاஒரு நபியாகمِّنَஇருந்துالصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ Bபஷ்ஷர்னாஹு Bபி இஷ்ஹாக னBபியம் மினஸ் ஸாலிஹீன்
ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
وَبٰرَكْنَا عَلَیْهِ وَعَلٰۤی اِسْحٰقَ ؕ وَمِنْ ذُرِّیَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِیْنٌ ۟۠
وَ بٰرَكْنَاமேலும் நாம் பாக்கியம் அளித்தோம்عَلَیْهِஅவர் மீதுوَ عَلٰۤیமேலும் மீதும்اِسْحٰقَ ؕஇஸ்ஹாக்وَ مِنْமேலும்ذُرِّیَّتِهِمَاஅவ்விருவரின் சந்ததியினரில்مُحْسِنٌநன்மை செய்பவரும்وَّ ظَالِمٌமேலும் அநியாயம் செய்பவரும்لِّنَفْسِهٖதமக்குத்தாமேمُبِیْنٌ۠தெளிவாக
வ Bபாரக்னா 'அலய்ஹி வ 'அலா இஸ்ஹாக்; வ மின் துர்ரிய்ய திஹிமா முஹ்ஸினு(ன்)வ் வ ளாலிமுல் லினFப்ஸிஹீ முBபீன்
இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
وَلَقَدْ مَنَنَّا عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟ۚ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகவேمَنَنَّاநாம் அருள் புரிந்தோம்عَلٰیமீதுمُوْسٰیமூஸாوَ هٰرُوْنَۚமற்றும் ஹாரூன்
வ லகத் மனன்ன அலா மூஸா வ ஹாரூன்
மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
وَنَجَّیْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
وَ نَجَّیْنٰهُمَاமேலும் அவ்விருவரையும் நாம் காப்பாற்றினோம்وَ قَوْمَهُمَاஇன்னும் அவ்விருவருடைய சமூகத்தாரையும்مِنَஇருந்துالْكَرْبِதுன்பத்தில்الْعَظِیْمِۚமகத்தான
வ னஜ்ஜய்னாஹுமா வ கவ்மஹுமா மினல் கர்Bபில் 'அளீம்
அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திலிருந்து இரட்சித்தோம்.
وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟ۚ
وَ نَصَرْنٰهُمْமேலும் நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்فَكَانُوْاஅதனால் அவர்கள் ஆனார்கள்هُمُஅவர்களேالْغٰلِبِیْنَۚவெற்றியாளர்கள்
வ னஸர்னாஹும் Fபகானூ ஹுமுல் காலிBபீன்
மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.
وَاٰتَیْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِیْنَ ۟ۚ
وَ اٰتَیْنٰهُمَاமேலும் அவ்விருவருக்கும் நாம் வழங்கினோம்الْكِتٰبَவேதத்தைالْمُسْتَبِیْنَۚதெளிவான
வ ஆதய்னாஹுமல் கிதாBபல் முஸ்தBபீன்
அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.
وَهَدَیْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۟ۚ
وَ هَدَیْنٰهُمَاமேலும் அவ்விருவருக்கும் நாம் வழிகாட்டினோம்الصِّرَاطَபாதையைالْمُسْتَقِیْمَۚநேரான
வ ஹதய்னாஹுமுஸ் ஸிராதல் முஸ்தகீம்
இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.
وَتَرَكْنَا عَلَیْهِمَا فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
وَ تَرَكْنَاமேலும் நாம் விட்டு வைத்தோம்عَلَیْهِمَاஅவ்விருவர் மீதும்فِیமத்தியில்الْاٰخِرِیْنَۙபிற்காலத்தவர்கள்
வ தரக்னா 'அலய்ஹிமா Fபில் ஆகிரீன்
இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
سَلٰمٌ عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟
سَلٰمٌசாந்திعَلٰیமீதுمُوْسٰیமூஸாوَ هٰرُوْنَமற்றும் ஹாரூன்
ஸலாமுன் 'அலா மூஸா வ ஹாரூன்
“ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهُمَاநிச்சயமாக அவர்கள் இருவரும்مِنْஇருந்துعِبَادِنَاஎமது அடியார்களில்الْمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்கள்
இன்னஹுமா மின் 'இBபாதினல் மு'மினீன்
நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.
وَاِنَّ اِلْیَاسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَ اِنَّமேலும் நிச்சயமாகاِلْیَاسَஇல்யாஸ்لَمِنَநிச்சயமாகالْمُرْسَلِیْنَؕதூதர்களில்
வ இன்ன இல்யாஸ லமினல் முர்ஸலீன்
மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ ۟
اِذْஅப்போதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهٖۤதன் சமூகத்தாரிடம்اَلَاநீங்கள்تَتَّقُوْنَஅஞ்சமாட்டீர்களா
இத் கால லிகவ்மிஹீ அலா தத்தகூன்
அவர் தம் சமூகத்தவரிடம்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخَالِقِیْنَ ۟ۙ
اَتَدْعُوْنَநீங்கள் அழைக்கின்றீர்களா?بَعْلًاபஃலைوَّ تَذَرُوْنَமேலும் நீங்கள் விட்டுவிடுகிறீர்களா?اَحْسَنَமிகச் சிறந்தவனைالْخَالِقِیْنَۙபடைப்பாளர்களில்
அதத்'ஊன Bபஃல(ன்)வ் வ ததரூன அஹ்ஸனல் காலிகீன்
“நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
اللّٰهَஅல்லாஹ்வைرَبَّكُمْஉங்கள் இறைவனைوَ رَبَّமேலும் இறைவனைاٰبَآىِٕكُمُஉங்கள் முன்னோர்களின்الْاَوَّلِیْنَமுந்தையவர்களான
அல்லாஹ ரBப்Bபகும் வ ரBப்Bப ஆBபா'இகுமுல் அவ்வலீன்
“அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”
فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۟ۙ
فَكَذَّبُوْهُஎனவே அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَاِنَّهُمْஎனவே நிச்சயமாக அவர்கள்لَمُحْضَرُوْنَۙநிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள்
Fபகத்தBபூஹு Fப இன்ன ஹும் லமுஹ்ளரூன்
ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَஅடியார்களைاللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்களை
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
وَ تَرَكْنَاமேலும் நாம் விட்டு வைத்தோம்عَلَیْهِஅவர் மீதுفِیமத்தியில்الْاٰخِرِیْنَۙபிற்காலத்தவர்கள்
வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
سَلٰمٌ عَلٰۤی اِلْ یَاسِیْنَ ۟
سَلٰمٌசாந்திعَلٰۤیமீதுاِلْیَاسِیْنَஇல்யாஸீன்
ஸலாமுன் 'அலா இல்யாஸீன்
“ஸலாமுன் அலா இல்யாஸீன்” இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیகூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவர்مِنْஒருவராவார்عِبَادِنَاஎமது அடியார்களில்الْمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களில்
இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)அடியார்களில் நின்றுமுள்ளவர்.
وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَ اِنَّமேலும் நிச்சயமாகلُوْطًاலூத்தும்لَّمِنَநிச்சயமாகالْمُرْسَلِیْنَؕதூதர்களில் ஒருவராவார்
வ இன்ன லூதல் லமினல் முர்ஸலீன்
மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
اِذْ نَجَّیْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۙ
اِذْஅப்போதுنَجَّیْنٰهُநாம் அவரைக் காப்பாற்றினோம்وَ اَهْلَهٗۤஅவருடைய குடும்பத்தாரையும்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
இத் னஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ அஜ்ம'ஈன்
அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟
اِلَّاதவிரعَجُوْزًاஒரு கிழவிفِیஇல்الْغٰبِرِیْنَபின்தங்கியவர்கள்
இல்லா 'அஜூZஜன் Fபில் காBபிரீன்
பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِیْنَ ۟
ثُمَّபின்னர்دَمَّرْنَاநாம் அழித்தோம்الْاٰخَرِیْنَமற்றவர்களை
தும்ம தம்மர்னல் ஆகரீன்
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَیْهِمْ مُّصْبِحِیْنَ ۟ۙ
وَ اِنَّكُمْமேலும் நிச்சயமாக நீங்கள்لَتَمُرُّوْنَகடந்து செல்கிறீர்கள்عَلَیْهِمْஅவர்கள் மீதுمُّصْبِحِیْنَவிடியற்காலையில்
வ இன்னகும் லதமுர்ரூன 'அலய்ஹிம் முஸ்Bபிஹீன்
இன்னும், நீங்கள் காலை வேளைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
وَبِالَّیْلِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
وَ بِالَّیْلِ ؕமற்றும் இரவிலும்اَفَلَاஆகவே நீங்கள்تَعْقِلُوْنَ۠சிந்திக்க மாட்டீர்களா?
வ Bபில்லய்ல்; அFபலா தஃகிலூன்
இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?  
وَاِنَّ یُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَ اِنَّமேலும் நிச்சயமாகیُوْنُسَயூனுஸ்لَمِنَநிச்சயமாக ஒருவராவார்الْمُرْسَلِیْنَؕதூதர்களில்
வ இன்ன யூனுஸ லமினல் முர்ஸலீன்
மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
اِذْ اَبَقَ اِلَی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۙ
اِذْபோதுاَبَقَஅவர் தப்பியோடியاِلَیநோக்கிالْفُلْكِகப்பலைالْمَشْحُوْنِۙசுமையேற்றப்பட்ட
இத் அBபக இலல் Fபுல்கில் மஷ் ஹூன்
நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -
فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِیْنَ ۟ۚ
فَسَاهَمَஅவர் சீட்டுப் போட்டார்فَكَانَஆகவே அவர் ஆனார்مِنَஒருவராகالْمُدْحَضِیْنَۚதோற்றவர்களில்
Fபஸாஹம Fபகான மினல் முத்ஹளீன்
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِیْمٌ ۟
فَالْتَقَمَهُபின்பு அவரை விழுங்கியதுالْحُوْتُஒரு பெரிய மீன்وَ هُوَஅந்நிலையில் அவர்مُلِیْمٌபழிக்குரியவர்
Fபல்தகமஹுல் ஹூது வ ஹுவ முலீம்
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.
فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِیْنَ ۟ۙ
فَلَوْ لَاۤஇல்லையென்றால்اَنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருந்திருக்கمِنَஒருவராகالْمُسَبِّحِیْنَۙதுதிப்பவர்களில்
Fபலவ் லா அன்னஹூ கான மினல் முஸBப்Bபிஹீன்
ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
لَلَبِثَ فِیْ بَطْنِهٖۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟ۚ
لَلَبِثَதங்கியிருந்திருப்பார்فِیْஉள்ளேبَطْنِهٖۤஅதன் வயிற்றில்اِلٰیவரைیَوْمِநாள்یُبْعَثُوْنَۚஎழுப்பப்படுவார்கள்
லலBபித Fபீ Bபத்னிஹீ இலா யவ்மி யுBப்'அதூன்
(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِیْمٌ ۟ۚ
فَنَبَذْنٰهُஎனவே நாம் அவரை எறிந்தோம்بِالْعَرَآءِவெட்டவெளியில்وَ هُوَஅவர்سَقِیْمٌۚநோயுற்றவராக
FபனBபத்னாஹு Bபில்'அரா'இ வ ஹுவ ஸகீம்
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
وَاَنْۢبَتْنَا عَلَیْهِ شَجَرَةً مِّنْ یَّقْطِیْنٍ ۟ۚ
وَ اَنْۢبَتْنَاமேலும் நாம் முளைக்கச் செய்தோம்عَلَیْهِஅவர் மீதுشَجَرَةًஒரு மரத்தைمِّنْஇருந்துیَّقْطِیْنٍۚசுரைக்காய்
வ அம்Bபத்னா 'அலய்ஹி ஷஜரதம் மி யக்தீன்
அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.
وَاَرْسَلْنٰهُ اِلٰی مِائَةِ اَلْفٍ اَوْ یَزِیْدُوْنَ ۟ۚ
وَ اَرْسَلْنٰهُமேலும் நாம் அவரை அனுப்பினோம்اِلٰیநோக்கிمِائَةِநூறுاَلْفٍஆயிரம்اَوْஅல்லதுیَزِیْدُوْنَۚஅதிகமானோர்
வ அர்ஸல்னாஹு இலா மி'அதி அல்Fபின் அவ் யZஜீதூன்
மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
فَاٰمَنُوْا فَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟ؕ
فَاٰمَنُوْاஆகவே அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள்فَمَتَّعْنٰهُمْஎனவே நாம் அவர்களை சுகமனுபவிக்கச் செய்தோம்اِلٰیவரைحِیْنٍؕஒரு காலம்
Fப ஆமனூ Fபமத்தஃ னாஹும் இலா ஹீன்
ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள்;ஆகையால் நாம் அவர்களை ஒரு காலம் வரை சுகிக்கச் செய்தோம்.  
فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَ ۟ۙ
فَاسْتَفْتِهِمْஎனவே அவர்களிடம் கேளும்اَلِرَبِّكَஉமது இறைவனுக்காالْبَنَاتُபெண் பிள்ளைகள்وَ لَهُمُமேலும் அவர்களுக்குالْبَنُوْنَۙஆண் பிள்ளைகள்
Fபஸ்தFப்திஹிம் அலி ரBப்Bபிகல் Bபனாது வ லஹுமுல் Bபனூன்
(நபியே!) அவர்களிடம் கேளும்: உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.
اَمْ خَلَقْنَا الْمَلٰٓىِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شٰهِدُوْنَ ۟
اَمْஅல்லதுخَلَقْنَاநாம் படைத்தோமாالْمَلٰٓىِٕكَةَவானவர்களைاِنَاثًاபெண்களாகوَّ هُمْஅவர்கள்شٰهِدُوْنَசாட்சிகளாக
அம் கலக்னல் மலா'இ கத இனாத(ன்)வ் வ ஹும் ஷாஹிதூன்
அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?
اَلَاۤ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَیَقُوْلُوْنَ ۟ۙ
اَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مِّنْஇருந்துاِفْكِهِمْதங்கள் இட்டுக்கட்டின்لَیَقُوْلُوْنَۙநிச்சயமாகக் கூறுகின்றனர்
அலா இன்னஹும் மின் இFப்கிஹிம் ல யகூலூன்
“அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”
وَلَدَ اللّٰهُ ۙ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
وَلَدَபெற்றெடுத்தான்اللّٰهُ ۙஅல்லாஹ்وَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்لَكٰذِبُوْنَநிச்சயமாகப் பொய்யர்களே
வலதல் லாஹு வ இன்னஹும் லகாதிBபூன்
“அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்” (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!
اَصْطَفَی الْبَنَاتِ عَلَی الْبَنِیْنَ ۟ؕ
اَصْطَفَیஅவன் தேர்ந்தெடுத்துக் கொண்டானாالْبَنَاتِபெண்மக்களைعَلَیவிடالْبَنِیْنَؕஆண்மக்களை
அஸ்தFபல் Bபனாதி 'அலல் Bபனீன்
(அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
مَا لَكُمْ ۫ كَیْفَ تَحْكُمُوْنَ ۟
مَاஎன்னلَكُمْ ۫உங்களுக்குكَیْفَஎப்படிتَحْكُمُوْنَதீர்ப்பளிக்கிறீர்கள்
மா லகும் கய்Fப தஹ்குமூன்
உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
اَفَلَا تَذَكَّرُوْنَ ۟ۚ
اَفَلَاஎனவேتَذَكَّرُوْنَۚநீங்கள் சிந்திக்க மாட்டீர்களா
அFபலா ததக்கரூன்
நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
اَمْ لَكُمْ سُلْطٰنٌ مُّبِیْنٌ ۟ۙ
اَمْஅல்லதுلَكُمْஉங்களுக்குسُلْطٰنٌஆதாரம்مُّبِیْنٌۙதெளிவான
அம் லகும் ஸுல்தானும் முBபீன்
அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
فَاْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
فَاْتُوْاஅப்படியானால் கொண்டு வாருங்கள்بِكِتٰبِكُمْஉங்கள் வேதத்தைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
Fபா'தூ Bபி கிதாBபிகும் இன் குன்தும் ஸாதிகீன்
நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.
وَجَعَلُوْا بَیْنَهٗ وَبَیْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۟ۙ
وَ جَعَلُوْاஅவர்கள் ஏற்படுத்தினார்கள்بَیْنَهٗஅவனுக்கும்وَ بَیْنَமற்றும் இடையேالْجِنَّةِஜின்களுக்கும்نَسَبًا ؕவம்ச உறவைوَ لَقَدْமேலும் நிச்சயமாகعَلِمَتِஅறிந்துள்ளனالْجِنَّةُஜின்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَمُحْضَرُوْنَۙஆஜராக்கப்படுவார்கள்
வ ஜ'அலூ Bபய்னஹூ வ Bபய்னல் ஜின்னதி னஸBபா; வ லகத் 'அலிமதில் ஜின்னது இன்னஹும் லமுஹ்ளரூன்
அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوْنَ ۟ۙ
سُبْحٰنَதூயவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّاஎதைவிட்டும்یَصِفُوْنَۙவர்ணிக்கிறார்கள்
ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யஸிFபூன்
எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَஅடியார்களைاللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்களை
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.
فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ ۟ۙ
فَاِنَّكُمْஎனவே நிச்சயமாக நீங்கள்وَ مَاமேலும் எவற்றைتَعْبُدُوْنَۙநீங்கள் வணங்குகிறீர்களோ
Fப இன்னகும் வமா தஃBபுதூன்
ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.
مَاۤ اَنْتُمْ عَلَیْهِ بِفٰتِنِیْنَ ۟ۙ
مَاۤஇல்லைاَنْتُمْநீங்கள்عَلَیْهِஅவனுக்கு எதிராகبِفٰتِنِیْنَۙவழிகெடுப்பவர்கள்
மா அன்தும் 'அலய்ஹி Bபி Fபாதினீன்
(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِیْمِ ۟
اِلَّاதவிரمَنْஎவர்هُوَஅவர்صَالِநுழைபவரோالْجَحِیْمِநரக நெருப்பில்
இல்லா மன் ஹுவ ஸாலில் ஜஹீம்
நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌ ۟ۙ
وَ مَاமேலும் இல்லைمِنَّاۤஎங்களில்اِلَّاதவிரلَهٗஅவருக்குمَقَامٌஓர் இடம்مَّعْلُوْمٌۙஅறியப்பட்ட
வமா மின்னா இல்லா லஹூ மகாமுன் மஃலூம்
(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்:) “குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை.”
وَّاِنَّا لَنَحْنُ الصَّآفُّوْنَ ۟ۚ
وَّ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَنَحْنُநாங்களேالصَّآفُّوْنَۚஅணிவகுத்து நிற்பவர்கள்
வ இன்னா லனஹ் னுஸ் ஸாFப்Fபூன்
“நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).
وَاِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُوْنَ ۟
وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَنَحْنُநிச்சயமாக நாமேالْمُسَبِّحُوْنَதுதிப்பவர்கள்
வ இன்னா லனஹ் னுல் முஸBப்Bபிஹூன்
“மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.”
وَاِنْ كَانُوْا لَیَقُوْلُوْنَ ۟ۙ
وَ اِنْமேலும் நிச்சயமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்لَیَقُوْلُوْنَۙஉறுதியாகக் கூறுவார்கள்
வ இன் கானூ ல யகூலூன்
(நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்:
لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
لَوْஇருந்திருந்தால்اَنَّநிச்சயமாகعِنْدَنَاஎங்களிடம்ذِكْرًاஒரு போதனைمِّنَஇருந்துالْاَوَّلِیْنَۙமுன்னோர்களின்
லவ் அன்ன 'இன்தனா திக்ரம் மினல் அவ்வலீன்
“முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -
لَكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
لَكُنَّاநிச்சயமாக நாம் ஆகியிருப்போம்عِبَادَஅடியார்கள்اللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்கள்
லகுன்ன 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
“அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்” என்று.
فَكَفَرُوْا بِهٖ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
فَكَفَرُوْاஆனால் அவர்கள் நிராகரித்தார்கள்بِهٖஅதனைفَسَوْفَஎனவே விரைவில்یَعْلَمُوْنَஅவர்கள் அறிந்து கொள்வார்கள்
FபகFபரூ Bபிஹீ Fபஸவ்Fப யஃலமூன்
ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகவேسَبَقَتْமுந்திவிட்டதுكَلِمَتُنَاநம்முடைய வாக்குلِعِبَادِنَاநம்முடைய அடியார்களுக்குالْمُرْسَلِیْنَۚۖதூதர்களான
வ லகத் ஸBபகத் கலிமதுனா லி'இBபாதினல் முர்ஸ லீன்
தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.
اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَ ۪۟
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَهُمُஅவர்கள்தாம்الْمَنْصُوْرُوْنَ۪உதவி செய்யப்படுபவர்கள்
இன்னா ஹும் லஹுமுல் மன்ஸூரூன்
(அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -
وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ ۟
وَ اِنَّமேலும் நிச்சயமாகجُنْدَنَاஎமது படையினர்لَهُمُஅவர்களேالْغٰلِبُوْنَவெற்றியாளர்கள்
வ இன்ன ஜுன்தன லஹுமுல் காலிBபூன்
மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.
فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
فَتَوَلَّஎனவே நீர் விலகியிருப்பீராகعَنْهُمْஅவர்களிடமிருந்துحَتّٰیவரைحِیْنٍۙசிறிது காலம்
Fபதவல்ல 'அன்ஹும் ஹத்தா ஹீன்
(ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!
وَّاَبْصِرْهُمْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
وَّ اَبْصِرْهُمْமேலும் அவர்களைப் பார்ப்பீராகفَسَوْفَபின்னர் விரைவில்یُبْصِرُوْنَஅவர்கள் காண்பார்கள்
வ அBப்ஸிர்ஹும் Fபஸவ்Fப யுBப்ஸிரூன்
(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
اَفَبِعَذَابِنَا یَسْتَعْجِلُوْنَ ۟
اَفَبِعَذَابِنَاஎமது வேதனையையாیَسْتَعْجِلُوْنَஅவர்கள் அவசரப்படுகிறார்கள்
அFபBபி'அதாBபினா யஸ்தஃஜிலூன்
நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ الْمُنْذَرِیْنَ ۟
فَاِذَاஎனவே எப்போதுنَزَلَஅது இறங்கினால்بِسَاحَتِهِمْஅவர்களின் முற்றத்தில்فَسَآءَஅப்போது மிகக் கெட்டதாகிவிடும்صَبَاحُகாலைப்பொழுதுالْمُنْذَرِیْنَஎச்சரிக்கப்பட்டவர்களின்
Fப இதா னZஜல Bபிஸாஹதிஹிம் Fபஸா'அ ஸBபாஹுல் முன்தரீன்
(அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.
وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
وَ تَوَلَّமேலும் புறக்கணிப்பீராகعَنْهُمْஅவர்களை விட்டும்حَتّٰیவரைحِیْنٍۙசிறிது காலம்
வ தவல்ல 'அன்ஹும் ஹத்தா ஹீன்
ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.
وَّاَبْصِرْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
وَّ اَبْصِرْமேலும் பார்ப்பீராகفَسَوْفَவிரைவில்یُبْصِرُوْنَ அவர்கள் காண்பார்கள்
வ அBப்ஸிர் Fபஸவ்Fப யுBப்ஸிரூன்
(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا یَصِفُوْنَ ۟ۚ
سُبْحٰنَதூயவன்رَبِّكَஉமது இறைவன்رَبِّஇறைவன்الْعِزَّةِகண்ணியத்திற்குரியعَمَّاஅவர்கள் கூறுவதை விட்டும்یَصِفُوْنَۚஅவர்கள் வர்ணிக்கிறார்கள்
ஸுBப்ஹான ரBப்Bபிக ரBப்Bபில் 'இZஜ்Zஜதி 'அம்ம யஸிFபூன்
அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
وَسَلٰمٌ عَلَی الْمُرْسَلِیْنَ ۟ۚ
وَ سَلٰمٌமேலும் சாந்திعَلَیமீதுالْمُرْسَلِیْنَۚஇறைத்தூதர்கள்
வ ஸலாமுன் 'அலல்முர்ஸலீன்
மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
وَ الْحَمْدُமேலும் புகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேرَبِّஇறைவனானالْعٰلَمِیْنَ۠அகிலங்களின்
வல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).