51. ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)

மக்கீ, வசனங்கள்: 60

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالذّٰرِیٰتِ ذَرْوًا ۟ۙ
وَالذّٰرِيٰتِ ذَرْوًا ۙ‏வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!
வத்-தாரியாதி தர்வா
(புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۟ۙ
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۙ‏சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
Fபல்ஹாமிலாதி விக்ரா
(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
فَالْجٰرِیٰتِ یُسْرًا ۟ۙ
فَالْجٰرِيٰتِ يُسْرًا ۙ‏மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
Fபல்ஜாரியாதி யுஸ்ரா
பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,
فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۟ۙ
فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۙ‏கட்டளைகளை பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!
Fபல்முகஸ்ஸிமாதி அம்ரா
(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۟ۙ
اِنَّمَا تُوْعَدُوْنَநீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம்لَصَادِقٌ ۙ‏உண்மைதான்
இன்னமா தூ'அதூன ல-ஸாதிக்
நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.
وَّاِنَّ الدِّیْنَ لَوَاقِعٌ ۟ؕ
وَّاِنَّநிச்சயமாகالدِّيْنَகூலி கொடுக்கப்படுவதுلَوَاقِعٌ ؕ‏நிகழ்ந்தே தீரும்
வ இன்னத் தீன ல வாகி'
அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
وَالسَّمَآءِ ذَاتِ الْحُبُكِ ۟ۙ
وَالسَّمَآءِவானத்தின் மீது சத்தியமாக!ذَاتِ الْحُـبُكِ ۙ‏அழகிய படைப்புடைய
வஸ்ஸமா'இ தாதில் ஹுBபுக்
அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
اِنَّكُمْ لَفِیْ قَوْلٍ مُّخْتَلِفٍ ۟ۙ
اِنَّـكُمْநிச்சயமாக நீங்கள்لَفِىْ قَوْلٍபேச்சில் இருக்கின்றனர்مُّخْتَلِفٍ ۙ‏மாறுபட்ட
இன்னகும் லFபீ கவ்லிம் முக்தலிFப்
நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
یُّؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَ ۟ؕ
يُّـؤْفَكُதிருப்பப்படுகிறார்عَنْهُஇதை விட்டும்مَنْஎவர்اُفِكَ ؕ‏திருப்பப்பட்டார்
யு'Fபகு 'அன்ஹு மன் உFபிக்
அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
قُتِلَ الْخَرّٰصُوْنَ ۟ۙ
قُتِلَஅழிந்து போகட்டும்الْخَـرّٰصُوْنَۙ‏பொய்யை கற்பனை செய்பவர்கள்
குதிலல் கர்ராஸூன்
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
الَّذِیْنَ هُمْ فِیْ غَمْرَةٍ سَاهُوْنَ ۟ۙ
الَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்فِىْ غَمْرَةٍமயக்கத்தில்سَاهُوْنَۙ‏மறதியாளர்களாக
அல்லதீன ஹும் Fபீ கம்ரதின் ஸாஹூன்
அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
یَسْـَٔلُوْنَ اَیَّانَ یَوْمُ الدِّیْنِ ۟ؕ
يَسْــٴَـــلُوْنَஅவர்கள் கேட்கின்றனர்اَيَّانَஎப்போதுيَوْمُநாள்الدِّيْنِؕ‏கூலி கொடுக்கப்படும்
யஸ்'அலூன அய்யான யவ்முத் தீன்
(நன்மை, தீமைக்குக்) “கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
یَوْمَ هُمْ عَلَی النَّارِ یُفْتَنُوْنَ ۟
يَوْمَநாளில்...هُمْஅவர்கள்عَلَى النَّارِநெருப்பின் மீதுيُفْتَنُوْنَ‏வேதனை செய்யப்படுகின்றனர்
யவ்ம ஹும் 'அலன் னாரி யுFப்தனூன்
நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
ذُوْقُوْا فِتْنَتَكُمْ ؕ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟
ذُوْقُوْاசுவையுங்கள்!فِتْنَتَكُمْؕஉங்கள் வேதனையைهٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ‏இது நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தது
தூகூ Fபித்னதகும் ஹா தல் லதீ குன்தும் Bபிஹீ தஸ் தஃஜிலூன்
“உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்;” எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
اِنَّ الْمُتَّقِيْنَநிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள்فِىْ جَنّٰتٍசொர்க்கங்களில்وَّعُيُوْنٍۙ‏இன்னும் நீரூற்றுகளில்
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
اٰخِذِیْنَ مَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ؕ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِیْنَ ۟ؕ
اٰخِذِيْنَபெற்றுக்கொள்வார்கள்مَاۤ اٰتٰٮهُمْஅவர்களுக்கு கொடுத்ததைرَبُّهُمْ‌ؕஅவர்களின் இறைவன்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَبْلَ ذٰلِكَஇதற்கு முன்னர்مُحْسِنِيْنَؕ‏நல்லவர்களாக
ஆகிதீன மா ஆதாஹும் ரBப்Bபுஹும்; இன்னஹும் கானூ கBப்ல தாலிக முஹ்ஸினீன்
அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
كَانُوْا قَلِیْلًا مِّنَ الَّیْلِ مَا یَهْجَعُوْنَ ۟
كَانُوْاஇருந்தார்கள்قَلِيْلًاமிகக் குறைவாகمِّنَ الَّيْلِஇரவில்مَا يَهْجَعُوْنَ‏தூங்குபவர்களாக
கானூ கலீலம் மினல் லய்லி மா யஹ்ஜ'ஊன்
அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
وَبِالْاَسْحَارِ هُمْ یَسْتَغْفِرُوْنَ ۟
وَبِالْاَسْحَارِஅதிகாலையில்هُمْ يَسْتَغْفِرُوْنَ‏அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்
வ Bபில் அஸ் ஹாரி ஹும் யஸ்தக்Fபிரூன்
அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
وَفِیْۤ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآىِٕلِ وَالْمَحْرُوْمِ ۟
وَفِىْۤ اَمْوَالِهِمْஇன்னும் அவர்களது செல்வங்களில்حَقٌّஉரிமைلِّلسَّآٮِٕلِயாசிப்பவருக்கு(ம்)وَالْمَحْرُوْمِ‏இல்லாதவருக்கும்
வ Fபீ அம்வாலிஹிம் ஹக்குல் லிஸ்ஸா'இலி வல்மஹ்ரூம்
அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
وَفِی الْاَرْضِ اٰیٰتٌ لِّلْمُوْقِنِیْنَ ۟ۙ
وَفِى الْاَرْضِஇன்னும் பூமியில்اٰيٰتٌபல அத்தாட்சிகள்لِّلْمُوْقِنِيْنَۙ‏உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு
வ Fபில் அர்ளி ஆயாதுல் லில்மூகினீன்
உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَفِیْۤ اَنْفُسِكُمْ ؕ اَفَلَا تُبْصِرُوْنَ ۟
وَفِىْۤ اَنْفُسِكُمْ‌ؕஇன்னும் உங்களிலும்اَفَلَا تُبْصِرُوْنَ‏நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?
வ Fபீ அன்Fபுஸிகும்; அFபலா துBப்ஸிரூன்
உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
وَفِی السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ ۟
وَفِى السَّمَآءِஇன்னும் வானத்தில்رِزْقُكُمْஉங்கள் உணவும்وَمَا تُوْعَدُوْنَ‏நீங்கள் வாக்களிக்கப்படுவதும்
வ Fபிஸ்ஸமா'இ ரிZஜ்குகும் வமா தூ'அதூன்
அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ ۟۠
فَوَرَبِّஅதிபதியின் மீது சத்தியமாகالسَّمَآءِ وَالْاَرْضِவானம், பூமியுடையاِنَّهٗநிச்சயமாக இதுلَحَـقٌّஉண்மைதான்مِّثْلَபோன்றேمَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ‏நிச்சயமாக நீங்கள் பேசுவது
Fபவ ரBப்Bபிஸ் ஸமா'இ வல் அர்ளி இன்னஹூ லஹக்கும் மித்ல மா அன்னகும் தன்திகூன்
ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.  
هَلْ اَتٰىكَ حَدِیْثُ ضَیْفِ اِبْرٰهِیْمَ الْمُكْرَمِیْنَ ۟ۘ
هَلْ اَتٰٮكَஉமக்கு வந்ததா?حَدِيْثُசெய்திضَيْفِவிருந்தினர்களின்اِبْرٰهِيْمَஇப்ராஹிமுடையالْمُكْرَمِيْنَ‌ۘ‏கண்ணியமான(வர்கள்)
ஹல் அதாக ஹதீது ளய்Fபி இBப்ராஹீமல் முக்ரமீன்
இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ ۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
اِذْ دَخَلُوْاஅவர்கள் நுழைந்த போதுعَلَيْهِஅவரிடம்فَقَالُوْاஅவர்கள் கூறினர்سَلٰمًا‌ؕஸலாம்قَالَகூறினார்سَلٰمٌ ۚ“ஸலாம்”قَوْمٌமக்கள்مُّنْكَرُوْنَ‌‏அறியாத
இத் தகலூ 'அலய்ஹி Fபகாலூ ஸலாமன் கால ஸலாமுன் கவ்மும் முன்கரூன்
அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).
فَرَاغَ اِلٰۤی اَهْلِهٖ فَجَآءَ بِعِجْلٍ سَمِیْنٍ ۟ۙ
فَرَاغَதிரும்பிச் சென்றார்اِلٰٓى اَهْلِهٖதனது குடும்பத்தாரிடம்فَجَآءَவந்தார்بِعِجْلٍ سَمِيْنٍۙ‏கொழுத்த காளைக் கன்றைக் கொண்டு
Fபராக இலா அஹ்லிஹீ Fபஜா'அ Bபி'இஜ்லின் ஸமீன்
எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.
فَقَرَّبَهٗۤ اِلَیْهِمْ قَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ؗ
فَقَرَّبَهٗۤஅதை நெருக்கமாக்கினார்اِلَيْهِمْஅவர்கள் பக்கம்قَالَகூறினார்اَلَا تَاْكُلُوْنَ‏நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?
Fபகர்ரBபஹூ இலய்ஹிம் கால அலா தா'குலூன்
அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார்.
فَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ قَالُوْا لَا تَخَفْ ؕ وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟
فَاَوْجَسَஆகவே, உணர்ந்தார்مِنْهُمْஅவர்களினால்خِيْفَةً ؕபயத்தைقَالُوْاகூறினார்கள்لَا تَخَفْ‌ ؕபயப்படாதீர்وَبَشَّرُوْهُஇன்னும் அவருக்கு நற்செய்தி கூறினார்கள்بِغُلٰمٍஓர் ஆண் குழந்தையைக்கொண்டுعَلِيْمٍ‏கல்வியாளரான
Fப அவ்ஜஸ மின்ஹும் கீ Fபதன் காலூ லா தகFப் வ Bபஷ்ஷரூஹு Bபிகுலாமின் 'அலீம்
(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِیْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِیْمٌ ۟
فَاَقْبَلَتِமுன்னோக்கி வந்தால்امْرَاَتُهٗஅவருடைய மனைவிفِىْ صَرَّةٍசப்தத்தோடுفَصَكَّتْஇன்னும் அறைந்தார்وَجْهَهَاதனது முகத்தைوَقَالَتْஇன்னும் கூறினாள்عَجُوْزٌகிழவி ஆயிற்றேعَقِيْمٌ‏மலடியான(வள்)
Fப அக்Bபலதிம் ர-அதுஹூ Fபீ ஸர்ரதின் Fபஸக்கத் வஜ்ஹஹா வ காலத் 'அஜூZஜுன் 'அகீம்
பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.
قَالُوْا كَذٰلِكِ ۙ قَالَ رَبُّكِ ؕ اِنَّهٗ هُوَ الْحَكِیْمُ الْعَلِیْمُ ۟
قَالُوْاகூறினார்கள்كَذٰلِكِ ۙஅவ்வாறுதான்قَالَகூறினான்رَبُّكِ‌ؕஉமது இறைவன்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْحَكِيْمُமகா ஞானவான்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
காலூ கதாலிகி கால ரBப்Bபுகி இன்னஹூ ஹுவல் ஹகீமுல் 'அலீம்
(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று:) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.  
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்فَمَا خَطْبُكُمْஉங்கள் காரியம்தான் என்ன?اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏தூதர்களே!
கால Fபமா கத்Bபுகும் அய்யுஹல் முர்ஸலூன்
(பின்னர் இப்ராஹீம்:) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார்.
قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ
قَالُـوْۤاகூறினார்கள்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اُرْسِلْنَاۤஅனுப்பப்பட்டுள்ளோம்اِلٰى قَوْمٍமக்கள் பக்கம்مُّجْرِمِيْنَۙ‏குற்றவாளிகளான
காலூ இன்னா உர்ஸில்னா இலா கவ்மிம் முஜ்ரிமீன்
“குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
لِنُرْسِلَ عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ طِیْنٍ ۟ۙ
لِنُرْسِلَநாங்கள் எறிவதற்காகعَلَيْهِمْஅவர்கள் மீதுحِجَارَةًகல்லைمِّنْ طِيْنٍۙ‏களிமண்ணினால்ஆன
லினுர்ஸில 'அலய்ஹிம் ஹிஜா ரதம் மின் தீன்
“அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِیْنَ ۟
مُّسَوَّمَةًஅடையாளமிடப்பட்டعِنْدَ رَبِّكَஉமது இறைவனிடம்لِلْمُسْرِفِيْنَ‏பாவிகளுக்காக
முஸவ்வமதன் 'இன்த ரBப்Bபிக லில்முஸ்ரிFபீன்
“வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.”
فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِیْهَا مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
فَاَخْرَجْنَاஆக, நாம் வெளியேற்றி விட்டோம்مَنْ كَانَஇருந்தவர்களைفِيْهَاஅதில்مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏நம்பிக்கையாளர்களாக
Fப அக்ரஜ்னா மன் கான Fபீஹா மினல் மு'மினீன்
ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.
فَمَا وَجَدْنَا فِیْهَا غَیْرَ بَیْتٍ مِّنَ الْمُسْلِمِیْنَ ۟ۚ
فَمَا وَجَدْنَاஆனால் நாம் காணவில்லைفِيْهَاஅதில்غَيْرَ بَيْتٍஒரு வீட்டைத் தவிரمِّنَ الْمُسْلِمِيْنَ‌ۚ‏முஸ்லிம்களுடைய
Fபமா வஜத்னா Fபீஹா கய்ர Bபய்திம் மினல் முஸ்லிமீன்
எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.
وَتَرَكْنَا فِیْهَاۤ اٰیَةً لِّلَّذِیْنَ یَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِیْمَ ۟ؕ
وَتَرَكْنَاநாம் விட்டுள்ளோம்فِيْهَاۤஅதில்اٰيَةًஓர் அத்தாட்சியைلِّـلَّذِيْنَ يَخَافُوْنَபயப்படுகின்றவர்களுக்குالْعَذَابَதண்டனையைالْاَلِيْمَؕ‏வலி தரக்கூடிய(து)
வ தரக்னா Fபீஹா ஆயதல் லில்லதீன யகாFபூனல் 'அதாBபல் அலீம்
நோவினை தரும் வேதனையை அஞ்சுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சியை விட்டு வைத்தோம்.
وَفِیْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰی فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
وَفِىْ مُوْسٰۤیஇன்னும் மூஸாவிலும்اِذْ اَرْسَلْنٰهُநாம் அவரை அனுப்பிய போதுاِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்بِسُلْطٰنٍஆதாரத்தைக் கொண்டுمُّبِيْنٍ‏தெளிவான(து)
வ Fபீ மூஸா இத் அர்ஸல்னாஹு இலா Fபிர்'அவ்ன Bபிஸுல்தா னிம் முBபீன்
மேலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது; நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது:
فَتَوَلّٰی بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟
فَتَوَلّٰىவிலகினான்بِرُكْنِهٖதனது பலத்தினால்وَقَالَஇன்னும் கூறினான்سٰحِرٌஒரு சூனியக்காரர்(தான்)اَوْஅல்லதுمَجْنُوْنٌ‏ஒரு பைத்தியக்காரர்(தான்)
Fபதவல்ல Bபிருக்னிஹீ வ கால ஸாஹிருன் அவ் மஜ்னூன்
அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து: “இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِی الْیَمِّ وَهُوَ مُلِیْمٌ ۟ؕ
فَاَخَذْنٰهُஅவனையும் நாம் பிடித்தோம்وَجُنُوْدَهٗஅவனுடைய ராணுவங்களையும்فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّஅவர்களை எறிந்தோம்/கடலில்وَهُوَஅவனோمُلِيْمٌؕ‏பழிப்புக்குள்ளானவன்
Fப அகத்னாஹு வ ஜுனூ தஹூ FபனBபத்னாஹும் Fபில் யம்மி வ ஹுவ முலீம்
ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
وَفِیْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَیْهِمُ الرِّیْحَ الْعَقِیْمَ ۟ۚ
وَفِىْ عَادٍஇன்னும் ஆதிலும்اِذْ اَرْسَلْنَاநாம் அனுப்பியபோதுعَلَيْهِمُஅவர்கள் மீதுالرِّيْحَ الْعَقِيْمَ‌ۚ‏மலட்டுக் காற்றை
வ Fபீ 'ஆதின் இத் அர்ஸல்னா 'அலய்ஹிமுர் ரீஹல்'அகீம்
இன்னும், “ஆது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக்காற்றை அனுப்பிய போது;
مَا تَذَرُ مِنْ شَیْءٍ اَتَتْ عَلَیْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِیْمِ ۟ؕ
مَا تَذَرُஅது விடாதுمِنْ شَىْءٍஎதையும்اَتَتْசெல்கிறதோعَلَيْهِஅதன் மீதுاِلَّا جَعَلَتْهُஅதை ஆக்காமல்كَالرَّمِيْمِؕ‏பழைய மக்கிப்போன பொருளைப் போன்று
மா ததரு மின் ஷய்'இன் அதத் 'அலய்ஹி இல்லா ஜ'அலத் ஹு கர்ரமீம்
அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
وَفِیْ ثَمُوْدَ اِذْ قِیْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰی حِیْنٍ ۟
وَفِىْ ثَمُوْدَஇன்னும் சமூதிலும்اِذْ قِيْلَசொல்லப்பட்ட போதுلَهُمْஅவர்களுக்குتَمَتَّعُوْاசுகமாக இருங்கள் என்றுحَتّٰىவரைحِيْنٍ‏சிறிது காலம்
வ Fபீ தமூத இத் கீல லஹும் தமத்த''ஊ ஹத்தா ஹீன்
மேலும் “ஸமூது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); “ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது:
فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَهُمْ یَنْظُرُوْنَ ۟
فَعَتَوْاபெருமை அடித்தனர்عَنْ اَمْرِகட்டளையை ஏற்காமல்رَبِّهِمْதங்கள் இறைவனின்فَاَخَذَتْهُمُஅவர்களைப் பிடித்ததுالصّٰعِقَةُஇடிமுழக்கம்وَ هُمْஅவர்களோيَنْظُرُوْنَ‏எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்
Fப'அதவ் 'அன் அம்ரி ரBப்Bபிஹிம் Fப அகதத் ஹுமுஸ் ஸா'இகது வ ஹும் யன்ளுரூன்
அவர்கள் தங்கள் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِیَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِیْنَ ۟ۙ
فَمَا اسْتَطَاعُوْاஇயலாமல் ஆகிவிட்டார்கள்مِنْ قِيَامٍநிற்பதற்குوَّمَا كَانُوْاஇருக்கவில்லைمُنْتَصِرِيْنَۙ‏பழிதீர்ப்பவர்களாகவும்
Fபமஸ் ததா'ஊ மின் கியாமி(ன்)வ் வமா கானூ முன்தஸிரீன்
ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை; (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟۠
وَقَوْمَஇன்னும் மக்களையும்نُوْحٍநூஹூடையمِّنْ قَبْلُ‌ؕஇதற்கு முன்னர்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்قَوْمًاமக்களாகفٰسِقِيْنَ‏பாவிகளான
வ கவ்ம னூஹிம் மின் கBப்லு இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
وَالسَّمَآءَ بَنَیْنٰهَا بِاَیْىدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ ۟
وَ السَّمَآءَவானத்தைبَنَيْنٰهَاஅதை நாம் உயர்த்தினோம்بِاَيْٮدٍபலத்தால்وَّاِنَّاநிச்சயமாக நாம்لَمُوْسِعُوْنَ‏மிகவும் வசதி படைத்தவர்கள் ஆவோம்
வஸ்ஸமா'அ Bபனய்னா ஹா Bபி அய்தி(ன்)வ் வ இன்னா லமூஸி'ஊன்
மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ ۟
وَالْاَرْضَபூமியைفَرَشْنٰهَاஅதை நாம் விரித்தோம்فَنِعْمَநாம் மிகச் சிறந்தவர்கள்الْمٰهِدُوْنَ‏விரிப்பவர்களில்
வல் அர்ள Fபரஷ்னாஹா Fபனிஃமல் மாஹிதூன்
இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
وَمِنْ كُلِّ شَیْءٍ خَلَقْنَا زَوْجَیْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
وَمِنْ كُلِّ شَىْءٍஒவ்வொன்றிலும்خَلَقْنَاபடைத்தோம்زَوْجَيْنِஇரண்டு ஜோடிகளைلَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
வ மின் குல்லி ஷய்'இன் கலக்னா Zஜவ்ஜய்னி ல'அல்லகும் ததக்கரூன்
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
فَفِرُّوْۤا اِلَی اللّٰهِ ؕ اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۚ
فَفِرُّوْۤاஆகவே விரண்டு ஓடுங்கள்اِلَى اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் பக்கம்اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குمِّنْهُஅவனிடமிருந்துنَذِيْرٌஎச்சரிப்பாளர்مُّبِيْنٌ‌ۚ‏தெளிவான(வர்)
FபFபிர்ரூ இலல் லாஹி இன்னீ லகும் மின்ஹு னதீரும் முBபீன்
ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).
وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ؕ اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
وَلَا تَجْعَلُوْاஏற்படுத்தாதீர்கள்مَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اِلٰهًا اٰخَرَ‌ؕவேறு ஒரு கடவுளைاِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குمِّنْهُஅவனிடமிருந்துنَذِيْرٌஎச்சரிப்பாளர்مُّبِيْنٌ‌ۚ‏தெளிவான(வர்)
வ லா தஜ்'அலூ ம'அல் லாஹி இலாஹன் ஆகர இன்னீ லகும் மின்ஹு னதீரும் முBபீன்
மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).
كَذٰلِكَ مَاۤ اَتَی الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟ۚ
كَذٰلِكَஇவ்வாறுதான்مَاۤ اَتَىவந்ததில்லைالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்குمِّنْ رَّسُوْلٍஒரு தூதரும்اِلَّا قَالُوْاஇவர்கள் கூறாமல்سَاحِرٌஒருசூனியக்காரர்اَوْ مَجْنُوْنٌ‌ۚ‏அல்லது ஒரு பைத்தியக்காரர்
கதாலிக மா அதல் லதீன மின் கBப்லிஹிம் மிர் ரஸூலின் இல்லா காலூ ஸாஹிருன் அவ் மஜ்னூன்
இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
اَتَوَاصَوْا بِهٖ ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ
اَتَوَاصَوْاஇவர்கள் தங்களுக்குள் உபதேசித்துக் கொண்டார்களா?بِهٖ‌ۚஇதைبَلْமாறாகهُمْஇவர்கள்قَوْمٌமக்கள்طَاغُوْنَ‌ۚ‏வரம்பு மீறிய(வர்கள்)
அதவாஸவ் Bபிஹ்; Bபல் ஹும் கவ்முன் தாகூன்
இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
فَتَوَلَّ عَنْهُمْ فَمَاۤ اَنْتَ بِمَلُوْمٍ ۟
فَتَوَلَّஆகவே விலகுவீராகعَنْهُمْஅவர்களை விட்டுفَمَاۤ اَنْتَநீர் இல்லைبِمَلُوْمٍ‏பழிக்கப்பட்டவராக
Fபதவல்ல 'அன்ஹும் Fபமா அன்த Bபிமலூம்
ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰی تَنْفَعُ الْمُؤْمِنِیْنَ ۟
وَّذَكِّرْநீர் நல்லுபதேசம் செய்வீராக!فَاِنَّநிச்சயமாகالذِّكْرٰىநல்லுபதேசம்تَنْفَعُபலனளிக்கும்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
வ தக்கிர் Fப இன்னத் திக்ரா தன்Fப'உல் மு'மினீன்
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ ۟
وَمَا خَلَقْتُநான் படைக்கவில்லைالْجِنَّஜின்களையும்وَالْاِنْسَமனிதர்களையும்اِلَّاதவிரلِيَعْبُدُوْنِ‏அவர்கள் என்னை வணங்குவதற்கே
வமா கலக்துல் ஜின்ன வல் இன்ஸ இல்லா லியஃBபுதூன்
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
مَاۤ اُرِیْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِیْدُ اَنْ یُّطْعِمُوْنِ ۟
مَاۤ اُرِيْدُநான் நாடவில்லைمِنْهُمْஅவர்களிடம்مِّنْ رِّزْقٍஎவ்வித உணவையும்وَّمَاۤ اُرِيْدُநான் நாடவில்லைاَنْ يُّطْعِمُوْنِ‏அவர்கள் எனக்கு உணவளிப்பதையும்
மா உரீது மின்ஹும் மிர் ரிZஜ்கி(ன்)வ் வ மா உரீது அ(ன்)ய்யுத்'இமூன்
அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِیْنُ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَ هُوَஅல்லாஹ்தான்الرَّزَّاقُ(எல்லோருக்கும்) உணவளிப்பவன்ذُو الْقُوَّةِபலமுள்ளவன்الْمَتِيْنُ‏மிக உறுதியுடையவன்
இன்னல் லாஹ ஹுவர் ரZஜ்Zஜாகு துல் குவ்வதில் மதீன்
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
فَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا یَسْتَعْجِلُوْنِ ۟
فَاِنَّநிச்சயமாகلِلَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயம் செய்தவர்களுக்குذَنُوْبًاபெரிய பங்குண்டுمِّثْلَபோலذَنُوْبِபெரிய பங்குاَصْحٰبِهِمْஅவர்களின் கூட்டாளிகளுடையفَلَا يَسْتَعْجِلُوْنِ‏ஆகவே, அவர்கள் அவசரமாகத் தேடவேண்டாம்
Fப இன்ன லில்லதீன ளலமூ தனூBபம் மித்ல தனூBபி அஸ்ஹாBபிஹிம் Fபலா யஸ்தஃஜிலூன்
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு; ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ یَّوْمِهِمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟۠
فَوَيْلٌஆகவே, நாசம் உண்டாகட்டும்لِّـلَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களுக்குمِنْ يَّوْمِهِمُஅவர்களின் நாளில்الَّذِىْஎதுيُوْعَدُوْنَ‏அவர்கள் வாக்களிக்கப்பட்டார்கள்
Fபவய்லுல் லில்லதீன கFபரூ மி(ன்)ய் யவ்மிஹிமுல் லதீ யூ'அதூன்
ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.