يُّبَصَّرُوْنَهُمْؕஅவர்கள் அவர்களை காண்பிக்கப்படுவார்கள்يَوَدُّஆசைப்படுவான்الْمُجْرِمُகுற்றவாளிلَوْ يَفْتَدِىْஈடாக கொடுக்க வேண்டுமேمِنْ عَذَابِதண்டனையிலிருந்துيَوْمِٮِٕذٍۢஅந்நாளின்بِبَنِيْهِۙதன் பிள்ளைகளை
யுBபஸ்ஸரூனஹும்; ய வத்துல் முஜ்ரிமு லவ் யFப்ததீ மின் 'அதாBபி யவ்ம'இதிம் BபிBபனீஹ்
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்-
தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
اَيَطْمَعُஆசைப்படுகின்றானா?كُلُّஒவ்வொருامْرِىءٍமனிதனும்مِّنْهُمْஅவர்களில்اَنْ يُّدْخَلَநுழைக்கப்பட வேண்டும் என்றுجَنَّةَசொர்க்கத்தில்نَعِيْمٍۙஇன்பம் நிறைந்த
ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) மண்ணறைகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.