105. ஸூரத்துல் ஃபீல் (யானை)

மக்கீ, வசனங்கள்: 5

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِیْلِ ۟ؕ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?كَيْفَஎப்படிفَعَلَசெய்தான்رَبُّكَஉம் இறைவன்بِاَصْحٰبِ الْفِيْلِؕ‏யானைப் படைகளை
அலம் தர கய்Fப Fப'அல ரBப்Bபுக Bபி அஸ்ஹாBபில் Fபீல்
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
اَلَمْ یَجْعَلْ كَیْدَهُمْ فِیْ تَضْلِیْلٍ ۟ۙ
اَلَمْ يَجْعَلْஅவன் ஆக்கவில்லையாكَيْدَசூழ்ச்சியைهُمْஅவர்களுடையفِىْ تَضْلِيْلٍۙ‏வீணாக
அலம் யஜ்'அல் கய்தஹும் Fபீ தள்லீல்
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
وَّاَرْسَلَ عَلَیْهِمْ طَیْرًا اَبَابِیْلَ ۟ۙ
وَّاَرْسَلَஇன்னும் அனுப்பினான்عَلَيْهِمْஅவர்கள் மீதுطَيْرًاபறவைகளைاَبَابِيْلَۙ‏பல கூட்டங்களாக
வ அர்ஸல 'அலய்ஹிம் தய்ரன் அBபாBபீல்
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
تَرْمِیْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّیْلٍ ۟
تَرْمِيْهِمْஅவர்களை எறிந்தனبِحِجَارَةٍகல்லைக் கொண்டுمِّنْ سِجِّيْلٍۙ‏சுடப்பட்ட களிமண்ணின்
தர்மீஹிம் Bபிஹிஜாரதிம் மின் ஸிஜ்ஜீல்
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ ۟۠
فَجَعَلَهُمْஆகவே அவர்களை ஆக்கினான்كَعَصْفٍவைக்கோலைப் போன்றுمَّاْكُوْلٍ‏திண்ணப்படும்
Fபஜ 'அலஹும் க'அஸ்Fபிம் ம்'அகூல்
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.