12. ஸூரத்து யூஸுஃப்

மக்கீ, வசனங்கள்: 111

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
الٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟۫
الٓرٰ‌அலிஃப், லாம், றாتِلْكَஇவைاٰيٰتُவசனங்கள்الْكِتٰبِவேதம்الْمُبِيْن‏தெளிவான(து)
அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபில் முBபீன்
அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
اِنَّاۤ اَنْزَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِیًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنٰهُஇதை இறக்கினோம்قُرْءٰنًاகுர்ஆனாகعَرَبِيًّاஅரபிلَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
இன்னா அன்Zஜல்னாஹு குர்'ஆன 'அரBபிய்யல் ல 'அல்லகும் தஃகிலூன்
நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.
نَحْنُ نَقُصُّ عَلَیْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ هٰذَا الْقُرْاٰنَ ۖۗ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِیْنَ ۟
نَحْنُநாம்نَقُصُّவிவரிக்கிறோம்عَلَيْكَஉமக்குاَحْسَنَமிக அழகானதைالْقَصَصِசரித்திரங்களில்بِمَاۤ اَوْحَيْنَاۤவஹீ அறிவித்ததன் மூலம்اِلَيْكَஉமக்குهٰذَا الْقُرْاٰنَஇந்த குர்ஆனைۖ وَاِنْ كُنْتَநிச்சயமாக இருந்தீர்مِنْ قَبْلِهٖஇதற்கு முன்னர்لَمِنَ الْغٰفِلِيْنَ‏அறியாதவர்களில்
னஹ்னு னகுஸ்ஸு 'அலய்க அஹ்ஸனல் கஸஸி Bபிமா அவ்ஹய்னா இலய்க ஹாதல் குர்'ஆன வ இன் குன்த மின் கBப்லிஹீ லமினல் காFபிலீன்
(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.
اِذْ قَالَ یُوْسُفُ لِاَبِیْهِ یٰۤاَبَتِ اِنِّیْ رَاَیْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَیْتُهُمْ لِیْ سٰجِدِیْنَ ۟
اِذْசமயம்قَالَகூறினார்يُوْسُفُயூஸுஃப்لِاَبِيْهِதன் தந்தைக்குيٰۤاَبَتِஎன் தந்தையேاِنِّىْநிச்சயமாக நான்رَاَيْتُகனவில் கண்டேன்اَحَدَ عَشَرَபதினொருكَوْكَبًاநட்சத்திரத்தைوَّالشَّمْسَஇன்னும் சூரியன்وَالْقَمَرَஇன்னும் சந்திரன்رَاَيْتُهُمْஅவற்றை நான் கனவில் கண்டேன்لِىْஎனக்குسٰجِدِيْنَ‏சிரம் பணியக்கூடியவையாக
இத் கால யூஸுFபு லி அBபீஹி யா அBபதி இன்னீ ர அய்து அஹத 'அஷர கவ்கBப(ன்)வ் வஷ் ஷம்ஸ வல்கமர ர அய்துஹும் லீ ஸாஜிதீன்
யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.
قَالَ یٰبُنَیَّ لَا تَقْصُصْ رُءْیَاكَ عَلٰۤی اِخْوَتِكَ فَیَكِیْدُوْا لَكَ كَیْدًا ؕ اِنَّ الشَّیْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
قَالَகூறினார்يٰبُنَىَّஎன்னருமை மகனேلَا تَقْصُصْவிவரிக்காதேرُءْيَاكَஉன் கனவைعَلٰٓى اِخْوَتِكَஉன் சகோதரர்களிடம்فَيَكِيْدُوْاசூழ்ச்சி செய்வார்கள்لَـكَஉனக்குكَيْدًا ؕஒரு சூழ்ச்சியைاِنَّ الشَّيْطٰنَநிச்சயமாக ஷைத்தான்لِلْاِنْسَانِமனிதனுக்குعَدُوٌّஎதிரிمُّبِيْنٌ‏பகிரங்கமான(வன்)
கால யா Bபுனய்ய லா தக்ஸுஸ் ரு'யாக 'அலா இக்வதிக Fபயகீதூ லக கய்தா; இன்னஷ் ஷய்தான லில் இன்ஸானி 'அதுவ்வும் முBபீன்
“என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.
وَكَذٰلِكَ یَجْتَبِیْكَ رَبُّكَ وَیُعَلِّمُكَ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ وَیُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَعَلٰۤی اٰلِ یَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰۤی اَبَوَیْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبَّكَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠
وَكَذٰلِكَஇவ்வாறேيَجْتَبِيْكَதேர்ந்தெடுப்பான்/உன்னைرَبُّكَஉன் இறைவன்وَيُعَلِّمُكَஇன்னும் கற்பிப்பான்/ உனக்குمِنْ تَاْوِيْلِவிளக்கத்திலிருந்துالْاَحَادِيْثِபேச்சுகளின்وَيُتِمُّஇன்னும் முழுமையாக்குவான்نِعْمَتَهٗஅவன் தன் அருளைعَلَيْكَஉம்மீதுوَعَلٰٓىஇன்னும் மீதுاٰلِகிளையார்يَعْقُوْبَயஃகூபின்كَمَاۤபோன்றுاَتَمَّهَا عَلٰٓىமுழுமைப்படுத்தினான்/அதை/மீதுاَبَوَيْكَஉன்இருபாட்டன்கள்مِنْ قَبْلُமுன்னர்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْحٰقَ‌ ؕஇன்னும் இஸ்ஹாக்اِنَّநிச்சயமாகرَبَّكَஉன் இறைவன்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏மகா ஞானவான்
வ கதாலிக யஜ்தBபீக ரBப்Bபுக வ யு'அல்லிமுக மின் த'வீலில் அஹாதீதி வ யுதிம்மு னிஃமதஹூ 'அலய்க வ 'அலா ஆலி யஃகூBப கமா அதம்மஹா 'அலா அBபவய்க மின் கBப்லு இBப்ராஹீம வ இஸ்ஹாக்; இன்ன ரBப்Bபக 'அலீமுன் ஹகீம்
இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”
لَقَدْ كَانَ فِیْ یُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰیٰتٌ لِّلسَّآىِٕلِیْنَ ۟
لَقَدْதிட்டவட்டமாகكَانَஇருக்கின்றனفِىْ يُوْسُفَயூஸுஃபில்وَاِخْوَتِهٖۤஇன்னும் அவரது சகோதரர்கள்اٰيٰتٌஅத்தாட்சிகள்لِّـلسَّآٮِٕلِيْنَ‏வினவுகின்றவர்களுக்கு
லகத் கான Fபீ யூஸுFப வ இக்வதிஹீ ஆயாதுல் லிஸ்ஸா'இலீன்
நிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
اِذْ قَالُوْا لَیُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰۤی اَبِیْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ؕ اِنَّ اَبَانَا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنِ ۟ۚۖ
اِذْசமயம்قَالُوْاகூறினர்لَيُوْسُفُதிட்டமாக யூஸுஃபுوَاَخُوْهُஇன்னும் அவருடையசகோதரர்اَحَبُّஅதிகப் பிரியமுள்ளவர்(கள்)اِلٰٓى اَبِيْنَاநம் தந்தைக்குمِنَّاநம்மைவிடوَنَحْنُநாம்عُصْبَةٌ  ؕஒரு கூட்டமாகاِنَّநிச்சயமாகاَبَانَاநம் தந்தைلَفِىْ ضَلٰلٍதவறில்தான்مُّبِيْنِ ۖ ۚ‏பகிரங்கமானது
இத் காலூ ல யூஸுFபு வ அகூஹு அஹBப்Bபு இலா அBபீனா மின்னா வ னஹ்னு 'உஸ்Bபதுன்; இன்ன அBபானா லFபீ ளலாலிம் முBபீன்
(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
قْتُلُوْا یُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا یَّخْلُ لَكُمْ وَجْهُ اَبِیْكُمْ وَتَكُوْنُوْا مِنْ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِیْنَ ۟
اۨقْتُلُوْاகொல்லுங்கள்يُوْسُفَயூஸுஃபைاَوِஅல்லதுاطْرَحُوْهُஎறியுங்கள்/அவரைاَرْضًاபூமியில்يَّخْلُதனியாகிவிடும்لَـكُمْஉங்களுக்குوَجْهُமுகம்اَبِيْكُمْஉங்கள் தந்தையின்وَ تَكُوْنُوْاஇன்னும் மாறிவிடுவீர்கள்مِنْۢ بَعْدِهٖஇதன் பின்னர்قَوْمًاமக்களாகصٰلِحِيْنَ‏நல்லவர்கள்
உக்துலூ யூஸுFப அவித்ர ஹூஹு அர்ள(ன்)ய் யக்லு லகும் வஜ்ஹு அBபீகும் வ தகூனூ மிம் Bபஃதிஹீ கவ்மன் ஸாலிஹீன்
“யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,
قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا یُوْسُفَ وَاَلْقُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ یَلْتَقِطْهُ بَعْضُ السَّیَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟
قَالَகூறினார்قَآٮِٕلٌகூறுபவர்مِّنْهُمْஅவர்களில்لَا تَقْتُلُوْاகொல்லாதீர்கள்يُوْسُفَயூஸுஃபைوَاَلْقُوْபோடுங்கள்هُஅவரைفِىْ غَيٰبَتِஆழத்தில்الْجُـبِّகிணற்றின்يَلْتَقِطْهُஎடுத்துக் கொள்வார்(கள்)/அவரைبَعْضُசிலர்السَّيَّارَةِவழிப்போக்கர்களில்اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ‏நீங்கள் செய்பவர்களாக இருந்தால்
காலா கா'இலும் மின்ஹும் லா தக்துலூ யூஸுFப வ அல்கூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bபி யல்தகித்ஹு Bபஃளுஸ் ஸய் யாரதி இன் குன்தும் Fபா 'இலீன்
அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
قَالُوْا یٰۤاَبَانَا مَا لَكَ لَا تَاْمَنَّا عَلٰی یُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ ۟
قَالُوْاகூறினர்يٰۤاَبَانَاஎங்கள் தந்தையேمَا لَـكَஉனக்கென்ன நேர்ந்தது?لَاநீங்கள் நம்புவதில்லைتَاْمَنَّاஎங்களைعَلٰى يُوْسُفَயூஸுஃப் விஷயத்தில்وَاِنَّاநிச்சயமாக நாங்கள்لَهٗஅவருக்குلَنٰصِحُوْنَ‏நன்மையை நாடுபவர்கள்தான்
காலூ யா அBபானா மா லக லா த'மன்னா 'அலா யூஸுFப வ இன்னா லஹூ லனா ஸிஹூன்
(பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
اَرْسِلْهُ مَعَنَا غَدًا یَّرْتَعْ وَیَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
اَرْسِلْهُஅவரைஅனுப்புவீராகمَعَنَاஎங்களுடன்غَدًاநாளைيَّرْتَعْமகிழ்ச்சியாகஇருப்பார்وَيَلْعَبْஇன்னும் விளையாடுவார்وَاِنَّاநிச்சயமாக நாங்கள்لَهٗஅவரைلَحٰـفِظُوْنَ‏பாதுகாப்பவர்கள்தான்
அர்ஸில்ல்ஹு ம'அனா கத(ன்)ய் யர்தஃ வ யல்'அBப் வ இன்னா லஹூ ல ஹாFபிளூன்
“நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.
قَالَ اِنِّیْ لَیَحْزُنُنِیْۤ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ یَّاْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ ۟
قَالَகூறினார்اِنِّىْநிச்சயமாக நான்لَيَحْزُنُنِىْகவலையளிக்கும்/ எனக்குاَنْ تَذْهَبُوْا بِهٖநீங்கள்அவரை அழைத்துச் செல்வதுوَاَخَافُஇன்னும் பயப்படுகின்றேன்اَنْ يَّاْكُلَهُஅவரை தின்றுவிடுவதைالذِّئْبُஓநாய்وَاَنْـتُمْநீங்கள்عَنْهُஅவரை விட்டுغٰفِلُوْنَ‏கவனமற்றவர்கள்
கால இன்னீ ல யஹ்Zஜுனுனீ அன் தத்ஹBபூ Bபிஹீ வ அகாFபு அ(ன்)ய் ய'குலஹுத் தி'Bபு வ அன்தும் 'அன்ஹு காFபிலூன்
(அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
قَالُوْا لَىِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّاۤ اِذًا لَّخٰسِرُوْنَ ۟
قَالُوْاகூறினர்لَٮِٕنْ اَكَلَهُஅவரை தின்றால்الذِّئْبُஓநாய்وَنَحْنُநாங்கள் இருக்கعُصْبَةٌஒரு கூட்டமாகاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِذًاஅப்போதுلَّخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்தான்
காலூ ல இன் அகலஹுத்தி'Bபு வ னஹ்னு 'உஸ்Bபதுன் இன்னா இதல் லகாஸிரூன்
(அதற்கு) அவர்கள் “நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்“ என்று கூறினார்கள்.
فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْۤا اَنْ یَّجْعَلُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ ۚ وَاَوْحَیْنَاۤ اِلَیْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
فَلَمَّاஅவர்கள் சென்றனர்ذَهَبُوْاபோதுبِهٖஅவரைக் கொண்டுوَاَجْمَعُوْۤاஒன்று சேர்ந்து முடிவு செய்தனர்اَنْ يَّجْعَلُوْهُஅவரை அவர்கள் ஆக்கிவிடவேண்டாம்فِىْ غَيٰبَتِஆழத்தில்الْجُبِّ‌ۚகிணற்றின்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلَيْهِஅவருக்குلَـتُنَـبِّئَـنَّهُمْநிச்சயமாக அறிவிப்பீர்/அவர்களுக்குبِاَمْرِகாரியத்தைهِمْஅவர்களுடையهٰذَاஇந்தوَهُمْஅவர்கள்لَا يَشْعُرُوْنَ‏உணரமாட்டார்கள்
Fபலம்மா தஹBபூ Bபிஹீ வ அஜ்ம'ஊ அ(ன்)ய்யஜ்'அலூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bப்; வ அவ்ஹய்னா இலய்ஹி லதுனBப்Bபி 'அன்னஹும் Bபி அம்ரிஹிம் ஹாத வ ஹும் லா யஷ்'உரூன்
(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்ந்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
وَجَآءُوْۤ اَبَاهُمْ عِشَآءً یَّبْكُوْنَ ۟ؕ
وَجَآءُوْۤவந்தனர்اَبَاهُمْதம் தந்தையிடம்عِشَآءًமாலை சாய்ந்த பின்يَّبْكُوْنَؕ‏அழுதவர்களாக
வ ஜா'ஊ அBபாஹும் 'இஷா 'அ(ன்)ய் யBப்கூன்
இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்.
قَالُوْا یٰۤاَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا یُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُ ۚ وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِیْنَ ۟
قَالُوْاகூறினர்يٰۤاَبَانَاۤஎங்கள் தந்தையேاِنَّاநிச்சயமாக நாங்கள்ذَهَبْنَاநாங்கள் சென்றோம்نَسْتَبِقُஅம்பெறிகிறோம்وَتَرَكْنَاஇன்னும் விட்டுவிட்டோம்يُوْسُفَயூஸுஃபைعِنْدَ مَتَاعِنَاஎங்கள் பொருளிடம்فَاَكَلَهُதின்றது/அவரைالذِّئْبُ‌ۚஓநாய்وَمَاۤஇல்லைاَنْتَநீர்بِمُؤْمِنٍநம்புபவராகلَّنَاஎங்களைوَلَوْ كُنَّاநாங்கள் இருந்தாலும்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
காலூ யா அBபானா இன்னா தஹBப்னா னஸ்தBபிகு வ தரக்னா யூஸுFப 'இன்த மதா'இனா Fப அகலஹுத் தி'Bப், வ மா அன்த Bபிமு'மினில் லனா வ லவ் குன்னா ஸாதிகீன்
“எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள்.
وَجَآءُوْ عَلٰی قَمِیْصِهٖ بِدَمٍ كَذِبٍ ؕ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا ؕ فَصَبْرٌ جَمِیْلٌ ؕ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰی مَا تَصِفُوْنَ ۟
وَجَآءُوْஇன்னும் வந்தனர்عَلٰى قَمِيـْصِهٖஅவருடைய சட்டையில்بِدَمٍஇரத்தத்தைக்கொண்டுكَذِبٍ‌ؕபொய்யான(து)قَالَகூறினார்بَلْமாறாகسَوَّلَتْஅலங்கரித்தனلَـكُمْஉங்களுக்குاَنْفُسُكُمْஉங்கள் மனங்கள்اَمْرًا‌ؕஒரு காரியத்தைفَصَبْرٌஆகவே பொறுமைجَمِيْلٌ‌ؕஅழகியதுوَاللّٰهُஅல்லாஹ்الْمُسْتَعَانُஉதவி தேடப்படுபவன்عَلٰىமீதுمَاஎவைتَصِفُوْنَ‏வருணிக்கிறீர்கள்
வ ஜா'ஊ 'அலா கமீஸி ஹீ Bபிதமின் கதிBப் கால Bபல் ஸவ்வலத் லகும் அன்Fபுஸுகும் அம்ரா; FபஸBப்ருன் ஜமீல்; வல்லாஹுல் முஸ்த'ஆனு 'அலா மாதஸிFபூன்
(மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.
وَجَآءَتْ سَیَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰی دَلْوَهٗ ؕ قَالَ یٰبُشْرٰی هٰذَا غُلٰمٌ ؕ وَاَسَرُّوْهُ بِضَاعَةً ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَعْمَلُوْنَ ۟
وَجَآءَتْவந்ததுسَيَّارَةٌஒரு பயணக் கூட்டம்فَاَرْسَلُوْاஅனுப்பினார்கள்وَارِدَهُمْதங்களில் நீர் கொண்டு வருபவரைفَاَدْلٰىஇறக்கினார்دَلْوَهٗ‌ ؕஅவர் வாளியைقَالَகூறினார்يٰبُشْرٰىஆ... நற்செய்தி!هٰذَاஇதோغُلٰمٌ‌ ؕஒரு சிறுவர்وَاَسَرُّوْهُமறைத்தார்கள்/அவரைبِضَاعَةً  ؕவர்த்தகப் பொருளாகوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிபவன்بِمَا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்வதை
வ ஜா'அத் ஸய்யாரதுன் Fப-அர்ஸலூ வாரிதஹும் Fப அத்லா தல்வஹ்; கால யா Bபுஷ்ரா ஹாத குலாம்; வ அஸர்ரூஹு Bபி-ளா'அஹ்; வல்லாஹு 'அலீமுன் Bபிமா யஃமலூன்
பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُوْدَةٍ ۚ وَكَانُوْا فِیْهِ مِنَ الزَّاهِدِیْنَ ۟۠
وَشَرَوْهُவிற்றார்கள்அவரைبِثَمَنٍۢஒரு தொகைக்குப்பகரமாகبَخْسٍகுறைவான(து)دَرَاهِمَதிர்ஹம்களுக்குمَعْدُوْدَةٍ‌ ۚஎண்ணப்பட்டوَكَانُوْاஇன்னும் இருந்தனர்فِيْهِஅவர் விஷயத்தில்مِنَ الزّٰهِدِيْنَ‏ஆசையற்றவர்களில்
வ ஷரவ்ஹு Bபிதமனிம் Bபக்ஸின் தராஹிம மஃதூ ததி(ன்)வ் வ கானூ Fபீஹி மினZஜ் Zஜாஹிதீன்
(இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.
وَقَالَ الَّذِی اشْتَرٰىهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖۤ اَكْرِمِیْ مَثْوٰىهُ عَسٰۤی اَنْ یَّنْفَعَنَاۤ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا ؕ وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ؗ وَلِنُعَلِّمَهٗ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ ؕ وَاللّٰهُ غَالِبٌ عَلٰۤی اَمْرِهٖ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
وَقَالَகூறினார்الَّذِىஎவர்اشْتَرٰٮهُவிலைக்கு வாங்கினார்/அவரைمِنْ مِّصْرَஎகிப்தில்لِامْرَاَتِهٖۤதன் மனைவிக்குاَكْرِمِىْநீ கண்ணியப்படுத்துمَثْوٰٮهُதங்குமிடத்தை/இவரின்عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤஅவர் பலனளிக்கலாம்/நமக்குاَوْ نَـتَّخِذَهٗஅல்லது/ஆக்கிக்கொள்ளலாம்/அவரைوَلَدًا‌ ؕஒரு பிள்ளையாகوَكَذٰلِكَஇவ்வாறுதான்مَكَّنَّاஆதிக்கமளித்தோம்لِيُوْسُفَயூஸுஃபுக்குفِى الْاَرْضِபூமியில்وَلِنُعَلِّمَهٗஇன்னும் கற்பிப்பதற்காக/அவருக்குمِنْ تَاْوِيْلِவிளக்கத்திலிருந்துالْاَحَادِيْثِ‌ؕசெய்திகளின்وَاللّٰهُஅல்லாஹ்غَالِبٌமிகைத்தவன்عَلٰٓى اَمْرِهٖதன் காரியத்தில்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வ காலல் லதிஷ் தராஹு மிம் மிஸ்ர லிம்ர அதிஹீ அக்ரிமீ மத்வாஹு 'அஸா அ(ன்)ய்-யன்Fப'அனா அவ் னத்தகிதஹூ வலதா; வ கதாலிக மக்-கன்னா லி-யூஸுFப Fபில் அர்ளி வ லினு'அல்லிமஹூ மின் த'வீலில் அஹாதீத்; வல்லாஹு காலிBபுன் 'அலா அம்ரிஹீ வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
(யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗۤ اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
وَلَمَّاபோதுبَلَغَஅடைந்தார்اَشُدَّهٗۤமுழு ஆற்றல்களை/அவர்اٰتَيْنٰهُஅவருக்கு நாம் கொடுத்தோம்حُكْمًاஞானத்தைوَّعِلْمًا‌ ؕகல்வியைوَكَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىகூலி தருவோம்الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிபவர்களுக்கு
வ லம்மா Bபலக அஷுத்தஹூ ஆதய்னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்மா; வ கதா லிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்.
وَرَاوَدَتْهُ الَّتِیْ هُوَ فِیْ بَیْتِهَا عَنْ نَّفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَیْتَ لَكَ ؕ قَالَ مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّیْۤ اَحْسَنَ مَثْوَایَ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
وَرَاوَدَتْهُவிருப்பத்திற்கு அழைத்தாள் / அவரைالَّتِىْஎவள்هُوَஅவர்فِىْ بَيْتِهَاஅவளுடைய வீட்டில்عَنْ نَّـفْسِهٖபலவந்தமாகوَغَلَّقَتِஇன்னும் மூடினாள்الْاَبْوَابَகதவுகளைوَقَالَتْஇன்னும் கூறினாள்هَيْتَ لَـكَ‌ؕவருவீராகقَالَகூறினார்مَعَاذَ اللّٰهِ‌அல்லாஹ்வின் பாதுகாப்பைاِنَّهٗநிச்சயமாக அவர்رَبِّىْۤஎன் எஜமானர்اَحْسَنَஅழகுபடுத்தினார்مَثْوَاىَ‌ؕஎன் தங்குமிடத்தைاِنَّهٗநிச்சயமாக செய்திلَا يُفْلِحُவெற்றி பெறமாட்டார்(கள்)الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
வ ராவதத் ஹுல் லதீ ஹுவ Fபீ Bபய்திஹா 'அன் னFப்ஸிஹீ வ கல்லகதில் அBப்வாBப வ காலத் ஹய்த லக்; கால ம'ஆதல் லாஹி இன்னஹூ ரBப்Bபீ அஹ்ஸன மத்வாய்; இன்னஹூ லா யுFப்லிஹுள்-ளாலிமூன்
அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்” என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார்.
وَلَقَدْ هَمَّتْ بِهٖ ۚ وَهَمَّ بِهَا لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ ؕ كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوْٓءَ وَالْفَحْشَآءَ ؕ اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِیْنَ ۟
وَلَـقَدْஉறுதியாகهَمَّتْநாடினாள்بِهٖ‌ۚஅவரைوَهَمَّஇன்னும் நாடினார்بِهَا‌அவளைلَوْلَاۤ اَنْ رَّاٰநிச்சயமாக அவர் பார்த்திருக்கவில்லையெனில்بُرْهَانَஆதாரத்தைرَبِّهٖ‌ؕதன் இறைவனின்كَذٰلِكَஇவ்வாறுதான்لِنَصْرِفَநாம் திருப்புவதற்காகعَنْهُஅவரை விட்டுالسُّۤوْءَகெட்டதைوَالْـفَحْشَآءَமானக்கேடானதைاِنَّهٗநிச்சயமாக அவர்مِنْ عِبَادِنَاநமது அடியார்களில்الْمُخْلَصِيْنَ‏தூய்மையாக்கப் பட்டவர்கள்
வ லகத் ஹம்மத் Bபிஹீ வ ஹம்ம Bபிஹா லவ் லா அர் ரஆ Bபுர்ஹான ரBப்Bபிஹ்; கதாலிக லினஸ்ரிFப 'அன்ஹு ஸூ'அ வல்Fபஹ்ஷா'; இன்னஹூ மின் 'இBபாதி னல் முக்லஸீன்
ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِیْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَیَا سَیِّدَهَا لَدَا الْبَابِ ؕ قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْٓءًا اِلَّاۤ اَنْ یُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَاسْتَبَقَاஇருவரும் முந்தினர்الْبَابَவாசலிற்குوَقَدَّتْஅவள் கிழித்தால்قَمِيْصَهٗஅவருடைய சட்டையைمِنْ دُبُرٍபின் புறத்திலிருந்துوَّاَلْفَيَاஇருவரும் பெற்றனர்سَيِّدَகணவரைهَاஅவளுடையلَدَا الْبَابِ‌ؕவாசலில்قَالَتْகூறினாள்مَاஇல்லைجَزَآءُதண்டனைمَنْஎவர்اَرَادَநாடினார்بِاَهْلِكَஉம் மனைவிக்குسُوْۤءًاஒரு கெட்டதைاِلَّاۤதவிர வேறில்லைاَنْ يُّسْجَنَஅவன் சிறையிடப்படுவதுاَوْஅல்லதுعَذَابٌஒரு வேதனைاَلِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
வஸ்தBபகல் BபாBப வ கத்தத் கமீஸஹூ மின் துBபுரி(ன்)வ் வ அல்Fபயா ஸய்யிதஹா லதல் BபாBப்; காலத் மா ஜZஜா'உ மன் அராத Bபி அஹ்லிக ஸூ'அன் இல்லா அ(ன்)ய்-யுஸ்ஜன அவ் அதாBபுன் 'அலீம்
(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
قَالَ هِیَ رَاوَدَتْنِیْ عَنْ نَّفْسِیْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا ۚ اِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَகூறினார்هِىَஅவள்தான்رَاوَدَتْنِىْதன் விருப்பத்திற்கு அழைத்தாள்/என்னைعَنْ نَّـفْسِىْ‌என்னைபலவந்தமாகوَشَهِدَஇன்னும் சாட்சி கூறினார்شَاهِدٌஒரு சாட்சியாளர்مِّنْஇருந்துاَهْلِهَا‌ۚஅவளுடைய குடும்பம்اِنْ كَانَஇருந்தால்قَمِيْصُهٗஅவருடைய சட்டைقُدَّகிழிக்கப்பட்டதுمِنْ قُبُلٍமுன் புறத்திலிருந்துفَصَدَقَتْஉண்மை கூறினாள்وَهُوَஅவர்مِنَ الْكٰذِبِيْنَ‏பொய்யர்களில்
கால ஹிய ராவதத்னீ 'அன் னFப்ஸீ வ ஷஹித ஷாஹிதும் மின் அஹ்லிஹா இன் கான கமீஸுஹூ குத்த மின் குBபுலின் Fபஸதகத் வ ஹுவ மினல் காதிBபீன்
(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
وَاِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
وَاِنْ كَانَஇருந்தால்قَمِيْصُهٗஅவருடைய சட்டைقُدَّகிழிக்கப்பட்டதாகمِنْ دُبُرٍபின் புறத்திலிருந்துفَكَذَبَتْஅவள்பொய்கூறினாள்وَهُوَஅவர்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
வ இன் கான கமீஸுஹூ குத்த மின் துBபுரின் FபகதBபத் வ ஹுவ மினஸ் ஸாதிகீன்
“ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”
فَلَمَّا رَاٰ قَمِیْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَیْدِكُنَّ ؕ اِنَّ كَیْدَكُنَّ عَظِیْمٌ ۟
فَلَمَّا رَاٰஅவர் பார்த்தபோதுقَمِيْصَهٗஅவருடைய சட்டையைقُدَّகிழிக்கப்பட்டதாகمِنْ دُبُرٍபின் புறத்திலிருந்துقَالَகூறினார்اِنَّهٗநிச்சயமாக இதுمِنْ كَيْدِசதியிலிருந்துكُنَّ‌ؕஉங்கள்اِنَّநிச்சயமாகكَيْدَكُنَّஉங்கள் சதிعَظِيْمٌ‏மகத்தானது
Fபலம்மா ரஆ கமீ ஸஹூ குத்த மின் துBபுரின் கால இன்னஹூ மின் கய்திகுன்ன இன்ன கய்தகுன்ன 'அளீம்
(யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
یُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ وَاسْتَغْفِرِیْ لِذَنْۢبِكِ ۖۚ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِـِٕیْنَ ۟۠
يُوْسُفُயூஸுஃபேاَعْرِضْபுறக்கணிப்பீராகعَنْ هٰذَا ٚஇதை விட்டுوَاسْتَغْفِرِىْஇன்னும் மன்னிப்புத் தேடுلِذَنْۢبِكِ ۖ ۚநீ உன் பாவத்திற்குاِنَّكِநிச்சயமாக நீكُنْتِஇருக்கிறாய்مِنَ الْخٰطِٮـِٕيْنَ‏தவறிழைத்தவர்களில்
யூஸுFபு அஃரிள் 'அன் ஹாத வஸ்தக்Fபிரீ லி தன்Bபிகி இன்னகி குன்தி மினல் காதி'ஈன்
(என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.  
وَقَالَ نِسْوَةٌ فِی الْمَدِیْنَةِ امْرَاَتُ الْعَزِیْزِ تُرَاوِدُ فَتٰىهَا عَنْ نَّفْسِهٖ ۚ قَدْ شَغَفَهَا حُبًّا ؕ اِنَّا لَنَرٰىهَا فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
وَقَالَகூறினர்نِسْوَةٌபெண்கள்فِى الْمَدِيْنَةِநகரத்தில்امْرَاَتُமனைவிالْعَزِيْزِஅதிபரின்تُرَاوِدُதன் விருப்பத்திற்கு அழைக்கிறாள்فَتٰٮهَاதன் வாலிபனைعَنْ نَّـفْسِهٖ‌ۚபலவந்தமாகقَدْதிட்டமாக ஈர்த்து விட்டார்شَغَفَهَاஅவளைحُبًّا‌ ؕஅன்பால்اِنَّاநிச்சயமாக நாம்لَـنَرٰٮهَاகாண்கிறோம்/அவளைفِىْ ضَلٰلٍவழிகேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான(து)
வ கால னிஸ்வதுன் Fபில் மதீனதிம் ர அதுல்'அZஜீZஜி துராவிது Fபதாஹா 'அன் னFப்ஸிஹீ கத் ஷகFபஹா ஹுBப்Bபா; இன்னா லன ராஹா Fபீ ளலாலிம் முBபீன்
அப்பட்டிணத்தில் சில பெண்கள்; “அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்” என்று பேசிக் கொண்டார்கள்.
فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَیْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّیْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَیْهِنَّ ۚ فَلَمَّا رَاَیْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَیْدِیَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًا ؕ اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِیْمٌ ۟
فَلَمَّا سَمِعَتْஅவள் செவியுற்றபோதுبِمَكْرِهِنَّஅவர்களின் சூழ்ச்சியைاَرْسَلَتْஅனுப்பினாள்اِلَيْهِنَّஅவர்களிடம்وَاَعْتَدَتْஇன்னும் ஏற்பாடுசெய்தாள்لَهُنَّஅவர்களுக்குمُتَّكَـاًஒரு விருந்தைوَّاٰتَتْஇன்னும் கொடுத்தாள்كُلَّ وَاحِدَةٍஒவ்வொருவருக்கும்مِّنْهُنَّஅவர்களில்سِكِّيْنًاஒரு கத்தியைوَّقَالَتِஇன்னும் கூறினாள்اخْرُجْவெளியேறுவீராகعَلَيْهِنَّ ۚஅவர்கள் முன்فَلَمَّاபோதுرَاَيْنَهٗۤபார்த்தனர்/அவரைاَكْبَرْنَهٗமிக உயர்வாக எண்ணினர்/அவரைوَقَطَّعْنَஇன்னும் அறுத்தனர்اَيْدِيَهُنَّதங்கள் கைகளைوَقُلْنَஇன்னும் கூறினர்حَاشَபாதுகாப்பானாகلِلّٰهِஅல்லாஹ்مَا هٰذَا بَشَرًا ؕஇல்லை /இவர்/மனிதராகاِنْஇல்லைهٰذَاۤஇவர்اِلَّاதவிரمَلَكٌஒரு வானவரேكَرِيْمٌ‏கண்ணியமான
Fபலம்மா ஸமி'அத் Bபிமக் ரிஹின்ன அர்ஸலத் இலய்ஹின்ன வ அஃததத் லஹுன்ன முத்தக அ(ன்)வ் வ ஆதத் குல்ல வாஹிததிம் மின் ஹுன்ன ஸிக்கீன(ன்)வ் வ கால திக் ருஜ் 'அலய்ஹின்ன Fபலம்மா ர அய்னஹூ அக்Bபர்னஹூ வ கத்தஃன அய்தியஹுன்ன வ குல்ன ஹாஷ லில்லாஹி மா ஹாத Bபஷரா; இன் ஹாதா இல்லா மலகுன் கரீம்
அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
قَالَتْ فَذٰلِكُنَّ الَّذِیْ لُمْتُنَّنِیْ فِیْهِ ؕ وَلَقَدْ رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ فَاسْتَعْصَمَ ؕ وَلَىِٕنْ لَّمْ یَفْعَلْ مَاۤ اٰمُرُهٗ لَیُسْجَنَنَّ وَلَیَكُوْنًا مِّنَ الصّٰغِرِیْنَ ۟
قَالَتْகூறினாள்فَذٰلِكُنَّஇவர்தான்الَّذِىْஎவர்لُمْتُنَّنِىْபழித்தீர்கள்/என்னைفِيْهِ‌ؕஅவர் விஷயத்தில்وَ لَـقَدْதிட்டவட்டமாகرَاوَدْتُّهٗஎன் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரைعَنْ نَّـفْسِهٖபலவந்தமாகفَاسْتَعْصَمَ‌ؕகாத்துக்கொண்டார்وَلَٮِٕنْ لَّمْ يَفْعَلْஅவர் செய்யவில்லையெனில்مَاۤ اٰمُرُهٗஎதை/ஏவுகிறேன்/அவருக்குلَـيُسْجَنَنَّநிச்சயமாக சிறையிலிடப்படுவார்وَلَيَكُوْنًاஇன்னும் நிச்சயமாக ஆகுவார்مِّنَ الصّٰغِرِيْنَ‏இழிவானவர்களில்
காலத் Fபதாலிகுன்னல் லதீ லும்துன்னனீ Fபீஹ்; வ லகத் ராவத்துஹூ 'அன் னFப்ஸிஹீ Fபஸ்தஃஸம்; வ ல'இல் லம் யFப்'அல் மா ஆமுருஹூ ல யுஸ்ஜனன்ன வ ல யகூனன் மினஸ் ஸாகிரீன்
அதற்கவள் “நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்களோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்” என்று சொன்னாள்.
قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَیَّ مِمَّا یَدْعُوْنَنِیْۤ اِلَیْهِ ۚ وَاِلَّا تَصْرِفْ عَنِّیْ كَیْدَهُنَّ اَصْبُ اِلَیْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِیْنَ ۟
قَالَகூறினார்رَبِّஎன் இறைவாالسِّجْنُசிறைاَحَبُّமிக விருப்பமானதுاِلَىَّஎனக்குمِمَّاஎதை விடيَدْعُوْنَنِىْۤஅழைக்கிறார்கள்/என்னைاِلَيْهِ‌ۚஅதன் பக்கம்وَاِلَّا تَصْرِفْநீ திருப்பவில்லையெனில்عَنِّىْஎன்னை விட்டுكَيْدَهُنَّசூழ்ச்சியை/ அவர்களின்اَصْبُஇச்சைகொள்வேன்اِلَيْهِنَّஅவர்கள் பக்கம்وَاَكُنْஇன்னும் ஆகிவிடுவேன்مِّنَ الْجٰهِلِيْنَ‏அறிவீனர்களில்
கால ரBப்Bபிஸ் ஸிஜ்னு அஹBப்Bபு இலய்ய மிம்ம யத்'ஊ னனீ 'இலய்ஹி வ இல்லா தஸ்ரிFப் 'அன்னீ கய்தஹுன்ன அஸ்Bபு இலய்ஹின்ன வ அகும் மினல் ஜாஹிலீன்
(அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
فَاسْتَجَابَ لَهٗ رَبُّهٗ فَصَرَفَ عَنْهُ كَیْدَهُنَّ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
فَاسْتَجَابَபதிலளித்தான்لَهٗஅவருக்குرَبُّهٗஅவருடைய இறைவன்فَصَرَفَஆகவேதிருப்பினான்عَنْهُஅவரை விட்டுكَيْدَசூழ்ச்சியைهُنَّ‌ؕஅவர்களின்اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவன்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
Fபஸ்தஜாBப லஹூ ரBப்Bபுஹூ FபஸரFப 'அன்ஹு கய்தஹுன்ன்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
எனவே அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
ثُمَّ بَدَا لَهُمْ مِّنْ بَعْدِ مَا رَاَوُا الْاٰیٰتِ لَیَسْجُنُنَّهٗ حَتّٰی حِیْنٍ ۟۠
ثُمَّபிறகுبَدَاதோன்றியதுلَهُمْஅவர்களுக்குمِّنْۢ بَعْدِபின்னரும்مَا رَاَوُاஅவர்கள் பார்த்தالْاٰيٰتِஅத்தாட்சிகளைلَيَسْجُنُـنَّهٗநிச்சயமாக அவர்கள் சிறையில் அடைக்கவேண்டும்/ அவரைحَتّٰىவரைحِيْنٍ‏ஒரு காலம்
தும்ம Bபதா லஹும் மின் Bபஃதி மா ர-அவுல் ஆயாதி லயஸ்ஜுனுன்னஹூ ஹத்தா ஹீன்
(யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَیٰنِ ؕ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَعْصِرُ خَمْرًا ۚ وَقَالَ الْاٰخَرُ اِنِّیْۤ اَرٰىنِیْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِیْ خُبْزًا تَاْكُلُ الطَّیْرُ مِنْهُ ؕ نَبِّئْنَا بِتَاْوِیْلِهٖ ۚ اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟
وَدَخَلَநுழைந்தார்(கள்)مَعَهُஅவருடன்السِّجْنَசிறையில்فَتَيٰنِ‌ؕஇரு வாலிபர்கள்قَالَகூறினான்اَحَدُهُمَاۤஅவ்விருவரில் ஒருவன்اِنِّىْۤநிச்சயமாக நான்اَرٰٮنِىْۤகனவு கண்டேன்/என்னைاَعْصِرُ خَمْرًا‌ ۚபிழிகிறேன்/மதுவைوَقَالَஇன்னும் கூறினான்الْاٰخَرُமற்றவன்اِنِّىْۤநிச்சயமாக நான்اَرٰٮنِىْۤகனவு கண்டேன்/என்னைاَحْمِلُசுமக்கிறேன்فَوْقَமேல்رَاْسِىْஎன் தலைخُبْزًاரொட்டியைتَاْكُلُபுசிப்பதாகالطَّيْرُபறவைகள்مِنْهُ‌ ؕஅதிலிருந்துنَبِّئْنَاஅறிவிப்பீராக/எங்களுக்குبِتَاْوِيْلِهٖ ۚஇதன் விளக்கத்தைاِنَّاநிச்சயமாக நாங்கள்نَرٰٮكَகாண்கிறோம்/உம்மைمِنَ الْمُحْسِنِيْنَ‏நல்லறம்புரிபவர்களில்
வ தகல ம'அ ஹுஸ்ஸிஜ்ன Fபத-யான்; கால அஹதுஹுமா இன்னீ அரானீ அஃஸிரு கம்ர(ன்)வ் வ காலல் ஆகரு இன்னீ அரானீ அஹ்மிலு Fபவ்க ர'ஸீ குBப்Zஜன் த'குலுத் தய்ரு மின்ஹு; னBப்Bபி'னா Bபி த'வீலிஹ்; இன்னா னராக மினல் முஹ்ஸினீன்
அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
قَالَ لَا یَاْتِیْكُمَا طَعَامٌ تُرْزَقٰنِهٖۤ اِلَّا نَبَّاْتُكُمَا بِتَاْوِیْلِهٖ قَبْلَ اَنْ یَّاْتِیَكُمَا ؕ ذٰلِكُمَا مِمَّا عَلَّمَنِیْ رَبِّیْ ؕ اِنِّیْ تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟
قَالَகூறினார்لَا يَاْتِيْكُمَاஉங்களிடம் வராதுطَعَامٌஓர் உணவுتُرْزَقٰنِهٖۤஉணவளிக் கப்படுகிறீர்கள்/அதைاِلَّا نَـبَّاْتُكُمَاதவிர/அறிவித்தேன்/உங்கள் இருவருக்கும்بِتَاْوِيْلِهٖஅதன் விளக்கத்தைقَبْلَமுன்னர்اَنْ يَّاْتِيَكُمَا‌ ؕஅது வருவதற்கு/உங்கள் இருவருக்கும்ذٰ لِكُمَاஇதுمِمَّاஇருந்து/எவைعَلَّمَنِىْகற்பித்தான்/எனக்குرَبِّىْ ؕஎன் இறைவன்اِنِّىْநிச்சயமாக நான்تَرَكْتُவிட்டுவிட்டேன்مِلَّةَமார்க்கத்தைقَوْمٍமக்களுடையلَّا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَهُمْஇன்னும் அவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைهُمْ كٰفِرُوْنَ‏அவர்கள் நிராகரிக்கின்றார்கள்
கால லா ய'தீகுமா த'ஆமுன் துர்Zஜகானிஹீ இல்லா னBப்Bப'துகுமா Bபி த'வீலிஹீ; கBப்ல அ(ன்)ய் ய'தி யகுமா; தாலிகுமா மிம்மா 'அல்லமனீ ரBப்Bபீ; இன்னீ தரக்து மில்லத கவ்மில் லா யு'மினூன Bபில்லாஹி வஹும் Bபில் ஆகிரதி ஹும் காFபிரூன்
அதற்கு அவர் கூறினார்: “உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் - (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் - இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.
وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِیْۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَیْءٍ ؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَیْنَا وَعَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
وَاتَّبَعْتُஇன்னும் பின்பற்றினேன்مِلَّةَமார்க்கத்தைاٰبَآءِىْۤஎன் மூதாதைகளாகியاِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَ‌ؕயஃகூப்مَا كَانَதகுமானதல்லلَنَاۤஎங்களுக்குاَنْ نُّشْرِكَநாங்கள் இணைவைப்பதுبِاللّٰهِஅல்லாஹ்வின்مِنْ شَىْءٍ‌ؕஎதையும்ذٰلِكَஇதுمِنْஇருந்துفَضْلِஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْنَاஎங்கள் மீதுوَعَلَىஇன்னும் மீதுالنَّاسِமக்கள்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்لَا يَشْكُرُوْنَ‏நன்றி செலுத்த மாட்டார்கள்
வத்தBபஃது மில்லத ஆBபா'ஈ இBப்ராஹீம வ இஷ்ஹாக வ யஃகூBப்; மா கான லனா அன் னுஷ்ரிக Bபில்லாஹி மின் ஷய்'; தாலிகமின் Fபள்லில் லாஹி 'அலய்னா வ 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஷ்குரூன்
“நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
یٰصَاحِبَیِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُّتَفَرِّقُوْنَ خَیْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟ؕ
يٰصَاحِبَىِஎன் (இரு) தோழர்களேالسِّجْنِசிறைءَاَرْبَابٌ?/தெய்வங்கள்مُّتَفَرِّقُوْنَபிரிந்துள்ளவர்கள்خَيْرٌமேலானவர்(கள்)اَمِஅல்லதுاللّٰهُஅல்லாஹ்الْوَاحِدُஒருவன்الْقَهَّارُؕ‏அடக்கி ஆளுபவன்
யா ஸாஹிBபயிஸ் ஸிஜ்னி 'அ-அர்BபாBபும் முதFபர்ரிகூன கய்ருன் அமில் லாஹுல் வாஹிதுல் கஹ்ஹார்
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆள்கின்ற ஒருவனான அல்லாஹ்வா?
مَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اَسْمَآءً سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ اَمَرَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِیَّاهُ ؕ ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
مَا تَعْبُدُوْنَநீங்கள் வணங்குவதில்லைمِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاِلَّاۤதவிரاَسْمَآءًபெயர்களைسَمَّيْتُمُوْهَاۤசூட்டினீர்கள்/ அவற்றைاَنْـتُمْநீங்களும்وَ اٰبَآؤُஇன்னும் மூதாதைகளும்كُمْஉங்கள்مَّاۤ اَنْزَلَஇறக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்بِهَاஇவற்றுக்குمِنْஎவ்விதسُلْطٰنٍ‌ؕஆதாரத்தைاِنِஇல்லைالْحُكْمُஅதிகாரம்اِلَّاதவிரلِلّٰهِ‌ؕஅல்லாஹ்விற்கேاَمَرَகட்டளையிட்டான்اَلَّا تَعْبُدُوْۤاநிச்சயமாக வணங்காதீர்கள்اِلَّاۤதவிரاِيَّاهُ‌ؕஅவனைذٰلِكَஇதுالدِّيْنُமார்க்கம்الْقَيِّمُநேரானதுوَلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
மா தஃBபுதூன மின் தூனிஹீ இல்லா அஸ்மா'அன் ஸம் மய்துமூஹா அன்தும் வ ஆBபா'உகும் மா அன்Zஜலல் லாஹு Bபிஹா மின் ஸுல்தான்; இனில்ஹுக்மு இல்லா லில்லாஹ்; அமர அல்லா தஃBபுதூ இல்லா இய்யாஹ்; தாலிகத் தீனுல் கய்யிமு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
یٰصَاحِبَیِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَیَسْقِیْ رَبَّهٗ خَمْرًا ۚ وَاَمَّا الْاٰخَرُ فَیُصْلَبُ فَتَاْكُلُ الطَّیْرُ مِنْ رَّاْسِهٖ ؕ قُضِیَ الْاَمْرُ الَّذِیْ فِیْهِ تَسْتَفْتِیٰنِ ۟ؕ
يٰصَاحِبَىِஎன் இரு தோழர்களேالسِّجْنِசிறைاَمَّاۤஆகاَحَدُكُمَاஉங்களிருவரில் ஒருவன்فَيَسْقِىْபுகட்டுவான்رَبَّهٗதன் எஜமானனுக்குخَمْرًا‌ۚமதுوَاَمَّاஆகالْاٰخَرُமற்றவன்فَيُصْلَبُகழுமரத்தில் அறையப்படுவான்فَتَاْكُلُதின்னும்الطَّيْرُபறவைகள்مِنْ رَّاْسِهٖ‌ؕஅவனுடையதலையில்قُضِىَவிதிக்கப்பட்டதுالْاَمْرُகாரியம்الَّذِىْஎதுفِيْهِஅதில்تَسْتَفْتِيٰنِؕ‏விளக்கம் கேட்கிறீர்கள்
யா ஸாஹிBபயிஸ் ஸிஜ்னி அம்மா அஹதுகுமா Fப யஸ்கீ ரBப்Bபஹூ கம்ர(ன்)வ் வ அம்மல் ஆகரு Fப யுஸ்லBபு Fபத'குலுத் தய்ரு மிர் ர'ஸிஹ்; குளியல் அம்ருல் லதீ Fபீஹி தஸ்தFப்தியான்
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).
وَقَالَ لِلَّذِیْ ظَنَّ اَنَّهٗ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِیْ عِنْدَ رَبِّكَ ؗ فَاَنْسٰىهُ الشَّیْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِی السِّجْنِ بِضْعَ سِنِیْنَ ۟ؕ۠
وَقَالَஇன்னும் கூறினார்لِلَّذِىْஎவருக்குظَنَّஎண்ணினார்اَنَّهٗநிச்சயமாக எவர்نَاجٍதப்பிப்பவர்مِّنْهُمَاஅவ்விருவரில்اذْكُرْنِىْநினைவுகூரு/என்னைعِنْدَஇடம்رَبِّكَஉன் எஜமான்فَاَنْسٰٮهُஅவருக்கு மறக்கடித்தான்الشَّيْطٰنُஷைத்தான்ذِكْرَநினைவு கூருவதைرَبِّهٖதன் இறைவனைفَلَبِثَஆகவே தங்கினார்فِى السِّجْنِசிறையில்بِضْعَ سِنِيْنَ‏சில ஆண்டுகள்
வ கால லில்லதீ ளன்ன அன்னஹூ னஜிம் மின்ஹுமத் குர்னீ 'இன்த ரBப்Bபிக Fப-அன்ஸாஹுஷ் ஷய்தானு திக்ர ரBப்Bபிஹீ FபலBபித Fபிஸ் ஸிஜ்னி Bபிள்'அ ஸினீன்
அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், “என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!” என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார்.
وَقَالَ الْمَلِكُ اِنِّیْۤ اَرٰی سَبْعَ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ؕ یٰۤاَیُّهَا الْمَلَاُ اَفْتُوْنِیْ فِیْ رُءْیَایَ اِنْ كُنْتُمْ لِلرُّءْیَا تَعْبُرُوْنَ ۟
وَقَالَகூறினார்الْمَلِكُஅரசர்اِنِّىْۤநிச்சயமாக நான்اَرٰىகனவில் கண்டேன்سَبْعَஏழுبَقَرٰتٍபசுக்கள்سِمَانٍகொழுத்தவைيَّاْكُلُهُنَّபுசிக்கின்றன/அவற்றைسَبْعٌஏழுعِجَافٌஇளைத்தவைوَّسَبْعَஇன்னும் ஏழுسُنْۢبُلٰتٍகதிர்களைخُضْرٍபசுமையானவைوَّاُخَرَஇன்னும் வேறுيٰبِسٰتٍ‌ؕகாய்ந்தவைيٰۤاَيُّهَا الْمَلَاُபிரமுகர்களேاَفْتُوْنِىْவிளக்கம் தாருங்கள்/எனக்குفِىْ رُءْيَاىَஎன் கனவில்اِنْ كُنْتُمْஇருந்தீர்களானால்لِلرُّءْيَاகனவிற்குتَعْبُرُوْنَ‏வியாக்கியானம் கூறுகிறீர்கள்
வ காலல் மலிகு இன்னீ அரா ஸBப்'அ Bபகராதின் ஸிமானி(ன்)ய் ய'குலுஹுன்ன ஸBப்'உன் 'இஜாFபு(ன்)வ் வ ஸBப்'அ ஸும்Bபுலாதின் குள்ரி(ன்)வ் வ உகர யாBபிஸாத்; யா அய்யுஹல் மல-உ அFப்தூனீ Fபீ ரு'யாய இன் குன்தும் லிர்ரு'யா தஃBபுரூன்
நான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்” என்று (தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார்.  
قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍ ۚ وَمَا نَحْنُ بِتَاْوِیْلِ الْاَحْلَامِ بِعٰلِمِیْنَ ۟
قَالُوْۤاகூறினார்கள்اَضْغَاثُபொய்யானவைاَحْلَامٍۚகனவுகள்وَمَاஇல்லைنَحْنُநாங்கள்بِتَاْوِيْلِவிளக்கத்தைالْاَحْلَامِகனவுகளுக்குரியبِعٰلِمِيْنَ‏அறிந்தவர்களாக
காலூ அள்காது அஹ்லா மி(ன்)வ் வமா னஹ்னு Bபி த'வீலில் அஹ்லாமி Bபி'ஆலிமீன்
“(இவை) குழப்பமான கனவுகளேயாகும், எனவே நாங்கள் (இக்) கனவுகளுக்கு விளக்கங் கூற அறிந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள்.
وَقَالَ الَّذِیْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا اُنَبِّئُكُمْ بِتَاْوِیْلِهٖ فَاَرْسِلُوْنِ ۟
وَقَالَகூறினான்الَّذِىْஎவன்نَجَاதப்பித்தான்مِنْهُمَاஅவ்விருவரில்وَادَّكَرَஇன்னும் நினைவு கூர்ந்தான்بَعْدَபின்னர்اُمَّةٍசில ஆண்டுاَنَاநான்اُنَـبِّئُكُمْஅறிவிப்பேன்/ உங்களுக்குبِتَاْوِيْلِهٖஅவருடைய விளக்கத்தைفَاَرْسِلُوْنِ‏ஆகவே அனுப்புங்கள்/என்னை
வ காலல் லதீ னஜா மின்ஹுமா வத்தகர Bபஃத உம்மதின் அன உனBப்Bபி'உகும் Bபி த'வீலிஹீ Fப-அர்ஸிலூன்
அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
یُوْسُفُ اَیُّهَا الصِّدِّیْقُ اَفْتِنَا فِیْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ۙ لَّعَلِّیْۤ اَرْجِعُ اِلَی النَّاسِ لَعَلَّهُمْ یَعْلَمُوْنَ ۟
يُوْسُفُயூஸுஃபே!اَيُّهَا الصِّدِّيْقُஉண்மையாளரே!اَ فْتِنَاஎங்களுக்கு விளக்கம் தருவீராகفِىْ سَبْعِ بَقَرٰتٍஏழுபசுக்கள்பற்றியும்سِمَانٍகொழுத்தவைيَّاْكُلُهُنَّபுசிக்கின்றன/அவற்றைسَبْعٌஏழுعِجَافٌஇளைத்தவைوَّسَبْعِஇன்னும் ஏழுسُنْۢبُلٰتٍகதிர்கள்خُضْرٍபசுமையானவைوَّاُخَرَஇன்னும் மற்றவைيٰبِسٰتٍ ۙகாய்ந்தவைلَّعَلِّىْۤ اَرْجِعُநான் திரும்பி செல்லவேண்டும்اِلَى النَّاسِமக்களிடம்لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ‏அவர்கள் அறியவேண்டும்
யூஸுFபு அய்யுஹஸ் ஸித்தீகு அFப்தினா Fபீ ஸBப்'இ Bபகராதின் ஸிமானி(ன்)ய் ய'குலுஹுன்ன ஸBப்'உன் 'இஜாFபு(ன்)வ் வ ஸBபி'இ ஸும்Bபுலாதின் குள்ரி(ன்)வ் வ உகர யாBபிஸாதில் ல'அல்லீ அர்ஜி'உ இலன் னாஸி ல'அல்லஹும் யஃலமூன்
(சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).
قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِیْنَ دَاَبًا ۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِیْ سُنْۢبُلِهٖۤ اِلَّا قَلِیْلًا مِّمَّا تَاْكُلُوْنَ ۟
قَالَகூறினார்تَزْرَعُوْنَவிவசாயம்செய்வீர்கள்سَبْعَ سِنِيْنَஏழு ஆண்டுகள்دَاَبًا‌ۚவழக்கமாகفَمَاஎதைحَصَدْتُّمْஅறுவடை செய்தீர்فَذَرُوْهُவிட்டு விடுங்கள்/அதைفِىْ سُنْۢبُلِهٖۤஅதன் கதிரிலேயேاِلَّا قَلِيْلًاகொஞ்சத்தை தவிரمِّمَّا تَاْكُلُوْنَ‏நீங்கள் புசிப்பதற்குத் தேவையான
கால தZஜ்ர'ஊன ஸBப்'அ ஸினீன த அBபன் Fபமா ஹஸத்தும் Fபதரூஹு Fபீ ஸும்Bபு லிஹீ இல்லா கலீலம் மிம்மா த'குலூன்
“நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
ثُمَّ یَاْتِیْ مِنْ بَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ یَّاْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ اِلَّا قَلِیْلًا مِّمَّا تُحْصِنُوْنَ ۟
ثُمَّபிறகுيَاْتِىْவரும்مِنْۢ بَعْدِபின்னர்ذٰلِكَஅதற்குسَبْعٌஏழுشِدَادٌகடினமானவைيَّاْكُلْنَஅவை தின்னும்مَاஎவற்றைقَدَّمْتُمْமுற்படுத்தினீர்கள்لَهُنَّஅவற்றுக்காகاِلَّا قَلِيْلًاகொஞ்சத்தை தவிரمِّمَّا تُحْصِنُوْنَ‏நீங்கள் பத்திரப்படுத்தியதிலிருந்து
தும்ம ய'தீ மிம் Bபஃதி தாலிக ஸBப்'உன் ஷிதாது(ன்)ய் ய'குல்ன மா கத்தம்தும் லஹுன்ன இல்லா கலீலம் மிம்ம துஹ்ஸினூன்
“பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடை வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும்.
ثُمَّ یَاْتِیْ مِنْ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِیْهِ یُغَاثُ النَّاسُ وَفِیْهِ یَعْصِرُوْنَ ۟۠
ثُمَّபிறகுيَاْتِىْவரும்مِنْۢ بَعْدِபின்னர்ذٰلِكَஅதற்குعَامٌஓர் ஆண்டுفِيْهِஅதில்يُغَاثُமழை பொழியப்படுவார்(கள்)النَّاسُமக்கள்وَفِيْهِஇன்னும் அதில்يَعْصِرُوْنَ‏பிழிவார்கள்
தும்ம ய'தீ மிம் Bபஃதி தலிக 'ஆமுன் Fபீஹி யுகா துன் னாஸு வ Fபீஹி யஃஸிரூன்
பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சுகமாக) இருப்பார்கள்” என்று கூறினார்.
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖ ۚ فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰی رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِیْ قَطَّعْنَ اَیْدِیَهُنَّ ؕ اِنَّ رَبِّیْ بِكَیْدِهِنَّ عَلِیْمٌ ۟
وَقَالَகூறினார்الْمَلِكُஅரசர்ائْتُوْنِىْவாருங்கள்/என்னிடம்بِهٖ‌ۚஅவரைக் கொண்டுفَلَمَّا جَآءَவந்த போதுهُஅவரிடம்الرَّسُوْلُதூதர்قَالَகூறினார்ارْجِعْநீ திரும்பிச் செல்اِلٰى رَبِّكَஉன் எஜமானனிடம்فَسْـٴَــلْهُகேள்/அவரைمَا بَالُவிஷயமென்ன?النِّسْوَةِபெண்களின்الّٰتِىْஎவர்கள்قَطَّعْنَவெட்டினர்اَيْدِيَهُنَّ‌ؕதங்கள் கைகளைاِنَّ رَبِّىْநிச்சயமாக என் இறைவன்بِكَيْدِசூழ்ச்சியைهِنَّஅவர்களின்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வ காலல் மலிகு'தூனீ Bபிஹீ Fபலம்மா ஜா'அஹுர் ரஸூலு காலர்-ஜி இலா ரBப்Bபிக Fபஸ்'அல்ஹு மா Bபாலுன் னிஸ்வதில் லாதீ கத்தஃன அய்தியஹுன்ன்; இன்ன ரBப்Bபீ Bபிகய்திஹின்ன 'அலீம்
(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ یُوْسُفَ عَنْ نَّفْسِهٖ ؕ قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَیْهِ مِنْ سُوْٓءٍ ؕ قَالَتِ امْرَاَتُ الْعَزِیْزِ الْـٰٔنَ حَصْحَصَ الْحَقُّ ؗ اَنَا رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالَகேட்டார்مَا خَطْبُكُنَّஉங்கள்நிலைஎன்ன?اِذْபோதுرَاوَدْتُّنَّஆசைக்கு அழைத்தீர்கள்يُوْسُفَயூஸுஃபைعَنْ نَّـفْسِهٖ‌ؕபலவந்தமாகقُلْنَகூறினர்حَاشَபாதுகாப்பானாகلِلّٰهِஅல்லாஹ்مَا عَلِمْنَاநாங்கள் அறியவில்லைعَلَيْهِஅவரிடத்தில்مِنْ سُوْۤءٍ‌ ؕஒரு தீங்கைقَالَتِகூறினாள்امْرَاَتُமனைவிالْعَزِيْزِஅதிபரின்الْــٰٔنَஇப்போதுحَصْحَصَவெளிப்பட்டு விட்டதுالْحَقُّஉண்மைاَنَاநான்தான்رَاوَدْتُّهٗஎன் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரைعَنْ نَّـفْسِهٖநிர்பந்தமாகوَاِنَّهٗநிச்சயமாக அவர்لَمِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
கால மா கத்Bபுகுன்ன இத் ராவத்துன்ன யூஸுFப 'அன்னFப்ஸிஹ்; குல்ன ஹாஷ லில்லாஹி மா 'அலிம்னா 'அலய்ஹி மின் ஸூ'; காலதிம் ர அதுல் 'அZஜீZஜில் 'ஆன ஹஷஸல் ஹக்க், அன ராவத் துஹூ 'அன் னFப்ஸிஹீ வ இன்னஹூ லமினஸ் ஸாதிகீன்
(இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
ذٰلِكَ لِیَعْلَمَ اَنِّیْ لَمْ اَخُنْهُ بِالْغَیْبِ وَاَنَّ اللّٰهَ لَا یَهْدِیْ كَیْدَ الْخَآىِٕنِیْنَ ۟
ذٰ لِكَஅதுلِيَـعْلَمَஅவர் அறிவதற்காகاَنِّىْ لَمْ اَخُنْهُநிச்சயமாகநான்/அவருக்கு துரோகம் செய்யவில்லைبِالْغَيْبِமறைவில்وَஇன்னும்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَهْدِىْநல்வழி படுத்த மாட்டான்كَيْدَசூழ்ச்சியைالْخَـآٮِٕنِيْنَ‏துரோகிகளின்
தாலிக லியஃலம அன்னீ லம் அகுன்ஹு Bபில்கய்Bபி வ அன்னல் லாஹ லா யஹ்தீ கய்தல் கா'இனீன்
இ(வ் விசாரணையை நான் விரும்பிய)தன் காரணம்; “நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.
وَمَاۤ اُبَرِّئُ نَفْسِیْ ۚ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّیْ ؕ اِنَّ رَبِّیْ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَمَاۤ اُبَرِّئُநான் தூய்மைப்படுத்த மாட்டேன்نَفْسِىْ‌ۚஎன் ஆன்மாவைاِنَّ النَّفْسَநிச்சயமாக ஆன்மாلَاَمَّارَةٌۢஅதிகம் தூண்டக்கூடியதேبِالسُّوْٓءِபாவத்திற்குاِلَّاதவிரمَاஎதுرَحِمَஅருள்புரிந்தான்رَبِّىْஎன் இறைவன்ؕاِنَّ رَبِّىْநிச்சயமாக என் இறைவன்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
வமா உBபர்ரி'உ னFப்ஸீ; இன்னன் னFப்ஸ ல அம்மாரதும் Bபிஸ்ஸூ'இ இல்லா மா ரஹிம ரBப்Bபீ; இன்ன ரBப்Bபீ கFபூருர் ரஹீம்
“அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்).
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖۤ اَسْتَخْلِصْهُ لِنَفْسِیْ ۚ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْیَوْمَ لَدَیْنَا مَكِیْنٌ اَمِیْنٌ ۟
وَقَالَகூறினார்الْمَلِكُஅரசர்ائْتُوْنِىْவாருங்கள்/என்னிடம்بِهٖۤஅவரைக் கொண்டுاَسْتَخْلِصْهُபிரத்தியேகமாக நான் ஆக்கிக்கொள்வேன்/அவரைلِنَفْسِىْ‌ۚ‌எனக்கென மட்டும்فَلَمَّاபோதுكَلَّمَهٗபேசினார்/அவருடன்قَالَகூறினார்اِنَّكَநிச்சயமாக நீர்الْيَوْمَஇன்றுلَدَيْنَاநம்மிடம்مَكِيْنٌதகுதியுடையவர்اَمِيْنٌ‏நம்பிக்கையாளர்
வ காலல் மலிகு' தூனீ Bபிஹீ அஸ்தக்லிஸ்ஹு லினFப்ஸீ Fபலம்மா கல்லமஹூ கால இன்னகல் யவ்ம லதய்னா மகீனுன் அமீன்
இன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார்.
قَالَ اجْعَلْنِیْ عَلٰی خَزَآىِٕنِ الْاَرْضِ ۚ اِنِّیْ حَفِیْظٌ عَلِیْمٌ ۟
قَالَகூறினார்اجْعَلْنِىْஆக்குவீராக/என்னைعَلٰىமீதுخَزَآٮِٕنِகஜானாக்கள்الْاَرْضِ‌ۚநாட்டின்اِنِّىْநிச்சயமாக நான்حَفِيْظٌபாதுகாப்பவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
காலஜ் 'அல்னீ 'அலா கZஜா'இனில் அர்ளி இன்னீ ஹFபீளுன் 'அலீம்
(யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”
وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ۚ یَتَبَوَّاُ مِنْهَا حَیْثُ یَشَآءُ ؕ نُصِیْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ وَلَا نُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
وَكَذٰلِكَஇவ்வாறேمَكَّنَّاவசதியளித்தோம்لِيُوْسُفَயூஸுஃபுக்குفِى الْاَرْضِ‌ۚஅந்நாட்டில்يَتَبَوَّاُதங்கிக்கொள்வார்مِنْهَاஅதில்حَيْثُஇடம்يَشَآءُ‌ ؕநாடுகின்றார்نُصِيْبُநாம் தருகிறோம்بِرَحْمَتِنَاநம் அருளைمَنْஎவர்نَّشَآءُ‌ۚநாடுகின்றோம்وَلَا نُضِيْعُவீணாக்க மாட்டோம்اَجْرَகூலியைالْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிபவர்களின்
வ கதாலிக மக்கன்னா லி யூஸுFப Fபில் அர்ளி யதBபவ்வ'உ மின்ஹா ஹய்து யஷா'; னுஸீBபு Bபிரஹ்மதினா மன் னஷா'உ வலா னுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
وَلَاَجْرُ الْاٰخِرَةِ خَیْرٌ لِّلَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟۠
وَلَاَجْرُதிட்டமாக கூலிالْاٰخِرَةِமறுமையின்خَيْرٌமேலானதுلِّـلَّذِيْنَஎவர்களுக்குاٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَكَانُوْاஇன்னும் இருந்தனர்يَتَّقُوْنَ‏அஞ்சுகின்றவர்களாக
வ ல அஜ்ருல் ஆகிரதி கய்ருல் லில்லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
மேலும், பயபக்தியுடையவர்களான முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்.
وَجَآءَ اِخْوَةُ یُوْسُفَ فَدَخَلُوْا عَلَیْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟
وَجَآءَவந்தார்(கள்)اِخْوَةُசகோதரர்கள்يُوْسُفَயூஸுஃபுடையفَدَخَلُوْاஇன்னும் நுழைந்தார்கள்عَلَيْهِஅவரிடம்فَعَرَفَهُمْஅறிந்தார்/அவர்களைوَهُمْஅவர்கள்لَهٗஅவரைمُنْكِرُوْنَ‏அறியாதவர்களாக
வ ஜா'அ இக்வது யூஸுFப Fபதகலூ 'அலய்ஹி Fப'அரFபஹும் வ ஹும் லஹூ முன்கிரூன்
(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,
وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِیْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِیْكُمْ ۚ اَلَا تَرَوْنَ اَنِّیْۤ اُوْفِی الْكَیْلَ وَاَنَا خَیْرُ الْمُنْزِلِیْنَ ۟
وَ لَمَّاபோதுجَهَّزَதயார்படுத்தினார்هُمْஅவர்களுக்குبِجَهَازِசாமான்களைهِمْஅவர்களுடையقَالَகூறினார்ائْتُوْவாருங்கள்نِىْஎன்னிடம்بِاَخٍஒரு சகோதரனைக் கொண்டுلَّكُمْஉங்களுக்குள்ளمِّنْமூலமாகاَبِيْكُمْ‌ۚஉங்கள் தந்தைاَلَا تَرَوْنَநீங்கள் கவனிக்கவில்லையா?اَنِّىْۤநிச்சயமாக நான்اُوْفِیமுழுமையாக்குவேன்الْكَيْلَஅளவையைوَاَنَا خَيْرُநான் சிறந்தவன்الْمُنْزِلِيْنَ‏விருந்தளிப்பவர்களில்
வ லம்மா ஜஹ்ஹZஜஹும் BபிஜஹாZஜிஹிம் கால' தூனீ Bபி அகில் லகும் மின் அBபீகும்; அலா தரவ்ன அன்னீ ஊFபில் கய்ல வ அன கய்ருல் முன்Zஜிலீன்
(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
فَاِنْ لَّمْ تَاْتُوْنِیْ بِهٖ فَلَا كَیْلَ لَكُمْ عِنْدِیْ وَلَا تَقْرَبُوْنِ ۟
فَاِنْ لَّمْ تَاْتُوْنِىْநீங்கள் வரவில்லையெனில்/என்னிடம்بِهٖஅவரைக் கொண்டுفَلَاஅறவேஇல்லைكَيْلَஅளவைلَـكُمْஉங்களுக்குعِنْدِىْஎன்னிடம்وَلَا تَقْرَبُوْنِ‏இன்னும் என்னை நெருங்காதீர்கள்
Fப இல் லம் தாதூனீ Bபிஹீ Fபலா கய்ல லகும் 'இன்தீ வலா தக்ரBபூன்
“ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் (இனி) இல்லை; நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது” என்று கூறினார்.
قَالُوْا سَنُرَاوِدُ عَنْهُ اَبَاهُ وَاِنَّا لَفٰعِلُوْنَ ۟
قَالُوْاகூறினார்கள்سَنُرَاوِدُதொடர்ந்து கேட்போம்عَنْهُஅவரைاَبَاهُஅவருடைய தந்தையிடம்وَاِنَّاநிச்சயமாக நாங்கள்لَفَاعِلُوْنَ‏செய்பவர்கள்தான்
காலூ ஸனுராவிது 'அன்ஹு அBபாஹு வ இன்னா லFபா'இலூன்
“அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான்” என்று கூறினார்கள்.
وَقَالَ لِفِتْیٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِیْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ یَعْرِفُوْنَهَاۤ اِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمْ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَقَالَகூறினார்لِفِتْيٰنِهِதன் வாலிபர்களிடம்اجْعَلُوْاவையுங்கள்بِضَاعَتَهُمْஅவர்களுடைய கிரயத்தைفِىْ رِحَالِهِمْஅவர்களுடைய மூட்டைகளில்لَعَلَّهُمْஅவர்கள் அறியவேண்டும்يَعْرِفُوْنَهَاۤஅதைاِذَا انْقَلَبُوْۤاஅவர்கள் திரும்பினால்اِلٰٓى اَهْلِهِمْதங்கள் குடும்பத்திடம்لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏அவர்கள் திரும்பி வரவேண்டும்
வ கால லிFபித்யானிஹிஜ் 'அலூ Bபிளா'அதஹும் Fபீ ரிஹாலிஹிம் ல'அல்லஹும் யஃரிFபூனஹா இதன் கலBபூ இலா அஹ்லிஹிம் ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.
فَلَمَّا رَجَعُوْۤا اِلٰۤی اَبِیْهِمْ قَالُوْا یٰۤاَبَانَا مُنِعَ مِنَّا الْكَیْلُ فَاَرْسِلْ مَعَنَاۤ اَخَانَا نَكْتَلْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
فَلَمَّاபோதுرَجَعُوْۤاஅவர்கள் திரும்பினர்اِلٰٓىதந்தையிடம்اَبِيْهِمْதம்قَالُوْاகூறினர்يٰۤاَبَانَاஎங்கள் தந்தையேمُنِعَதடுக்கப்பட்டதுمِنَّاஎங்களுக்குالْكَيْلُஅளவைفَاَرْسِلْஆகவே அனுப்புவீராகمَعَنَاۤஎங்களுடன்اَخَانَاசகோதரனை/எங்கள்نَكْتَلْஅளந்து (வாங்கி) வருவோம்وَاِنَّاநிச்சயமாக நாங்கள்لَهٗஅவரைلَحٰـفِظُوْنَ‏பாதுகாப்பவர்கள்தான்
Fபலம்மா ரஜ'ஊ இலா அBபீஹிம் காலூ யா அBபானா முனி'அ மின்னல் கய்லு Fப அர்ஸில் ம'அனா அகானா னக்தல் வ இன்னா லஹூ லஹாFபிளூன்
அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி: “எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்” என்று சொன்னார்கள்.
قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَیْهِ اِلَّا كَمَاۤ اَمِنْتُكُمْ عَلٰۤی اَخِیْهِ مِنْ قَبْلُ ؕ فَاللّٰهُ خَیْرٌ حٰفِظًا ۪ وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟
قَالَகூறினார்هَلْ اٰمَنُكُمْஉங்களை நான் நம்புவதா?عَلَيْهِஇவர் விசயத்தில்اِلَّاதவிரكَمَاۤபோல்اَمِنْتُكُمْநம்பினேன்/உங்களைعَلٰٓى اَخِيْهِஇவருடைய சகோதரர் விஷயத்தில்مِنْ قَبْلُ‌ؕமுன்னர்فَاللّٰهُஅல்லாஹ்خَيْرٌமிக மேலானவன்حٰفِظًا‌பாதுகாவலன்وَّهُوَஅவன்اَرْحَمُமகா கருணையாளன்الرّٰحِمِيْنَ‏அருள் புரிபவர்களில்
கால ஹல் ஆமனுகும் 'அலய்ஹி இல்லா கமா அமின்துகும் 'அலா அகீஹி மின் கBப்ல்; Fபல் லாஹு கய்ருன் ஹாFபிள(ன்)வ் வ ஹுவ அர்ஹமுர் ராஹிமீன்
அதற்கு (யஃகூப்; “இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார்.
وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَیْهِمْ ؕ قَالُوْا یٰۤاَبَانَا مَا نَبْغِیْ ؕ هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَیْنَا ۚ وَنَمِیْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَیْلَ بَعِیْرٍ ؕ ذٰلِكَ كَیْلٌ یَّسِیْرٌ ۟
وَلَمَّاபோதுفَتَحُوْاஅவர்கள் திறந்தனர்مَتَاعَهُمْதங்கள் பொருளைوَجَدُوْاகண்டனர்بِضَاعَتَهُمْதங்கள் கிரயம்رُدَّتْதிரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதுاِلَيْهِمْؕதங்களிடம்قَالُوْاகூறினர்يٰۤاَبَانَاஎங்கள் தந்தையேمَا نَـبْغِىْؕஎன்ன தேடுகிறோம்?هٰذِهٖஇதோبِضَاعَتُنَاநம் கிரயம்رُدَّتْதிரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதுاِلَيْنَا‌ ۚநம்மிடமேوَنَمِيْرُதானியங்களைக் கொண்டு வருவோம்اَهْلَنَاநம் குடும்பத்திற்குوَنَحْفَظُஇன்னும் காப்பாற்றுவோம்اَخَانَاசகோதரனை/எங்கள்وَنَزْدَادُஇன்னும் அதிகமாக்குவோம்كَيْلَஅளவையைبَعِيْرٍ‌ؕஓர் ஒட்டகத்தின்ذٰ لِكَ كَيْلٌஇது/ஓர் அளவைيَّسِيْرٌ‏இலகுவானது
வ லம்மா Fபதஹூ மதா 'அஹும் வஜதூ Bபிளா'அதஹும் ருத்தத் இலய்ஹிம் காலூ யா அBபானா மா னBப்கீ; ஹாதிஹீ Bபிள 'அதுனா ருத்தத் இலய்னா வ னமீரு அஹ்லனா வ னஹ்Fபளு அகானா வ னZஜ்தாது கய்ல Bப'ஈர்; தாலிக கய்லு(ன்)ய் யஸீர்
அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், “எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன; ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்” என்று கூறினார்கள்.
قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰی تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَتَاْتُنَّنِیْ بِهٖۤ اِلَّاۤ اَنْ یُّحَاطَ بِكُمْ ۚ فَلَمَّاۤ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟
قَالَகூறினார்لَنْஅனுப்பவே மாட்டேன்اُرْسِلَهٗஅவரைمَعَكُمْஉங்களுடன்حَتّٰىவரைتُؤْتُوْنِகொடுப்பீர்கள்/எனக்குمَوْثِقًاஓர் உறுதிமானத்தைمِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்لَــتَاْتُنَّنِىْநிச்சயமாக வருவீர்கள்/என்னிடம்بِهٖۤஅவரைக் கொண்டுاِلَّاۤதவிரاَنْ يُّحَاطَஅழிவு ஏற்பட்டால்بِكُمْ‌ۚஉங்களுக்குفَلَمَّاۤபோதுاٰتَوْஅவர்கள்கொடுத்தனர்هُஅவருக்குمَوْثِقَهُمْதங்கள் உறுதிமானத்தைقَالَகூறினார்اللّٰهُஅல்லாஹ்வேعَلٰى مَا نَقُوْلُநாம் கூறுவதற்குوَكِيْلٌ‏பொறுப்பாளன்/சாட்சியாளன்
கால லன் உர்ஸிலஹூ ம'அகும் ஹத்தா து'தூனி மவ்திகம் மினல் லாஹீ லதா துன்னனீ Bபிஹீ இல்லா அய் யுஹாத Bபிகும் Fபலம்மா ஆதவ்ஹு மவ்திகஹும் காலல் லாஹு 'அலா மா னகூலு வகீல்
அதற்கு யஃகூப் “உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
وَقَالَ یٰبَنِیَّ لَا تَدْخُلُوْا مِنْ بَابٍ وَّاحِدٍ وَّادْخُلُوْا مِنْ اَبْوَابٍ مُّتَفَرِّقَةٍ ؕ وَمَاۤ اُغْنِیْ عَنْكُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ عَلَیْهِ تَوَكَّلْتُ ۚ وَعَلَیْهِ فَلْیَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ۟
وَقَالَஇன்னும் கூறினார்يٰبَنِىَّஎன் பிள்ளைகளேلَا تَدْخُلُوْاநுழையாதீர்கள்مِنْۢ بَابٍஒரு வாசல் வழியாகوَّاحِدٍஒரேوَّادْخُلُوْاஇன்னும் நுழையுங்கள்مِنْ اَبْوَابٍவாசல்கள் வழியாகمُّتَفَرِّقَةٍ‌ؕபல்வேறுوَمَاۤ اُغْنِىْநான் தடுக்க முடியாதுعَنْكُمْஉங்களை விட்டும்مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துمِنْ شَىْءٍؕ‌எதையும்اِنِஇல்லைالْحُكْمُஅதிகாரம்اِلَّاதவிரلِلّٰهِ‌ؕஅல்லாஹ்வுக்கேعَلَيْهِஅவன் மீதேتَوَكَّلْتُ‌ۚநான் நம்பிக்கை வைத்து விட்டேன்وَعَلَيْهِஅவன் மீதேفَلْيَتَوَكَّلِநம்பிக்கை வைக்கவும்الْمُتَوَكِّلُوْنَ‏நம்பிக்கை வைப்பவர்கள்
வ கால யா Bபனிய்ய லா தத்குலூ மிம் BபாBபி(ன்)வ் வா ஹிதி(ன்)வ் வத்குலூ மின் அBப்வாBபிம் முதFபர்ரிகஹ்; வ மா உக்னீ 'அன்கும் மினல் லாஹி மின் ஷய்'இன்; இனில் ஹுக்மு இல்லா லில்லாஹி 'அலய்ஹி தவக்கல்து வ 'அலய்ஹி Fபல் யதவக்கலில் முதவக்கிலூன்
(பின்னும்) அவர், “என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விட முடியாது; (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!” என்று கூறினார்.
وَلَمَّا دَخَلُوْا مِنْ حَیْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْ ؕ مَا كَانَ یُغْنِیْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ اِلَّا حَاجَةً فِیْ نَفْسِ یَعْقُوْبَ قَضٰىهَا ؕ وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠
وَلَمَّاபோதுدَخَلُوْاநுழைந்தனர்مِنْ حَيْثُமுறையில்اَمَرَகட்டளையிட்டார்هُمْஅவர்களுக்குاَبُوْهُمْதந்தை/தங்கள்ؕمَا كَانَ يُغْنِىْதடுப்பதாக இல்லைعَنْهُمْஅவர்களைவிட்டுمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துمِنْ شَىْءٍஎதையும்اِلَّاஒரு தேவைحَاجَةًதவிரفِىْ نَفْسِமனதில்يَعْقُوْبَயஃகூபுடையقَضٰٮهَا‌ؕநிறைவேற்றினார்/அதைوَاِنَّهٗநிச்சயமாக அவர்لَذُوْ عِلْمٍஅறிவுடையவர்لِّمَاநாம் கற்பித்த காரணத்தால்عَلَّمْنٰهُஅவருக்குوَلٰكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வ லம்மா தகலூ மின் ஹய்து அமரஹும் அBபூஹும் மா கான யுக்னீ 'அன்ஹும் மினல் லாஹி மின் ஷய்'இன் இல்லா ஹாஜதன் Fபீ னFப்ஸி யஃகூBப களாஹா; வ இன்னஹூ லதூ 'இல்மில் லிமா 'அல்லம்னாஹு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை; நாம்அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
وَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَخَاهُ قَالَ اِنِّیْۤ اَنَا اَخُوْكَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَلَمَّاபோதுدَخَلُوْاநுழைந்தனர்عَلٰى يُوْسُفَயூஸுஃபிடம்اٰوٰٓىஒதுக்கிக் கொண்டார்اِلَيْهِதன் பக்கம்اَخَاهُ‌தன் சகோதரனைقَالَகூறினார்اِنِّىْۤ اَنَاநிச்சயமாக நான்தான்اَخُوْكَஉம் சகோதரன்فَلَا تَبْتَٮِٕسْஆகவே வேதனைப்படாதேبِمَاஎதன் காரணமாகكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏அவர்கள்செய்வார்கள்
வ லம்மா தகலூ 'அலா யூஸுFப ஆவா இலய்ஹி அகாஹு கால இன்னீ அன அகூக Fபலா தBப்த'இஸ் Bபிமா கானூ யஃமலூன்
(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார்.
فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَایَةَ فِیْ رَحْلِ اَخِیْهِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَیَّتُهَا الْعِیْرُ اِنَّكُمْ لَسٰرِقُوْنَ ۟
فَلَمَّاஅவர் தயார்படுத்தியபோதுجَهَّزَهُمْஅவர்களுக்குبِجَهَازِهِمْபொருள்களை/அவர்களுடையجَعَلَவைத்தார்السِّقَايَةَகுவளையைفِىْ رَحْلِசுமையில்اَخِيْهِதன் சகோதரனின்ثُمَّபிறகுاَذَّنَஅறிவித்தார்مُؤَذِّنٌஓர் அறிவிப்பாளர்اَ يَّـتُهَا الْعِيْرُஓ! பயணக் கூட்டத்தார்களே!اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَسَارِقُوْنَ‏திருடர்கள்தான்
Fபலம்மா ஜஹ்ஹZஜஹும் BபிஜஹாZஜிஹிம் ஜ'அலஸ் ஸிகாயத Fபீ ரஹ்லி அகீஹி தும்ம அத்தன மு'அத்தினுன் அய்யதுஹல்'ஈரு இன்னகும் லஸாரிகூன்
பின்னர், அவர்களுடைய பொருள்களைச் சித்தம் செய்து கொடுத்த போது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சுமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்)குவளையை (எவரும் அறியாது) வைத்து விட்டார்; (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!” என்று கூறினார்.
قَالُوْا وَاَقْبَلُوْا عَلَیْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ ۟
قَالُوْاகூறினர்وَاَقْبَلُوْاஇன்னும் முன்னோக்கி வந்தனர்عَلَيْهِمْஅவர்கள் பக்கம்مَّاذَاஎதை?تَفْقِدُوْنَ‏இழக்கிறீர்கள்
காலூ வ அக்Bபலூ 'அலய்ஹிம் மாதா தFப்கிதூன்
(அதற்கு) அவர்கள் இவர்களை முன்னோக்கி வந்து, “நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்” எனக் கேட்டார்கள்.
قَالُوْا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَآءَ بِهٖ حِمْلُ بَعِیْرٍ وَّاَنَا بِهٖ زَعِیْمٌ ۟
قَالُوْاகூறினர்نَفْقِدُஇழக்கிறோம்صُوَاعَகுவளையைالْمَلِكِஅரசருடையوَلِمَنْஎவருக்கு?جَآءَவந்தார்بِهٖஅதைக் கொண்டுحِمْلُசுமைبَعِيْرٍஓர் ஒட்டகைوَّاَنَاநான்بِهٖஅதற்குزَعِيْمٌ‏பொறுப்பாளன்
காலூ னFப்கிது ஸுவா'அல் மலிகி வ லிமன் ஜா'அ Bபிஹீ ஹிம்லு Bப'ஈரி(ன்)வ் வ அன Bபிஹீ Zஜ'ஈம்
“நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை இழந்து விட்டோம்; அதனை எவர்கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை (தானியம் சன்மானமாக) உண்டு; இதற்கு நானே பொறுப்பாளி” என்று கூறினார்கள்.
قَالُوْا تَاللّٰهِ لَقَدْ عَلِمْتُمْ مَّا جِئْنَا لِنُفْسِدَ فِی الْاَرْضِ وَمَا كُنَّا سٰرِقِیْنَ ۟
قَالُوْاகூறினர்تَاللّٰهِஅல்லாஹ் மீது சத்தியமாகلَـقَدْ عَلِمْتُمْநீங்கள்அறிந்திருக்கிறீர்கள்مَّا جِئْنَاநாங்கள் வரவில்லைلِـنُفْسِدَநாங்கள் விஷமம் செய்வதற்குفِى الْاَرْضِஇவ்வூரில்وَمَا كُنَّاஇன்னும் நாங்கள் இருக்கவில்லைسَارِقِيْنَ‏திருடர்களாக
காலூ தல்லாஹி லகத் 'அலிம்தும் மா ஜி'ன லினுFப்ஸித Fபில் அர்ளி வமா குன்னா ஸாரிகீன்
(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்” என்றார்கள்.
قَالُوْا فَمَا جَزَآؤُهٗۤ اِنْ كُنْتُمْ كٰذِبِیْنَ ۟
قَالُوْا فَمَا جَزَاۤؤُهٗۤகூறினர்/என்ன?/தண்டனை/அதன்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்كٰذِبِيْنَ‏பொய்யர்களாக
காலூ Fபமா ஜZஜா'உ ஹூ இன் குன்தும் காதிBபீன்
(அதற்கு) அவர்கள், “நீங்கள் பொய்யர்களாக இருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?” என்று கேட்டார்கள்.
قَالُوْا جَزَآؤُهٗ مَنْ وُّجِدَ فِیْ رَحْلِهٖ فَهُوَ جَزَآؤُهٗ ؕ كَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟
قَالُوْاகூறினர்جَزَاۤؤُهٗஅதன் தண்டனைمَنْஎவர்وُّجِدَகாணப்பட்டதுفِىْசுமையில்رَحْلِهٖஅவருடையفَهُوَஅவரேجَزَاۤؤُهٗ‌ؕஅதற்குரிய தண்டனையாவார்كَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىநாம் தண்டிப்போம்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
காலூ ஜZஜா'உஹூ ம(ன்)வ் வுஜித Fபீ ரஹ்லிஹீ Fபஹுவ ஜZஜா'உஹ்; கதாலிக னஜ்Zஜிள் ளாலிமீன்
அதற்குரிய தண்டனையாவது, “எவருடைய சுமையில் அது காணப்படுகிறதோ (அவரை பிடித்து வைத்துக் கொள்வதே) அதற்குத் தண்டனை; அநியாயம் செய்வோரை இவ்வாறே நாங்கள் தண்டிக்கிறோம்” என்று (அந்த சகோதரர்கள்) கூறினார்கள்.
فَبَدَاَ بِاَوْعِیَتِهِمْ قَبْلَ وِعَآءِ اَخِیْهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِّعَآءِ اَخِیْهِ ؕ كَذٰلِكَ كِدْنَا لِیُوْسُفَ ؕ مَا كَانَ لِیَاْخُذَ اَخَاهُ فِیْ دِیْنِ الْمَلِكِ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ وَفَوْقَ كُلِّ ذِیْ عِلْمٍ عَلِیْمٌ ۟
فَبَدَاَஆரம்பித்தார்بِاَوْعِيَتِهِمْமூட்டைகளில்/அவர்களின்قَبْلَமுன்பாகوِعَآءِமூட்டைக்குاَخِيْهِதன் சகோதரனின்ثُمَّ اسْتَخْرَجَهَاபிறகு/வெளிப்படுத்தினார்/அதைمِنْ وِّعَآءِமூட்டையிலிருந்துاَخِيْهِ‌ؕதன் சகோதரனின்كَذٰلِكَஇப்படித்தான்كِدْنَاகாரணம் செய்தோம்لِيُوْسُفَ‌ؕயூஸுஃபுக்குمَا كَانَஅவர் இல்லைلِيَاْخُذَஎடுப்பவராகاَخَاهُதன் சகோதரனைفِىْ دِيْنِசட்டப்படிالْمَلِكِஅரசரின்اِلَّاۤ اَنْ يَّشَآءَதவிர/நாடினால்اللّٰهُ‌ؕஅல்லாஹ்نَرْفَعُஉயர்த்துகின்றோம்دَرَجٰتٍபதவிகளால்مَّنْஎவரைنَّشَآءُ‌ؕவிரும்புகின்றோம்وَفَوْقَஇன்னும் மேல்كُلِّஒவ்வொருذِىْ عِلْمٍகல்வியுடையவர்عَلِيْمٌ‏ஒரு கல்விமான்
FபBபத-அ Bபி-அவ்'இயதிஹிம் கBப்ல வி'ஆ'இ அகீஹி தும்மஸ் தக்ரஜஹா மி(ன்)வ் வி 'ஆ'இ அகீஹ்; கதாலிக கித்னா லி யூஸுFப்; மா கான லியாகுத அகாஹு Fபீ தீனில் மலிகி இல்லா அ(ன்)ய் யஷா'அல் லாஹ்; னர்Fப'உ தரஜாதிம் மன் னஷா'; வ Fபவ்க குல்லி தீ 'இல்மின் 'அலீம்
ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய பொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம் (சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!
قَالُوْۤا اِنْ یَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ ۚ فَاَسَرَّهَا یُوْسُفُ فِیْ نَفْسِهٖ وَلَمْ یُبْدِهَا لَهُمْ ۚ قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًا ۚ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ ۟
قَالُوْۤاகூறினர்اِنْ يَّسْرِقْஅவர் திருடினால்فَقَدْ سَرَقَதிருடி விட்டான்اَخٌஒரு சகோதரன்لَّهٗஅவருடையمِنْ قَبْلُ‌ ۚமுன்னர்فَاَسَرَّهَاமறைத்தார்/அதைيُوْسُفُயூஸுஃப்فِىْ نَفْسِهٖதன் உள்ளத்தில்وَلَمْவெளியாக்கவில்லைيُبْدِهَاஅதைلَهُمْ‌ ۚஅவர்களுக்குقَالَகூறினார்اَنْـتُمْநீங்கள்شَرٌّமிகவும் கெட்டவர்கள்مَّكَانًا ۚதரம்وَاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَا تَصِفُوْنَ‏நீங்கள் வருணிப்பதை
காலூ இ(ன்)ய் யஸ்ரிக் Fபகத் ஸரக அகுல் லஹூ மின் கBப்ல்; Fப அஸர்ரஹா யூஸுFபு Fபீ னFப்ஸிஹீ வ லம் யுBப்திஹா லஹும்; கால அன்தும் ஷர்ரும் மகான(ன்)வ் வல்லாஹு அஃலமு Bபிமா தஸிFபூன்
(அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் “நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்” என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.  
قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ اِنَّ لَهٗۤ اَبًا شَیْخًا كَبِیْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗ ۚ اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟
قَالُوْاகூறினர்يٰۤاَيُّهَا الْعَزِيْزُஓ அதிபரே!اِنَّநிச்சயமாகلَهٗۤஅவருக்குاَبًاஒரு தந்தைشَيْخًاமுதியவர்كَبِيْرًاபெரியவர்فَخُذْஎடுப்பீராகاَحَدَنَاஎங்களில் ஒருவரைمَكَانَهٗۚஇவருடைய இடத்தில்اِنَّاநிச்சயமாக நாம்نَرٰٮكَகாண்கிறோம்/உம்மைمِنَ الْمُحْسِنِيْنَ‏நல்லறம்புரிபவர்களில்
காலூ யா அய்யுஹல் 'அZஜீZஜு இன்ன லஹூ அBபன் ஷய்கன் கBபீரன் Fபகுத் அஹதனா மகானஹூ இன்னா னராக மினல் முஹ்ஸினீன்
அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும்; நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வேரில் ஒருவராகவே காண்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ مَعَاذَ اللّٰهِ اَنْ نَّاْخُذَ اِلَّا مَنْ وَّجَدْنَا مَتَاعَنَا عِنْدَهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّظٰلِمُوْنَ ۟۠
قَالَகூறினார்مَعَاذَபாதுகாப்பானாகاللّٰهِஅல்லாஹ்اَنْ نَّاْخُذَநாம் பிடிப்பதைاِلَّاதவிரمَنْஎவரைوَّجَدْنَاகண்டோம்مَتَاعَنَاநம் பொருளைعِنْدَهٗۤ ۙஅவரிடம்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِذًاஅப்படி செய்தால்لَّظٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்தான்
கால ம'ஆதல் லாஹி அன் னாகுத இல்லா ம(ன்)வ் வஜத்னா மதா'அனா 'இன்தஹூ இன்னா இதல் லளாலிமூன்
அதற்கவர், “எங்கள் பொருளை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
فَلَمَّا اسْتَیْـَٔسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِیًّا ؕ قَالَ كَبِیْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْۤا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَیْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِیْ یُوْسُفَ ۚ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰی یَاْذَنَ لِیْۤ اَبِیْۤ اَوْ یَحْكُمَ اللّٰهُ لِیْ ۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟
فَلَمَّاபோதுاسْتَايْــٴَــسُوْاஅவர்கள் நம்பிக்கையிழந்தனர்مِنْهُஅவரிடம்خَلَصُوْاஅவர்கள் விலகினர்نَجِيًّا‌ ؕஆலோசித்தவர்களாகقَالَகூறினார்كَبِيْرُபெரியவர்هُمْஅவர்களில்اَلَمْ تَعْلَمُوْۤاநீங்கள் அறியவில்லையா?اَنَّநிச்சயமாகاَبَاكُمْதந்தை/உங்கள்قَدْதிட்டமாகاَخَذَவாங்கினார்عَلَيْكُمْஉங்களிடம்مَّوْثِقًاஓர் உறுதிமானத்தைمِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَمِنْ قَبْلُஇன்னும் முன்னர்مَا فَرَّطْتُّمْநீங்கள் தவறிழைத்ததைفِىْ يُوْسُفَ‌ ۚயூஸுஃப் விஷயத்தில்فَلَنْ اَبْرَحَஆகவே நகர மாட்டேன்الْاَرْضَபூமியைவிட்டுحَتّٰىவரைيَاْذَنَஅனுமதியளிக்கின்றார்لِىْۤஎனக்குاَبِىْۤஎன் தந்தைاَوْஅல்லதுيَحْكُمَதீர்ப்பளிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்لِىْ‌ ۚஎனக்குوَهُوَஅவன்خَيْرُமிக மேலானவன்الْحٰكِمِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
Fபலம்மஸ் தய்'அஸூ மின்ஹு கலஸூ னஜிய்யன் கால கBபீருஹும் அலம் தஃலமூன் அன்ன அBபாகும் கத் அகத 'அலய்கும் மவ்திகம் மினல் லாஹி வ மின் கBப்லு மா Fபர்ரத்தும் Fபீ யூஸுFப Fபலன் அBப்ரஹல் அர்ள ஹத்தா யாதன லீ அBபீ அவ் யஹ்குமல் லாஹு லீ வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுக்குள் பெரியவர் சொன்னார்: நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.
اِرْجِعُوْۤا اِلٰۤی اَبِیْكُمْ فَقُوْلُوْا یٰۤاَبَانَاۤ اِنَّ ابْنَكَ سَرَقَ ۚ وَمَا شَهِدْنَاۤ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَیْبِ حٰفِظِیْنَ ۟
اِرْجِعُوْۤاதிரும்பிச்செல்லுங்கள்اِلٰٓى اَبِيْكُمْஉங்கள் தந்தையிடம்فَقُوْلُوْاஇன்னும் கூறுங்கள்يٰۤاَبَانَاۤஎங்கள் தந்தையேاِنَّநிச்சயமாகابْنَكَஉம் மகன்سَرَقَ‌ۚதிருடினான்وَمَا شَهِدْசாட்சி பகரவில்லைنَاۤநாங்கள்اِلَّاதவிரبِمَا عَلِمْنَاநாங்கள் அறிந்ததைக் கொண்டுوَمَا كُنَّاநாங்கள் இருக்கவில்லைلِلْغَيْبِமறைவானவற்றைحٰفِظِيْنَ‏பாதுகாப்பவர்களாக
இர்ஜி'ஊ இலா அBபீகும் Fபகூலூ யா அBபானா இன்னBப் னக ஸரக்; வமா ஷஹித்னா இல்லா Bபிமா 'அலிம்னா வமா குன்னா லில்கய்Bபி ஹாFபிளீன்
ஆகவே, “நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, “எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை; மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்;
وَسْـَٔلِ الْقَرْیَةَ الَّتِیْ كُنَّا فِیْهَا وَالْعِیْرَ الَّتِیْۤ اَقْبَلْنَا فِیْهَا ؕ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
وَسْــٴَــلِநீர் கேட்பீராகالْقَرْيَةَஊரைالَّتِىْஎதுكُنَّاநாங்கள் இருந்தோம்فِيْهَاஅதில்وَالْعِيْرَஇன்னும் பயணக் கூட்டம்الَّتِىْஎதுاَقْبَلْنَاவந்தோம்فِيْهَا‌ؕஅதில்وَاِنَّاநிச்சயமாக நாங்கள்لَصٰدِقُوْنَ‏உண்மையாளர்கள்தான்
வஸ்'அலில் கர்யதல் லதீ குன்னா Fபீஹா வல்'ஈரல் லதீ அக்Bபல்னா Fபீஹா வ இன்னா லஸாதிகூன்
“நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்“ (என்றும் சொல்லுங்கள்” என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).
قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا ؕ فَصَبْرٌ جَمِیْلٌ ؕ عَسَی اللّٰهُ اَنْ یَّاْتِیَنِیْ بِهِمْ جَمِیْعًا ؕ اِنَّهٗ هُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
قَالَகூறினார்بَلْமாறாகسَوَّلَتْஅலங்கரித்தனلَـكُمْஉங்களுக்குاَنْفُسُكُمْஉங்கள் ஆன்மாக்கள்اَمْرًا‌ؕஒரு காரியத்தைفَصَبْرٌஆகவே பொறுமைجَمِيْلٌ‌ؕஅழகியது, நல்லதுعَسَىகூடும்اللّٰهُஅல்லாஹ்اَنْ يَّاْتِيَنِىْவருவான் / என்னிடம்بِهِمْஅவர்களைக்கொண்டுجَمِيْعًا‌ؕஅனைவரையும்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْعَلِيْمُநன்கறிந்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
கால Bபல் ஸவ்வலத் லகும் அன்Fபுஸுகும் அம்ரன் FபஸBப்ருன் ஜமீலுன் 'அஸல் லாஹு அ(ன்)ய் யா தியனீ Bபிஹிம் ஜமீ'ஆ; இன்னஹூ ஹுவல் 'அலீமுல் ஹகீம்
(ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) “இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன; ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.
وَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰۤاَسَفٰی عَلٰی یُوْسُفَ وَابْیَضَّتْ عَیْنٰهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِیْمٌ ۟
وَتَوَلّٰىஇன்னும் விலகினார்عَنْهُمْஅவர்களை விட்டுوَقَالَஇன்னும் கூறினார்يٰۤاَسَفٰىஎன் துயரமேعَلٰىமீதுيُوْسُفَயூஸுஃப்وَابْيَـضَّتْவெளுத்தனعَيْنٰهُஅவரது இரு கண்கள்مِنَ الْحُـزْنِகவலையால்فَهُوَஅவர்كَظِيْمٌ‏அடக்கிக் கொள்பவர்
வ தவல்லா 'அன்ஹும் வ கால யா அஸFபா 'அலா யூஸுFப வBப்யள்ளத் 'அய்னாஹு மினல் ஹுZஜ்னி Fபஹுவ களீம்
பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
قَالُوْا تَاللّٰهِ تَفْتَؤُا تَذْكُرُ یُوْسُفَ حَتّٰی تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهٰلِكِیْنَ ۟
قَالُوْاகூறினர்تَاللّٰهِஅல்லாஹ் மீது சத்தியமாகتَفْتَؤُا تَذْكُرُநினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர்يُوْسُفَயூஸுஃபைحَتّٰىவரைتَكُوْنَஆகுவீர்حَرَضًاஅழிவை நெருங்கியவராகاَوْஅல்லதுتَكُوْنَஆகுவீர்مِنَ الْهَالِكِيْنَ‏இறந்தவர்களில்
காலூ தல்லாஹி தFப்த'உ தத்குரு யூஸுFப ஹத்தா தகூன ஹரளன் அவ் தகூன மினல் ஹாலிகீன்
(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّیْ وَحُزْنِیْۤ اِلَی اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
قَالَகூறினார்اِنَّمَاۤ اَشْكُوْاநான் முறையிடுவதெல்லாம்بَثِّـىْஎன் துக்கத்தைوَحُزْنِىْۤஇன்னும் என் கவலையைاِلَى اللّٰهِஅல்லாஹ்விடம்தான்وَاَعْلَمُஇன்னும் அறிவேன்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்مَا لَا تَعْلَمُوْنَ‏நீங்கள் அறியாதவற்றை
கால இன்னமா அஷ்கூ Bபத்தீ வ ஹுZஜ்னீ இலல் லாஹி வ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
அதற்கவர், “என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்றும்);
یٰبَنِیَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ یُّوْسُفَ وَاَخِیْهِ وَلَا تَایْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ ؕ اِنَّهٗ لَا یَایْـَٔسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ ۟
يٰبَنِىَّஎன் பிள்ளைகளேاذْهَبُوْاசெல்லுங்கள்فَتَحَسَّسُوْاஇன்னும் தேடுங்கள்مِنْ يُّوْسُفَயூஸுஃபைوَاَخِيْهِஇன்னும் அவரது சகோதரரைوَلَا تَايْــٴَــسُوْاநம்பிக்கை இழக்காதீர்கள்مِنْ رَّوْحِஅருளில்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்اِنَّهٗநிச்சயமாக செய்திلَا يَايْــٴَــسُநம்பிக்கை இழக்க மாட்டார்(கள்)مِنْ رَّوْحِஅருளில்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரالْقَوْمُமக்கள்الْكٰفِرُوْنَ‏நிராகரிக்கின்றவர்கள்
யா Bபனிய்யத் ஹBபூ Fபதஹஸ்ஸஸூ மி(ன்)ய் யூஸுFப வ அகீஹி வலா தய்'அஸூ மிர் ரவ்ஹில் லாஹி இன்னஹூ லா யய்'அஸு மிர் ரவ்ஹில் லாஹி இல்லல் கவ்முல் காFபிரூன்
“என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார்.
فَلَمَّا دَخَلُوْا عَلَیْهِ قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰىةٍ فَاَوْفِ لَنَا الْكَیْلَ وَتَصَدَّقْ عَلَیْنَا ؕ اِنَّ اللّٰهَ یَجْزِی الْمُتَصَدِّقِیْنَ ۟
فَلَمَّاபோதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தனர்عَلَيْهِஅவரிடம்قَالُوْاகூறினர்يٰۤاَيُّهَا الْعَزِيْزُஓ அதிபரே!مَسَّنَاஏற்பட்டது/எங்களுக்குوَاَهْلَنَاஇன்னும் குடும்பத்திற்கும்/ எங்கள்الضُّرُّவறுமை, கொடுமைوَجِئْنَاநாங்கள் வந்தோம்بِبِضَاعَةٍஒரு பொருளைக் கொண்டுمُّزْجٰٮةٍஅற்பமானதுفَاَوْفِஆகவே முழு மைப்படுத்துவீராகلَنَاஎங்களுக்குالْكَيْلَஅளவையைوَتَصَدَّقْஇன்னும் தானம் புரிவீராகعَلَيْنَاؕஎங்கள் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَجْزِىகூலியளிப்பான்الْمُتَصَدِّقِيْنَ‏தர்மசாலிகளுக்கு
Fபலம்மா தகலூ 'அலய்ஹி காலூ யா அய்யுஹல் 'அZஜீZஜு மஸ்ஸனா வ அஹ்லனள் ளுர்ரு வ ஜி'னா BபிBபிளா 'திம்முZஜ்ஜாதின் Fப அவ்Fபி லனல் கய்ல வ தஸத்தக் 'அலய்னா இன்னல் லாஹ யஜ்Zஜில் முதஸத்திகீன்
அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِیُوْسُفَ وَاَخِیْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ ۟
قَالَகூறினார்هَلْ عَلِمْتُمْநீங்கள்அறிந்தீர்களா?مَّا فَعَلْتُمْஎன்ன செய்தீர்கள்?بِيُوْسُفَயூஸுஃபுக்குوَاَخِيْهِஇன்னும் அவருடைய சகோதரருக்குاِذْஇருந்தபோதுاَنْتُمْநீங்கள்جٰهِلُوْنَ‏அறியாதவர்கள்
கால ஹல் 'அலிம்தும் மா Fப'அல்தும் Bபி யூஸுFப வ அகீஹி இத் அன்தும் ஜாஹிலூன்
(அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.
قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ یُوْسُفُ ؕ قَالَ اَنَا یُوْسُفُ وَهٰذَاۤ اَخِیْ ؗ قَدْ مَنَّ اللّٰهُ عَلَیْنَا ؕ اِنَّهٗ مَنْ یَّتَّقِ وَیَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
قَالُوْۤاகூறினர்ءَاِنَّكَ?/நிச்சயமாக நீர்لَاَنْتَநீர்தான்يُوْسُفُ‌ؕயூஸுஃப்قَالَகூறினார்اَنَاநான்يُوْسُفُயூஸுஃப்وَهٰذَاۤஇன்னும் இவர்اَخِىْ‌என் சகோதரர்قَدْதிட்டமாகمَنَّஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْنَاؕஎங்கள் மீதுاِنَّهٗநிச்சயமாக செய்திمَنْ يَّتَّقِஎவர் அஞ்சுவார்وَيَصْبِرْஇன்னும் பொறுப்பார்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُضِيْعُவீணாக்க மாட்டான்اَجْرَகூலியைالْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிபவர்கள்
காலூ 'அ இன்னக ல அன்த யூஸுFபு கால அன யூஸுFபு வ ஹாதா அகீ கத் மன்னல் லாஹு 'அலய்னா இன்னஹூ மய் யத்தகி வ யஸ்Bபிர் Fப இன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
(அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார்.
قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَیْنَا وَاِنْ كُنَّا لَخٰطِـِٕیْنَ ۟
قَالُوْاகூறினர்تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகلَقَدْமேன்மைப் படுத்திவிட்டான்اٰثَرَكَஉம்மைاللّٰهُஅல்லாஹ்عَلَيْنَاஎங்களை விடوَاِنْ كُنَّاநிச்சயமாகஇருந்தோம்لَخٰـطِــِٕيْنَ‏தவறிழைப்பவர் களாகத்தான்
காலூ தல்லாஹி லகத் ஆதரகல் லாஹு 'அலய்னா வ இன் குன்னா லகாதி'ஈன்
அதற்கவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்” என்று கூறினார்கள்.
قَالَ لَا تَثْرِیْبَ عَلَیْكُمُ الْیَوْمَ ؕ یَغْفِرُ اللّٰهُ لَكُمْ ؗ وَهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟
قَالَகூறினார்لَاஅறவே இல்லைتَثْرِيْبَபழிப்புعَلَيْكُمُஉங்கள் மீதுالْيَوْمَ‌ؕஇன்றைய தினம்يَغْفِرُமன்னிப்பான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْ‌உங்களைوَهُوَஅவன்اَرْحَمُமகா கருணையாளன்الرّٰحِمِيْنَ‏கருணையாளர்களில்
கால லா தத்ரீBப 'அலய்குமுல் யவ்ம யக்Fபிருல் லாஹு லகும் வ ஹுவ அர்ஹமுர் ராஹிமீன்
அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
اِذْهَبُوْا بِقَمِیْصِیْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰی وَجْهِ اَبِیْ یَاْتِ بَصِیْرًا ۚ وَاْتُوْنِیْ بِاَهْلِكُمْ اَجْمَعِیْنَ ۟۠
اِذْهَبُوْاசெல்லுங்கள்بِقَمِيْصِىْஎனது சட்டையைக் கொண்டுهٰذَاஇந்தفَاَلْقُوْهُபோடுங்கள்/அதைعَلٰى وَجْهِமுகத்தில்اَبِىْஎன் தந்தையின்يَاْتِஅவர் வருவார்بَصِيْرًا‌ۚபார்வையுடையவராகوَاْتُوْنِىْவாருங்கள்/என்னிடம்بِاَهْلِكُمْஉங்கள் குடும்பத்தினரைக் கொண்டுاَجْمَعِيْنَ‏அனைவரையும்
இத்ஹBபூ Bபிகமீஸீ ஹாதா Fப அல்கூஹு 'அலா வஜ்ஹி அBபீ யாதி Bபஸீர(ன்)வ் வாதூனீ Bபி அஹ்லிகும் அஜ்ம'ஈன்
“என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).  
وَلَمَّا فَصَلَتِ الْعِیْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّیْ لَاَجِدُ رِیْحَ یُوْسُفَ لَوْلَاۤ اَنْ تُفَنِّدُوْنِ ۟
وَلَمَّا فَصَلَتِபிரிந்த போதுالْعِيْرُபயணக் கூட்டம்قَالَகூறினார்اَبُوْهُمْஅவர்களின் தந்தைاِنِّىْநிச்சயமாக நான்لَاَجِدُஉறுதியாக பெறுகிறேன்رِيْحَவாடையைيُوْسُفَ‌யூஸுஃபுடையلَوْلَاۤ اَنْ تُفَـنِّدُوْنِ‏நீங்கள் அறிவீனனாக்காமல் இருக்கவேண்டுமே/என்னை
வ லம்மா Fபஸலதில் 'ஈரு கால அBபூஹும் இன்னீ ல அஜிது ரீஹ யூஸுFப லவ் லா அன் துFபன்னிதூன்
(அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!” என்றார்.
قَالُوْا تَاللّٰهِ اِنَّكَ لَفِیْ ضَلٰلِكَ الْقَدِیْمِ ۟
قَالُوْاகூறினர்تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகاِنَّكَநிச்சயமாக நீர்لَفِىْ ضَلٰلِكَஉம் தவறில்தான்الْقَدِيْمِ‏பழையது
காலூ தல்லாஹி இன்னக லFபீ ளலாலிகல் கதீம்
(அதற்கவர்கள்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உங்களுடைய பழைய தவறிலேயே இருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள்.
فَلَمَّاۤ اَنْ جَآءَ الْبَشِیْرُ اَلْقٰىهُ عَلٰی وَجْهِهٖ فَارْتَدَّ بَصِیْرًا ۚ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ ۙۚ اِنِّیْۤ اَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
فَلَمَّاۤபோதுاَنْ جَآءَவந்தார்الْبَشِيْرُநற்செய்தியாளர்اَلْقٰٮهُபோட்டார்/அதைعَلٰى وَجْهِهٖஅவருடைய முகத்தில்فَارْتَدَّஅவர் திரும்பினார்بَصِيْرًا ؕۚபார்வையுடையவராகقَالَகூறினார்اَلَمْ اَقُلْநான் கூறவில்லையா?لَّـكُمْ‌ ۚ ۙஉங்களுக்குاِنِّىْۤநிச்சயமாக நான்اَعْلَمُஅறிவேன்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்مَا لَا تَعْلَمُوْنَ‏நீங்கள் அறியாதவற்றை
Fபலம்மா அன் ஜா'அல்Bபஷீரு அல்காஹு 'அலா வஜ்ஹிஹீ Fபர்தத்த Bபஸீரன் கால அலம் அகுல் லகும் இன்னீ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்,
قَالُوْا یٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰطِـِٕیْنَ ۟
قَالُوْاகூறினர்يٰۤاَبَانَاஎங்கள் தந்தையேاسْتَغْفِرْமன்னிக்க கோருவீராகلَنَاஎங்களுக்குذُنُوْبَنَاۤஎங்கள் பாவங்களைاِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்خٰـطِــِٕيْنَ‏தவறிழைப்பவர்களாக
காலூ யா அBபானஸ் தக்Fபிர் லனா துனூBபனா இன்னா குன்னா காதி'ஈன்
(அதற்கு அவர்கள்) “எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَكُمْ رَبِّیْ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
قَالَகூறினார்سَوْفَ اَسْتَغْفِرُமன்னிப்புக் கோருவேன்لَـكُمْஉங்களுக்காகرَبِّىْؕஎன் இறைவனிடம்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
கால ஸவ்Fப அஸ்தக்Fபிரு லகும் ரBப்Bபீ இன்னஹூ ஹுவல் கFபூருர் ரஹீம்
நான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.
فَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَبَوَیْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۟ؕ
فَلَمَّاபோதுدَخَلُوْاநுழைந்தனர்عَلٰى يُوْسُفَயூஸுஃபிடம்اٰوٰٓىஅரவணைத்தார்اِلَيْهِதன் பக்கம்اَبَوَيْهِதன் பெற்றோரைوَقَالَஇன்னும் கூறினார்ادْخُلُوْاநுழையுங்கள்مِصْرَஎகிப்தில்اِنْ شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்اٰمِنِيْنَؕ‏அச்சமற்றவர்களாக
Fபலம்மா தகலூ 'அலா யூஸுFப ஆவா இலய்ஹி அBபவய்ய்ஹி வ காலத் குலூ மிஸ்ர இன்ஷா'அல் லாஹு ஆமினீன்
(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.
وَرَفَعَ اَبَوَیْهِ عَلَی الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًا ۚ وَقَالَ یٰۤاَبَتِ هٰذَا تَاْوِیْلُ رُءْیَایَ مِنْ قَبْلُ ؗ قَدْ جَعَلَهَا رَبِّیْ حَقًّا ؕ وَقَدْ اَحْسَنَ بِیْۤ اِذْ اَخْرَجَنِیْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّیْطٰنُ بَیْنِیْ وَبَیْنَ اِخْوَتِیْ ؕ اِنَّ رَبِّیْ لَطِیْفٌ لِّمَا یَشَآءُ ؕ اِنَّهٗ هُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
وَرَفَعَஇன்னும் உயர்த்தினார்اَبَوَيْهِதன் பெற்றோரைعَلَىமேல்الْعَرْشِ(அரச) கட்டில்وَخَرُّوْاஇன்னும் விழுந்தனர்لَهٗஅவருக்குسُجَّدًا‌ۚசிரம் பணிந்தவர்களாகوَقَالَஇன்னும் கூறினார்يٰۤاَبَتِஎன் தந்தையேهٰذَاஇதுتَاْوِيْلُவிளக்கம்رُءْيَاىَஎன் கனவின்مِنْ قَبْلُமுன்னர்قَدْஆக்கி விட்டான்جَعَلَهَاஅதைرَبِّىْஎன் இறைவன்حَقًّا‌ؕஉண்மையாகوَقَدْ اَحْسَنَநன்மை புரிந்திருக்கிறான்بِىْۤஎனக்குاِذْபோதுاَخْرَجَنِىْஅவன் வெளியேற்றினான்/என்னைمِنَஇருந்துالسِّجْنِசிறைوَجَآءَஇன்னும் வந்தான்بِكُمْஉங்களைக் கொண்டுمِّنَஇருந்துالْبَدْوِகிராமம்مِنْۢ بَعْدِபின்னர்اَنْ نَّزَغَபிரிவினையை உண்டு பண்ணினான்الشَّيْطٰنُஷைத்தான்بَيْنِىْஎனக்கிடையில்وَبَيْنَஇன்னும் இடையில்اِخْوَتِىْ‌ؕஎன் சகோதரர்கள்اِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்لَطِيْفٌமகா நுட்பமானவன்لِّمَا يَشَآءُ‌ؕதான் நாடியதற்குاِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْعَلِيْمُநன்கறிந்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
வ ரFப்'அ அBபவய்ஹி 'அலல் 'அர்ஷி வ கர்ரூ லஹூ ஸுஜ்ஜதா; வ கால யா அBபதி ஹாத தாவீலு ரு'யாய மின் கBப்லு கத் ஜ'அலஹா ரBப்Bபீ ஹக்கா; வ கத் அஹ்ஸன Bபீ இத் அக்ரஜனீ மினஸ் ஸிஜ்னி வ ஜா'அ Bபிகும் மினல் Bபத்வி மிம் Bபஃதி அன் னZஜகஷ் ஷய்தானு Bபய்னீ வ Bபய்ன இக்வதீ; இன்ன ரBப்Bபீ லதீFபுல் லிமா யஷா'; இன்னஹூ ஹுவல் 'அலீமுல் ஹகீம்
இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார்.
رَبِّ قَدْ اٰتَیْتَنِیْ مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِیْ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۫ اَنْتَ وَلِیّٖ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ تَوَفَّنِیْ مُسْلِمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟
رَبِّஎன் இறைவாقَدْதிட்டமாகاٰتَيْتَنِىْஎனக்கு தந்தாய்مِنَ الْمُلْكِஆட்சியைوَ عَلَّمْتَنِىْஇன்னும் கற்பித்தாய் / எனக்குمِنْ تَاْوِيْلِவிளக்கத்தைالْاَحَادِيْثِ‌ ۚபேச்சுகளின்فَاطِرَபடைத்தவனேالسَّمٰوٰتِவானங்களை(யும்)وَالْاَرْضِஇன்னும் பூமியை(யும்)اَنْتَ وَلِىّٖநீ என் பாதுகாவலன்فِى الدُّنْيَاஇம்மையில்وَالْاٰخِرَةِ‌ ۚஇன்னும் மறுமைتَوَفَّنِىْஉயிர் கைப்பற்றிக் கொள்/என்னைمُسْلِمًاமுஸ்லிமாகوَّاَلْحِقْنِىْஇன்னும் சேர்த்து விடு/என்னைبِالصّٰلِحِيْنَ‏நல்லவர்களுடன்
ரBப்Bபி கத் ஆதய்தனீ மினல் முல்கி வ 'அல்லம்தனீ மின் தாவீலில் அஹாதீத்; Fபாதி ரஸ் ஸமாவாதி வல் அர்ளி அன்த வலிய்யீ Fபித் துன்யா வல் ஆகிரதி தவFப்Fபனீ முஸ்லிம(ன்)வ் வ அல்ஹிக்னீ Bபிஸ்ஸாலிஹீன்
“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهِ اِلَیْكَ ۚ وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ اَجْمَعُوْۤا اَمْرَهُمْ وَهُمْ یَمْكُرُوْنَ ۟
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِஇவை/விஷயங்களில்الْغَيْبِமறைவானنُوْحِيْهِவஹீ அறிவிக்கிறோம்/இவற்றைاِلَيْكَ‌ۚஉமக்குوَمَا كُنْتَநீர் இருக்கவில்லைلَدَيْهِمْஅவர்களிடம்اِذْபோதுاَجْمَعُوْۤاஒருமித்து முடிவெடுத்தனர்اَمْرَهُمْதங்கள்காரியத்தில்وَهُمْஅவர்கள்يَمْكُرُوْنَ‏சூழ்ச்சி செய்கின்றனர்
தாலிக மின் அம்Bபா'இல் கய்Bபி னூஹீஹி இலய்க வமா குன்த லதய்ஹிம் இத் அஜ்ம'ஊ அம்ரஹும் வ ஹும் யம்குரூன்
(நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
وَمَاۤ اَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِیْنَ ۟
وَمَاۤஇல்லைاَكْثَرُஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்وَلَوْ حَرَصْتَநீர் பேராசைப்பட்டாலும்بِمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
வமா அக்தருன் னாஸி வ லவ் ஹரஸ்த Bபிமு'மினீன்
ஆனால் நீர் எவ்வளவு அதிகமாக விரும்பினாலும் (அம்) மனிதர்களில் பெரும் பாலோர் (உம்மை நபி என) நம்பமாட்டார்கள்.
وَمَا تَسْـَٔلُهُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠
وَمَاநீர் கேட்பதில்லைتَسْـٴَــلُهُمْஅவர்களிடம்عَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍ‌ؕஒரு கூலியையும்اِنْஇல்லைهُوَஇதுاِلَّاதவிரذِكْرٌஅறிவுரைلِّـلْعٰلَمِيْنَ‏அகிலகத்தார்களுக்கு
வமா தஸ்'அலுஹும் 'அலய்ஹி மின் அஜ்ர்; இன் ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை. இது அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை.
وَكَاَیِّنْ مِّنْ اٰیَةٍ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ یَمُرُّوْنَ عَلَیْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ ۟
وَكَاَيِّنْஎத்தனையோمِّنْ اٰيَةٍஅத்தாட்சிகள்فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِவானங்களில்/இன்னும் பூமிيَمُرُّوْنَசெல்கின்றனர்عَلَيْهَاஅவற்றின் அருகேوَهُمْஅவர்களோعَنْهَاஅவற்றைمُعْرِضُوْنَ‏புறக்கணிப்பவர்களாக
வ க அய்யிம் மின் ஆயதின் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி யமுர்ரூன 'அலய்ஹா வ ஹும் 'அன்ஹா முஃரிளூன்
இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்.
وَمَا یُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ ۟
وَمَا يُؤْمِنُநம்பிக்கை கொள்ள மாட்டார்(கள்)اَكْثَرُஅதிகமானவர்(கள்)هُمْஅவர்களில்بِاللّٰهِஅல்லாஹ்வைاِلَّاதவிரوَهُمْஅவர்கள்مُّشْرِكُوْنَ‏இணைவைப்பவர்கள்
வமா யு'மினு அக்தரு ஹும் Bபில்லாஹி இல்லா வ ஹும் முஷ்ரிகூன்
மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.
اَفَاَمِنُوْۤا اَنْ تَاْتِیَهُمْ غَاشِیَةٌ مِّنْ عَذَابِ اللّٰهِ اَوْ تَاْتِیَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
اَفَاَمِنُوْۤاஅச்சமற்றுவிட்டனரா?اَنْ تَاْتِيَهُمْஅவர்களுக்கு வருவதைغَاشِيَةٌசூழக்கூடியதுمِّنْ عَذَابِவேதனையிலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்اَوْ تَاْتِيَهُمُஅவர்கள்/வருவதை/அவர்களுக்குالسَّاعَةُ(முடிவு) காலம்بَغْتَةًதிடீரெனوَّ هُمْஅவர்கள்لَا يَشْعُرُوْنَ‏அறியமாட்டார்கள்
அFப அமினூ அன் தாதிய ஹும் காஷியதும் மின் 'அதாBபில் லாஹி அவ் தாதியஹுமுஸ் ஸா'அது Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா?
قُلْ هٰذِهٖ سَبِیْلِیْۤ اَدْعُوْۤا اِلَی اللّٰهِ ؔ۫ عَلٰی بَصِیْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِیْ ؕ وَسُبْحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகهٰذِهٖஇதுسَبِيْلِىْۤஎன் வழிاَدْعُوْۤاஅழைக்கின்றேன் (அழைக்கின்றோம்)اِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்ؔعَلٰىமீதுبَصِيْرَةٍதெளிவான அறிவுاَنَاநான்وَمَنِஇன்னும் எவர்اتَّبَعَنِىْ‌ؕபின்பற்றினார்/என்னைوَسُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்وَمَاۤஇல்லைاَنَاநான்مِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
குல் ஹாதிஹீ ஸBபீலீ அத்'ஊ இலல் லாஹ்; 'அலா Bபஸீர தின் அன வ மனித் தBப'அனீ வ ஸுBப்ஹானல் லாஹி வ மா அன மினல் முஷ்ரிகீன்
(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.”
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ مِّنْ اَهْلِ الْقُرٰی ؕ اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ وَلَدَارُ الْاٰخِرَةِ خَیْرٌ لِّلَّذِیْنَ اتَّقَوْا ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைمِنْ قَبْلِكَஉமக்கு முன்னர்اِلَّاதவிரرِجَالًاஆண்களைنُّوْحِىْۤவஹீ அறிவிப்போம்اِلَيْهِمْஅவர்களுக்குمِّنْ اَهْلِ الْقُرٰى‌ؕஊர்வாசிகளில்اَفَلَمْ يَسِيْرُوْاஅவர்கள் செல்லவில்லையா?فِى الْاَرْضِபூமியில்فَيَنْظُرُوْاபார்ப்பார்கள்كَيْفَஎப்படி?كَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِهِمْؕஇவர்களுக்கு முன்னர்وَلَدَارُவீடுதான்الْاٰخِرَةِமறுமையின்خَيْرٌமிக மேலானதுلِّـلَّذِيْنَஎவர்களுக்குاتَّقَوْا ؕஅஞ்சினார்கள்اَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
வ மா அர்ஸல்னா மின் கBப்லிக இல்லா ரிஜாலன் னூஹீ இலய்ஹிம் மின் அஹ்லில் குரா; அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம்; வ ல தாருல் ஆகிரதி கய்ருல் லில்லதீனத் தகவ்; அFபலா தஃகிலூன்
(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?
حَتّٰۤی اِذَا اسْتَیْـَٔسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ فَنُجِّیَ مَنْ نَّشَآءُ ؕ وَلَا یُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِیْنَ ۟
حَتّٰۤىஇறுதியாகاِذَاபோதுاسْتَيْــٴَــسَநிராசையடைந்தார்(கள்)الرُّسُلُதூதர்கள்وَظَنُّوْۤاஇன்னும் எண்ணினர்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்قَدْ كُذِبُوْاபொய்ப்பிக்கப்பட்டனர்جَآءَவந்ததுهُمْஅவர்களைنَصْرُنَا ۙநம் உதவிفَـنُجِّىَபாதுகாக்கப்பட்டனர்مَنْ نَّشَآءُ ؕஎவர்/நாடுகின்றோம்وَلَا يُرَدُّஇன்னும் திருப்பப்படாதுبَاْسُنَاநம் தண்டனைعَنِ الْقَوْمِசமுதாயத்தை விட்டுالْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகள்,பாவிகள்
ஹத்தா இதஸ் தய்'அஸர் ருஸுலு வ ளன்னூ அன்னஹும் கத் குதிBபூ ஜா'அஹும் னஸ் ருனா Fபனுஜ்ஜிய மன் னஷா'உ வலா யுரத்து Bபா'ஸுன்ன 'அனில் கவ்மில் முஜ்ரிமீன்
(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.
لَقَدْ كَانَ فِیْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِی الْاَلْبَابِ ؕ مَا كَانَ حَدِیْثًا یُّفْتَرٰی وَلٰكِنْ تَصْدِیْقَ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَتَفْصِیْلَ كُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
لَـقَدْதிட்டவட்டமாகكَانَஇருக்கிறதுفِىْ قَصَصِهِمْஇவர்களுடைய சரித்திரங்களில்عِبْرَةٌஒரு படிப்பினைلِّاُولِى الْاَلْبَابِ‌ؕஅறிவுடையவர்களுக்குمَا كَانَஇருக்கவில்லைحَدِيْثًاஒரு செய்தியாகيُّفْتَـرٰىபுனையப்படுகின்றوَلٰـكِنْஎனினும்تَصْدِيْقَஉண்மைப்படுத்துவதுالَّذِىْஎதுبَيْنَ يَدَيْهِதனக்கு முன்وَتَفْصِيْلَஇன்னும் விவரிப்பதுكُلِّ شَىْءٍஎல்லாவற்றைوَّهُدًىஇன்னும் நேர்வழிوَّرَحْمَةًஇன்னும் ஓர் அருள்لِّـقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கிறார்கள்
லகத் கான Fபீ கஸஸிஹிம் 'இBப்ரதுல் லி உலில் அல்BபாBப்; மா கான ஹதீத(ன்)ய் யுFப்தரா வ லாகின் தஸ்தீகல் லதீ Bபய்ன யதிஹி வ தFப்ஸீல குல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.