79. ஸூரத்துந் நாஜிஆத்(பறிப்பவர்கள்)

மக்கீ, வசனங்கள்: 46

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالنّٰزِعٰتِ غَرْقًا ۟ۙ
وَالنّٰزِعٰتِபறிப்பவர்கள் மீது சத்தியமாகغَرْقًا ۙ‏கடுமையாக
வன் னாZஜி 'ஆதி கர்கா
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۟ۙ
وَّالنّٰشِطٰتِகைப்பற்றுவோர் மீது சத்தியமாகنَشْطًا ۙ‏மென்மையாக
வன் னா ஷி தாதி னஷ்தா
(நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۟ۙ
وَّالسّٰبِحٰتِநீந்துவோர்மீது சத்தியமாக!سَبْحًا ۙ‏நீந்துதல்
வஸ்ஸ் ஸாBபி-ஹாதி ஸBப்ஹா
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَالسّٰبِقٰتِ سَبْقًا ۟ۙ
فَالسّٰبِقٰتِமுந்துவோர் மீது சத்தியமாகسَبْقًا ۙ‏முந்துதல்
Fபஸ்ஸ் ஸாBபி காதி ஸBப்கா
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَالْمُدَبِّرٰتِ اَمْرًا ۟ۘ
فَالْمُدَبِّرٰتِநிர்வகிப்போர் மீது சத்தியமாக!اَمْرًا‌ ۘ‏காரியத்தை
Fபல் மு தBப்-Bபி ராதி அம்ரா
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
یَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۟ۙ
يَوْمَநாளில்تَرْجُفُஅதிர்ச்சியுறுகின்றالرَّاجِفَةُ ۙ‏பூமி
யவ்ம தர்ஜுFபுர் ராஜிFபா
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்:
تَتْبَعُهَا الرَّادِفَةُ ۟ؕ
تَتْبَعُهَاஅதைத் தொடரும்الرَّادِفَةُ ؕ‏பின்தொடரக்கூடியது
தத்Bப'உ ஹர் ராதிFபா
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
قُلُوْبٌ یَّوْمَىِٕذٍ وَّاجِفَةٌ ۟ۙ
قُلُوْبٌஉள்ளங்கள்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்وَّاجِفَةٌ ۙ‏நடுங்கும்
குலூBபு(ன்)ய்-யவ் மாஇதிவ்-வாஜி-Fபா
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
اَبْصَارُهَا خَاشِعَةٌ ۟ۘ
اَبْصَارُهَاஅவற்றின் பார்வைகள்خَاشِعَةٌ‌ ۘ‏கீழ் நோக்கும்
அBப்ஸா ருஹா கஷி'அஹ்
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
یَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِی الْحَافِرَةِ ۟ؕ
يَقُوْلُوْنَகூறுகிறார்கள்ءَاِنَّا?/நிச்சயமாக நாம்لَمَرْدُوْدُوْنَதிருப்பப்படுவோமா?فِى الْحَـافِرَةِ ؕ‏முந்தியநிலைமைக்கு
ய கூ லூன அ-இன்ன லமர் தூ தூன Fபில் ஹாFபிரஹ்
“நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கூறுகிறார்கள்.
ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ۟ؕ
ءَاِذَا كُنَّاநாம் மாறி இருந்தாலுமா?عِظَامًاஎலும்புகளாகنَّخِرَةً ؕ‏உக்கிப்போன
அய்தா குன்னா 'இளா மன்-னகிரஹ்
“மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”
قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۟ۘ
قَالُوْاகூறுகிறார்கள்تِلْكَஅதுاِذًاஅவ்வாறாயின்كَرَّةٌதிரும்புதல்خَاسِرَةٌ‌ ۘ‏நஷ்டமான
காலு தில்க இதன் கர்ரதுன் காஸிரஹ்.
“அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
فَاِنَّمَا هِىَஅதுவெல்லாம்زَجْرَةٌஓர் அதட்டல்தான்وَّاحِدَةٌ ۙ‏ஒரே
Fப இன்ன ம ஹிய Zஜஜ்ரதுவ்-வாஹிதா
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ۟ؕ
فَاِذَا هُمْஅப்போது அவர்கள்بِالسَّاهِرَةِ ؕ‏பூமியின் மேற்பரப்பில்
Fப-இதா ஹும் Bபிஸ்ஸ் ஸாஹிரஹ்
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
هَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ
هَلْ اَتٰٮكَஉமக்கு வந்ததா?حَدِيْثُசெய்திمُوْسٰى‌ۘ‏மூஸாவுடைய
ஹல் அதாக ஹதீது முஸா
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
اِذْ نَادٰىهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًی ۟ۚ
اِذْ نَادٰٮهُஅவரை அழைத்த சமயத்தைرَبُّهٗஅவருடைய இறைவன்بِالْوَادِபள்ளத்தாக்கில்الْمُقَدَّسِபரிசுத்தமானطُوًى‌ۚ‏துவா
இத் னதாஹு ரBப்Bபுஹு Bபில் வாதில்-முகத் தஸி துவா
“துவா” என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
اِذْهَبْ اِلٰی فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰی ۟ؗۖ
اِذْهَبْசெல்வீராகاِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்اِنَّهٗநிச்சயமாக அவன்طَغٰى ۖ‏வரம்பு மீறினான்
இத்ஹBப் இலா Fபிர்'அவ்ன இன்னஹு தகா.
“நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.”
فَقُلْ هَلْ لَّكَ اِلٰۤی اَنْ تَزَكّٰی ۟ۙ
فَقُلْஇன்னும் கூறுவீராகهَلْ لَّكَஉனக்கு விருப்பமா?اِلٰٓى اَنْ تَزَكّٰى ۙ‏நீ பரிசுத்தமடைவதற்கு
Fபகுல் ஹல் லக இலா-அன் தZஜக்கா.
இன்னும் (ஃபிர்அவ்னிடம்: “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.
وَاَهْدِیَكَ اِلٰی رَبِّكَ فَتَخْشٰی ۟ۚ
وَاَهْدِيَكَஇன்னும் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்குاِلٰىபக்கம்رَبِّكَஉன் இறைவன்فَتَخْشٰى‌ۚ‏ஆகவே நீ பயந்து கொள்வாய்
வ அஹ்தி யக இல ரBப்Bபிக Fபதக் ஷா
“அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்” (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
فَاَرٰىهُ الْاٰیَةَ الْكُبْرٰی ۟ؗۖ
فَاَرٰٮهُஆகவே அவனுக்குக் காண்பித்தார்الْاٰيَةَஅத்தாட்சியைالْكُبْرٰى ۖ‏மிகப்பெரிய
Fப அராஹுல்ஆயதல் குBப்ரா.
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
فَكَذَّبَ وَعَصٰی ۟ؗۖ
فَكَذَّبَஆனால், அவன் பொய்ப்பித்தான்وَعَصٰى ۖ‏இன்னும் மாறுசெய்தான்
Fப கத்தBப வ அஸா.
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
ثُمَّ اَدْبَرَ یَسْعٰی ۟ؗۖ
ثُمَّபிறகுاَدْبَرَவிலகினான்يَسْعٰىۖ‏முயன்றவனாக
தும்ம அத்Bபர யஸ்'ஆ.
பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
فَحَشَرَ فَنَادٰی ۟ؗۖ
فَحَشَرَஇன்னும் ஒன்று சேர்த்தான்فَنَادٰىۖ‏இன்னும் கூவி அழைத்தான்
Fப ஹஷர Fபனதா.
அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰی ۟ؗۖ
فَقَالَஇன்னும் கூறினான்اَنَاநான்தான்رَبُّكُمُஉங்கள் இறைவன்الْاَعْلٰى ۖ‏மிக உயர்வான
Fபகால அன ரBப்Bபு குமுல்-அஃலா.
“நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.
فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰی ۟ؕ
فَاَخَذَهُஆகவே அவனைப் பிடித்தான்اللّٰهُஅல்லாஹ்نَڪَالَதண்டனையைக் கொண்டுالْاٰخِرَةِமறுமையின்وَالْاُوْلٰى ؕ‏இன்னும் இம்மை
Fப-அக தஹுல் லாஹு னகலல் ஆகிரதி வல்-ஊலா.
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ یَّخْشٰی ۟ؕ۠
اِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் இருக்கிறதுلَعِبْرَةًஒரு படிப்பினைلِّمَنْ يَّخْشٰىؕ‏பயப்படுகிறவருக்கு
இன்ன Fபீ தாலிக ல'இBப்ரதல் லிமய்ய்-யக்ஷா
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.  
ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰىهَا ۟ۙ
ءَاَنْتُمْநீங்களா?اَشَدُّமிகக் கடினமானவர்கள்خَلْقًاபடைப்பால்اَمِஅல்லதுالسَّمَآءُ‌ ؕவானமா?بَنٰٮهَا‏அதை அமைத்தான்
அ-அன்தும் அ ஷத்து கல்கன் அமிஸ் ஸமா-உ Bபனாஹா.
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَا ۟ۙ
رَفَعَஉயர்த்தினான்سَمْكَهَاஅதன் முகட்டைفَسَوَّٮهَا ۙ‏இன்னும் அதை ஒழுங்குபடுத்தினான்
ரFப்'அ ஸம் கஹ Fபஸவ் வாஹா
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
وَاَغْطَشَ لَیْلَهَا وَاَخْرَجَ ضُحٰىهَا ۪۟
وَ اَغْطَشَஇன்னும் இருளாக்கினான்لَيْلَهَاஅதன் இரவைوَاَخْرَجَஇன்னும் வெளியாக்கினான்ضُحٰٮهَا‏அதன் பகலை
வ அக்தஷ லய்லஹ வ அக்ரஜ ளுஹாஹா.
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான்.
وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰىهَا ۟ؕ
وَالْاَرْضَஇன்னும் பூமியைبَعْدَ ذٰلِكَஅதன் பின்னர்دَحٰٮهَا ؕ‏அதை விரித்தான்
வல் அர்ள Bபஃத தாலிக தஹாஹா.
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰىهَا ۪۟
اَخْرَجَவெளியாக்கினான்مِنْهَاஅதிலிருந்துمَآءَهَاஅதன் நீரைوَمَرْعٰٮهَا‏இன்னும் அதன் மேய்ச்சலை
அக்ரஜ மின்ஹ மா-அஹ வ மர் 'ஆஹா.
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
وَالْجِبَالَ اَرْسٰىهَا ۟ۙ
وَالْجِبَالَஇன்னும் மலைகளைاَرْسٰٮهَا ۙ‏அவற்றை நிறுவினான்
வல் ஜிBபல அர்ஸாஹா.
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
مَتَاعًاபலன் தருவதற்காகلَّـكُمْஉங்களுக்கும்وَلِاَنْعَامِكُمْؕ‏இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும்
மதா'அல் லகும் வலி அன் 'ஆமிகும்.
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الْكُبْرٰی ۟ؗۖ
فَاِذَا جَآءَتِஆகவே, வந்தால்الطَّآمَّةُபயங்கரமானஅழிவுالْكُبْرٰى ۖ‏மிகப்பெரிய
Fப-இதா ஜா'அதித் தாம் மதுல் குBப்ரா.
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
یَوْمَ یَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰی ۟ۙ
يَوْمَ يَتَذَكَّرُ(அந்)நாளில் நினைத்துப் பார்ப்பான்الْاِنْسَانُமனிதன்مَا سَعٰىۙ‏தான் செய்ததை
யவ்ம யத தக்கருல் இன்ஸானு ம ஸ'ஆ.
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِمَنْ یَّرٰی ۟
وَبُرِّزَتِஇன்னும் வெளியாக்கப்படும்الْجَحِيْمُநரகம்لِمَنْ يَّرٰى‏காண்பவருக்கு
வ Bபுர்ரிZஜதில்-ஜஹீமு லிம(ன்)ய்-யரா.
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
وَاٰثَرَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۙ
وَاٰثَرَஇன்னும் தேர்ந்தெடுத்தானோالْحَيٰوةَ الدُّنْيَا ۙ‏உலக வாழ்க்கை
வ ஆதரல் ஹயாதத் துன்யா
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
فَاِنَّ الْجَحِیْمَ هِیَ الْمَاْوٰی ۟ؕ
فَاِنَّநிச்சயமாகالْجَحِيْمَ هِىَநரகம்தான்الْمَاْوٰىؕ‏தங்குமிடம்
Fப இன்னல் ஜஹீம ஹியல் மா'வா.
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَی النَّفْسَ عَنِ الْهَوٰی ۟ۙ
وَاَمَّا مَنْஆகவே யார்خَافَபயந்தான்مَقَامَ(தான்) நிற்கின்ற நாளைرَبِّهٖதன் இறைவனுக்கு முன்وَ نَهَىஇன்னும் தடுத்தானோالنَّفْسَஆன்மாவைعَنِ الْهَوٰىۙ‏இச்சையை விட்டு
வ அம்மா மன் காFப மகாம ரBப்Bபிஹீ வ னஹன் னFப்ஸ 'அனில் ஹவா
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
فَاِنَّ الْجَنَّةَ هِیَ الْمَاْوٰی ۟ؕ
فَاِنَّநிச்சயமாகالْجَـنَّةَ هِىَசொர்க்கம்தான்الْمَاْوٰىؕ‏தங்குமிடம்
Fப இன்னல் ஜன்னத ஹியல் ம'வா
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ۟ؕ
يَسْــٴَــلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள்عَنِ السَّاعَةِமறுமையைப் பற்றிاَيَّانَஎப்போதுمُرْسٰٮهَا ؕ‏அது நிகழும்
யஸ்'அலூனக 'அனிஸ் ஸா'அதி அய்யான முர்ஸாஹா
(நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
فِیْمَ اَنْتَ مِنْ ذِكْرٰىهَا ۟ؕ
فِيْمَஎதில் இருக்கிறீர்?اَنْتَநீர்مِنْ ذِكْرٰٮهَاؕ‏அதைக் கூறுவதற்கு
Fபீம அன்த மின் திக்ராஹா
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
اِلٰی رَبِّكَ مُنْتَهٰىهَا ۟ؕ
اِلٰى رَبِّكَஉம் இறைவன் பக்கம் தான்مُنْتَهٰٮهَاؕ‏அதன் முடிவு (இருக்கிறது)
இலா ரBப்Bபிக முன்தஹா ஹா
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ یَّخْشٰىهَا ۟ؕ
اِنَّمَاۤ اَنْتَநீரெல்லாம்مُنْذِرُஎச்சரிப்பவரேمَنْ يَّخْشٰٮهَاؕ‏அதைப் பயப்படுகிறவரை
இன்னமா அன்த முன்திரு மய்ய் யக்ஷாஹா
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
كَاَنَّهُمْ یَوْمَ یَرَوْنَهَا لَمْ یَلْبَثُوْۤا اِلَّا عَشِیَّةً اَوْ ضُحٰىهَا ۟۠
كَاَنَّهُمْபோன்றே/நிச்சயமாக அவர்கள்يَوْمَநாளில்يَرَوْنَهَاஅவர்கள் அதைக் காணுகின்றلَمْ يَلْبَثُوْۤاதங்கவில்லைاِلَّاதவிரعَشِيَّةًஒரு மாலைاَوْஅல்லதுضُحٰٮهَا‏அதன் முற்பகல்
க அன்னஹும் யவ்ம யரவ்னஹா லம் யல்Bபதூ இல்லா 'அஷிய்யதன் அவ் ளுஹாஹா
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.