35. ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)

மக்கீ, வசனங்கள்: 45

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰٓىِٕكَةِ رُسُلًا اُولِیْۤ اَجْنِحَةٍ مَّثْنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ؕ یَزِیْدُ فِی الْخَلْقِ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اَ لْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேفَاطِرِபடைத்தவன்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضِபூமியையும்جَاعِلِஆக்கக்கூடியவன்الْمَلٰٓٮِٕكَةِவானவர்களைرُسُلًاதூதர்களாகவும்اُولِىْۤ اَجْنِحَةٍஇறக்கைகளை உடையவர்களாகவும்مَّثْنٰىஇரண்டு இரண்டுوَثُلٰثَஇன்னும் மூன்று மூன்றுوَرُبٰعَ ؕஇன்னும் நான்கு நான்குيَزِيْدُஅதிகப்படுத்துவான்فِى الْخَـلْقِபடைப்புகளில்مَا يَشَآءُ ؕதான் நாடுவதைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
அல்ஹம்துலில்லாஹி Fபாதிரிஸ் ஸமாவாதி வல் அர்ளி ஜா'இலில் மலா'இகதி ருஸுலன் உலீ அஜ்னிஹதிம் மத்னா வ துலாத வ ருBபா'; யZஜீது Fபில் கல்கி மா யஷா'; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.
مَا یَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۚ وَمَا یُمْسِكْ ۙ فَلَا مُرْسِلَ لَهٗ مِنْ بَعْدِهٖ ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
مَاஎதை(யும்)يَفْتَحِதிறந்தால்اللّٰهُஅல்லாஹ்لِلنَّاسِமக்களுக்குمِنْஇருந்துرَّحْمَةٍஅருள்(கள்)فَلَا مُمْسِكَ لَهَا ۚதடுப்பவர் எவரும் இல்லை/அதைوَمَا يُمْسِكْ ۙஎதை/அவன் தடுத்து நிறுத்திவிட்டால்فَلَا مُرْسِلَவிடுபவர் எவரும் இல்லைلَهٗஅதைمِنْۢ بَعْدِه ؕஅவனுக்குப் பின்وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
மா யFப்தஹில் லாஹு லின்னாஸி மிர் ரஹ்மதின் Fபலா மும்ஸிக லஹா வமா யும்ஸிக் Fபலா முர்ஸில லஹூ மிம்Bபஃதிஹி; வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
یٰۤاَیُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ ؕ هَلْ مِنْ خَالِقٍ غَیْرُ اللّٰهِ یَرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۖؗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
يٰۤاَيُّهَا النَّاسُமக்களே!اذْكُرُوْاநினைவு கூறுங்கள்نِعْمَتَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வுடையعَلَيْكُمْؕஉங்கள் மீதுள்ளهَلْ مِنْ خَالِـقٍ?/படைப்பாளன் யாரும்غَيْرُ اللّٰهِஅல்லாஹ்வை அன்றிيَرْزُقُكُمْஉணவளிக்கின்றான்/உங்களுக்குمِّنَ السَّمَآءِவானங்களில்இருந்தும்وَالْاَرْضِؕபூமியில் இருந்தும்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَۖஅவனைفَاَنّٰىஆகவே எப்படிتُؤْفَكُوْنَ‏திருப்பப்படுகிறீர்கள்
யா அய்யுஹன் னாஸுத்குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும்; ஹல் மின் காலிகின் கய்ருல் லாஹி யர்Zஜுகுகும் மினஸ் ஸமா'இ வல் அர்ள்; லா இலாஹ இல்லா ஹுவ Fப அன்னா து'Fபகூன்
மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.
وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟
وَاِنْ يُّكَذِّبُوْكَஅவர்கள் உம்மை பொய்ப்பித்தால்فَقَدْதிட்டமாகكُذِّبَتْபொய்ப்பிக்கப் பட்டுள்ளனர்رُسُلٌபல தூதர்கள்مِّنْ قَبْلِكَؕஉமக்கு முன்னரும்وَاِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கமேتُرْجَعُதிருப்பப்படும்الْاُمُوْرُ‏எல்லாக் காரியங்களும்
வ இ(ன்)ய் யுகத்திBபூக Fபகத் குத்திBபத் ருஸுலும் மின் கBப்லிக்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.
یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۥ وَلَا یَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ۟
يٰۤـاَيُّهَا النَّاسُமக்களே!اِنَّநிச்சயமாகوَعْدَவாக்குاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّஉண்மையானதே!فَلَا تَغُرَّنَّكُمُஆகவே, உங்களை மயக்கிவிட வேண்டாம்الْحَيٰوةُ الدُّنْيَاஉலக வாழ்க்கைوَلَا يَغُرَّنَّكُمْஇன்னும் உங்களை மயக்கிவிட வேண்டாம்بِاللّٰهِஅல்லாஹ்வின் விஷயத்தில்الْغَرُوْرُ‏ஏமாற்றக் கூடியவன்
யா அய்யுஹன் னாஸு இன்ன வஃதல் லாஹி ஹக்குன் Fபலா தகுர்ரன்னகுமுல் ஹயாதுத் துன்யா; வலா யகுர்ரன் னகும் Bபில்லாஹில் கரூர்
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.
اِنَّ الشَّیْطٰنَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا ؕ اِنَّمَا یَدْعُوْا حِزْبَهٗ لِیَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِیْرِ ۟ؕ
اِنَّநிச்சயமாகالشَّيْطٰنَஷைத்தான்لَـكُمْஉங்களுக்குعَدُوٌّஎதிரிفَاتَّخِذُوْهُஆகவே, அவனை எடுத்துக்கொள்ளுங்கள்!عَدُوًّا ؕஎதிரியாகவேاِنَّمَا يَدْعُوْاஅவன் அழைப்பதெல்லாம்حِزْبَهٗதனது கூட்டத்தார்களைلِيَكُوْنُوْاஅவர்கள் ஆகுவதற்காகத்தான்مِنْ اَصْحٰبِ السَّعِيْرِؕ‏கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக
இன்னஷ் ஷய்தான லகும் 'அதுவ்வுன் Fபத்தகிதூஹு 'அதுவ்வா; இன்னமா யத்'ஊ ஹிZஜ்Bபஹூ லியகூனூ மின் அஷாBபிஸ் ஸ'ஈர்
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.
اَلَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ۬ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟۠
اَ لَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَهُمْஅவர்களுக்கு உண்டுعَذَابٌதண்டனைشَدِيْدٌ ؕகடுமையானوَّالَّذِيْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُوْاஇன்னும் செய்தார்களோالصّٰلِحٰتِநன்மைகளைلَهُمْஅவர்களுக்கு உண்டுمَّغْفِرَةٌமன்னிப்பும்وَّاَجْرٌ كَبِيْرٌ‏பெரிய கூலியும்
அல்லதீன கFபரூ லஹும் 'அதாBபுன் ஷதீத்; வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் கBபீர்
எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.  
اَفَمَنْ زُیِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ فَرَاٰهُ حَسَنًا ؕ فَاِنَّ اللّٰهَ یُضِلُّ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ۖؗ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَیْهِمْ حَسَرٰتٍ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا یَصْنَعُوْنَ ۟
اَفَمَنْ?/எவர் ஒருவர்زُيِّنَஅலங்கரிக்கப்பட்டதுلَهٗஅவருக்குسُوْٓءُகெட்ட(து)عَمَلِهٖதனது செயல்فَرَاٰهُகருதினார்/அதைحَسَنًا ؕஅழகாகفَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُضِلُّவழிகெடுக்கின்றான்مَنْ يَّشَآءُதான் நாடுகின்றவரைوَيَهْدِىْஇன்னும் நேர்வழிபடுத்துகின்றான்مَنْ يَّشَآءُ ۖ தான் நாடுகின்றவரைفَلَا تَذْهَبْஆகவே போய்விடவேண்டாம்نَـفْسُكَஉமது உயிர்عَلَيْهِمْஅவர்கள் மீதுحَسَرٰتٍ ؕகவலைகளால்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِمَا يَصْنَـعُوْنَ‏அவர்கள் செய்வதை
அFபமன் Zஜுய்யின லஹூ ஸூ'உ 'அமலிஹீ Fபர ஆஹு ஹஸனா; Fப இன்னல் லாஹ யுளில்லு மய் யஷா'உ வ யஹ்தீ மய் யஷா'உ Fபலா தத்ஹBப் னFப்ஸுக 'அலய்ஹிம் ஹஸராத்; இன்னல் லாஹ 'அலீமுன் Bபிமா யஸ்ன'ஊன்
எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
وَاللّٰهُ الَّذِیْۤ اَرْسَلَ الرِّیٰحَ فَتُثِیْرُ سَحَابًا فَسُقْنٰهُ اِلٰی بَلَدٍ مَّیِّتٍ فَاَحْیَیْنَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ كَذٰلِكَ النُّشُوْرُ ۟
وَاللّٰهُ الَّذِىْۤஅல்லாஹ்தான்اَرْسَلَஅனுப்புகின்றான்الرِّيٰحَகாற்றுகளைفَتُثِيْرُஅவை கிளப்புகின்றனسَحَابًاமேகத்தைفَسُقْنٰهُஅதை ஓட்டி வருகிறோம்اِلٰى بَلَدٍஊருக்குمَّيِّتٍவறண்டுபோனفَاَحْيَيْنَاநாம் உயிர்ப்பிக்கின்றோம்بِهِஅதன்மூலம்الْاَرْضَஅந்த பூமியைبَعْدَபின்னர்مَوْتِهَا ؕஅது வறண்டதற்குكَذٰلِكَஇப்படித்தான்النُّشُوْرُ‏எழுப்பப்படுவது(ம்)
வல்லாஹுல் லதீ அர்ஸலர் ரியாஹ Fபதுதீரு ஸ ஹாBபன் Fபஸுக்னாஹு இலா Bபலதிம் மய்யிதின் Fப அஹ்யய்னா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா; கதாலிகன் னுஷூர்
மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.
مَنْ كَانَ یُرِیْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِیْعًا ؕ اِلَیْهِ یَصْعَدُ الْكَلِمُ الطَّیِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ یَرْفَعُهٗ ؕ وَالَّذِیْنَ یَمْكُرُوْنَ السَّیِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ وَمَكْرُ اُولٰٓىِٕكَ هُوَ یَبُوْرُ ۟
مَنْயார்كَانَஇருப்பாரோيُرِيْدُநாடுகின்றவராகالْعِزَّةَகண்ணியத்தைفَلِلّٰهِஅல்லாஹ்விற்குத்தான்الْعِزَّةُகண்ணியம்جَمِيْعًا ؕஅனைத்தும்اِلَيْهِஅவன் பக்கம் தான்يَصْعَدُஉயர்கின்றனالْـكَلِمُசொற்கள்الطَّيِّبُநல்லوَالْعَمَلُஇன்னும் செயல்الصَّالِحُநல்ல(து)يَرْفَعُهٗ ؕஅதை உயர்த்துகிறதுوَ الَّذِيْنَ يَمْكُرُوْنَசூழ்ச்சி செய்பவர்கள்السَّيِّاٰتِதீமைகளுக்குلَهُمْஅவர்களுக்கு உண்டுعَذَابٌதண்டனைشَدِيْدٌ  ؕகடுமையான(து)وَمَكْرُசூழ்ச்சிاُولٰٓٮِٕكَஅவர்களின்هُوَஅதுيَبُوْرُ‏அழிந்துபோய்விடும்
மன் கான யுரீதுல் 'இZஜ்Zஜத Fபலில்லாஹில் 'இZஜ்Zஜது ஜமீ'ஆ; இலய்ஹி யஸ்'அதுல் கலிமுத் தய்யிBபு வல்'அமலுஸ் ஸாலிஹு யர்Fப'உஹ்; வல்லதீன யம்குரூனஸ் ஸய்யிஆதி லஹும் 'அதாBபுன் ஷதீத்; வ மக்ரு உலா'இக ஹுவ யBபூர்
எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ, கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; இன்னும், இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
وَاللّٰهُ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ اَزْوَاجًا ؕ وَمَا تَحْمِلُ مِنْ اُ وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ؕ وَمَا یُعَمَّرُ مِنْ مُّعَمَّرٍ وَّلَا یُنْقَصُ مِنْ عُمُرِهٖۤ اِلَّا فِیْ كِتٰبٍ ؕ اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
وَاللّٰهُஅல்லாஹ்தான்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்مِّنْ تُرَابٍமண்ணிலிருந்துثُمَّபிறகுمِنْ نُّطْفَةٍஇந்திரியத்திலிருந்துثُمَّபிறகுجَعَلَـكُمْஉங்களைஆக்கினான்اَزْوَاجًا ؕஜோடிகளாகوَمَا تَحْمِلُகர்ப்பமாவதும் இல்லைمِنْ اُنْثٰىஒரு பெண்وَلَا تَضَعُகர்ப்பம் தரிப்பதும் இல்லைاِلَّا بِعِلْمِهؕஅவன் அறிந்தே தவிரوَمَا يُعَمَّرُவயது கொடுக்கப்படுவதில்லைمِنْ مُّعَمَّرٍநீண்ட வயது கொடுக்கப்பட்டவர் எவரும்وَّلَا يُنْقَصُஇன்னும் குறைக்கப்படுவதில்லைمِنْ عُمُرِهٖۤஅவருடைய வயதில்اِلَّاதவிரفِىْ كِتٰبٍؕபதிவுப் புத்தகத்தில்اِنَّநிச்சயமாகذٰلِكَஇதுعَلَى اللّٰهِஅல்லாஹ்விற்குيَسِيْرٌ‏மிக எளிதானதே
வல்லாஹு கலககும் மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம ஜ'அலகும் அZஜ்வாஜா; வமா தஹ்மிலு மின் உன்தா வலா தள'உ இல்லா Bபி'இல்மிஹ்; வமா யு'அம்மரு மிம் மு'அம்மரி(ன்)வ் வலா யுன்கஸு மின் 'உமுரிஹீ இல்லா Fபீ கிதாBப்; இன்ன தாலிக 'அலல் லாஹி யஸீர்
அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.
وَمَا یَسْتَوِی الْبَحْرٰنِ ۖۗ هٰذَا عَذْبٌ فُرَاتٌ سَآىِٕغٌ شَرَابُهٗ وَهٰذَا مِلْحٌ اُجَاجٌ ؕ وَمِنْ كُلٍّ تَاْكُلُوْنَ لَحْمًا طَرِیًّا وَّتَسْتَخْرِجُوْنَ حِلْیَةً تَلْبَسُوْنَهَا ۚ وَتَرَی الْفُلْكَ فِیْهِ مَوَاخِرَ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَمَا يَسْتَوِىْசமமாகாதுالْبَحْرٰنِஇரண்டு கடல்களும்ۖ  هٰذَاஇதுعَذْبٌசுவையான(து)فُرَاتٌமதுரமான(து)سَآٮِٕغٌஇலகுவான(து)شَرَابُهٗஅதை குடிப்பதுوَ هٰذَاஇதுவோمِلْحٌமிகவும் கசப்பான(து)اُجَاجٌ ؕஉவர்ப்பான(து)وَمِنْ كُلٍّஎல்லாவற்றிலிருந்தும்تَاْكُلُوْنَசாப்பிடுகிறீர்கள்لَحْمًاகறியைطَرِيًّاபசுமையானوَّتَسْتَخْرِجُوْنَஇன்னும் உற்பத்தி செய்துகொள்கிறீர்கள்حِلْيَةًஆபரணங்களைتَلْبَسُوْنَهَا ۚஅணிகிறீர்கள் / அவற்றைوَتَرَىபார்க்கின்றீர்الْـفُلْكَகப்பல்களைفِيْهِஅவற்றில்مَوَاخِرَகிழித்து செல்லக்கூடியதாகلِتَبْـتَـغُوْاநீங்கள் தேடுவதற்காக(வும்)مِنْ فَضْلِهٖஅவனது அருள்களிலிருந்துوَلَعَلَّـكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்
வமா யஸ்தவில் Bபஹ்ரானி ஹாத 'அத்Bபுன் Fபுராதுன் ஸா'இகுன் ஷராBபுஹூ வ ஹாதா மில்ஹுன் உஜாஜ்; வ மின் குல்லின் த'குலூன லஹ்மன் தரிய்ய(ன்)வ் வ தஸ்தக்ரிஜூன ஹில்யதன் தல்Bபஸூனஹா வ தரல் Fபுல்க Fபீஹி மவாகிர லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ۙ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖؗ كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ؕ وَالَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا یَمْلِكُوْنَ مِنْ قِطْمِیْرٍ ۟ؕ
يُوْلِجُநுழைக்கின்றான்الَّيْلَஇரவைفِى النَّهَارِபகலில்وَيُوْلِجُஇன்னும் நுழைக்கின்றான்النَّهَارَபகலைفِى الَّيْلِ ۙஇரவில்وَسَخَّرَஇன்னும் வசப்படுத்தினான்الشَّمْسَசூரியனையும்وَالْقَمَرَ ۖ சந்திரனையும்كُلٌّஎல்லாம்يَّجْرِىْஓடுகின்றனلِاَجَلٍதவணையை நோக்கிمُّسَمًّى ؕகுறிப்பிட்டذٰ لِكُمُஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்رَبُّكُمْஉங்கள் இறைவனாகியلَـهُஅவனுக்கே உரியதுالْمُلْكُ ؕஆட்சி அனைத்தும்وَالَّذِيْنَ تَدْعُوْنَநீங்கள் அழைப்பவர்கள்مِنْ دُوْنِهٖஅவனையன்றிمَا يَمْلِكُوْنَஉரிமை பெற மாட்டார்கள்مِنْ قِطْمِيْرٍؕ‏ஒரு தொலிக்குக் கூட
யூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ யூலிஜுன் னஹார Fபில் லய்லி வ ஸக்கரஷ் ஷம்ஸ வல் கமர குல்லு(ன்)ய் யஜ்ரீ லி அஜலிம் முஸம்மா; தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் லஹுல் முல்க்; வல்லதீன தத்'ஊன மின் தூனிஹீ மா யம்லிகூன மின் கித்மீர்
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
اِنْ تَدْعُوْهُمْ لَا یَسْمَعُوْا دُعَآءَكُمْ ۚ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَكُمْ ؕ وَیَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ ؕ وَلَا یُنَبِّئُكَ مِثْلُ خَبِیْرٍ ۟۠
اِنْ تَدْعُوْநீங்கள்அழைத்தாலும்هُمْஅவர்களைلَا يَسْمَعُوْاஅவர்கள் செவிமடுக்க மாட்டார்கள்دُعَآءَكُمْ‌ ۚஉங்கள் அழைப்பைوَلَوْ سَمِعُوْاஅவர்கள் செவிமடுத்தாலும்مَا اسْتَجَابُوْاபதில் தர மாட்டார்கள்لَـكُمْ ؕஉங்களுக்குوَيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்يَكْفُرُوْنَமறுத்து விடுவார்கள்بِشِرْكِكُمْ ؕநீங்கள் இணைவைத்ததைوَلَا يُـنَـبِّـئُكَஉமக்கு அறிவிக்க முடியாதுمِثْلُபோன்றுخَبِيْرٍ‏ஆழ்ந்தறிபவன்
இன் தத்'ஊஹும் லா யஸ்ம'ஊ து'ஆ'அகும் வ லவ் ஸமி'ஊ மஸ் தஜாBபூ லகும்; வ யவ்மல் கியாமதி யக்Fபுரூன Bபிஷிர்கிகும்; வலா யுனBப்Bபி'உக மித்லு கBபீர்
நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.  
یٰۤاَیُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَی اللّٰهِ ۚ وَاللّٰهُ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟
يٰۤاَيُّهَا النَّاسُமக்களே!اَنْتُمُநீங்கள்தான்الْفُقَرَآءُதேவையுள்ளவர்கள்اِلَى اللّٰهِۚஅல்லாஹ்வின் பக்கம்وَاللّٰهُஅல்லாஹ்هُوَஅவன்தான்الْغَنِىُّமுற்றிலும் நிறைவானவன்الْحَمِيْدُ‏புகழுக்குரியவன்
யா அய்யுன்ஹன் னாஸு அன்துமுல் Fபுகரா'உ இலல்லாஹி வல்லாஹு ஹுவல் கனிய்யுல் ஹமீத்
மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.
اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ وَیَاْتِ بِخَلْقٍ جَدِیْدٍ ۟ۚ
اِنْ يَّشَاْஅவன் நாடினால்يُذْهِبْكُمْஉங்களை அழித்து விடுவான்وَيَاْتِஇன்னும் அவன் கொண்டு வருவான்بِخَلْقٍஒரு படைப்பைجَدِيْدٍۚ‏புதிய
இ(ன்)ய் யஷ' யுத்ஹிBப்கும் வ ய'தி Bபிகல்கின் ஜதீத்
அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.
وَمَا ذٰلِكَ عَلَی اللّٰهِ بِعَزِیْزٍ ۟
وَمَا ذٰ لِكَஅது இல்லைعَلَى اللّٰهِஅல்லாஹ்விற்குبِعَزِيْزٍ‏சிரமமானதாக
வமா தாலிக 'அலல் லாஹி Bபி'அZஜீZஜ்
இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ وَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰی حِمْلِهَا لَا یُحْمَلْ مِنْهُ شَیْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰی ؕ اِنَّمَا تُنْذِرُ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنْ تَزَكّٰی فَاِنَّمَا یَتَزَكّٰی لِنَفْسِهٖ ؕ وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟
وَ لَا تَزِرُசுமக்காதுوَازِرَةٌபாவியான ஓர் ஆன்மாوِّزْرَபாவத்தைاُخْرَىٰ ؕமற்றொருوَاِنْ تَدْعُஅழைத்தால்مُثْقَلَةٌபாவச்சுமையுடைய ஓர் ஆன்மாاِلٰى حِمْلِهَاதனது சுமையின் பக்கம்لَا يُحْمَلْசுமக்கப்பட முடியாதுمِنْهُஅதிலிருந்துشَىْءٌஏதும்وَّلَوْ كَانَஅது இருந்தாலும் சரியேذَا قُرْبٰى ؕஉறவினராகاِنَّمَا تُنْذِرُநீர் எச்சரிப்பதெல்லாம்الَّذِيْنَ يَخْشَوْنَஅஞ்சுகின்றவர்களைத்தான்رَبَّهُمْதங்கள் இறைவனைبِالْغَيْبِமறைவில்وَاَقَامُواஇன்னும் நிலை நிறுத்துவார்கள்الصَّلٰوةَ ؕதொழுகையைوَمَنْ تَزَكّٰىயார் பரிசுத்தம் அடைகிறாரோفَاِنَّمَا يَتَزَكّٰىஅவர் பரிசுத்தம் அடைவதெல்லாம்لِنَفْسِهٖ ؕதனது நன்மைக்காகத்தான்وَاِلَى اللّٰهِஇன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான்الْمَصِيْرُ‏மீளுமிடம் இருக்கிறது
வ லா தZஜிரு வாZஜிரதுன் விZஜ்ர உக்ரா; வ இன் தத்'உ முத்கலதுன் இலா ஹிம்லிஹா லா யுஹ்மல் மின்ஹு ஷய்'உ(ன்)வ் வ லவ் கான தா குர்Bபா; இன்னமா துன்திருல் லதீன யக்-ஷவ்ன ரBப்Bபஹும் Bபில்கய்Bபி வ அகாமுஸ் ஸலாஹ்; வ மன் தZஜக்கா Fப இன்னமா யதZஜக்கா லினFப்ஸிஹ்; வ இலல் லாஹில் மஸீர்
(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.
وَمَا یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۟ۙ
وَمَا يَسْتَوِىசமமாக மாட்டார்الْاَعْمٰىகுருடரும்وَالْبَصِيْرُ ۙ‏பார்வையுடையவரும்
வமா யஸ்தவில் அஃமா வல் Bபஸீர்
குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوْرُ ۟ۙ
وَلَا الظُّلُمٰتُஇருள்களும்وَلَا النُّوْرُۙ‏வெளிச்சமும்
வ லள் ளுலுமாது வ லன் னூர்
(அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா).
وَلَا الظِّلُّ وَلَا الْحَرُوْرُ ۟ۚ
وَلَا الظِّلُّநிழலும் சமமாகாதுوَلَا الْحَـرُوْرُۚ‏வெயிலும் சமமாகாது
வ லள் ளில்லு வ லல் ஹரூர்
(அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
وَمَا یَسْتَوِی الْاَحْیَآءُ وَلَا الْاَمْوَاتُ ؕ اِنَّ اللّٰهَ یُسْمِعُ مَنْ یَّشَآءُ ۚ وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِی الْقُبُوْرِ ۟
وَمَا يَسْتَوِىசமமாக மாட்டார்கள்الْاَحْيَآءُஉயிருள்ளவர்களும்وَلَا الْاَمْوَاتُ ؕஇறந்தவர்களும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُسْمِعُசெவியேற்க வைப்பான்مَنْ يَّشَآءُ ۚதான் நாடுகின்றவரைوَمَاۤ اَنْتَநீர் இல்லைبِمُسْمِعٍசெவியேற்க வைப்பவராகمَّنْ فِى الْقُبُوْرِ‏மண்ணறையில் உள்ளவர்களை
வமா யஸ்தவில் அஹ்யா'உ வ லல் அம்வாத்; இன்னல் லாஹ யுஸ்மி'உ மய் யஷா'உ வ மா அன்த Bபி முஸ்மி'இம் மன் Fபில் குBபூர்
அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
اِنْ اَنْتَ اِلَّا نَذِیْرٌ ۟
اِنْ اَنْتَநீர் இல்லைاِلَّاதவிரنَذِيْرٌ‏அச்சமூட்டி எச்சரிப்பவரே
இன் அன்த இல்லா னதீர்
நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.
اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِیْرًا وَّنَذِیْرًا ؕ وَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِیْهَا نَذِیْرٌ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنٰكَஉம்மை அனுப்பினோம்بِالْحَـقِّசத்தியத்தைக் கொண்டுبَشِيْرًاநற்செய்தி கூறுபவராக(வும்)وَّنَذِيْرًاؕஅச்சமூட்டி எச்சரிப்பவராகவும்وَاِنْ مِّنْ اُمَّةٍஎந்த ஒரு சமுதாயமும் இல்லைاِلَّا خَلَاசென்றிருந்தே தவிரفِيْهَاஅவர்களில்نَذِيْرٌ‏அச்சமூட்டி எச்சரிப்பவர்
இன்னா அர்ஸல்னாக Bபில் ஹக்கி Bபஷீர(ன்)வ் வ னதீரா; வ இம் மின் உம்மதின் இல்லா கலா Fபீஹா னதீர்
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۚ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتٰبِ الْمُنِیْرِ ۟
وَاِنْ يُّكَذِّبُوْكَஇவர்கள் உம்மை பொய்ப்பித்தால்فَقَدْதிட்டமாகكَذَّبَபொய்ப்பித்துள்ளனர்الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ۚஇவர்களுக்கு முன்னுள்ளவர்களும்جَآءَتْهُمْஅவர்கள் கொண்டுவந்தனர்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளையும்وَبِالزُّبُرِவேதங்களையும்وَبِالْكِتٰبِவேதங்களையும்الْمُنِيْرِ‏பிரகாசமான
வ இ(ன்)ய் யுகத்திBபூக Fபகத் கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி வ BபிZஜ் ZஜுBபுரி வ Bபில் கிதாBபில் முனீர்
இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.
ثُمَّ اَخَذْتُ الَّذِیْنَ كَفَرُوْا فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟۠
ثُمَّபிறகுاَخَذْتُநான் தண்டித்தேன்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களைفَكَيْفَஎப்படி?كَانَஇருந்ததுنَـكِيْرِ‏எனது மாற்றம்
தும்ம அகத்துல் லதீன கFபரூ Fபகய்Fப கான னகீர்
பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.  
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَخْرَجْنَا بِهٖ ثَمَرٰتٍ مُّخْتَلِفًا اَلْوَانُهَا ؕ وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِیْضٌ وَّحُمْرٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهَا وَغَرَابِیْبُ سُوْدٌ ۟
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اَنْزَلَஇறக்கினான்مِنَ السَّمَآءِமேகத்தில் இருந்துمَآءً ۚமழையைفَاَخْرَجْنَاநாம் உற்பத்தி செய்தோம்بِهٖஅதன் மூலம்ثَمَرٰتٍகனிகளைمُّخْتَلِفًاபலதரப்பட்டاَلْوَانُهَاؕஅவற்றின் நிறங்கள்وَمِنَ الْجِبَالِஇன்னும் மலைகளில்جُدَدٌۢபாதைகள்بِيْضٌவெண்மையானوَّحُمْرٌஇன்னும் சிவப்பானمُّخْتَلِفٌபலதரப்பட்டவையாகاَلْوَانُهَاஅவற்றின் நிறங்கள்وَغَرَابِيْبُஇன்னும் கருப்பானسُوْدٌ‏கருப்பான
அலம் தர அன்னல் லாஹ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அக்ரஜ்னா Bபிஹீ தமராதிம் முக்தலிFபன் அல்வானுஹா; வ மினல் ஜிBபாலி ஜுததும் Bபீளு(ன்)வ் வ ஹும்ரும் முக்தலிFபுன் அல்வானுஹா வ கராBபீBபு ஸூத்
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.
وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالْاَنْعَامِ مُخْتَلِفٌ اَلْوَانُهٗ كَذٰلِكَ ؕ اِنَّمَا یَخْشَی اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ غَفُوْرٌ ۟
وَمِنَ النَّاسِமக்களிலும்وَالدَّوَآبِّகால்நடைகளிலும்وَالْاَنْعَامِஆடு மாடு ஒட்டகங்களிலும்مُخْتَلِفٌமாறுபட்டவையாகاَ لْوَانُهٗஅவற்றின் நிறங்கள்كَذٰلِكَ ؕஇவ்வாறேاِنَّمَا يَخْشَىஅஞ்சுவதெல்லாம்اللّٰهَஅல்லாஹ்வைمِنْ عِبَادِهِஅவனது அடியார்களில்الْعُلَمٰٓؤُا ؕஅறிஞர்கள்தான்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்غَفُوْرٌ‏மகா மன்னிப்பாளன்
வ மினன் னாஸி வத்த வாBப்Bபி வல் அன்'ஆமி முக்தலிFபுன் அல்வானுஹூ கதலிக்; இன்னமா யக்-ஷல் லாஹ மின் 'இBபாதிஹில் 'உலமா'; இன்னல் லாஹ 'அZஜீZஜுன் கFபூர்
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
اِنَّ الَّذِیْنَ یَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً یَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَ ۟ۙ
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்يَتْلُوْنَஓதுகின்றார்கள்كِتٰبَவேதத்தைاللّٰهِஅல்லாஹ்வின்وَاَقَامُواஇன்னும் நிலைநிறுத்தினர்الصَّلٰوةَதொழுகையைوَاَنْفَقُوْاஇன்னும் தர்மம் செய்தார்கள்مِمَّا رَزَقْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்துسِرًّاஇரகசியமாகவும்وَّعَلَانِيَةًவெளிப்படையாகவும்يَّرْجُوْنَஆதரவு வைக்கின்றனர்تِجَارَةًவியாபாரத்தைلَّنْ تَبُوْرَۙ‏அறவே அழிந்து போகாத
இன்னல் லதீன யத்லூன கிதBப்Bபல் லாஹி வ அகாமுஸ் ஸலாத வ அன்Fபகூ மிம்மா ரZஜக்னாஹும் ஸிர்ர(ன்)வ் வ 'அலா னியத(ன்)ய் யர்ஜூன திஜாரதல் லன் தBபூர்
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
لِیُوَفِّیَهُمْ اُجُوْرَهُمْ وَیَزِیْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ اِنَّهٗ غَفُوْرٌ شَكُوْرٌ ۟
لِيُوَفِّيَهُمْஅவன் அவர்களுக்கு முழுமையாக நிறைவேற்றுவதற்கு(ம்)اُجُوْرَகூலிகளைهُمْஅவர்களின்وَيَزِيْدَهُمْமேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்குمِّنْ فَضْلِهٖ ؕதனது அருளிலிருந்துاِنَّهٗநிச்சமாக அவன்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்شَكُوْرٌ‏நன்றியுடையவன்
லியுவFப்Fபியஹும் உஜூரஹும் வ யZஜீதஹும் மின் Fபள்லிஹ்; இன்னஹூ கFபூருன் ஷகூர்
அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
وَالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ مِنَ الْكِتٰبِ هُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ ؕ اِنَّ اللّٰهَ بِعِبَادِهٖ لَخَبِیْرٌ بَصِیْرٌ ۟
وَالَّذِىْۤஎதுاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குمِنَ الْكِتٰبِஅதாவது, இந்தவேதம்هُوَஅதுதான்الْحَـقُّசத்தியமானதுمُصَدِّقًاஉண்மைப்படுத்துகிறதுلِّمَا بَيْنَ يَدَيْهِؕதனக்கு முன்னுள்ளதைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்بِعِبَادِهٖதனது அடியார்களைلَخَبِيْرٌۢஆழ்ந்தறிபவன்بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
வல்லதீ அவ்ஹய்னா இலய்க மினல் கிதாBபி ஹுவல் ஹக்கு முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹ்; இன்னல் லாஹ Bபி'இBபாதிஹீ ல கBபீரும் Bபஸீர்
(நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்பதும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.
ثُمَّ اَوْرَثْنَا الْكِتٰبَ الَّذِیْنَ اصْطَفَیْنَا مِنْ عِبَادِنَا ۚ فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهٖ ۚ وَمِنْهُمْ مُّقْتَصِدٌ ۚ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَیْرٰتِ بِاِذْنِ اللّٰهِ ؕ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ ۟ؕ
ثُمَّபிறகுاَوْرَثْنَاநாம் கொடுத்தோம்الْكِتٰبَஇந்த வேதத்தைالَّذِيْنَ اصْطَفَيْنَاநாம் தேர்ந்தெடுத்தவர்களுக்குمِنْ عِبَادِنَاۚநமது அடியார்களில்فَمِنْهُمْஅவர்களில்ظَالِمٌதீமை செய்தவரும்لِّنَفْسِهٖ‌ۚதனக்குத் தானேوَمِنْهُمْஇன்னும் அவர்களில்مُّقْتَصِدٌ ۚநடுநிலையானவரும்وَمِنْهُمْஇன்னும் அவர்களில்سَابِقٌۢமுந்துகின்றவரும்بِالْخَيْرٰتِநன்மைகளில்بِاِذْنِஅனுமதிப்படிاللّٰهِؕஅல்லாஹ்வின்ذٰلِكَ هُوَஇதுதான்الْفَضْلُசிறப்பாகும்الْكَبِيْرُؕ‏மாபெரும்
தும்ம அவ்ரத்னல் கிதாBபல்லதீனஸ் தFபய்னா மின் 'இBபாதினா Fபமின்ஹும் ளாலிமுல் லினFப்ஸிஹீ வ மின்ஹும் முக்தஸிது, வ மின்ஹும் ஸாBபிகும் Bபில்கய்ராதி Bபி இத்னில் லாஹ்; தாலிக ஹுவல் Fபள்லுல் கBபீர்
பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.
جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ۚ وَلِبَاسُهُمْ فِیْهَا حَرِیْرٌ ۟
جَنّٰتُசொர்க்கங்கள்عَدْنٍஅத்ன்يَّدْخُلُوْنَهَاஅவர்கள் அவற்றில் நுழைவார்கள்يُحَلَّوْنَஅவர்கள் அணிவிக்கப்படுவார்கள்فِيْهَاஅவற்றில்مِنْ اَسَاوِرَகை காப்புகளிலிருந்துمِنْ ذَهَبٍதங்கத்தினாலானوَّلُـؤْلُؤًا ۚமுத்தும்وَلِبَاسُهُمْஅவர்களின் ஆடைகள்فِيْهَاஅவற்றில்حَرِيْرٌ‏பட்டுத்துணி
ஜன்னாது 'அத்னி(ன்)ய் யத் குலூனஹா யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ லு'லு'அ(ன்)வ் வ லிBபா ஸுஹும் Fபீஹா ஹரீர்
அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைகள் பட்டா(லானவையா)க இருக்கும்.
وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْۤ اَذْهَبَ عَنَّا الْحَزَنَ ؕ اِنَّ رَبَّنَا لَغَفُوْرٌ شَكُوْرُ ۟ۙ
وَقَالُواஅவர்கள் கூறுவார்கள்الْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேالَّذِىْۤஎவன்اَذْهَبَபோக்கினான்عَـنَّاஎங்களை விட்டுالْحَزَنَ ؕகவலையைاِنَّநிச்சயமாகرَبَّنَاஎங்கள் இறைவன்لَـغَفُوْرٌமகா மன்னிப்பாளன்شَكُوْرُ ۙ‏நன்றியுடையவன்
வ காலுல் ஹம்து லில்லாஹில் லதீ அத்ஹBப 'அன்னல் ஹZஜன்; இன்ன ரBப்Bபனா ல கFபூருன் ஷகூர்
“எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
لَّذِیْۤ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖ ۚ لَا یَمَسُّنَا فِیْهَا نَصَبٌ وَّلَا یَمَسُّنَا فِیْهَا لُغُوْبٌ ۟
اۨلَّذِىْۤஎவன்اَحَلَّنَاஎங்களை தங்க வைத்தான்دَارَஇல்லத்தில்الْمُقَامَةِநிரந்தரمِنْ فَضْلِهٖ‌ۚதனது அருளினால்لَا يَمَسُّنَاஎங்களுக்கு ஏற்படாதுفِيْهَاஅதில்نَصَبٌசோர்வு(ம்)وَّلَا يَمَسُّنَاஎங்களுக்கு ஏற்படாதுفِيْهَاஅதில்لُـغُوْبٌ‏களைப்பும்
அல்லதீ அஹல்லனா தாரல் முகாமதி மின் Fபள்லிஹீ லா யமஸ்ஸுனா Fபீஹா னஸBபு(ன்)வ் வலா யமஸ்ஸுனா Fபீஹா லுகூBப்
“அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான சங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை” (என்றும் கூறுவார்கள்).
وَالَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَ ۚ لَا یُقْضٰی عَلَیْهِمْ فَیَمُوْتُوْا وَلَا یُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا ؕ كَذٰلِكَ نَجْزِیْ كُلَّ كَفُوْرٍ ۟ۚ
وَالَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்لَهُمْஅவர்களுக்குنَارُநெருப்புதான்جَهَنَّمَ‌ۚநரகلَا يُقْضٰىதீர்ப்பளிக்கப்படாதுعَلَيْهِمْஅவர்களுக்குفَيَمُوْتُوْاஆகவே, அவர்கள் மரணிக்க மாட்டார்கள்وَلَا يُخَفَّفُஇன்னும் இலேசாக்கப்படாதுعَنْهُمْஅவர்களை விட்டுمِّنْ عَذَابِهَا ؕஅதன் தண்டனைكَذٰلِكَஇப்படித்தான்نَـجْزِىْகூலிகொடுப்போம்كُلَّ كَفُوْرٍۚ‏எல்லா நிராகரிப்பாளர்களுக்கு(ம்)
வல்லதீன கFபரூ லஹும் னாரு ஜஹன்னம லா யுக்ளா 'அலய்ஹிம் Fப யமூதூ வலா யுகFப்FபFபு 'அன்ஹும் மின் 'அதாBபிஹா; கதாலிக னஜ்Zஜீ குல்ல கFபூர்
எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது; அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது; அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது; இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.
وَهُمْ یَصْطَرِخُوْنَ فِیْهَا ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَیْرَ الَّذِیْ كُنَّا نَعْمَلُ ؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا یَتَذَكَّرُ فِیْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِیْرُ ؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ نَّصِیْرٍ ۟۠
وَهُمْஅவர்கள்يَصْطَرِخُوْنَகதறுவார்கள்فِيْهَا ۚஅதில்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَخْرِجْنَاஎங்களை வெளியேற்றுنَـعْمَلْ صَالِحًـاநல்ல அமல்களை செய்வோம்غَيْرَவேறுالَّذِىْஎதுكُـنَّا نَـعْمَلُؕநாங்கள் செய்து கொண்டிருந்தோம்اَوَلَمْ نُعَمِّرْكُمْஉங்களுக்கு நாம் வாழ்க்கையளிக்கவில்லையா?مَّاஎது (-காலம்)يَتَذَكَّرُஅறிவுரை பெறுகின்றார்فِيْهِஅதில்مَنْ تَذَكَّرَஅறிவுரை பெறுபவர்وَجَآءَكُمُஇன்னும் உங்களிடம் வந்தார்النَّذِيْرُؕஅச்சமூட்டி எச்சரிப்பவர்فَذُوْقُوْاஆகவே சுவையுங்கள்فَمَا لِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்கு இல்லைمِنْ نَّصِيْرٍ‏உதவியாளர் எவரும்
வ ஹும் யஸ்தரிகூன Fபீஹா ரBப்Bபனா அக்ரிஜ்னா னஃமல் ஸாலிஹன் கய்ரல் லதீ குன்னா னஃமல்; அவ லம்னு 'அம்மிர்கும் மா யததக் கரு Fபீஹி மன் ததக்கர வ ஜா'அகுமுன் னதீரு Fபதூகூ Fபமா லிள்ளாலிமீன மின் னஸீர்
இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).  
اِنَّ اللّٰهَ عٰلِمُ غَیْبِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عٰلِمُநன்கறிந்தவன்غَيْبِமறைவானவற்றைالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِؕமற்றும் பூமி(யில் உள்ள)اِنَّهٗநிச்சயமாக அவன்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِ الصُّدُوْرِ‏நெஞ்சங்களில் உள்ளவற்றை
இன்னல் லாஹ 'ஆலிமு கய்Bபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைத்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.
هُوَ الَّذِیْ جَعَلَكُمْ خَلٰٓىِٕفَ فِی الْاَرْضِ ؕ فَمَنْ كَفَرَ فَعَلَیْهِ كُفْرُهٗ ؕ وَلَا یَزِیْدُ الْكٰفِرِیْنَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ اِلَّا مَقْتًا ۚ وَلَا یَزِیْدُ الْكٰفِرِیْنَ كُفْرُهُمْ اِلَّا خَسَارًا ۟
هُوَ الَّذِىْஅவன்தான்جَعَلَـكُمْஉங்களை ஆக்கினான்خَلٰٓٮِٕفَபிரதிநிதிகளாகفِى الْاَرْضِ ؕபூமியில்فَمَنْஎவர்كَفَرَநிராகரிப்பாரோفَعَلَيْهِஅவருக்குத்தான் தீங்காகும்كُفْرُهٗ ؕஅவருடைய நிராகரிப்புوَلَا يَزِيْدُஅதிகப்படுத்தாதுالْـكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குكُفْرُநிராகரிப்புهُمْஅவர்களின்عِنْدَ رَبِّهِمْஅவர்களின் இறைவனிடம்اِلَّاதவிரمَقْتًا ۚகோபத்தை / வெறுப்பைوَلَا يَزِيْدُஅதிகப்படுத்தாதுالْـكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குكُفْرُநிராகரிப்புهُمْஅவர்களின்اِلَّاதவிரخَسَارًا‏நஷ்டத்தை
ஹுவல் லதீ ஜ'அலகும் கலா'இFப Fபில் அர்ள்; Fபமன் கFபர Fப'அலய்ஹி குFப்ருஹூ; வலா யZஜீதுல் காFபிரீன குFப்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் இல்லா மக்த(ன்)வ் வலா யZஜீதுல் காFபிரீன குFப்ருஹும் இல்லா கஸாரா
அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.
قُلْ اَرَءَیْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِیْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِی السَّمٰوٰتِ ۚ اَمْ اٰتَیْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰی بَیِّنَتٍ مِّنْهُ ۚ بَلْ اِنْ یَّعِدُ الظّٰلِمُوْنَ بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا ۟
قُلْகூறுவீராக!اَرَءَيْتُمْநீங்கள் அறிவியுங்கள்شُرَكَآءَஇணை தெய்வங்களைكُمُஉங்கள்الَّذِيْنَஎவர்கள்تَدْعُوْنَநீங்கள் அழைக்கின்றீர்கள்مِنْ دُوْنِ اللّٰهِ ؕஅல்லாஹ்வையன்றிاَرُوْنِىْஎனக்கு காண்பியுங்கள்مَاذَاஎதைخَلَقُوْاபடைத்தார்கள்مِنَ الْاَرْضِபூமியில்اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குشِرْكٌபங்குفِى السَّمٰوٰتِ‌ ۚவானங்களில்اَمْஅல்லதுاٰتَيْنٰهُمْஅவர்களுக்கு நாம் கொடுத்தோம்كِتٰبًاஒரு வேதத்தைفَهُمْஆகவே, அவர்கள்عَلٰى بَيِّنَتٍதெளிவான சான்றின் மீதுمِّنْهُ ۚஅது விஷயத்தில்بَلْமாறாகاِنْ يَّعِدُவாக்களிப்பதில்லைالظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்بَعْضًاசிலருக்குاِلَّا غُرُوْرًا‏ஏமாற்றத்தைத் தவிர
குல் அர'அய்தும் ஷுரகா'அ குமுல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி; அரூனீ மாதா கலகூ மினல் அர்ளி அம் லஹும் ஷிர்குன் Fபிஸ் ஸமாவாதி அம் ஆதய்னாஹும் கிதாBபன் Fபஹும் 'அலா Bபய்யினதிம் மின்ஹ்; Bபல் இ(ன்)ய் ய'இதுள் ளாலிமூன Bபஃளுஹும் Bபஃளன் இல்லா குரூரா
“அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்).
اِنَّ اللّٰهَ یُمْسِكُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ اَنْ تَزُوْلَا ۚ۬ وَلَىِٕنْ زَالَتَاۤ اِنْ اَمْسَكَهُمَا مِنْ اَحَدٍ مِّنْ بَعْدِهٖ ؕ اِنَّهٗ كَانَ حَلِیْمًا غَفُوْرًا ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُمْسِكُதடுத்து வைத்திருக்கின்றான்السَّمٰوٰتِவானங்களை(யும்)وَالْاَرْضَபூமியையும்اَنْ تَزُوْلَا ۚஇரண்டும் நீங்கிவிடாமல்وَلَٮِٕنْ زَالَــتَاۤஅவை இரண்டும் நீங்கிவிட்டால்اِنْ اَمْسَكَهُمَاஅவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாதுمِنْ اَحَدٍஎவர் ஒருவரும்مِّنْۢ بَعْدِهٖ ؕஅவனுக்குப் பின்னர்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்حَلِيْمًاமகா சகிப்பாளனாகغَفُوْرًا‏மகா மன்னிப்பாளனாக
இன்னல் லாஹ யும்ஸிகுஸ் ஸமாவாதி வல் அர்ள அன் தZஜூலா; வ ல'இன் Zஜாலதா இன் அம்ஸ கஹுமா மின் அஹதிம் மிம் Bபஃதிஹ்; இன்னஹூ கான ஹலீமன் கFபூரா
நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்.
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ جَآءَهُمْ نَذِیْرٌ لَّیَكُوْنُنَّ اَهْدٰی مِنْ اِحْدَی الْاُمَمِ ۚ فَلَمَّا جَآءَهُمْ نَذِیْرٌ مَّا زَادَهُمْ اِلَّا نُفُوْرَا ۟ۙ
وَاَ قْسَمُوْاசத்தியம் செய்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுجَهْدَ اَيْمَانِهِمْமிக உறுதியாக சத்தியம் செய்தல்لَٮِٕنْ جَآءَவந்தால்هُمْஅவர்களிடம்نَذِيْرٌஓர் எச்சரிப்பாளர்لَّيَكُوْنُنَّநிச்சயமாக இருந்திருப்பார்கள்اَهْدٰىமிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாகمِنْ اِحْدَى الْاُمَمِۚசமுதாயங்களில் ஒரு சமுதாயத்தை விடفَلَمَّا جَآءَவந்த போதுهُمْஅவர்களிடம்نَذِيْرٌஓர் எச்சரிப்பாளர்مَّا زَادَஅதிகப்படுத்தவில்லைهُمْஅவர்களுக்குاِلَّاதவிரنُفُوْرًا ۙ‏விலகிச் செல்வதை
வ அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் ல'இன் ஜா'அஹும் னதீருல் லயகூனுன்ன அஹ்தா மின் இஹ்தல் உமமி Fபலம் மா ஜா'அஹும் னதீரும் மா Zஜாதஹும் இல்லா னுFபூரா
அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிரமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.
سْتِكْبَارًا فِی الْاَرْضِ وَمَكْرَ السَّیِّىءِ ؕ وَلَا یَحِیْقُ الْمَكْرُ السَّیِّئُ اِلَّا بِاَهْلِهٖ ؕ فَهَلْ یَنْظُرُوْنَ اِلَّا سُنَّتَ الْاَوَّلِیْنَ ۚ فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَبْدِیْلًا ۚ۬ وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَحْوِیْلًا ۟
اۨسْتِكْبَارًاபெருமையடிப்பதை(யும்)فِى الْاَرْضِபூமியில்وَمَكْرَசூழ்ச்சி செய்வதையும்السَّیِّئِ ؕதீய(து)وَلَا يَحِيْقُசூழ்ந்துகொள்ளாதுالْمَكْرُசூழ்ச்சிالسَّيِّـئُதீய(து)اِلَّاதவிரبِاَهْلِهٖ ؕஅதை செய்தவர்களைفَهَلْ يَنْظُرُوْنَஇவர்கள் எதிர்பார்க்கின்றனரா?اِلَّا سُنَّتَவழிமுறையைத் தவிரالْاَوَّلِيْنَ ۚமுன் சென்றோரின்فَلَنْ تَجِدَஅறவே நீர் காணமாட்டீர்لِسُنَّتِவழிமுறையில்اللّٰهِஅல்லாஹ்வின்تَبْدِيْلًا ۚமாற்றத்தைوَلَنْ تَجِدَஇன்னும் நீர் காணமாட்டீர்لِسُنَّتِவழிமுறையில்اللّٰهِஅல்லாஹ்வின்تَحْوِيْلًا‏எவ்வித திருப்பத்தை
இஸ்திக்Bபாரன் Fபில் அர்ளி வ மக்ரஸ் ஸய்யி'; வலா யஹீகுல் மக்ருஸ் ஸய்யி'உ இல்லா Bபி அஹ்லிஹ்; Fபஹல் யன்ளுரூன இல்லா ஸுன்னதல் அவ்வலீன்; Fபலன் தஜித லிஸுன்னதில் லாஹி தBப்தீல(ன்)வ் வ லன் தஜித லிஸுன்னதில் லாஹி தஹ்வீலா
(அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது; இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.
اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوْۤا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً ؕ وَمَا كَانَ اللّٰهُ لِیُعْجِزَهٗ مِنْ شَیْءٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ اِنَّهٗ كَانَ عَلِیْمًا قَدِیْرًا ۟
اَوَلَمْ يَسِيْرُوْاஅவர்கள் பயணிக்கவில்லையா?فِى الْاَرْضِபூமியில்فَيَنْظُرُوْاஅவர்கள் பார்க்கவில்லைكَيْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْஅவர்களுக்கு முன்னுள்ளவர்களின்وَكَانُوْۤاஅவர்கள் இருந்தனர்اَشَدَّகடுமையானவர்களாகمِنْهُمْஇவர்களை விடقُوَّةً ؕபலத்தால்وَمَا كَانَஇருக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لِيُعْجِزَهٗஅவனை பலவீனப்படுத்தக் கூடியதாகمِنْ شَىْءٍஎதுவும்فِى السَّمٰوٰتِவானங்களில்وَلَا فِى الْاَرْضِ ؕஇன்னும் பூமியில்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்عَلِيْمًاநன்கறிந்தவனாகقَدِيْرًا‏பேராற்றலுடையவனாக
அவலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம் வ கானூ அஷத்த மின்ஹும் குவ்வஹ்; வமா கானல் லாஹு லியுஃஜிZஜஹூ மின் ஷய்'இன் Fபிஸ் ஸமாவாதி வலா Fபில் அர்ள்; இன்னஹூ கான 'அலீமன் கதீரா
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர்; வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.
وَلَوْ یُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِمَا كَسَبُوْا مَا تَرَكَ عَلٰی ظَهْرِهَا مِنْ دَآبَّةٍ وَّلٰكِنْ یُّؤَخِّرُهُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ فَاِنَّ اللّٰهَ كَانَ بِعِبَادِهٖ بَصِیْرًا ۟۠
وَلَوْ يُـؤَاخِذُதண்டிப்பதாக இருந்தால்اللّٰهُஅல்லாஹ்النَّاسَமக்களைبِمَا كَسَبُوْاஅவர்கள் செய்ததற்காகمَا تَرَكَஅவன் விட்டிருக்க மாட்டான்عَلٰى ظَهْرِهَاஅதன் மேற்பரப்பில்مِنْ دَآ بَّةٍஎந்த உயிரினத்தையும்وَّلٰـكِنْஎனினும்يُّؤَخِّرُஅவன் பிற்படுத்தி வைக்கின்றான்هُمْஅவர்களைاِلٰٓى اَجَلٍதவணை வரைمُّسَمًّىۚஒரு குறிப்பிட்டفَاِذَا جَآءَவந்துவிட்டால்اَجَلُهُمْஅவர்களுடைய தவணைفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கின்றான்بِعِبَادِهٖதனது அடியார்களைبَصِيْرًا‏உற்றுநோக்கியவனாக
வ லவ் யு'ஆகிதுல் லாஹுன் னாஸ Bபிம கஸBபூ மா தரக 'அலா ளஹ்ரிஹா மின் தாBப்Bபதி(ன்)வ் வ லாகி(ன்)ய் யு'அக்கிருஹும் இலா அஜலிம் முஸம்மன் Fப இதா ஜா'அ அஜலுஹும் Fப இன்னல் லாஹ கான Bபி'இBபாதிஹீ Bபஸீரா
மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.