38. ஸூரத்து ஸாத்

மக்கீ, வசனங்கள்: 88

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
صٓ وَالْقُرْاٰنِ ذِی الذِّكْرِ ۟ؕ
صٓஸாத்وَ الْقُرْاٰنِகுர்ஆனின் மீது சத்தியமாகذِیஉடையالذِّكْرِؕஅறிவுரை
ஸாத்; வல்-குர்ஆனி தித் திக்ர்
ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ عِزَّةٍ وَّشِقَاقٍ ۟
بَلِமாறாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفِیْஇருக்கின்றனர்عِزَّةٍஅகந்தையிலும்وَّ شِقَاقٍபிணக்கிலும்
Bபலில் லதீன கFபரூ Fபீ 'இZஜ்Zஜதி(ன்)வ் வ ஷிகாக்
ஆனால், நிராகரிப்பவர்களோ பெருமையிலும், மாறுபாட்டிலும் (ஆழ்ந்து) கிடக்கின்றனர்.
كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ فَنَادَوْا وَّلَاتَ حِیْنَ مَنَاصٍ ۟
كَمْஎத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்தோம்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னர்مِّنْஇருந்துقَرْنٍதலைமுறையினரைفَنَادَوْاஅப்போது அவர்கள் அலறினார்கள்وَّ لَاتَஆனால் இல்லைحِیْنَநேரம்مَنَاصٍதப்பிப்பதற்கு
கம் அஹ்லக்னா மின் கBப்லிஹிம் மின் கர்னின் Fபனாதவ் வ லாத ஹீன மனாஸ்
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; அப்போது, அவர்கள் தப்பி ஓட வழியில்லாத நிலையில் (உதவி தேடிக்) கூக்குரலிட்டனர்.
وَعَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ ؗ وَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌ ۟ۖۚ
وَ عَجِبُوْۤاமேலும் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்اَنْஎன்றுجَآءَهُمْஅவர்களிடம் வந்தார்مُّنْذِرٌஓர் எச்சரிக்கையாளர்مِّنْهُمْ ؗஅவர்களிலிருந்தேوَ قَالَமேலும் கூறினார்கள்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்هٰذَاஇவர்سٰحِرٌசூனியக்காரர்كَذَّابٌۖۚபெரும் பொய்யர்
வ 'அஜிBபூ அன் ஜா'அ ஹும் முன்திரும் மின்ஹும் வ காலல் காFபிரூன ஹாதா ஸாஹிருன் கத்தாBப்
அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காஃபிர்கள் கூறினர்.
اَجَعَلَ الْاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ اِنَّ هٰذَا لَشَیْءٌ عُجَابٌ ۟
اَجَعَلَஅவன் ஆக்கிவிட்டானா?الْاٰلِهَةَதெய்வங்களைاِلٰهًاஇறைவனாகوَّاحِدًا ۖۚஒரேاِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَشَیْءٌஒரு காரியம்عُجَابٌஆச்சரியமானது
அஜ'அலல் ஆலிஹத இலாஹ(ன்)வ் வாஹிதன் இன்ன ஹாதா லஷய்'உன் 'உஜாBப்
“இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).
وَانْطَلَقَ الْمَلَاُ مِنْهُمْ اَنِ امْشُوْا وَاصْبِرُوْا عَلٰۤی اٰلِهَتِكُمْ ۖۚ اِنَّ هٰذَا لَشَیْءٌ یُّرَادُ ۟ۖۚ
وَ انْطَلَقَமேலும் புறப்பட்டனர்الْمَلَاُதலைவர்கள்مِنْهُمْஅவர்களில் உள்ளاَنِஎன்றுامْشُوْاசெல்லுங்கள்وَ اصْبِرُوْاமேலும் உறுதியாக இருங்கள்عَلٰۤیமீதுاٰلِهَتِكُمْ ۖۚஉங்கள் தெய்வங்களின்اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَشَیْءٌஒரு காரியமாகும்یُّرَادُۖۚநாடப்படுகிறது
வன்தலகல் மல-உ மின்ஹும் அனிம் ஷூ வஸ்Bபிரூ 'அலா ஆலிஹதிகும் இன்ன்ன ஹாதா லஷய் 'உ(ன்)ய் யுராத்
“(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது” என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.
مَا سَمِعْنَا بِهٰذَا فِی الْمِلَّةِ الْاٰخِرَةِ ۖۚ اِنْ هٰذَاۤ اِلَّا اخْتِلَاقٌ ۟ۖۚ
مَاஇல்லைسَمِعْنَاநாங்கள் கேள்விப்பட்டோம்بِهٰذَاஇதைப் பற்றிفِیஇல்الْمِلَّةِமார்க்கம்الْاٰخِرَةِ ۖۚபிந்தியاِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரاخْتِلَاقٌۖۚஇட்டுக்கட்டப்பட்டதே
மா ஸமிஃனா Bபிஹாதா Fபில் மில்லதில் ஆகிரதி இன் ஹாதா இல்லக் திலாக்
“வேறு (எந்த) சமுதாயத்திலும் நாம் இது (போன்று) கேள்விப்பட்டதில்லை; இது (இவருடைய) கற்பனையேயன்றி வேறில்லை (என்றும்).
ءَاُنْزِلَ عَلَیْهِ الذِّكْرُ مِنْ بَیْنِنَا ؕ بَلْ هُمْ فِیْ شَكٍّ مِّنْ ذِكْرِیْ ۚ بَلْ لَّمَّا یَذُوْقُوْا عَذَابِ ۟ؕ
ءَاُنْزِلَஅருளப்பட்டதா?عَلَیْهِஅவர் மீதுالذِّكْرُஅறிவுரைمِنْۢஇருந்துبَیْنِنَا ؕஎங்களுக்கு இடையேبَلْமாறாகهُمْஅவர்கள்فِیْஇல்شَكٍّசந்தேகம்مِّنْபற்றிذِكْرِیْ ۚஎனது அறிவுரையைப்بَلْமாறாகلَّمَّاஇதுவரைیَذُوْقُوْاஅவர்கள் சுவைக்கவில்லைعَذَابِؕஎனது வேதனையை
'அ-உன்Zஜில 'அலய்ஹித் திக்ரு மின் Bபய்னினா; Bபல் ஹும் Fபீ ஷக்கின் மின் திக்ரீ Bபல் லம்மா யதூகூ 'அதாBப்
“நம்மில், இவர் பேரில்தான் நினைவுறுத்தும் நல்லுபதேசம் இறக்கப்பட்டு விட்டதோ?” (என்றும் கூறுகிறார்கள்.) அவ்வாறல்ல! அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில் இருக்கின்றனர்; அவ்வாறல்ல! இன்னும் அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.
اَمْ عِنْدَهُمْ خَزَآىِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِیْزِ الْوَهَّابِ ۟ۚ
اَمْஅல்லதுعِنْدَهُمْஅவர்களிடம்خَزَآىِٕنُகருவூலங்கள்رَحْمَةِஅருளின்رَبِّكَஉமது இறைவனின்الْعَزِیْزِமிகைத்தவனானالْوَهَّابِۚபெருங்கொடையாளனான
அம்'இன்தஹும் கZஜா 'இனு ரஹ்மதி ரBப்Bபிகல் 'அZஜீZஜில் வஹ்ஹாBப்
அல்லது, யாவரையும் மிகைத்தவனும் மிகப்பெருங் கொடையாளியுமாகிய உமது இறைவனின் கிருபைக் கருவூலங்கள் - அவர்களிடம் இருக்கின்றனவா,
اَمْ لَهُمْ مُّلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۫ فَلْیَرْتَقُوْا فِی الْاَسْبَابِ ۟
اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குمُّلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ مَاமேலும் எவைبَیْنَهُمَا ۫அவ்விரண்டிற்கும் இடையில்فَلْیَرْتَقُوْاஎனவே அவர்கள் ஏறிச் செல்லட்டும்فِیஇல்الْاَسْبَابِவழிகளில்
அம் லஹும் முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா Fபல்யர்தகூ Fபில் அஸ்BபாBப்
அல்லது வானங்களுடையவும், பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.
جُنْدٌ مَّا هُنَالِكَ مَهْزُوْمٌ مِّنَ الْاَحْزَابِ ۟
جُنْدٌஒரு படைمَّاஏதோهُنَالِكَஅங்கேمَهْزُوْمٌதோற்கடிக்கப்பட்டمِّنَஇருந்துالْاَحْزَابِகூட்டணிகளில்
ஜுன்தும் மா ஹுனாலிக மஹ்Zஜூமும் மினல் அஹ்ZஜாBப்
ஆனால் இங்கிருக்கும் படையினரும் (முன் தலைமுறைகளில்) முறியடிக்கப்பட்ட ஏனைய கூட்டங்களைப் போலவே ஆவார்கள்.
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّفِرْعَوْنُ ذُو الْاَوْتَادِ ۟ۙ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்قَوْمُசமுதாயம்نُوْحٍநூஹுடையوَّ عَادٌஆதுவும்وَّ فِرْعَوْنُஃபிர்அவ்னும்ذُوஉடையالْاَوْتَادِۙஆப்புகளை
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ 'ஆது(ன்)வ் வ Fபிர்'அவ்னு துல் அவ்தாத்
(இவ்வாறு) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ஆது(சமூகத்தாரு)ம், முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
وَثَمُوْدُ وَقَوْمُ لُوْطٍ وَّاَصْحٰبُ لْـَٔیْكَةِ ؕ اُولٰٓىِٕكَ الْاَحْزَابُ ۟
وَ ثَمُوْدُமேலும் ஸமூதுوَ قَوْمُமேலும் சமூகத்தாரும்لُوْطٍலூத்துடையوَّ اَصْحٰبُமேலும் வாசிகளும்لْـَٔیْكَةِ ؕஐக்கா வனத்தின்اُولٰٓىِٕكَஇவர்களேالْاَحْزَابُபெரும் படைகள்
வ தமூது வ கவ்மு லூதி(ன்)வ் வ அஸ்ஹாBபுல் 'அய்கஹ்; உலா'இகல் அஹ்ZஜாBப்
(இவ்வாறு) “ஸமூது”ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
اِنْ كُلٌّ اِلَّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ ۟۠
اِنْஇல்லைكُلٌّஒவ்வொருவரும்اِلَّاதவிரكَذَّبَபொய்ப்பித்தனர்الرُّسُلَதூதர்களைفَحَقَّஆகவே உறுதியானதுعِقَابِ۠என் தண்டனை
இன் குல்லுன் இல்லா கத்தBபர் ருஸுல Fபஹக்க 'இகாBப்
இவர்கள் ஒவ்வொருவரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை; எனவே என்னுடைய தண்டனை (அவர்கள் மீது) உறுதியாயிற்று.  
وَمَا یَنْظُرُ هٰۤؤُلَآءِ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً مَّا لَهَا مِنْ فَوَاقٍ ۟
وَ مَاமேலும் இல்லைیَنْظُرُஎதிர்பார்க்கிறார்கள்هٰۤؤُلَآءِஇவர்கள்اِلَّاதவிரصَیْحَةًஒரு பேரோசையைوَّاحِدَةًஒரே ஒருمَّاஇல்லைلَهَاஅதற்குمِنْஎந்த ஒருفَوَاقٍதாமதமும்
வமா யன்ளுரு ஹா உலா'இ இல்லா ஸய்ஹத(ன்)வ் வாஹிததம் மா லஹா மின் Fபவாக்
இன்னும் இவர்களும் ஒரே ஒரு பேரொளியைத் தவிர (வேறெதனையும்) எதிர் பார்க்கவில்லை. அதில் தாமதமும் இராது.
وَقَالُوْا رَبَّنَا عَجِّلْ لَّنَا قِطَّنَا قَبْلَ یَوْمِ الْحِسَابِ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்رَبَّنَاஎங்கள் இறைவனேعَجِّلْவிரைந்து வழங்குلَّنَاஎங்களுக்குقِطَّنَاஎங்கள் பங்கைقَبْلَமுன்னதாகیَوْمِநாளுக்குالْحِسَابِவிசாரணை
வ காலூ ரBப்Bபனா 'அஜ்ஜில் லனா கித்தனா கBப்ல யவ்மில் ஹிஸாBப்
“எங்கள் இறைவா! கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளுக்கு முன்னரே, எங்கள் (வேதனையின்) பாகத்தை துரிதப்படுத்தி(க் கொடுத்து) விடுவாயாக” என்றும் (ஏளனமாகக்) கூறுகின்றனர்.
اِصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَیْدِ ۚ اِنَّهٗۤ اَوَّابٌ ۟
اِصْبِرْபொறுத்துக் கொள்வீராகعَلٰیமீதுمَاஎதைیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களோوَ اذْكُرْமேலும் நினைவு கூர்வீராகعَبْدَنَاநம் அடியாரானدَاوٗدَதாவூதைذَاஉடையவரானالْاَیْدِ ۚவலிமைاِنَّهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌஅதிகம் மீளுபவர்
இஸ்Bபிர் 'அலா மா யகூலூன வத்குர் 'அBப்தனா தாவூத தல் அய்தி இன்னஹூ அவ்வாBப்
இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.
اِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهٗ یُسَبِّحْنَ بِالْعَشِیِّ وَالْاِشْرَاقِ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்سَخَّرْنَاவசப்படுத்தினோம்الْجِبَالَமலைகளைمَعَهٗஅவருடன்یُسَبِّحْنَதுதிக்கும்படிبِالْعَشِیِّமாலையிலும்وَ الْاِشْرَاقِۙகாலையிலும்
இன்னா ஸக்கர்னல் ஜிBபால ம'அஹூ யுஸBப்Bபிஹ்ன Bபில்'அஷிய்யி வல் இஷ்ராக்
நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்; மாலை வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.
وَالطَّیْرَ مَحْشُوْرَةً ؕ كُلٌّ لَّهٗۤ اَوَّابٌ ۟
وَ الطَّیْرَபறவைகளையும்مَحْشُوْرَةً ؕஒன்று திரட்டப்பட்டவையாகكُلٌّஒவ்வொன்றும்لَّهٗۤஅவனிடம்اَوَّابٌமீளக்கூடியவை
வத்தய்ர மஹ்ஷூரஹ்; குல்லுல் லஹூ அவ்வாBப்
மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.
وَشَدَدْنَا مُلْكَهٗ وَاٰتَیْنٰهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ ۟
وَ شَدَدْنَاமேலும் நாம் பலப்படுத்தினோம்مُلْكَهٗஅவருடைய ஆட்சியைوَ اٰتَیْنٰهُமேலும் அவருக்கு வழங்கினோம்الْحِكْمَةَஞானத்தைوَ فَصْلَமேலும் தெளிவானالْخِطَابِபேச்சாற்றலை
வ ஷதத்னா முல்கஹூ வ ஆதய்னாஹுல் ஹிக்மத வ Fபஸ்லல் கிதாBப்
மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்; இன்னும் அவருக்கு ஞானத்தையும், தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம்.
وَهَلْ اَتٰىكَ نَبَؤُا الْخَصْمِ ۘ اِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَ ۟ۙ
وَ هَلْமேலும்اَتٰىكَஉம்மிடம் வந்ததாنَبَؤُاசெய்திالْخَصْمِ ۘவழக்காளிகளின்اِذْபோதுتَسَوَّرُواஅவர்கள் சுவரேறியالْمِحْرَابَۙதொழுமிடத்திற்கு
வ ஹல் அதாக னBப'உல் கஸ்ம்; இத் தஸவ்வருல் மிஹ்ராBப்
அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைந்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி -
اِذْ دَخَلُوْا عَلٰی دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوْا لَا تَخَفْ ۚ خَصْمٰنِ بَغٰی بَعْضُنَا عَلٰی بَعْضٍ فَاحْكُمْ بَیْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَاۤ اِلٰی سَوَآءِ الصِّرَاطِ ۟
اِذْபோதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தார்கள்عَلٰیஇடம்دَاوٗدَதாவூத்فَفَزِعَஅப்போது அவர் திடுக்கிட்டார்مِنْهُمْஅவர்களைக் கண்டுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَاவேண்டாம்تَخَفْ ۚபயப்படாதீர்خَصْمٰنِஇரு வழக்காடிகள்بَغٰیஅநியாயம் செய்துவிட்டனர்بَعْضُنَاஎங்களில் சிலர்عَلٰیமீதுبَعْضٍமற்றவர்فَاحْكُمْஎனவே தீர்ப்பளியுங்கள்بَیْنَنَاஎங்களுக்கிடையேبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ لَاமேலும் வேண்டாம்تُشْطِطْவரம்பு மீறாதீர்கள்وَ اهْدِنَاۤமேலும் எங்களுக்கு வழிகாட்டுங்கள்اِلٰیபக்கம்سَوَآءِநேரானالصِّرَاطِபாதையின்
இத் தகலூ 'அலா தாவூத FபFபZஜி'அ மின்ஹும் காலூ லா தகFப் கஸ்மானி Bபகா Bபஃளுனா 'அலா Bபஃளின் Fபஹ்கும் Bபய்னனா Bபில்ஹக்கி வலா துஷ்தித் வஹ்தினா இலா ஸவா'இஸ் ஸிராத்
தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!”
اِنَّ هٰذَاۤ اَخِیْ ۫ لَهٗ تِسْعٌ وَّتِسْعُوْنَ نَعْجَةً وَّلِیَ نَعْجَةٌ وَّاحِدَةٌ ۫ فَقَالَ اَكْفِلْنِیْهَا وَعَزَّنِیْ فِی الْخِطَابِ ۟
اِنَّநிச்சயமாகهٰذَاۤஇவர்اَخِیْ ۫எனது சகோதரன்لَهٗஅவருக்குتِسْعٌஒன்பதுوَّ تِسْعُوْنَமற்றும் தொண்ணூறுنَعْجَةًபெண் ஆடுகள்وَّلِیَமேலும் எனக்குنَعْجَةٌபெண் ஆடுوَّاحِدَةٌ ۫ஒன்றுفَقَالَஎனவே அவர் சொன்னார்اَكْفِلْنِیْهَاஅதை என்னிடம் ஒப்படைத்துவிடுوَ عَزَّنِیْமேலும் என்னை மிகைத்துவிட்டார்فِیஇல்الْخِطَابِபேச்சு
இன்ன ஹாதா அகீ லஹூ திஸ்'உ(ன்)வ் வ திஸ்'ஊன னஃஜத(ன்)வ் வ லிய னஃஜது(ன்)வ் வாஹிதஹ்; Fபகால அக்Fபில்னீஹ வ 'அZஜ்Zஜனீ Fபில்கிதாBப்
(அவர்களில் ஒருவர் கூறினார்:) “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன; ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது; அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்.”
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰی نِعَاجِهٖ ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ الْخُلَطَآءِ لَیَبْغِیْ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِیْلٌ مَّا هُمْ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۟
قَالَஅவர் கூறினார்لَقَدْநிச்சயமாகظَلَمَكَஉமக்கு அநீதி இழைத்துவிட்டார்بِسُؤَالِகேட்பதன் மூலம்نَعْجَتِكَஉமது பெண் ஆட்டைاِلٰیசேர்த்துக்கொள்ளنِعَاجِهٖ ؕதன் பெண் ஆடுகளுடன்وَ اِنَّமேலும் நிச்சயமாகكَثِیْرًاஅதிகமானோர்مِّنَஇருந்துالْخُلَطَآءِகூட்டாளிகளில்لَیَبْغِیْஅநீதி இழைக்கிறார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰیமீதுبَعْضٍமற்றவர்اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ قَلِیْلٌஇன்னும் மிகக் குறைவானவர்களேمَّاஅவர்கள்هُمْ ؕஅவர்கள்وَ ظَنَّமேலும் எண்ணினார்دَاوٗدُதாவூதுاَنَّمَاநிச்சயமாக நாம்فَتَنّٰهُஅவரைச் சோதித்தோம் என்றுفَاسْتَغْفَرَஆகவே அவர் மன்னிப்புக்கோரினார்رَبَّهٗதனது இறைவனிடம்وَ خَرَّமேலும் அவர் விழுந்தார்رَاكِعًاசிரம் பணிந்தவராகوَّ اَنَابَ۩இன்னும் திரும்பினார்
கால லகத் ளலமக Bபிஸு 'ஆலி னஃஜதிக இலா னிஹாஜிஹ்; வ இன்ன கதீரன் மினல் குலதா'இ ல-யBப்கீ Bபஃளுஹும் 'அலா Bபஃளின் இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ கலீலுன் மா ஹும்; வ ளன்ன தாவூது அன்னமா Fபதன்னாஹு Fபஸ்தக்Fபர ரBப்Bபஹூ வ கர்ர ராகி'அ(ன்)வ் வ அனாBப்
(அதற்கு தாவூது:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.
فَغَفَرْنَا لَهٗ ذٰلِكَ ؕ وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰی وَحُسْنَ مَاٰبٍ ۟
فَغَفَرْنَاஆகவே நாம் மன்னித்தோம்لَهٗஅவருக்குذٰلِكَ ؕஅதனைوَ اِنَّமேலும் நிச்சயமாகلَهٗஅவருக்குعِنْدَنَاநம்மிடம்لَزُلْفٰیநெருக்கமான இடம்وَ حُسْنَமேலும் அழகானمَاٰبٍமீளுமிடம்
FபகFபர்னா லஹூ தாலிக்; வ இன்ன லஹூ 'இன்தனா லZஜுல்Fபா வ ஹுஸ்ன ம ஆBப்
ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னித்தோம்; அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.
یٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِیْفَةً فِی الْاَرْضِ فَاحْكُمْ بَیْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰی فَیُضِلَّكَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ اِنَّ الَّذِیْنَ یَضِلُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌۢ بِمَا نَسُوْا یَوْمَ الْحِسَابِ ۟۠
یٰدَاوٗدُதாவூதே!اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنٰكَஉம்மை ஆக்கினோம்خَلِیْفَةًஒரு பிரதிநிதியாகفِیஇல்الْاَرْضِபூமியில்فَاحْكُمْஎனவே தீர்ப்பளிப்பீராகبَیْنَஇடையேالنَّاسِமனிதர்களுக்குبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعِநீர் பின்பற்றالْهَوٰیமன இச்சையைفَیُضِلَّكَஅது உம்மை வழிதவறச் செய்யும்عَنْஇருந்துسَبِیْلِபாதையைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَضِلُّوْنَவழிதவறுகிறார்களோعَنْஇருந்துسَبِیْلِபாதையைاللّٰهِஅல்லாஹ்வின்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌۢகடுமையானதுبِمَاகாரணமாகنَسُوْاஅவர்கள் மறந்ததன்یَوْمَநாளைالْحِسَابِ۠கேள்வி கணக்கு
யா தாவூது இன்னா ஜ'அல்னாக கலீFபதன் Fபில் அர்ளி Fபஹ்கும் Bபய்னன் னாஸி Bபில்ஹக்கி வலா தத்தBபி'இல் ஹவா Fபயுளில்லக 'அன் ஸBபீலில் லாஹ்; இன்னல் லதீன யளில்லூன 'அன் ஸBபீலில் லாஹ்; லஹும் 'அதாBபுன் ஷதீதும் Bபிமா னஸூ யவ்மல் ஹிஸாBப்
(நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.  
وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا بَاطِلًا ؕ ذٰلِكَ ظَنُّ الَّذِیْنَ كَفَرُوْا ۚ فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنَ النَّارِ ۟ؕ
وَ مَاமேலும் இல்லைخَلَقْنَاநாம் படைத்தோம்السَّمَآءَவானத்தைوَ الْاَرْضَபூமியையும்وَ مَاமற்றும் எவற்றைبَیْنَهُمَاஅவையிரண்டிற்கும் இடையில் உள்ளவற்றைبَاطِلًا ؕவீணாகذٰلِكَஅதுظَنُّஎண்ணமாகும்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْا ۚநிராகரித்தார்களோ அவர்களின்فَوَیْلٌஆகவே கேடுதான்لِّلَّذِیْنَஎவர்களுக்குكَفَرُوْاநிராகரித்தார்களோمِنَஇருந்துالنَّارِؕநரக நெருப்பின்
வமா கலக்னஸ் ஸமா'அ வல் அர்ள வமா Bபய்னஹுமா Bபாதிலா; தாலிக ளன்னுல் லதீன கFபரூ; Fப வய்லுல் லில் லதீன கFபரூ மினன் னார்
மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.
اَمْ نَجْعَلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالْمُفْسِدِیْنَ فِی الْاَرْضِ ؗ اَمْ نَجْعَلُ الْمُتَّقِیْنَ كَالْفُجَّارِ ۟
اَمْஅல்லதுنَجْعَلُநாம் ஆக்குவோமாالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைكَالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களைப் போல்فِیஇல்الْاَرْضِ ؗபூமிاَمْஅல்லதுنَجْعَلُநாம் ஆக்குவோமாالْمُتَّقِیْنَஇறையச்சம் உடையவர்களைكَالْفُجَّارِதீயவர்களைப் போல்
அம் னஜ்'அலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி கல்முFபிஸ்தீன Fபில் அர்ளி அம் னஜ்'அலுல் முத்தகீன கல்Fபுஜ்ஜார்
அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ مُبٰرَكٌ لِّیَدَّبَّرُوْۤا اٰیٰتِهٖ وَلِیَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ ۟
كِتٰبٌவேதம்اَنْزَلْنٰهُநாம் இதனை அருளினோம்اِلَیْكَஉமக்குمُبٰرَكٌபாக்கியம் மிக்கதுلِّیَدَّبَّرُوْۤاஅவர்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்காகاٰیٰتِهٖஅதன் வசனங்களைوَ لِیَتَذَكَّرَமேலும் படிப்பினை பெறுவதற்காகاُولُواஉடையவர்கள்الْاَلْبَابِஅறிவை
கிதாBபுன் அன்Zஜல்னாஹு இலய்க முBபாரகுல் லியத்தBப்Bபரூ ஆயாதிஹீ வ லியததக்கர உலுல் அல்BபாBப்
(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَیْمٰنَ ؕ نِعْمَ الْعَبْدُ ؕ اِنَّهٗۤ اَوَّابٌ ۟ؕ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لِدَاوٗدَதாவூதுக்குسُلَیْمٰنَ ؕஸுலைமானைنِعْمَமிகச் சிறந்தالْعَبْدُ ؕஅடியார்اِنَّهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌؕஅதிகம் திரும்புபவர்
வ வஹBப்னா லி தாவூத ஸுலய்மான்; னிஃமல் 'அBப்த்; இன்னஹூ அவ்வாBப்
இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
اِذْ عُرِضَ عَلَیْهِ بِالْعَشِیِّ الصّٰفِنٰتُ الْجِیَادُ ۟ۙ
اِذْஅப்போதுعُرِضَகொண்டுவரப்பட்டபோதுعَلَیْهِஅவர் முன்னிலையில்بِالْعَشِیِّமாலை நேரத்தில்الصّٰفِنٰتُநேர்த்தியாக நிற்கும் குதிரைகள்الْجِیَادُۙஅதிவேகமாகப் பாயக்கூடியவை
இத் 'உரிள 'அலய்ஹி Bபில்'அஷிய் யிஸ் ஸாFபினாதுல் ஜியாத்
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது:
فَقَالَ اِنِّیْۤ اَحْبَبْتُ حُبَّ الْخَیْرِ عَنْ ذِكْرِ رَبِّیْ ۚ حَتّٰی تَوَارَتْ بِالْحِجَابِ ۟ۥ
فَقَالَஅவர் கூறினார்اِنِّیْۤநிச்சயமாக நான்اَحْبَبْتُவிரும்பிவிட்டேன்حُبَّநேசத்தைالْخَیْرِபொருள்களின்عَنْவிட்டும்ذِكْرِநினைவைرَبِّیْ ۚஎன் இறைவனின்حَتّٰیவரைتَوَارَتْஅது மறையும்بِالْحِجَابِۥதிரைக்குப் பின்னால்
Fபகால இன்னீ அஹ்BபBப்து ஹுBப்Bபல் கய்ரி 'அன் திக்ரி ரBப்Bபீ ஹத்தா தவாரத் Bபில்ஹிஜாBப்
“நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன்” என அவர் கூறினார்.
رُدُّوْهَا عَلَیَّ ؕ فَطَفِقَ مَسْحًا بِالسُّوْقِ وَالْاَعْنَاقِ ۟
رُدُّوْهَاஅவற்றைத் திரும்பக் கொண்டுவாருங்கள்عَلَیَّ ؕஎன்னிடம்فَطَفِقَபின்னர் அவர் தொடங்கினார்مَسْحًۢاதடவிக் கொடுக்கبِالسُّوْقِகால்களைوَ الْاَعْنَاقِமற்றும் கழுத்துகளை
ருத்தூஹா 'அலய்ய Fப தFபிக மஸ்-ஹம் Bபிஸ்ஸூகி வல் அஃனாக்
“என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார்; அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்.”
وَلَقَدْ فَتَنَّا سُلَیْمٰنَ وَاَلْقَیْنَا عَلٰی كُرْسِیِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகفَتَنَّاநாம் சோதித்தோம்سُلَیْمٰنَஸுலைமானைوَ اَلْقَیْنَاமேலும் நாம் போட்டோம்عَلٰیமீதுكُرْسِیِّهٖஅவருடைய அரியணையின்جَسَدًاஒரு உடலைثُمَّபின்னர்اَنَابَஅவர் (திருந்தி) மீண்டார்
வ லகத் Fபதன்னா ஸுலய்மான வ அல்கய்னா 'அலா குர்ஸிய்யிஹீ ஜஸதன் தும்ம அனாBப்
இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்) திரும்பினார்.
قَالَ رَبِّ اغْفِرْ لِیْ وَهَبْ لِیْ مُلْكًا لَّا یَنْۢبَغِیْ لِاَحَدٍ مِّنْ بَعْدِیْ ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاغْفِرْமன்னிப்பாயாகلِیْஎனக்குوَهَبْமேலும் வழங்குவாயாகلِیْஎனக்குمُلْكًاஓர் அரசாட்சியைلَّاஇல்லைیَنْۢبَغِیْதகுதியானதுلِاَحَدٍஎவருக்கும்مِّنْۢஇருந்துبَعْدِیْ ۚஎனக்குப் பின்اِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالْوَهَّابُபெரும் கொடையாளி
கால ரBப்Bபிக் Fபிர் லீ வ ஹBப் லீ முல்கல் லா யம்Bபகீ லி அஹதின் மின் Bபஃதீ இன்னக அன்தல் வஹ்ஹாBப்
“என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
فَسَخَّرْنَا لَهُ الرِّیْحَ تَجْرِیْ بِاَمْرِهٖ رُخَآءً حَیْثُ اَصَابَ ۟ۙ
فَسَخَّرْنَاஎனவே நாம் வசப்படுத்தினோம்لَهُஅவருக்குالرِّیْحَகாற்றைتَجْرِیْஅது வீசும்بِاَمْرِهٖஅவருடைய கட்டளைப்படிرُخَآءًமென்மையாகحَیْثُஎங்குاَصَابَۙஅவர் நாடினாரோ
Fப ஸகர்னா லஹுர் ரீஹ தஜ்ரீ Bபி அம்ரிஹீ ருகா'அன் ஹய்து அஸாBப்
ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
وَالشَّیٰطِیْنَ كُلَّ بَنَّآءٍ وَّغَوَّاصٍ ۟ۙ
وَ الشَّیٰطِیْنَஷைத்தான்களையும்كُلَّஒவ்வொருبَنَّآءٍகட்டிடம் கட்டுபவனையும்وَّ غَوَّاصٍۙமுத்துக்குளிப்பவனையும்
வஷ் ஷயாதீன குல்ல Bபன்னா'இ(ன்)வ் வ கவ்வாஸ்
மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;
وَّاٰخَرِیْنَ مُقَرَّنِیْنَ فِی الْاَصْفَادِ ۟
وَّ اٰخَرِیْنَஇன்னும் மற்றவர்களைمُقَرَّنِیْنَபிணைக்கப்பட்டவர்களாகفِیஇல்الْاَصْفَادِசங்கிலிகள்
வ ஆகரீன முகர்ரனீன Fபில் அஸ்Fபாத்
சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம்).
هٰذَا عَطَآؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَیْرِ حِسَابٍ ۟
هٰذَاஇதுعَطَآؤُنَاநமது கொடைفَامْنُنْஆகவே வழங்குவீராகاَوْஅல்லதுاَمْسِكْதடுத்துக் கொள்வீராகبِغَیْرِஇன்றிحِسَابٍகணக்கு
ஹாதா 'அதா'உனா Fபம்னுன் அவ் அம்ஸிக் Bபிகய்ரி ஹிஸாBப்
“இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக்) கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் - கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).
وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰی وَحُسْنَ مَاٰبٍ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகلَهٗஅவருக்குعِنْدَنَاநம்மிடம்لَزُلْفٰیநெருக்கமான அந்தஸ்துوَ حُسْنَமேலும் அழகானمَاٰبٍ۠மீளுமிடம்
வ இன்ன லஹூ 'இன்தனா லZஜுல்Fபா வ ஹுஸ்ன மஆBப்
மேலும், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.  
وَاذْكُرْ عَبْدَنَاۤ اَیُّوْبَ ۘ اِذْ نَادٰی رَبَّهٗۤ اَنِّیْ مَسَّنِیَ الشَّیْطٰنُ بِنُصْبٍ وَّعَذَابٍ ۟ؕ
وَ اذْكُرْஇன்னும் நினைவுகூர்வீராகعَبْدَنَاۤநம் அடியார்اَیُّوْبَ ۘஅய்யூபைاِذْஅப்பொழுதுنَادٰیஅவர் அழைத்தார்رَبَّهٗۤதன் இறைவனைاَنِّیْநிச்சயமாக நான்مَسَّنِیَஎன்னைத் தீண்டிவிட்டான்الشَّیْطٰنُஷைத்தான்بِنُصْبٍதுன்பத்தைக் கொண்டுوَّ عَذَابٍؕஇன்னும் வேதனையைக் கொண்டும்
வத்குர் 'அBப்தனா அய்யூBப்; இத் னாத ரBப்Bபஹூ அன்னீ மஸ்ஸனியஷ் ஷய்தானு Bபி னுஸ்Bபி(ன்)வ் வ 'அதாBப்
மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனிடம், “நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்” (என்று கூறிய போது);
اُرْكُضْ بِرِجْلِكَ ۚ هٰذَا مُغْتَسَلٌۢ بَارِدٌ وَّشَرَابٌ ۟
اُرْكُضْமிதிப்பீராகبِرِجْلِكَ ۚஉமது காலால்هٰذَاஇதுمُغْتَسَلٌۢகுளிக்குமிடம்بَارِدٌகுளிர்ந்தوَّ شَرَابٌமேலும் பானம்
உர்குள் Bபி ரிஜ்லிக ஹாத முக்தஸலுன் Bபாரிது(ன்)வ் வ ஷராBப்
“உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும்” (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) “இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன” (என்று சொன்னோம்).
وَوَهَبْنَا لَهٗۤ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاَهْلَهٗஅவருடைய குடும்பத்தாரைوَ مِثْلَهُمْஅவர்களைப் போன்றவர்களையும்مَّعَهُمْஅவர்களுடன்رَحْمَةًஅருளாகمِّنَّاநம்மிடமிருந்துوَ ذِكْرٰیமேலும் நினைவூட்டலாகلِاُولِیஅறிவுடையالْاَلْبَابِமக்களுக்கு
வவஹBப்னா லஹூ அஹ்லஹூ வ மித்லஹும் ம'அஹும் ரஹ்மதன் மின்னா வ திக்ரா லி உலில் அல்BபாBப்
பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவூட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்.
وَخُذْ بِیَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِّهٖ وَلَا تَحْنَثْ ؕ اِنَّا وَجَدْنٰهُ صَابِرًا ؕ نِعْمَ الْعَبْدُ ؕ اِنَّهٗۤ اَوَّابٌ ۟
وَ خُذْமேலும் எடுப்பீராகبِیَدِكَஉமது கையில்ضِغْثًاஒரு பிடி புல்லைفَاضْرِبْபின்னர் அடிப்பீராகبِّهٖஅதைக் கொண்டுوَ لَاமேலும் வேண்டாம்تَحْنَثْ ؕசத்தியத்தை மீறاِنَّاநிச்சயமாக நாம்وَجَدْنٰهُஅவரைக் கண்டோம்صَابِرًا ؕபொறுமையாளராகنِّعْمَமிகச் சிறந்தالْعَبْدُ ؕஅடியார்اِنَّهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌ(நம்மிடமே) மீளக்கூடியவர்
வ குத் Bபியதிக ளிக்தன் Fபள்ரிBப் Bபிஹீ வலா தஹ்னத், இன்னா வஜத்னாஹு ஸாBபிரா; னிஃமல் 'அBப்த்; இன்னஹூ அவ்வாBப்
“ஒரு பிடி புல் (கற்றையை) உம்கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக; நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்” (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.
وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ اُولِی الْاَیْدِیْ وَالْاَبْصَارِ ۟
وَ اذْكُرْஇன்னும் நினைவுகூர்வீராகعِبٰدَنَاۤநம் அடியார்களைاِبْرٰهِیْمَஇப்ராஹீமைوَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَஇன்னும் யஃகூபைاُولِیஉடையவர்களானالْاَیْدِیْஆற்றல்وَ الْاَبْصَارِமற்றும் நுண்ணறிவு
வத்குர் 'இBபாதனா இBப்ராஹீம வ இஸ்-ஹாக வ யஃகூBப உலில்-அய்தீ வலBப்ஸார்
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!
اِنَّاۤ اَخْلَصْنٰهُمْ بِخَالِصَةٍ ذِكْرَی الدَّارِ ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَخْلَصْنٰهُمْஅவர்களைத் தேர்ந்தெடுத்தோம்بِخَالِصَةٍஒரு தூய பண்பினால்ذِكْرَیநினைவுகூரும்الدَّارِۚமறுமை இல்லத்தை
இன்னா அக்லஸ்னாஹும் Bபி காலிஸதின் திக்ரத் தார்
நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்).
وَاِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَیْنَ الْاَخْیَارِ ۟ؕ
وَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்عِنْدَنَاநம்மிடம்لَمِنَநிச்சயமாகالْمُصْطَفَیْنَதேர்ந்தெடுக்கப்பட்டالْاَخْیَارِؕமிகச் சிறந்தவர்களில்
வ இன்னஹும் 'இன்தனா லமினல் முஸ்தFபய்னல் அக்யார்
நிச்சயமாக இவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லோர்களில் நின்றுமுள்ளவர்கள்.
وَاذْكُرْ اِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَذَا الْكِفْلِ ؕ وَكُلٌّ مِّنَ الْاَخْیَارِ ۟ؕ
وَ اذْكُرْமேலும் நினைவுகூறுவீராகاِسْمٰعِیْلَஇஸ்மாயீலைوَ الْیَسَعَஇன்னும் அல்யஸஃவைوَ ذَاஇன்னும் துல்الْكِفْلِ ؕஅல்கிஃப்லைوَ كُلٌّஇன்னும் அனைவரும்مِّنَநின்றும்الْاَخْیَارِؕசிறந்தவர்களில்
வத்குர் இஸ்மா'ஈல வல் யஸ'அ வ தல்-கிFப்லி வ குல்லுன் மினல் அக்யார்
இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.
هٰذَا ذِكْرٌ ؕ وَاِنَّ لِلْمُتَّقِیْنَ لَحُسْنَ مَاٰبٍ ۟ۙ
هٰذَاஇதுذِكْرٌ ؕஒரு நினைவூட்டல்وَ اِنَّமேலும் நிச்சயமாகلِلْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களுக்குلَحُسْنَநிச்சயமாக ஓர் அழகியمَاٰبٍۙதிரும்புமிடம்
ஹாதா திக்ருன் வ இன்ன லில் முத்தகீன ல ஹுஸ்ன ம ஆBப்
இது நல்லுபதேசமாக இருக்கும்; நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.
جَنّٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْاَبْوَابُ ۟ۚ
جَنّٰتِசுவனங்கள்عَدْنٍநிலையானمُّفَتَّحَةًதிறக்கப்பட்டلَّهُمُஅவர்களுக்காகالْاَبْوَابُۚவாசல்கள்
ஜன்னாதி 'அத்னின் முFபத்தஹதன் லஹுமுல் அBப்வாBப்
“அத்னு” என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.
مُتَّكِـِٕیْنَ فِیْهَا یَدْعُوْنَ فِیْهَا بِفَاكِهَةٍ كَثِیْرَةٍ وَّشَرَابٍ ۟
مُتَّكِـِٕیْنَசாய்ந்திருப்பவர்களாகفِیْهَاஅதில்یَدْعُوْنَஅவர்கள் கேட்பார்கள்فِیْهَاஅதில்بِفَاكِهَةٍகனிகளைكَثِیْرَةٍஏராளமானوَّ شَرَابٍஇன்னும் பானத்தையும்
முத்தகி'ஈன Fபீஹா யத்'ஊன Fபீஹா BபிFபாகிஹதின் கதீரதி(ன்)வ் வ ஷராBப்
அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள்.
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ اَتْرَابٌ ۟
وَ عِنْدَهُمْமேலும் அவர்களிடம்قٰصِرٰتُதாழ்த்தியவர்கள்الطَّرْفِபார்வையைاَتْرَابٌசமவயதினர்
வ 'இன்தஹும் காஸிராதுத் தர்Fபி அத்ராBப்
அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.
هٰذَا مَا تُوْعَدُوْنَ لِیَوْمِ الْحِسَابِ ۟
هٰذَاஇதுதான்مَاஎதுتُوْعَدُوْنَஉங்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோلِیَوْمِநாளுக்காகالْحِسَابِகேள்விக் கணக்கு
ஹாதா மா தூ'அதூன லி யவ்மில் ஹிஸாBப்
“கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.
اِنَّ هٰذَا لَرِزْقُنَا مَا لَهٗ مِنْ نَّفَادٍ ۟ۚۖ
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَرِزْقُنَاநிச்சயமாக நமது வாழ்வாதாரம்مَاஇல்லைلَهٗஅதற்குمِنْஎந்தنَّفَادٍۚۖமுடிவும்
இன்ன ஹாதா லரிZஜ்குனா மா லஹூ மின் னFபாத்
“நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு (என்றும்) முடிவே இராது” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
هٰذَا ؕ وَاِنَّ لِلطّٰغِیْنَ لَشَرَّ مَاٰبٍ ۟ۙ
هٰذَا ؕஇதுوَ اِنَّமேலும் நிச்சயமாகلِلطّٰغِیْنَவரம்பு மீறியவர்களுக்குلَشَرَّநிச்சயமாகத் தீயمَاٰبٍۙதிரும்புமிடம்
ஹாதா; வ இன்ன லித்தாகீன லஷர்ர மஆBப்
இது (நல்லோருக்காக); ஆனால் நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் இருக்கிறது.
جَهَنَّمَ ۚ یَصْلَوْنَهَا ۚ فَبِئْسَ الْمِهَادُ ۟
جَهَنَّمَ ۚநரகம்یَصْلَوْنَهَا ۚஅதில் அவர்கள் நுழைவார்கள்فَبِئْسَஅது மிகக் கெட்டالْمِهَادُதங்குமிடம்
ஜஹன்னம யஸ்லவ்னஹா Fப Bபி'ஸல் மிஹாத்
(அதுவே நரகம்) ஜஹன்னம் -அதில் அவர்கள் நுழைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது.
هٰذَا ۙ فَلْیَذُوْقُوْهُ حَمِیْمٌ وَّغَسَّاقٌ ۟ۙ
هٰذَا ۙஇதுفَلْیَذُوْقُوْهُஆகவே அவர்கள் அதனைச் சுவைக்கட்டும்حَمِیْمٌகொதிக்கும் நீர்وَّ غَسَّاقٌۙமேலும் சீழ்
ஹாதா Fபல்யதூகூஹு ஹமீமு(ன்)வ் வ கஸ்ஸாக்
இது (தீயோர்களுக்காக); ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் - கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும்.
وَّاٰخَرُ مِنْ شَكْلِهٖۤ اَزْوَاجٌ ۟ؕ
وَّ اٰخَرُஇன்னும் மற்றவைمِنْஇருந்துشَكْلِهٖۤஅதன் போன்றاَزْوَاجٌؕபல வகைகள்
வ ஆகரு மின் ஷக்லிஹீ அZஜ்வாஜ்
இன்னும் (இதைத்தவிர) இது போன்ற பல (வேதனைகளும்) உண்டு.
هٰذَا فَوْجٌ مُّقْتَحِمٌ مَّعَكُمْ ۚ لَا مَرْحَبًا بِهِمْ ؕ اِنَّهُمْ صَالُوا النَّارِ ۟
هٰذَاஇதுفَوْجٌஒரு கூட்டம்مُّقْتَحِمٌமுண்டியடித்து நுழையக்கூடியதுمَّعَكُمْ ۚஉங்களுடன்لَاஇல்லைمَرْحَبًۢاநல்வரவுبِهِمْ ؕஅவர்களுக்குاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்صَالُواஎரிபவர்கள்النَّارِநெருப்பில்
ஹாதா Fபவ்ஜுன் முக்தஹிமுன் ம'அகும் லா மர்ஹBபன் Bபிஹிம்; இன்னஹும் ஸாலுன் னார்
(நரகவாதிகளின் தலைவர்களிடம்:) “இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது; நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்பவர்கள்” (என்று கூறப்படும்).
قَالُوْا بَلْ اَنْتُمْ ۫ لَا مَرْحَبًا بِكُمْ ؕ اَنْتُمْ قَدَّمْتُمُوْهُ لَنَا ۚ فَبِئْسَ الْقَرَارُ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلْமாறாகاَنْتُمْ ۫நீங்கள்தான்لَاஇல்லைمَرْحَبًۢاநல்வரவுبِكُمْ ؕஉங்களுக்குاَنْتُمْநீங்கள்தான்قَدَّمْتُمُوْهُஇதனை முற்படுத்தினீர்கள்لَنَا ۚஎங்களுக்குفَبِئْسَஆகவே மிகக் கெட்டதுالْقَرَارُதங்குமிடம்
காலூ Bபல் அன்தும் லா மர்ஹBபன் Bபிகும்; அன்தும் கத்தம்துமூஹு லனா FபBபி'ஸல் கரார்
அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, நீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!” என்று கூறுவர்.
قَالُوْا رَبَّنَا مَنْ قَدَّمَ لَنَا هٰذَا فَزِدْهُ عَذَابًا ضِعْفًا فِی النَّارِ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவனேمَنْஎவர்قَدَّمَகொண்டு வந்தாரோلَنَاஎங்களுக்குهٰذَاஇதைفَزِدْهُஅவருக்கு அதிகப்படுத்துவாயாகعَذَابًاவேதனையைضِعْفًاஇருமடங்காகفِیஇல்النَّارِநெருப்பு
காலூ ரBப்Bபனா மன் கத்தம லனா ஹாதா Fப Zஜித்ஹு 'அதாBபன் ளிஃFபன் Fபின் னார்
“எங்கள் இறைவா! எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக!” என்று அவர்கள் கூறுவர்.
وَقَالُوْا مَا لَنَا لَا نَرٰی رِجَالًا كُنَّا نَعُدُّهُمْ مِّنَ الْاَشْرَارِ ۟ؕ
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறுவார்கள்مَاஎன்னلَنَاநமக்குلَاஇல்லைنَرٰیநாம் காண்கிறோம்رِجَالًاசில மனிதர்களைكُنَّاநாம் இருந்தோம்نَعُدُّهُمْஅவர்களை நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்مِّنَஇருந்துالْاَشْرَارِؕதீயவர்கள்
வ காலூ மா லனா லா னரா ரிஜாலன் குன்னா ன'உத்துஹும் மினல் அஷ்ரார்
இன்னும், அவர்கள்: “நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?
اَتَّخَذْنٰهُمْ سِخْرِیًّا اَمْ زَاغَتْ عَنْهُمُ الْاَبْصَارُ ۟
اَتَّخَذْنٰهُمْநாம் அவர்களை ஆக்கிக் கொண்டோமாسِخْرِیًّاபரிகாசமாகاَمْஅல்லதுزَاغَتْதவறிவிட்டனவாعَنْهُمُஅவர்களை விட்டும்الْاَبْصَارُபார்வைகள்
அத்தகத்னாஹும் ஸிக் ரிய்யன் அம் Zஜாகத் 'அன்ஹுமுல் அBப்ஸார்
“நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமா? அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விட்டனவா?” என்று கூறுவர்.
اِنَّ ذٰلِكَ لَحَقٌّ تَخَاصُمُ اَهْلِ النَّارِ ۟۠
اِنَّநிச்சயமாகذٰلِكَஅதுلَحَقٌّஉண்மையானதேتَخَاصُمُசச்சரவுاَهْلِவாசிகளின்النَّارِ۠நரக நெருப்பின்
இன்ன தாலிக லஹக்குன் தகாஸுமு அஹ்லின் னார்
நிச்சயமாக இது தான் உண்மை. நரகவாசிகள் (இவ்வாறு தான்) ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள்.  
قُلْ اِنَّمَاۤ اَنَا مُنْذِرٌ ۖۗ وَّمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟ۚ
قُلْகூறுவீராகاِنَّمَاۤநிச்சயமாகاَنَاநான்مُنْذِرٌ ۖۗஅச்சமூட்டி எச்சரிப்பவன்وَّ مَاமேலும் இல்லைمِنْஎந்த ஒருاِلٰهٍவணக்கத்திற்குரியவனும்اِلَّاதவிரاللّٰهُஅல்லாஹ்الْوَاحِدُஏகன்الْقَهَّارُۚஅடக்கியாள்பவன்
குல் இன்னமா அன முன்திரு(ன்)வ் வமா மின் லாஹின் இல்லல் லாஹுல் வாஹிதுல் கஹ்ஹார்
(நபியே!) நீர் கூறுவீராக: “நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே, அன்றியும் ஏகனும், (யாவரையும்) அடக்கியாள்பவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை.
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا الْعَزِیْزُ الْغَفَّارُ ۟
رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِமற்றும் பூமிوَ مَاமற்றும் எவைبَیْنَهُمَاஅவையிரண்டிற்கும் இடையில்الْعَزِیْزُமிகைத்தவன்الْغَفَّارُமிக மன்னிப்பவன்
ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமல் 'அZஜீZஜுல் கFப்Fபார்
“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிகவும் மன்னிப்பவன்.”
قُلْ هُوَ نَبَؤٌا عَظِیْمٌ ۟ۙ
قُلْகூறுவீராகهُوَஅதுنَبَؤٌاசெய்திعَظِیْمٌۙமகத்தானது
குல் ஹுவ னBப'உன் 'அளீம்
(நபியே?) கூறுவீராக: “(நான் உங்களுக்கு எடுத்துரைக்கும்) இது மகத்தான செய்தியாகும்.
اَنْتُمْ عَنْهُ مُعْرِضُوْنَ ۟
اَنْتُمْநீங்கள்عَنْهُஅதனைمُعْرِضُوْنَபுறக்கணிப்பவர்கள்
அன்தும் 'அன்ஹு முஃரிளூன்
“நீங்களோ அதைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறீர்கள்.
مَا كَانَ لِیَ مِنْ عِلْمٍ بِالْمَلَاِ الْاَعْلٰۤی اِذْ یَخْتَصِمُوْنَ ۟
مَاஇல்லைكَانَஇருந்ததுلِیَஎனக்குمِنْஎந்தعِلْمٍۭஅறிவும்بِالْمَلَاِகூட்டத்தாரைப் பற்றிالْاَعْلٰۤیமேலானاِذْபோதுیَخْتَصِمُوْنَஅவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த
மா கான லிய மின் 'இல்மின் Bபில் மல'இல் அஃலா இத் யக்தஸிமூன்
“மேலான கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
اِنْ یُّوْحٰۤی اِلَیَّ اِلَّاۤ اَنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
اِنْஇல்லைیُّوْحٰۤیவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَیَّஎனக்குاِلَّاۤதவிரاَنَّمَاۤஎன்பதைاَنَاநான்نَذِیْرٌஎச்சரிக்கை செய்பவன்مُّبِیْنٌதெளிவான
இ(ன்)ய்-யூஹா இலய்ய இல்லா அன்ன மா அன னதீருன் முBபீன்
“நிச்சயமாக நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்பதற்காக அல்லாமல் எனக்கு வஹீ அறிவிக்கப்படவில்லை.
اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ طِیْنٍ ۟
اِذْஅப்போதுقَالَகூறினான்رَبُّكَஉமது இறைவன்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களிடம்اِنِّیْநிச்சயமாக நான்خَالِقٌۢபடைக்கவுள்ளேன்بَشَرًاஒரு மனிதனைمِّنْஇலிருந்துطِیْنٍகளிமண்
இத் கால ரBப்Bபுக லில்மலா'இகதி இன்னீ காலிகுன் Bபஷரன் மின் தீன்
(நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்:
فَاِذَا سَوَّیْتُهٗ وَنَفَخْتُ فِیْهِ مِنْ رُّوْحِیْ فَقَعُوْا لَهٗ سٰجِدِیْنَ ۟
فَاِذَاஆகவே எப்போதுسَوَّیْتُهٗநான் அவனைச் செம்மைப்படுத்திوَ نَفَخْتُமேலும் நான் ஊதியபோதுفِیْهِஅவனுக்குள்مِنْஇருந்துرُّوْحِیْஎனது ஆவிفَقَعُوْاவிழுங்கள்لَهٗஅவனுக்குسٰجِدِیْنَசிரம் பணிந்தவர்களாக
Fப-இத ஸவ்வய்துஹூ வ னFபக்து Fபீஹி மிர் ரூஹீ Fபக'ஊ லஹூ ஸாஜிதீன்
“நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்);
فَسَجَدَ الْمَلٰٓىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَ ۟ۙ
فَسَجَدَஎனவே சிரம் பணிந்தார்கள்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்كُلُّهُمْஅவர்கள் அனைவரும்اَجْمَعُوْنَۙஒட்டுமொத்தமாக
Fபஸஜதல் மலா'இகது குல்லுஹும் அஜ்ம'ஊன்
அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.
اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اِسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைاِسْتَكْبَرَஅவன் பெருமையடித்தான்وَ كَانَமேலும் அவன் ஆகிவிட்டான்مِنَஒருவனாகالْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்களில்
இல்லா இBப்லீஸ்; ஸ்தக்Bபர வ கான மினல் காFபிரீன்
இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.
قَالَ یٰۤاِبْلِیْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِیَدَیَّ ؕ اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்یٰۤاِبْلِیْسُஇப்லீஸேمَاஎதுمَنَعَكَஉன்னைத் தடுத்ததுاَنْநீتَسْجُدَசிரம்பணிவதைلِمَاஎதற்குخَلَقْتُநான் படைத்தேனோبِیَدَیَّ ؕஎன் இரு கைகளால்اَسْتَكْبَرْتَநீ பெருமையடிக்கிறாயாاَمْஅல்லதுكُنْتَநீ இருக்கிறாயாمِنَஇருந்துالْعَالِیْنَஉயர்ந்தவர்களில்
கால யா இBப்லீஸு மா மன'அக அன் தஸ்ஜுத லிமா கலக்து Bபி யதய்ய 'அ ஸ்தக்Bபர்த அம் குன்த மின் அல் 'ஆலீன்
“இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.
قَالَ اَنَا خَیْرٌ مِّنْهُ ؕ خَلَقْتَنِیْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِیْنٍ ۟
قَالَஅவன் கூறினான்اَنَاநான்خَیْرٌமேலானவன்مِّنْهُ ؕஅவனை விடخَلَقْتَنِیْஎன்னை நீ படைத்தாய்مِنْஇருந்துنَّارٍநெருப்புوَّ خَلَقْتَهٗமேலும் அவனை நீ படைத்தாய்مِنْஇருந்துطِیْنٍகளிமண்
கால அன கய்ரும் மின்ஹு; கலக்தனீ மின் னாரி(ன்)வ் வ கலக்தஹூ மின் தீன்
“நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِیْمٌ ۟ۚۖ
قَالَஅவன் கூறினான்فَاخْرُجْஎனவே வெளியேறுمِنْهَاஇதிலிருந்துفَاِنَّكَநிச்சயமாக நீرَجِیْمٌۚۖவிரட்டப்பட்டவன்
கால Fபக்ருஜ் மின்ஹா Fப இன்னக ரஜீம்
(அப்போது இறைவன்) “இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்” எனக் கூறினான்.
وَّاِنَّ عَلَیْكَ لَعْنَتِیْۤ اِلٰی یَوْمِ الدِّیْنِ ۟
وَّ اِنَّமேலும் நிச்சயமாகعَلَیْكَஉன் மீதுلَعْنَتِیْۤஎனது சாபம்اِلٰیவரைیَوْمِநாள்الدِّیْنِதீர்ப்பு
வ இன்ன 'அலய்க லஃனதீ இலா யவ்மித் தீன்
“இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்” (எனவும் இறைவன் கூறினான்).
قَالَ رَبِّ فَاَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்رَبِّஎன் இறைவாفَاَنْظِرْنِیْۤஎனவே எனக்கு அவகாசம் அளிப்பாயாகاِلٰیவரைیَوْمِநாள்یُبْعَثُوْنَஅவர்கள் எழுப்பப்படும்
கால ரBப்Bபி Fப அன்ளிர்னீ இலா யவ்மி யுBப்'அதூன்
“இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்.
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்فَاِنَّكَஆகவே, நிச்சயமாக நீمِنَஉள்ளவன் ஆவாய்الْمُنْظَرِیْنَۙஅவகாசம் அளிக்கப்பட்டவர்களில்
கால Fப இன்னக மினல் முன்ளரீன்
“நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே” என (அல்லாஹ்) கூறினான்.
اِلٰی یَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ ۟
اِلٰیவரைیَوْمِநாள்الْوَقْتِநேரம்الْمَعْلُوْمِஅறியப்பட்ட
இலா யவ்மில் வக்தில் மஃலூம்
“குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்” (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்).
قَالَ فَبِعِزَّتِكَ لَاُغْوِیَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்فَبِعِزَّتِكَஉனது வல்லமையின் மீது சத்தியமாகلَاُغْوِیَنَّهُمْநிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன்اَجْمَعِیْنَۙஅவர்கள் அனைவரையும்
கால Fப Bபி 'இZஜ்Zஜதிக ல உக்வியன்னஹும் அஜ்ம'ஈன்
அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَكَஉமது அடியார்களைمِنْهُمُஅவர்களில்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்களை
இல்லா 'இBபாதக மின்ஹுமுல் முக்லஸீன்
“(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).
قَالَ فَالْحَقُّ ؗ وَالْحَقَّ اَقُوْلُ ۟ۚ
قَالَஅவன் கூறினான்فَالْحَقُّ ؗஎனவே உண்மையேوَ الْحَقَّமேலும் உண்மையையேاَقُوْلُۚநான் கூறுகிறேன்
கால Fபல்ஹக்க், வல்ஹக்க அகூல்
(அதற்கு இறைவன்:) “அது உண்மை; உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.
لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ اَجْمَعِیْنَ ۟
لَاَمْلَـَٔنَّநான் நிச்சயமாக நிரப்புவேன்جَهَنَّمَநரகத்தைمِنْكَஉன்னைக் கொண்டும்وَ مِمَّنْமேலும் எவர்تَبِعَكَஉன்னைப் பின்பற்றினார்களோمِنْهُمْஅவர்களில்اَجْمَعِیْنَஅனைவரையும்
ல அம்ல'அன்ன ஜஹன்னம மின்க வ மிம்மன் தBபி'அக மின்ஹும் அஜ்ம'ஈன்
“நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)
قُلْ مَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ وَّمَاۤ اَنَا مِنَ الْمُتَكَلِّفِیْنَ ۟
قُلْகூறுவீராகمَاۤஇல்லைاَسْـَٔلُكُمْநான் உங்களிடம் கேட்கிறேன்عَلَیْهِஇதற்காகمِنْஎந்தاَجْرٍகூலியையும்وَّ مَاۤமேலும் இல்லைاَنَاநான்مِنَசேர்ந்தவன்الْمُتَكَلِّفِیْنَபுனைந்துரைப்பவர்கள்
குல் மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரி(ன்)வ் வ மா அன மினல் முதகல்லிFபீன்
(நபியே!) நீர் கூறும்: (“இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; அன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.
اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟
اِنْஇல்லைهُوَஇதுاِلَّاஅன்றிذِكْرٌநினைவூட்டல்لِّلْعٰلَمِیْنَஅகிலத்தாருக்கு
இன் ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
“இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.”
وَلَتَعْلَمُنَّ نَبَاَهٗ بَعْدَ حِیْنٍ ۟۠
وَ لَتَعْلَمُنَّநிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்نَبَاَهٗஅதன் செய்தியைبَعْدَபின்னர்حِیْنٍ۠சிறிது காலத்திற்கு
வ லதஃலமுன்ன னBப அஹூ Bபஃத ஹீன்
“நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.”