9. ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)

மதனீ, வசனங்கள்: 129

بَرَآءَةٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَی الَّذِیْنَ عٰهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِیْنَ ۟ؕ
بَرَآءَةٌவிலகல் அறிவிப்புمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்وَ رَسُوْلِهٖۤமேலும் அவனது தூதரிடமிருந்தும்اِلَیபால்الَّذِیْنَஎவர்களிடம்عٰهَدْتُّمْநீங்கள் உடன்படிக்கை செய்தீர்களோمِّنَஇருந்துالْمُشْرِكِیْنَؕஇணைவைப்பவர்கள்
Bபரா'அதும் மினல் லாஹி வ ரஸூலிஹீ இலல் லதீன 'ஆஹத்தும் மினல் முஷ்ரிகீன்
(முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
فَسِیْحُوْا فِی الْاَرْضِ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّاعْلَمُوْۤا اَنَّكُمْ غَیْرُ مُعْجِزِی اللّٰهِ ۙ وَاَنَّ اللّٰهَ مُخْزِی الْكٰفِرِیْنَ ۟
فَسِیْحُوْاஎனவே சஞ்சரியுங்கள்فِیஇல்الْاَرْضِபூமியில்اَرْبَعَةَநான்குاَشْهُرٍமாதங்கள்وَّ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்غَیْرُஅல்லாதவர்கள்مُعْجِزِیதோற்கடிப்பவர்கள்اللّٰهِ ۙஅல்லாஹ்வைوَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مُخْزِیஇழிவுபடுத்துபவன்الْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களை
Fபஸீஹூ Fபில் அர்ளி அர்Bப'அத அஷ்ஹுரி(ன்)வ் வஃலமூஅன்னகும் கய்ரு முஃஜிZஜில் லாஹி வ அன்னல் லாஹ முக்Zஜில் காFபிரீன்
நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
وَاَذَانٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَی النَّاسِ یَوْمَ الْحَجِّ الْاَكْبَرِ اَنَّ اللّٰهَ بَرِیْٓءٌ مِّنَ الْمُشْرِكِیْنَ ۙ۬ وَرَسُوْلُهٗ ؕ فَاِنْ تُبْتُمْ فَهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ وَاِنْ تَوَلَّیْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّكُمْ غَیْرُ مُعْجِزِی اللّٰهِ ؕ وَبَشِّرِ الَّذِیْنَ كَفَرُوْا بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
وَ اَذَانٌமேலும் ஓர் அறிவிப்புمِّنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்وَ رَسُوْلِهٖۤமேலும் அவனுடைய தூதரிடமிருந்தும்اِلَیபால்النَّاسِமனிதர்களுக்குیَوْمَநாளில்الْحَجِّஹஜ்ஜுடையالْاَكْبَرِமாபெரும்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بَرِیْٓءٌவிலகியவன்مِّنَஇருந்துالْمُشْرِكِیْنَ ۙ۬இணைவைப்பவர்களைوَ رَسُوْلُهٗ ؕமேலும் அவனுடைய தூதரும்فَاِنْஎனவே நீங்கள்تُبْتُمْதிருந்திக் கொண்டால்فَهُوَஅதுخَیْرٌசிறந்ததுلَّكُمْ ۚஉங்களுக்குوَ اِنْமேலும் நீங்கள்تَوَلَّیْتُمْபுறக்கணித்தால்فَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்غَیْرُஅல்லمُعْجِزِیதோற்கடிக்கக் கூடியவர்கள்اللّٰهِ ؕஅல்லாஹ்வைوَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِعَذَابٍவேதனையைக் கொண்டுاَلِیْمٍۙநோவினை தரும்
வ அதானும் மினல் லாஹி வ ரஸூலிஹீ இலன் னாஸி யவ்மல் ஹஜ்ஜில் அக்Bபரி அன்னல் லாஹ Bபரீ'உம் மினல் முஷ்ரிகீன வ ரஸூலுஹ்; Fப-இன் துBப்தும் Fபஹுவ கய்ருல்லகும் வ இன் தவல்லய்தும் Fபஃலமூ அன்னகும் கய்ரு முஃஜிZஜில் லாஹ்; வ Bபஷிரில் லதீன கFபரூ BபிஅதாBபின் அலீம்
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
اِلَّا الَّذِیْنَ عٰهَدْتُّمْ مِّنَ الْمُشْرِكِیْنَ ثُمَّ لَمْ یَنْقُصُوْكُمْ شَیْـًٔا وَّلَمْ یُظَاهِرُوْا عَلَیْكُمْ اَحَدًا فَاَتِمُّوْۤا اِلَیْهِمْ عَهْدَهُمْ اِلٰی مُدَّتِهِمْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்களிடம்عٰهَدْتُّمْநீங்கள் உடன்படிக்கை செய்தீர்களோمِّنَஇருந்துالْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்களில்ثُمَّபின்னர்لَمْஇல்லைیَنْقُصُوْكُمْஉங்களுக்குக் குறைவு செய்யشَیْـًٔاஎதையும்وَّ لَمْமேலும் இல்லைیُظَاهِرُوْاஅவர்கள் உதவி செய்யعَلَیْكُمْஉங்களுக்கு எதிராகاَحَدًاஎவருக்கும்فَاَتِمُّوْۤاஎனவே முழுமைப்படுத்துங்கள்اِلَیْهِمْஅவர்களிடம்عَهْدَهُمْஅவர்களின் உடன்படிக்கையைاِلٰیவரைمُدَّتِهِمْ ؕஅவர்களின் தவணைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களை
இல்லல் லதீன 'ஆஹத்தும் மினல் முஷ்ரிகீன தும்ம லம் யன்குஸூகும் ஷய்'அ(ன்)வ்-வ லம் யுளாஹிரூ 'அலய்கும் அஹதன் Fப அதிம்மூ இலய்ஹிம் 'அஹ்தஹும் இலா முத்ததிஹிம்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முத்தகீன்
ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
فَاِذَا انْسَلَخَ الْاَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِیْنَ حَیْثُ وَجَدْتُّمُوْهُمْ وَخُذُوْهُمْ وَاحْصُرُوْهُمْ وَاقْعُدُوْا لَهُمْ كُلَّ مَرْصَدٍ ۚ فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوْا سَبِیْلَهُمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
فَاِذَاஎனவே எப்போதுانْسَلَخَகழிந்துவிடுகிறதோالْاَشْهُرُமாதங்கள்الْحُرُمُபுனிதமானفَاقْتُلُواஅப்போது கொல்லுங்கள்الْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களைحَیْثُஎங்குوَجَدْتُّمُوْهُمْஅவர்களை நீங்கள் கண்டீர்களோوَ خُذُوْهُمْஇன்னும் அவர்களைப் பிடியுங்கள்وَ احْصُرُوْهُمْஇன்னும் அவர்களை முற்றுகையிடுங்கள்وَ اقْعُدُوْاஇன்னும் பதுங்கியிருங்கள்لَهُمْஅவர்களுக்காகكُلَّஒவ்வொருمَرْصَدٍ ۚபதுங்குமிடத்திலும்فَاِنْபின்னர் ஒருவேளைتَابُوْاஅவர்கள் தவ்பா செய்துوَ اَقَامُواஇன்னும் நிலைநாட்டினால்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتَوُاஇன்னும் கொடுத்தால்الزَّكٰوةَஜகாத்தைفَخَلُّوْاஅப்போது விட்டுவிடுங்கள்سَبِیْلَهُمْ ؕஅவர்களது வழியைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
Fப இதன்ஸலகல் அஷ்ஹுருல் ஹுருமு Fபக்துலுல் முஷ்ரிகீன ஹய்து வஜத்துமூஹும் வ குதூஹும் வஹ்ஸுரூஹும் வக்'உதூ லஹும் குல்ல மர்ஸத்; Fப-இன் தாBபூ வ அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத Fபகல்லூ ஸBபீலஹும்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ اَحَدٌ مِّنَ الْمُشْرِكِیْنَ اسْتَجَارَكَ فَاَجِرْهُ حَتّٰی یَسْمَعَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ اَبْلِغْهُ مَاْمَنَهٗ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْلَمُوْنَ ۟۠
وَ اِنْஇன்னும் ஒருவேளைاَحَدٌஎவரேனும்مِّنَஇருந்துالْمُشْرِكِیْنَஇணைவைப்பாளர்களில்اسْتَجَارَكَஉம்மிடம் அடைக்கலம் கோரினால்فَاَجِرْهُஅவருக்கு அடைக்கலம் அளிப்பீராகحَتّٰیவரைیَسْمَعَஅவர் கேட்கும்كَلٰمَவார்த்தையைاللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபின்னர்اَبْلِغْهُஅவரைச் சேர்ப்பீராகمَاْمَنَهٗ ؕஅவரது பாதுகாப்பான இடத்திற்குذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்قَوْمٌஒரு சமூகத்தினர்لَّاஇல்லைیَعْلَمُوْنَ۠அவர்கள் அறிகிறார்கள்
வ இன் அஹதும் மினல் முஷ்ரிகீனஸ் தஜாரக Fப அஜிர்ஹு ஹத்தா யஸ்ம'அ கலாமல் லாஹி தும்ம அBப்லிக்ஹு மா மனஹ்; தாலிக Bபி அன்னஹும் கவ்முல் லா யஃலமூன்
(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
كَیْفَ یَكُوْنُ لِلْمُشْرِكِیْنَ عَهْدٌ عِنْدَ اللّٰهِ وَعِنْدَ رَسُوْلِهٖۤ اِلَّا الَّذِیْنَ عٰهَدْتُّمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ فَمَا اسْتَقَامُوْا لَكُمْ فَاسْتَقِیْمُوْا لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
كَیْفَஎப்படிیَكُوْنُஇருக்க முடியும்لِلْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களுக்குعَهْدٌஓர் உடன்படிக்கைعِنْدَமுன்னிலையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ عِنْدَமேலும் முன்னிலையில்رَسُوْلِهٖۤஅவனது தூதரின்اِلَّاதவிரالَّذِیْنَஎவர்களுடன்عٰهَدْتُّمْநீங்கள் உடன்படிக்கை செய்தீர்களோعِنْدَஅருகில்الْمَسْجِدِமஸ்ஜிதுல்الْحَرَامِ ۚஹராம்فَمَاஎனவே எவ்வளவு காலம்اسْتَقَامُوْاஅவர்கள் நேர்மையாக நடக்கிறார்களோلَكُمْஉங்களிடம்فَاسْتَقِیْمُوْاநீங்களும் நேர்மையாக நடங்கள்لَهُمْ ؕஅவர்களிடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُتَّقِیْنَஇறையச்சமுடையோரை
கய்Fப யகூனு லில்முஷ் ரிகீன 'அஹ்துன் 'இன்தல்லாஹி வ 'இன்த ரஸூலிஹீ இல்லல் லதீன 'ஆஹத்தும் 'இன்தல் மஸ்ஜிதில் ஹராமி Fபமஸ் தகாமூ லகும் Fபஸ்தகீமூ லஹும்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுல் முத்தகீன்
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன்(எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர; அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
كَیْفَ وَاِنْ یَّظْهَرُوْا عَلَیْكُمْ لَا یَرْقُبُوْا فِیْكُمْ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ یُرْضُوْنَكُمْ بِاَفْوَاهِهِمْ وَتَاْبٰی قُلُوْبُهُمْ ۚ وَاَكْثَرُهُمْ فٰسِقُوْنَ ۟ۚ
كَیْفَஎப்படிوَ اِنْமேலும் அவர்கள்یَّظْهَرُوْاவெற்றி கொண்டால்عَلَیْكُمْஉங்கள் மீதுلَاமாட்டார்கள்یَرْقُبُوْاபேணفِیْكُمْஉங்களிடம்اِلًّاஉறவைوَّ لَاஅல்லதுذِمَّةً ؕஉடன்படிக்கையைیُرْضُوْنَكُمْஉங்களைத் திருப்திப்படுத்துகிறார்கள்بِاَفْوَاهِهِمْதங்கள் வாய்களால்وَ تَاْبٰیஆனால் மறுக்கின்றனقُلُوْبُهُمْ ۚஅவர்களின் உள்ளங்கள்وَ اَكْثَرُهُمْமேலும் அவர்களில் அதிகமானோர்فٰسِقُوْنَۚபாவிகளாவார்கள்
கய்Fப வ இ(ன்)ய்-யள்ஹரூ 'அலய்கும் லா யர்குBபூ Fபீகும் இல்ல(ன்)வ் வலா திம்மஹ்; யுர்ளூ னகும் BபிஅFப்வாஹிஹிம் வ த'Bபா குலூBபுஹும் வ அக்தருஹும் Fபாஸிகூன்
(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை; அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.
اِشْتَرَوْا بِاٰیٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا فَصَدُّوْا عَنْ سَبِیْلِهٖ ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اِشْتَرَوْاஅவர்கள் விற்றுவிட்டார்கள்بِاٰیٰتِவசனங்களுக்குப் பகரமாகاللّٰهِஅல்லாஹ்வின்ثَمَنًاஒரு விலைக்குقَلِیْلًاசொற்பமானفَصَدُّوْاஎனவே அவர்கள் தடுத்தார்கள்عَنْவிட்டுسَبِیْلِهٖ ؕஅவனது பாதையைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்سَآءَமிகக் கெட்டதாகும்مَاஎதனைكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
இஷ்தரவ் Bபி ஆயாதில் லாஹி தமனன் கலீலன் Fபஸத்தூ 'அன் ஸBபீலிஹ்; இன்னஹும் ஸா'அ மா கானூ யஃமலூன்
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.
لَا یَرْقُبُوْنَ فِیْ مُؤْمِنٍ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُعْتَدُوْنَ ۟
لَاஇல்லைیَرْقُبُوْنَஅவர்கள் பேணுவார்கள்فِیْவிஷயத்தில்مُؤْمِنٍஒரு இறைநம்பிக்கையாளரின்اِلًّاஉறவுமுறையைوَّ لَاஇன்னும் இல்லைذِمَّةً ؕஉடன்படிக்கையைوَ اُولٰٓىِٕكَஇன்னும் அவர்கள்هُمُஅவர்களேالْمُعْتَدُوْنَவரம்பு மீறுபவர்கள்
லா யர்குBபூன Fபீ மு'மினின் இல்ல(ன்)வ் வலா திம்மஹ் வ உலா 'இக ஹுமுல்மு 'ததூன்
அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.”
فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَاِخْوَانُكُمْ فِی الدِّیْنِ ؕ وَنُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
فَاِنْஎனவேتَابُوْاஅவர்கள் திருந்திوَ اَقَامُواமேலும் நிலைநாட்டிالصَّلٰوةَதொழுகையைوَ اٰتَوُاமேலும் வழங்கினால்الزَّكٰوةَஜகாத்தைفَاِخْوَانُكُمْஅவர்கள் உங்கள் சகோதரர்கள்فِیஇல்الدِّیْنِ ؕமார்க்கம்وَ نُفَصِّلُமேலும் நாம் விவரிக்கிறோம்الْاٰیٰتِவசனங்களைلِقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّعْلَمُوْنَஅறிந்து கொள்ளும்
Fப இன் தாBபூ வ அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத Fப இக்வானுகும் Fபித் தீன்; வ னுFபஸ்ஸிலுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.
وَاِنْ نَّكَثُوْۤا اَیْمَانَهُمْ مِّنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوْا فِیْ دِیْنِكُمْ فَقَاتِلُوْۤا اَىِٕمَّةَ الْكُفْرِ ۙ اِنَّهُمْ لَاۤ اَیْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ یَنْتَهُوْنَ ۟
وَ اِنْஇன்னும்نَّكَثُوْۤاஅவர்கள் முறித்துக்கொண்டால்اَیْمَانَهُمْதங்களது சத்தியங்களைمِّنْۢஇருந்துبَعْدِபின்னர்عَهْدِهِمْஅவர்களது உடன்படிக்கைக்குப்وَ طَعَنُوْاமேலும் அவர்கள் குறை கூறினால்فِیْபற்றிدِیْنِكُمْஉங்கள் மார்க்கத்தைப்فَقَاتِلُوْۤاஆகவே போர் புரியுங்கள்اَىِٕمَّةَதலைவர்களைالْكُفْرِ ۙநிராகரிப்பின்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَاۤஇல்லைاَیْمَانَஎவ்வித சத்தியங்களும்لَهُمْஅவர்களுக்குلَعَلَّهُمْஅதனால் அவர்கள்یَنْتَهُوْنَவிலகிக்கொள்வார்கள்
வ இன் னகதூ அய்மானஹும் மிம் Bபஃதி 'அஹ்திஹிம் வ த'அனூ Fபீ தீனிகும் Fபகாதிலூ அ'இம்மதல் குFப்ரி இன்னஹும் லா அய்மான லஹும் ல'அல்லஹும் யன்தஹூன்
அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களை அவர்கள் முறித்துக் கொண்டு, உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.
اَلَا تُقَاتِلُوْنَ قَوْمًا نَّكَثُوْۤا اَیْمَانَهُمْ وَهَمُّوْا بِاِخْرَاجِ الرَّسُوْلِ وَهُمْ بَدَءُوْكُمْ اَوَّلَ مَرَّةٍ ؕ اَتَخْشَوْنَهُمْ ۚ فَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشَوْهُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
اَلَاஏன் மாட்டீர்கள்?تُقَاتِلُوْنَநீங்கள் போர் செய்யقَوْمًاஒரு சமூகத்தினருடன்نَّكَثُوْۤاமுறித்துக்கொண்டاَیْمَانَهُمْதங்களது சத்தியங்களைوَ هَمُّوْاமேலும் அவர்கள் திட்டமிட்டார்கள்بِاِخْرَاجِவெளியேற்றالرَّسُوْلِதூதரைوَ هُمْமேலும் அவர்கள்بَدَءُوْكُمْஉங்களிடம் தொடங்கினார்கள்اَوَّلَமுதல்مَرَّةٍ ؕமுறைاَتَخْشَوْنَهُمْ ۚநீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா?فَاللّٰهُஅல்லாஹ்வேاَحَقُّஅதிகத் தகுதியுடையவன்اَنْஎன்றுتَخْشَوْهُநீங்கள் அவனுக்கு அஞ்சுவதற்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
அலா துகாதிலூன கவ்மன் னகதூ அய்மானஹும் வ ஹம்மூ Bபி இக்ராஜிர் ரஸூலி வ ஹும் Bபத'ஊகும் அவ்வல மர்ரஹ்; அதக்-ஷவ்னஹும்; Fபல்லாஹு அஹக்கு அன் தக்-ஷவ்ஹு இன் குன்தும் மு'மினீன்
தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.
قَاتِلُوْهُمْ یُعَذِّبْهُمُ اللّٰهُ بِاَیْدِیْكُمْ وَیُخْزِهِمْ وَیَنْصُرْكُمْ عَلَیْهِمْ وَیَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِیْنَ ۟ۙ
قَاتِلُوْهُمْஅவர்களுடன் போர் புரியுங்கள்یُعَذِّبْهُمُஅவர்களைத் தண்டிப்பான்اللّٰهُஅல்லாஹ்بِاَیْدِیْكُمْஉங்கள் கைகளால்وَ یُخْزِهِمْமேலும் அவர்களை இழிவுபடுத்துவான்وَ یَنْصُرْكُمْமேலும் உங்களுக்கு உதவி செய்வான்عَلَیْهِمْஅவர்களுக்கு எதிராகوَ یَشْفِமேலும் குணப்படுத்துவான்صُدُوْرَநெஞ்சங்களைقَوْمٍஒரு சமூகத்தின்مُّؤْمِنِیْنَۙநம்பிக்கையாளர்களுடைய
காதிலூஹும் யு'அத் திBப்ஹுமுல் லாஹு Bபி அய்தீகும் வ யுக்Zஜிஹிம் வ யன்ஸுர்கும் 'அலய்ஹிம் வ யஷ்Fபி ஸுதூர கவ்மிம் மு 'மினீன்
நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.
وَیُذْهِبْ غَیْظَ قُلُوْبِهِمْ ؕ وَیَتُوْبُ اللّٰهُ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
وَ یُذْهِبْமேலும் அவன் போக்கிவிடுவான்غَیْظَகோபத்தைقُلُوْبِهِمْ ؕஅவர்களின் உள்ளங்களின்وَ یَتُوْبُமேலும் மன்னிப்பை ஏற்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுمَنْஎவர்یَّشَآءُ ؕநாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வ யுத்ஹிBப் கய்ள குலூBபிஹிம்; வ யதூBபுல்லாஹு 'அலா மய் யஷா'; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
اَمْ حَسِبْتُمْ اَنْ تُتْرَكُوْا وَلَمَّا یَعْلَمِ اللّٰهُ الَّذِیْنَ جٰهَدُوْا مِنْكُمْ وَلَمْ یَتَّخِذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ وَلَا رَسُوْلِهٖ وَلَا الْمُؤْمِنِیْنَ وَلِیْجَةً ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
اَمْஅல்லதுحَسِبْتُمْநீங்கள் எண்ணிக் கொண்டீர்களாاَنْஎன்றுتُتْرَكُوْاநீங்கள் விடப்படுவீர்கள்وَ لَمَّاஇன்னும்یَعْلَمِஅறியாத நிலையில்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்جٰهَدُوْاஅறப்போர் செய்தார்களோمِنْكُمْஉங்களில்وَ لَمْமேலும்یَتَّخِذُوْاஅவர்கள் ஆக்கிக்கொள்ளவில்லையோمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைوَ لَاமேலும் இல்லைرَسُوْلِهٖஅவனுடைய தூதரைوَ لَاமேலும் இல்லைالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களைوَلِیْجَةً ؕஅந்தரங்க நண்பர்களாகوَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَبِیْرٌۢநன்கு அறிந்தவன்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَ۠நீங்கள் செய்கிறீர்களோ
அம் ஹஸிBப்தும் அன் துத்ரகூ வ லம்மா யஃலமில் லாஹுல் லதீன ஜாஹதூ மின்கும் வ லம் யத்தகிதூ மின் தூனில் லாஹி வலா ரஸூலிஹீ வ லல்மு'மினீன வலீஜஹ்; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
(முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.
مَا كَانَ لِلْمُشْرِكِیْنَ اَنْ یَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِیْنَ عَلٰۤی اَنْفُسِهِمْ بِالْكُفْرِ ؕ اُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ ۖۚ وَفِی النَّارِ هُمْ خٰلِدُوْنَ ۟
مَاஇல்லைكَانَதகுதியானதுلِلْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களுக்குاَنْஎன்றுیَّعْمُرُوْاஅவர்கள் பராமரிப்பதுمَسٰجِدَபள்ளிவாசல்களைاللّٰهِஅல்லாஹ்வின்شٰهِدِیْنَசாட்சிகளாகعَلٰۤیஎதிராகاَنْفُسِهِمْதங்களுக்குبِالْكُفْرِ ؕநிராகரிப்பைக் கொண்டுاُولٰٓىِٕكَஅத்தகையோர்حَبِطَتْவீணாகிவிட்டனاَعْمَالُهُمْ ۖۚஅவர்களின் செயல்கள்وَ فِیமேலும்النَّارِநரக நெருப்பில்هُمْஅவர்கள்خٰلِدُوْنَநிரந்தரமாக இருப்பார்கள்
மா கான லில்முஷ்ரிகீன அய் யஃமுரூ மஸாஜிதல் லாஹி ஷாஹிதீன 'அலா அன்Fபுஸிஹிம் Bபில்குFப்ர்; உலா'இக ஹBபிதத் அஃமாலுஹும் வ Fபின் னாரி ஹும் காலிதூன்
“குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
اِنَّمَا یَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَی الزَّكٰوةَ وَلَمْ یَخْشَ اِلَّا اللّٰهَ فَعَسٰۤی اُولٰٓىِٕكَ اَنْ یَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِیْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகیَعْمُرُபராமரிப்பவர்مَسٰجِدَபள்ளிவாசல்களைاللّٰهِஅல்லாஹ்வின்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاٰخِرِஇறுதிوَ اَقَامَமேலும் நிலைநாட்டினாரோالصَّلٰوةَதொழுகையைوَ اٰتَیமேலும் வழங்கினாரோالزَّكٰوةَஜகாத்தைوَ لَمْமேலும் இல்லைیَخْشَஅஞ்சினாரோاِلَّاதவிரاللّٰهَஅல்லாஹ்வைفَعَسٰۤیஎனவே ஆகக்கூடும்اُولٰٓىِٕكَஅத்தகையோர்اَنْஎன்றுیَّكُوْنُوْاஅவர்கள் ஆவார்கள்مِنَஉள்ளவர்களில்الْمُهْتَدِیْنَநேர்வழி பெற்றவர்கள்
இன்னமா யஃமுரு மஸா ஜிதல் லாஹி மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ அகாமஸ் ஸலாத வ ஆதZஜ் Zஜகாத வ லம் யக்-ஷா இல்லல் லாஹ Fப'அஸா உலா'இக அய் யகூனூ மினல் முஹ்ததீன்
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
اَجَعَلْتُمْ سِقَایَةَ الْحَآجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ كَمَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَجٰهَدَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ لَا یَسْتَوٗنَ عِنْدَ اللّٰهِ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۘ
اَجَعَلْتُمْநீங்கள் ஆக்கினீர்களாسِقَایَةَநீர் புகட்டுவதைالْحَآجِّஹாஜிகளுக்குوَ عِمَارَةَமேலும் பராமரிப்பதைالْمَسْجِدِபள்ளிவாசலைالْحَرَامِபுனிதமானكَمَنْஒருவரைப் போன்றாاٰمَنَநம்பிக்கை கொண்டாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதுالْاٰخِرِஇறுதிوَ جٰهَدَமேலும் அறப்போர் புரிந்தாரோفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்لَاஇல்லைیَسْتَوٗنَசமமாவார்கள்عِنْدَஇடத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیَهْدِیநேர்வழி காட்டுகிறான்الْقَوْمَகூட்டத்தாருக்குالظّٰلِمِیْنَۘஅநியாயக்காரர்களுக்கு
அஜ'அல்தும் ஸிகாயதல் ஹாஜ்ஜி வ 'இமாரதல் மஸ்ஜிதில் ஹராமி கம்மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ ஜாஹத Fபீ ஸBபீலில் லாஹ்; லா யஸ்தவூன 'இன்தல் லாஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ۙ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
اَلَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ هَاجَرُوْاமேலும் நாடு துறந்தார்களோوَ جٰهَدُوْاமேலும் அறப்போர் செய்தார்களோفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்بِاَمْوَالِهِمْதங்களுடைய செல்வங்களைக் கொண்டுوَ اَنْفُسِهِمْ ۙமேலும் தங்களுடைய உயிர்களைக் கொண்டும்اَعْظَمُமிக உயர்ந்தவர்கள்دَرَجَةًஅந்தஸ்தால்عِنْدَஇடத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اُولٰٓىِٕكَஇன்னும் அவர்கள்தாம்هُمُஅவர்கள்الْفَآىِٕزُوْنَவெற்றியாளர்கள்
அல்லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Fபீ ஸBபீலில் லாஹி Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் அஃளமு தரஜதன் 'இன்தல் லாஹ்; வ உலா'இக ஹுமுல் Fபா'இZஜூன்
எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
یُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَّجَنّٰتٍ لَّهُمْ فِیْهَا نَعِیْمٌ مُّقِیْمٌ ۟ۙ
یُبَشِّرُهُمْஅவர்களுக்கு நற்செய்தி கூறுகிறான்رَبُّهُمْஅவர்களின் இறைவன்بِرَحْمَةٍஅருளைக் கொண்டுمِّنْهُஅவனிடமிருந்துوَ رِضْوَانٍமேலும் பொருத்தத்தையும்وَّ جَنّٰتٍஇன்னும் சுவனச் சோலைகளையும்لَّهُمْஅவர்களுக்குفِیْهَاஅவற்றில்نَعِیْمٌஇன்பங்கள்مُّقِیْمٌۙநிலையான
யுBபஷ்ஷிருஹும் ரBப்Bபுஹும் Bபிரஹ்மதிம் மின்ஹு வ ரிள்வானி(ன்)வ் வ ஜன்னாதில் லஹும் Fபீஹா ன'ஈமும் முகீம்
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.
خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ اِنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟
خٰلِدِیْنَநிலைத்திருப்பவர்கள்فِیْهَاۤஅதில்اَبَدًا ؕஎன்றென்றும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عِنْدَهٗۤஅவனிடம்اَجْرٌநற்கூலிعَظِیْمٌமகத்தானது
காலிதீன Fபீஹா அBபதா; இன்னல் லாஹ 'இன்தஹூ அஜ்ருன் 'அளீம்
அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْۤا اٰبَآءَكُمْ وَاِخْوَانَكُمْ اَوْلِیَآءَ اِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَی الْاِیْمَانِ ؕ وَمَنْ یَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டீர்களோلَاவேண்டாம்تَتَّخِذُوْۤاஆக்கிக் கொள்ளாதீர்கள்اٰبَآءَكُمْஉங்கள் தந்தையர்களைوَ اِخْوَانَكُمْமற்றும் உங்கள் சகோதரர்களைاَوْلِیَآءَநேசர்களாகاِنِஎனில்اسْتَحَبُّواஅவர்கள் விரும்பினால்الْكُفْرَநிராகரிப்பைعَلَیவிடالْاِیْمَانِ ؕநம்பிக்கையைوَ مَنْமேலும் எவர்یَّتَوَلَّهُمْஅவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறாரோمِّنْكُمْஉங்களில்فَاُولٰٓىِٕكَஆகவே அத்தகையோர்هُمُஅவர்கள்தாம்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதூ ஆBபா 'அகும் வ இக்வானகும் அவ்லியா'அ இனிஸ் தஹBப்Bபுல் குFப்ர 'அலல் ஈமான்; வ மய் யதவல் லஹும் மின்கும் Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِیْرَتُكُمْ وَاَمْوَالُ قْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَیْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَجِهَادٍ فِیْ سَبِیْلِهٖ فَتَرَبَّصُوْا حَتّٰی یَاْتِیَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
قُلْகூறுவீராகاِنْஎன்றால்كَانَஇருந்தால்اٰبَآؤُكُمْஉங்கள் தந்தையர்وَ اَبْنَآؤُكُمْஉங்கள் புதல்வர்களும்وَ اِخْوَانُكُمْஉங்கள் சகோதரர்களும்وَ اَزْوَاجُكُمْஉங்கள் மனைவியரும்وَ عَشِیْرَتُكُمْஉங்கள் உறவினர்களும்وَ اَمْوَالُசெல்வங்களும்قْتَرَفْتُمُوْهَاநீங்கள் ஈட்டியوَ تِجَارَةٌவியாபாரமும்تَخْشَوْنَநீங்கள் அஞ்சுகிறكَسَادَهَاஅதன் நஷ்டத்தைوَ مَسٰكِنُகுடியிருப்புகளும்تَرْضَوْنَهَاۤநீங்கள் விரும்புகிறاَحَبَّமிக விருப்பமானதாகاِلَیْكُمْஉங்களுக்குمِّنَவிடاللّٰهِஅல்லாஹ்வைوَ رَسُوْلِهٖஅவனுடைய தூதரையும்وَ جِهَادٍஅறப்போரிடுவதையும்فِیْஇல்سَبِیْلِهٖஅவனது பாதையில்فَتَرَبَّصُوْاஎனவே காத்திருங்கள்حَتّٰیவரைیَاْتِیَகொண்டு வரும்اللّٰهُஅல்லாஹ்بِاَمْرِهٖ ؕதனது கட்டளையைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَகூட்டத்தாருக்குالْفٰسِقِیْنَ۠வரம்பு மீறிய
குல் இன் கான ஆBபா'உகும் வ அBப்னா'உகும் வ இக்வானுகும் வ அZஜ்வாஜுகும் வ 'அஷீரதுகும் வ அம்வாலுனிக் தரFப்துமூஹா வ திஜாரதுன் தக்-ஷவ்ன கஸாதஹா வ மஸாகினு தர்ளவ்னஹா அஹBப்Bப இலய்கும் மினல் லாஹி வ ரஸூலிஹீ வ ஜிஹாதின் Fபீ ஸBபீலிஹீ FபதரBப்Bபஸூ ஹத்தா ய'தியல்லஹு Bபி அம்ரிஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
لَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِیْ مَوَاطِنَ كَثِیْرَةٍ ۙ وَّیَوْمَ حُنَیْنٍ ۙ اِذْ اَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَیْـًٔا وَّضَاقَتْ عَلَیْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّیْتُمْ مُّدْبِرِیْنَ ۟ۚ
لَقَدْநிச்சயமாகنَصَرَكُمُஉங்களுக்கு உதவி செய்தான்اللّٰهُஅல்லாஹ்فِیْஇல்مَوَاطِنَபோர்க்களங்களில்كَثِیْرَةٍ ۙபலوَّ یَوْمَமேலும் நாளில்حُنَیْنٍ ۙஹுனைன்اِذْபோதுاَعْجَبَتْكُمْஉங்களைப் பெருமை கொள்ளச் செய்ததுكَثْرَتُكُمْஉங்களுடைய அதிக எண்ணிக்கைفَلَمْஆனால் இல்லைتُغْنِபயனளிக்கعَنْكُمْஉங்களுக்குشَیْـًٔاசிறிதும்وَّ ضَاقَتْமேலும் நெருக்கடியானதுعَلَیْكُمُஉங்கள் மீதுالْاَرْضُபூமிبِمَاஅதன்رَحُبَتْவிசாலத்துடன்ثُمَّபின்னர்وَلَّیْتُمْநீங்கள் பின்வாங்கினீர்கள்مُّدْبِرِیْنَۚபுறங்காட்டி ஓடுபவர்களாக
லகத் னஸரகுமுல் லாஹு Fபீ மவாதின கதீரதி(ன்)வ் வ யவ்ம ஹுனய்னின் இத் அஃஜBபத்கும் கத்ரதுகும் Fபலம் துக்னி 'அன்கும் ஷய்'அ(ன்)வ் வ ளாகத் 'அலய்குமுல் அர்ளு Bபிமா ரஹுBபத் தும்ம வல்லய்தும் முத்Bபிரீன்
நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்:) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.
ثُمَّ اَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلٰی رَسُوْلِهٖ وَعَلَی الْمُؤْمِنِیْنَ وَاَنْزَلَ جُنُوْدًا لَّمْ تَرَوْهَا وَعَذَّبَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ وَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِیْنَ ۟
ثُمَّபின்னர்اَنْزَلَஇறக்கியருளினான்اللّٰهُஅல்லாஹ்سَكِیْنَتَهٗதன் அமைதியைعَلٰیமீதுرَسُوْلِهٖதன் தூதர்وَ عَلَیமேலும் மீதுالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்கள்وَ اَنْزَلَமேலும் இறக்கியருளினான்جُنُوْدًاபடைகளைلَّمْஇல்லைتَرَوْهَاஅவற்றை நீங்கள் கண்டீர்கள்وَ عَذَّبَமேலும் தண்டித்தான்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْا ؕநிராகரித்தார்களோوَ ذٰلِكَமேலும் அதுவேجَزَآءُகூலியாகும்الْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்கு
தும்ம அன்Zஜலல் லாஹு ஸகீனதஹூ 'அலா ரஸூலிஹீ வ'அலல் மு'மினீன வ அன்Zஜல ஜுனூதல் லம் தரவ்ஹா வ அத்தBபல் லதீன கFபரூ; வ தாலிக ஜZஜா'உல் காFபிரீன்
பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான்; நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் - இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
ثُمَّ یَتُوْبُ اللّٰهُ مِنْ بَعْدِ ذٰلِكَ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
ثُمَّபின்னர்یَتُوْبُமன்னிப்பளிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مِنْۢஇருந்துبَعْدِபிறகுذٰلِكَஅதற்குعَلٰیமீதுمَنْஎவர்یَّشَآءُ ؕநாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
தும்ம யதூBபுல் லாஹு மிம் Bபஃதி தாலிக 'அலா மய் யஷா'; வல்லாஹு கFபூருர் ரஹீம்
அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا یَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا ۚ وَاِنْ خِفْتُمْ عَیْلَةً فَسَوْفَ یُغْنِیْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِنَّمَاநிச்சயமாகالْمُشْرِكُوْنَஇணைவைப்பவர்கள்نَجَسٌஅசுத்தமானவர்களேفَلَاஎனவே வேண்டாம்یَقْرَبُواஅவர்கள் நெருங்கالْمَسْجِدَமஸ்ஜிதுல்الْحَرَامَஹராமைبَعْدَபிறகுعَامِهِمْஅவர்களின் ஆண்டிற்குப்هٰذَا ۚஇந்தوَ اِنْமேலும் ஒருவேளைخِفْتُمْநீங்கள் அஞ்சினால்عَیْلَةًவறுமையைفَسَوْفَபின்னர் விரைவில்یُغْنِیْكُمُஉங்களை வளப்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்مِنْஅவனதுفَضْلِهٖۤஅருளினால்اِنْஅவன்شَآءَ ؕநாடினால்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்னமல் முஷ்ரிகூன னஜஸுன் Fபலா யக்ரBபுல் மஸ்ஜிதல் ஹராம Bபஃத 'ஆமிஹிம் ஹாத; வ இன் கிFப்தும் 'அய்லதன் Fபஸவ்Fப யுக்னீ குமுல் லாஹு மின் Fபள்லிஹீ இன் ஷா'; இன்னல்லாஹ 'அலீமுன் ஹகீம்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
قَاتِلُوا الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ وَلَا یُحَرِّمُوْنَ مَا حَرَّمَ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَلَا یَدِیْنُوْنَ دِیْنَ الْحَقِّ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ حَتّٰی یُعْطُوا الْجِزْیَةَ عَنْ یَّدٍ وَّهُمْ صٰغِرُوْنَ ۟۠
قَاتِلُواபோர் புரியுங்கள்الَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ لَاமேலும் இல்லைبِالْیَوْمِநாளின் மீதுالْاٰخِرِஇறுதிوَ لَاமேலும் இல்லைیُحَرِّمُوْنَவிலக்குகிறார்களோمَاஎதனைحَرَّمَவிலக்கினானோاللّٰهُஅல்லாஹ்وَ رَسُوْلُهٗமேலும் அவனுடைய தூதரும்وَ لَاமேலும் இல்லைیَدِیْنُوْنَபின்பற்றுகிறார்களோدِیْنَமார்க்கத்தைالْحَقِّசத்தியمِنَஇருந்துالَّذِیْنَஎவர்களுக்குاُوْتُواவழங்கப்பட்டதோالْكِتٰبَவேதம்حَتّٰیவரைیُعْطُواஅவர்கள் கொடுக்கும்الْجِزْیَةَஜிஸ்யாவைعَنْமூலம்یَّدٍகையால்وَّ هُمْமேலும் அவர்கள்صٰغِرُوْنَ۠சிறுமைப்பட்டவர்களாக
காதிலுல் லதீன லா யு'மினூன Bபில்லாஹி வலா Bபில் யவ்மில் ஆகிரி வலா யுஹர்ரிமூன மா ஹர்ரமல் லாஹு வ ரஸூலுஹூ வலா யதீனூன தீனல் ஹக்கி மினல் லதீன ஊதுல் கிதாBப ஹத்தா யுஃதுல் ஜிZஜ்யத அய் யதி(ன்)வ் வ ஹும் ஸாகிரூன்
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
وَقَالَتِ الْیَهُوْدُ عُزَیْرُ بْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَی الْمَسِیْحُ ابْنُ اللّٰهِ ؕ ذٰلِكَ قَوْلُهُمْ بِاَفْوَاهِهِمْ ۚ یُضَاهِـُٔوْنَ قَوْلَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؕ قٰتَلَهُمُ اللّٰهُ ؗۚ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
وَ قَالَتِமேலும் கூறினர்الْیَهُوْدُயூதர்கள்عُزَیْرُஉஸைர்بْنُமகன்اللّٰهِஅல்லாஹ்வின்وَ قَالَتِமேலும் கூறினர்النَّصٰرَیகிறிஸ்தவர்கள்الْمَسِیْحُமஸீஹ்ابْنُமகன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்ذٰلِكَஅதுقَوْلُهُمْஅவர்களின் கூற்றுبِاَفْوَاهِهِمْ ۚதங்கள் வாய்களால்یُضَاهِـُٔوْنَஅவர்கள் ஒத்திருக்கிறார்கள்قَوْلَகூற்றைالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْஇருந்துقَبْلُ ؕமுன்னர்قٰتَلَهُمُஅவர்களை அழிப்பானாகاللّٰهُ ؗۚஅல்லாஹ்اَنّٰیஎவ்வாறுیُؤْفَكُوْنَஅவர்கள் திசைதிருப்பப்படுகிறார்கள்
வ காலதில் யஹூது 'உZஜய்ருனிBப் னுல் லாஹி வ காலதின் னஸாரல் மஸீஹுBப் னுல் லாஹி தாலிக கவ்லுஹும் Bபி அFப்வாஹிஹிம் யுளாஹி'ஊன கவ்லல் லதீன கFபரூ மின் கBப்ல்; கதலஹுமுல் லாஹ்; அன்னா யு'Fபகூன்
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ ۚ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ سُبْحٰنَهٗ عَمَّا یُشْرِكُوْنَ ۟
اِتَّخَذُوْۤاஅவர்கள் ஆக்கிக்கொண்டார்கள்اَحْبَارَهُمْதங்கள் அறிஞர்களைوَ رُهْبَانَهُمْஇன்னும் தங்கள் துறவிகளைاَرْبَابًاஇறைவர்களாகمِّنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைوَ الْمَسِیْحَஇன்னும் மஸீஹைابْنَமகனானمَرْیَمَ ۚமர்யமின்وَ مَاۤஇன்னும் இல்லைاُمِرُوْۤاஅவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்اِلَّاஅன்றிلِیَعْبُدُوْۤاஅவர்கள் வணங்குவதற்கேاِلٰهًاஇறைவனைوَّاحِدًا ۚஒரேلَاۤஇல்லைاِلٰهَஇறைவன்اِلَّاஅன்றிهُوَ ؕஅவன்سُبْحٰنَهٗஅவன் தூய்மையானவன்عَمَّاஎவற்றை விட்டும்یُشْرِكُوْنَஅவர்கள் இணைவைக்கின்றார்களோ
இத்தகதூ அஹ்Bபாரஹும் வ ருஹ்Bபானஹும் அர்BபாBபம்மின் தூனில் லாஹி வல் மஸீஹBப் ன மர்யம வ மா உமிரூ இல்லா லியஃBபுதூ இலாஹ(ன்)வ் வா ஹிதன் லா இலாஹ இல்லா ஹூ; ஸுBப்ஹானஹூ 'அம்மா யுஷ்ரிகூன்
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
یُرِیْدُوْنَ اَنْ یُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَیَاْبَی اللّٰهُ اِلَّاۤ اَنْ یُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟
یُرِیْدُوْنَஅவர்கள் நாடுகிறார்கள்اَنْஎன்றுیُّطْفِـُٔوْاஅணைத்துவிடنُوْرَஒளியைاللّٰهِஅல்லாஹ்வின்بِاَفْوَاهِهِمْதங்கள் வாய்களால்وَ یَاْبَیஆனால் மறுக்கிறான்اللّٰهُஅல்லாஹ்اِلَّاۤதவிரاَنْஎன்றுیُّتِمَّமுழுமையாக்குவதைنُوْرَهٗதனது ஒளியைوَ لَوْஎன்றாலும்كَرِهَவெறுத்தாலும்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்
யுரீதூன அய் யுத்Fபி'ஊ னூரல் லாஹி Bபி'அFப்வாஹிஹிம் வ ய'Bபல்லாஹு இல்லா அய் யுதிம்ம னூரஹூ வ லவ் கரிஹல் காFபிரூன்
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ ۙ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ ۟
هُوَஅவன்الَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَرْسَلَஅனுப்பினான்رَسُوْلَهٗதன் தூதரைبِالْهُدٰیநேர்வழியைக் கொண்டுوَ دِیْنِஇன்னும் மார்க்கத்தைالْحَقِّசத்தியلِیُظْهِرَهٗஅதனை மேலோங்கச் செய்வதற்காகعَلَیமீதுالدِّیْنِமார்க்கங்கள்كُلِّهٖ ۙஅனைத்தின்وَ لَوْஇருந்தபோதிலும்كَرِهَவெறுத்தالْمُشْرِكُوْنَஇணைவைப்பாளர்கள்
ஹுவல் லதீ அர் ஸல ரஸூலஹூ Bபில்ஹுதா வ தீனில் ஹக்கி லியுள்ஹிரஹூ 'அலத் தீனி குல்லிஹீ வ லவ் கரிஹல் முஷ்ரிகூன்
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ كَثِیْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَیَاْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ وَالَّذِیْنَ یَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا یُنْفِقُوْنَهَا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஅத்தகையோரேاٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டவர்களேاِنَّநிச்சயமாகكَثِیْرًاஅதிகமானோர்مِّنَஇருந்துالْاَحْبَارِவேத அறிஞர்களில்وَ الرُّهْبَانِமற்றும் துறவிகளில்لَیَاْكُلُوْنَநிச்சயமாக உண்கிறார்கள்اَمْوَالَசெல்வங்களைالنَّاسِமக்களின்بِالْبَاطِلِதவறான முறையில்وَ یَصُدُّوْنَமேலும் அவர்கள் தடுக்கிறார்கள்عَنْவிட்டுسَبِیْلِபாதையைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்یَكْنِزُوْنَபதுக்கி வைக்கிறார்களோالذَّهَبَதங்கத்தைوَ الْفِضَّةَமற்றும் வெள்ளியைوَ لَاமேலும் இல்லைیُنْفِقُوْنَهَاஅவற்றைச் செலவிடுகிறார்களோفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ۙஅல்லாஹ்வின்فَبَشِّرْهُمْஆகவே அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராகبِعَذَابٍவேதனையைக் கொண்டுاَلِیْمٍۙநோவினை தரும்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்ன கதீரம்மினல் அஹ்Bபாரி வர்ருஹ்Bபானி ல ய'குலூன அம்வாலன் னாஸி Bபில் Bபாதிலி வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹ்; வல்லதீன யக்னிZஜூனத் தஹBப வல் Fபிள்ளத வ லாயுன்Fபிகூனஹா Fபீ ஸBபீலில் லாஹி FபBபஷ்ஷிர்ஹும் Bபி'அதாBபின் அலீம்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
یَّوْمَ یُحْمٰی عَلَیْهَا فِیْ نَارِ جَهَنَّمَ فَتُكْوٰی بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ ؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ ۟
یَّوْمَஅந்நாளில்یُحْمٰیகாய்ச்சப்படும்عَلَیْهَاஅவற்றின் மீதுفِیْஇல்نَارِநெருப்புجَهَنَّمَநரகفَتُكْوٰیஆகவே சூடு போடப்படும்بِهَاஅவற்றைக் கொண்டுجِبَاهُهُمْஅவர்களுடைய நெற்றிகள்وَ جُنُوْبُهُمْஇன்னும் அவர்களுடைய விலாப்புறங்கள்وَ ظُهُوْرُهُمْ ؕஇன்னும் அவர்களுடைய முதுகுகள்هٰذَاஇதுதான்مَاஎதைكَنَزْتُمْநீங்கள் சேமித்தீர்களோلِاَنْفُسِكُمْஉங்களுக்காகفَذُوْقُوْاஎனவே சுவையுங்கள்مَاஎதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَكْنِزُوْنَசேமித்துக் கொண்டு
யவ்ம யுஹ்மா 'அலய்ஹா Fபீ னாரி ஜஹன்னம Fபதுக்வா Bபிஹா ஜிBபாஹுஹும் வ ஜுனூBபுஹும் வ ளுஹூருஹும் ஹாதா மா கனZஜ்தும் லி அன்Fபுஸிகும் Fபதூகூ மா குன்தும் தக்னிZஜூன்
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِیْ كِتٰبِ اللّٰهِ یَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ؕ ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ ۙ۬ فَلَا تَظْلِمُوْا فِیْهِنَّ اَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِیْنَ كَآفَّةً كَمَا یُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
اِنَّநிச்சயமாகعِدَّةَஎண்ணிக்கைالشُّهُوْرِமாதங்களின்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்اثْنَاபன்னிரண்டுعَشَرَஆகும்شَهْرًاமாதங்கள்فِیْஇல்كِتٰبِபதிவேட்டில்اللّٰهِஅல்லாஹ்வின்یَوْمَநாளில்خَلَقَஅவன் படைத்தالسَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைمِنْهَاۤஅவற்றில்اَرْبَعَةٌநான்குحُرُمٌ ؕபுனிதமானவைذٰلِكَஅதுவேالدِّیْنُமார்க்கம்الْقَیِّمُ ۙ۬நிலையானதுفَلَاஎனவேتَظْلِمُوْاஅநீதி இழைக்காதீர்கள்فِیْهِنَّஅவற்றில்اَنْفُسَكُمْஉங்களுக்கு நீங்களேوَ قَاتِلُواமேலும் போர் புரியுங்கள்الْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களுடன்كَآفَّةًஒட்டுமொத்தமாகكَمَاஎவ்வாறுیُقَاتِلُوْنَكُمْஅவர்கள் உங்களுடன் போர் புரிகிறார்களோكَآفَّةً ؕஒட்டுமொத்தமாகوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَஉடன்الْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்கள்
இன்ன 'இத்ததஷ் ஷுஹூரி 'இன்தல் லாஹித் னா 'அஷர ஷஹ்ரன் Fபீ கிதாBபில் லாஹி யவ்ம கலகஸ் ஸமாவாதி வல் அர்ள மின்ஹா அர்Bப'அதுன் ஹுரும்; தாலிகத் தீனுல் கய்யிம்; Fபலா தள்லிமூ Fபீஹின்ன அன்Fபுஸகும்; வ காதிலுல் முஷ்ரிகீன காFப்Fபதன் கமா யுகாதி லூனகும் காFப்Fபஹ்; வஃலமூ அன்னல் லாஹ ம'அல் முத்தகீன்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும், அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
اِنَّمَا النَّسِیْٓءُ زِیَادَةٌ فِی الْكُفْرِ یُضَلُّ بِهِ الَّذِیْنَ كَفَرُوْا یُحِلُّوْنَهٗ عَامًا وَّیُحَرِّمُوْنَهٗ عَامًا لِّیُوَاطِـُٔوْا عِدَّةَ مَا حَرَّمَ اللّٰهُ فَیُحِلُّوْا مَا حَرَّمَ اللّٰهُ ؕ زُیِّنَ لَهُمْ سُوْٓءُ اَعْمَالِهِمْ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟۠
اِنَّمَاநிச்சயமாகالنَّسِیْٓءُதள்ளிப்போடுவதுزِیَادَةٌஓர் அதிகரிப்பாகும்فِیஇல்الْكُفْرِநிராகரிப்பில்یُضَلُّவழிகெடுக்கப்படுகிறார்கள்بِهِஅதன் மூலம்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیُحِلُّوْنَهٗஅதனை அவர்கள் ஆகுமாக்குகிறார்கள்عَامًاஓர் ஆண்டுوَّ یُحَرِّمُوْنَهٗமேலும் அதனை அவர்கள் தடுக்கிறார்கள்عَامًاஓர் ஆண்டுلِّیُوَاطِـُٔوْاஅவர்கள் சமப்படுத்துவதற்காகعِدَّةَஎண்ணிக்கையைمَاஎதனைحَرَّمَதடுத்தானோاللّٰهُஅல்லாஹ்فَیُحِلُّوْاஎனவே அவர்கள் ஆகுமாக்குகிறார்கள்مَاஎதனைحَرَّمَதடுத்தானோاللّٰهُ ؕஅல்லாஹ்زُیِّنَஅழகாக்கப்பட்டதுلَهُمْஅவர்களுக்குسُوْٓءُதீமைاَعْمَالِهِمْ ؕஅவர்களின் செயல்களின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیَهْدِیநேர்வழி காட்டுகிறான்الْقَوْمَகூட்டத்தாரைالْكٰفِرِیْنَ۠நிராகரிக்கும்
இன்ன மன் னஸீ'உ Zஜியாததுன் Fபில்குFப்ரி யுளல்லு Bபிஹில் லதீன கFபரூ யுஹில் லூனஹூ 'ஆம(ன்)வ் வ யுஹர் ரிமூனஹூ 'ஆமல் லியுவாதி'ஊ 'இத்தத மா ஹர்ரமல் லாஹு Fபயுஹில்லூ மா ஹர்ரமல்-லாஹ்; Zஜுய்யின லஹும் ஸூ'உ அஃமாலிஹிம்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَا لَكُمْ اِذَا قِیْلَ لَكُمُ انْفِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اثَّاقَلْتُمْ اِلَی الْاَرْضِ ؕ اَرَضِیْتُمْ بِالْحَیٰوةِ الدُّنْیَا مِنَ الْاٰخِرَةِ ۚ فَمَا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا قَلِیْلٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோمَاஎன்னلَكُمْஉங்களுக்குاِذَاஎப்பொழுதுقِیْلَசொல்லப்பட்டால்لَكُمُஉங்களுக்குانْفِرُوْاபுறப்படுங்கள்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்اثَّاقَلْتُمْபாரமாகிவிட்டீர்கள்اِلَیபக்கம்الْاَرْضِ ؕபூமியின்اَرَضِیْتُمْதிருப்தியடைந்தீர்களாبِالْحَیٰوةِவாழ்க்கையைக் கொண்டுالدُّنْیَاஇவ்வுலகمِنَவிடالْاٰخِرَةِ ۚமறுமையைفَمَاஆனால் இல்லைمَتَاعُசுகபோகம்الْحَیٰوةِவாழ்க்கையின்الدُّنْیَاஇவ்வுலகفِیஇல்الْاٰخِرَةِமறுமையில்اِلَّاதவிரقَلِیْلٌசொற்பமானது
யா அய்யுஹல் லதீன ஆமனூ மா லகும் இதா கீல லகுமுன் Fபிரூ Fபீ ஸBபீலில் லாஹித் தாகல்தும் இலல் அர்ள்; அரளீதும் Bபில்ஹயாதித் துன்யா மினல் ஆகிரஹ்; Fபமாமதா'உல் ஹயாதித்துன்யா Fபில் ஆகிரதி இல்லா கலீல்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
اِلَّا تَنْفِرُوْا یُعَذِّبْكُمْ عَذَابًا اَلِیْمًا ۙ۬ وَّیَسْتَبْدِلْ قَوْمًا غَیْرَكُمْ وَلَا تَضُرُّوْهُ شَیْـًٔا ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اِلَّاஇல்லையென்றால்تَنْفِرُوْاநீங்கள் புறப்படیُعَذِّبْكُمْஅவன் உங்களைத் தண்டிப்பான்عَذَابًاவேதனையைاَلِیْمًا ۙ۬துன்புறுத்தும்وَّ یَسْتَبْدِلْமேலும் அவன் பகரமாக்குவான்قَوْمًاஒரு சமூகத்தைغَیْرَكُمْஉங்களல்லாதوَ لَاமேலும் இல்லைتَضُرُّوْهُநீங்கள் அவனுக்குத் தீங்கு செய்யشَیْـًٔا ؕசிறிதும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
இல்லா தன்Fபிரூ யு'அத் திBப்கும் 'அதாBபன் அலீம(ன்)வ் வ யஸ்தBப்தில் கவ்மன் கய்ரகும் வலா தளுர்ரூஹு ஷய்'ஆ; வல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.
اِلَّا تَنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِیْنَ كَفَرُوْا ثَانِیَ اثْنَیْنِ اِذْ هُمَا فِی الْغَارِ اِذْ یَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا ۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلَیْهِ وَاَیَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِیْنَ كَفَرُوا السُّفْلٰی ؕ وَكَلِمَةُ اللّٰهِ هِیَ الْعُلْیَا ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
اِلَّاஇல்லையென்றால்تَنْصُرُوْهُநீங்கள் அவருக்கு உதவி செய்யفَقَدْநிச்சயமாகنَصَرَهُஅவருக்கு உதவி செய்தான்اللّٰهُஅல்லாஹ்اِذْபோதுاَخْرَجَهُஅவரை வெளியேற்றியالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோثَانِیَஇரண்டாமவராகاثْنَیْنِஇருவரில்اِذْபோதுهُمَاஅவர்கள் இருவரும்فِیஇல்الْغَارِகுகைاِذْபோதுیَقُوْلُஅவர் கூறினார்لِصَاحِبِهٖதம் தோழரிடம்لَاவேண்டாம்تَحْزَنْகவலைப்படاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَنَا ۚநம்முடன் இருக்கிறான்فَاَنْزَلَபிறகு இறக்கியருளினான்اللّٰهُஅல்லாஹ்سَكِیْنَتَهٗதனது அமைதியைعَلَیْهِஅவர் மீதுوَ اَیَّدَهٗமேலும் அவருக்கு வலுவூட்டினான்بِجُنُوْدٍபடைகளைக் கொண்டுلَّمْவில்லைتَرَوْهَاநீங்கள் அவற்றைப் பார்க்கوَ جَعَلَமேலும் ஆக்கினான்كَلِمَةَவார்த்தையைالَّذِیْنَஎவர்கள்كَفَرُواநிராகரித்தார்களோالسُّفْلٰی ؕதாழ்ந்ததாகوَ كَلِمَةُமேலும் வார்த்தைاللّٰهِஅல்லாஹ்வுடையهِیَஅதுவேالْعُلْیَا ؕஉயர்ந்ததுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
இல்லா தன்ஸுரூஹு Fபகத் னஸரஹுல் லாஹு இத் அக்ரஜஹுல் லதீன கFபரூ தானியத்னய்னி இத் ஹுமா Fபில்காரி இத் யகூலு லிஸாஹிBபிஹீ லா தஹ்Zஜன் இன்ன்னல் லாஹ ம'அனா; Fப அன்Zஜலல்லாஹு ஸகீனதஹூ 'அலய்ஹி வ அய்யதஹூ Bபிஜுனூதில் லம் தரவ்ஹா வ ஜ'அல கலிமதல் லதீன கFபருஸ் ஸுFப்லா; வ கலிமதுல் லாஹி ஹியல் 'உல்யா; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
اِنْفِرُوْا خِفَافًا وَّثِقَالًا وَّجَاهِدُوْا بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
اِنْفِرُوْاபுறப்படுங்கள்خِفَافًاஇலகுவானவர்களாகوَّ ثِقَالًاமற்றும் பாரமானவர்களாகوَّ جَاهِدُوْاமேலும் அறப்போர் புரியுங்கள்بِاَمْوَالِكُمْஉங்கள் செல்வங்களைக் கொண்டுوَ اَنْفُسِكُمْமற்றும் உங்கள் உயிர்களைக் கொண்டுفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்ذٰلِكُمْஅதுவேخَیْرٌசிறந்ததுلَّكُمْஉங்களுக்குاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்تَعْلَمُوْنَஅறிந்தால்
இன்Fபிரூ கிFபாFப(ன்)வ் வ திகால(ன்)வ் வ ஜாஹிதூ Bபி அம்வாலிகும் வ அன்Fபுஸிகும் Fபீ ஸBபீலில் லாஹ்; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.
لَوْ كَانَ عَرَضًا قَرِیْبًا وَّسَفَرًا قَاصِدًا لَّاتَّبَعُوْكَ وَلٰكِنْ بَعُدَتْ عَلَیْهِمُ الشُّقَّةُ ؕ وَسَیَحْلِفُوْنَ بِاللّٰهِ لَوِ اسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْ ۚ یُهْلِكُوْنَ اَنْفُسَهُمْ ۚ وَاللّٰهُ یَعْلَمُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟۠
لَوْஒருவேளைكَانَஇருந்திருந்தால்عَرَضًاஉலக ஆதாயமாகقَرِیْبًاசமீபமானதாகوَّ سَفَرًاமேலும் பயணமாகقَاصِدًاநடுத்தரமானதாகلَّاتَّبَعُوْكَஅவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள்وَ لٰكِنْۢஆனால்بَعُدَتْதூரமாகிவிட்டதுعَلَیْهِمُஅவர்களுக்குالشُّقَّةُ ؕஅந்தத் தொலைவுوَ سَیَحْلِفُوْنَமேலும் அவர்கள் சத்தியம் செய்வார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَوِஒருவேளைاسْتَطَعْنَاஎங்களால் முடிந்திருந்தால்لَخَرَجْنَاநாங்கள் புறப்பட்டிருப்போம்مَعَكُمْ ۚஉங்களுடன்یُهْلِكُوْنَஅவர்கள் அழித்துக் கொள்கிறார்கள்اَنْفُسَهُمْ ۚதங்களையேوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُஅறிவான்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَكٰذِبُوْنَ۠பொய்யர்கள் என்று
லவ் கான 'அரளன் கரீBப(ன்)வ் வ ஸFபரன் காஸிதல் லத்தBப'ஊக வ லாகிம் Bப'உதத் 'அலய்ஹிமுஷ் ஷுக்கஹ்; வ ஸயஹ்லிFபூன Bபில்லாஹி லவிஸ் தத'னா லகரஜ்னா ம'அகும்; யுஹ்லிகூன அன்Fபுஸஹும் வல் லாஹு யஃலமு இன்னஹும் லகா திBபூன்
“(நபியே! போர்ப் பிராயாணம்) நடுத்தரமான பிரயாணமாகவும் (அதில் கிடைக்கும் வெற்றிப் பொருள்கள்) எளிதில் (பெறப்படும் வெற்றிப்) பொருளாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் (போர்க்)களம் தூரமாக இருக்கின்றது. நாங்கள் சக்தி பெற்றிருந்தால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடுகிறார்கள். அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
عَفَا اللّٰهُ عَنْكَ ۚ لِمَ اَذِنْتَ لَهُمْ حَتّٰی یَتَبَیَّنَ لَكَ الَّذِیْنَ صَدَقُوْا وَتَعْلَمَ الْكٰذِبِیْنَ ۟
عَفَاமன்னித்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَنْكَ ۚஉம்மைلِمَஏன்اَذِنْتَநீர் அனுமதித்தீர்لَهُمْஅவர்களுக்குحَتّٰیவரைیَتَبَیَّنَதெளிவாகும்لَكَஉமக்குالَّذِیْنَஎவர்கள்صَدَقُوْاஉண்மை சொன்னார்கள்وَ تَعْلَمَமேலும் நீர் அறியும்الْكٰذِبِیْنَபொய்யர்களை
'அFபல் லாஹு 'அன்க லிம அதின்த லஹும் ஹத்தா யதBபய் யன லகல் லதீன ஸதகூ வ தஃலமல் காதிBபீன்
(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித் தருள்வானாக! அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை நீர் தெளிவாக அறிவதற்குமுன் ஏன் அவர்களுக்கு (போருக்கு புறப்படாதிருக்க) அனுமதியளித்தீர்?
لَا یَسْتَاْذِنُكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ اَنْ یُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالْمُتَّقِیْنَ ۟
لَاமாட்டார்கள்یَسْتَاْذِنُكَஉம்மிடம் அனுமதி கேட்கالَّذِیْنَஎவர்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின்الْاٰخِرِமீது (இறுதி)اَنْவிலகிக் கொள்ளیُّجَاهِدُوْاஅவர்கள் அறப்போர் செய்வதிலிருந்துبِاَمْوَالِهِمْதங்களுடைய செல்வங்களைக் கொண்டுوَ اَنْفُسِهِمْ ؕமேலும் தங்களுடைய உயிர்களைக் கொண்டும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِالْمُتَّقِیْنَபயபக்தியுடையவர்களை
லா யஸ்தாதினுகல் லதீன யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி அய் யுஜா ஹிதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம்; வல்லாஹு 'அலீமும் Bபில்முத் தகீன்
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் - பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.
اِنَّمَا یَسْتَاْذِنُكَ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَارْتَابَتْ قُلُوْبُهُمْ فَهُمْ فِیْ رَیْبِهِمْ یَتَرَدَّدُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகیَسْتَاْذِنُكَஉம்மிடம் அனுமதி கேட்பார்கள்الَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளில்الْاٰخِرِஇறுதிوَ ارْتَابَتْமேலும் சந்தேகம் கொண்டனவோقُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்கள்فَهُمْஆகவே அவர்கள்فِیْஇல்رَیْبِهِمْதங்களின் சந்தேகம்یَتَرَدَّدُوْنَதடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்
இன்னமா யஸ்தாதினுகல் லதீன லா யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வர்தாBபத் குலூBபுஹும் Fபஹும் Fபீ ரய்Bபிஹிம் யதரத்ததூன்
(போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன; ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்கு மங்கும்) உழலுகின்றனர்.
وَلَوْ اَرَادُوا الْخُرُوْجَ لَاَعَدُّوْا لَهٗ عُدَّةً وَّلٰكِنْ كَرِهَ اللّٰهُ انْۢبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِیْلَ اقْعُدُوْا مَعَ الْقٰعِدِیْنَ ۟
وَ لَوْமேலும் ஒருவேளைاَرَادُواஅவர்கள் நாடியிருந்தால்الْخُرُوْجَபுறப்படلَاَعَدُّوْاஅவர்கள் தயார் செய்திருப்பார்கள்لَهٗஅதற்காகعُدَّةًஏற்பாடுகளைوَّ لٰكِنْஆனால்كَرِهَவெறுத்தான்اللّٰهُஅல்லாஹ்انْۢبِعَاثَهُمْஅவர்கள் புறப்படுவதைفَثَبَّطَهُمْஎனவே அவர்களைத் தடுத்துவிட்டான்وَ قِیْلَமேலும் கூறப்பட்டதுاقْعُدُوْاநீங்கள் அமர்ந்திருங்கள்مَعَஉடன்الْقٰعِدِیْنَஅமர்ந்திருப்பவர்களுடன்
வ லவ் அராதுல் குரூஜ ல-'அத்தூ லஹூ 'உத்தத(ன்)வ் வ லாகின் கரிஹல் லாஹும் Bபி'ஆதஹும் FபதBப்Bபதஹும் வ கீலக் 'உதூ ம'அல் கா'இதீன்
அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) “தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.
لَوْ خَرَجُوْا فِیْكُمْ مَّا زَادُوْكُمْ اِلَّا خَبَالًا وَّلَاۡاَوْضَعُوْا خِلٰلَكُمْ یَبْغُوْنَكُمُ الْفِتْنَةَ ۚ وَفِیْكُمْ سَمّٰعُوْنَ لَهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
لَوْஒருவேளைخَرَجُوْاஅவர்கள் புறப்பட்டிருந்தால்فِیْكُمْஉங்களிடையேمَّاஇல்லைزَادُوْكُمْஉங்களுக்கு அதிகமாக்கியிருக்கاِلَّاதவிரخَبَالًاகுழப்பத்தைوَّ لَاۡاَوْضَعُوْاமேலும் அவர்கள் விரைந்திருப்பார்கள்خِلٰلَكُمْஉங்கள் மத்தியிலேیَبْغُوْنَكُمُஉங்களுக்கு நாடியவர்களாகالْفِتْنَةَ ۚகலகத்தைوَ فِیْكُمْஇன்னும் உங்களிடையேسَمّٰعُوْنَசெவிசாய்ப்பவர்கள்لَهُمْ ؕஅவர்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களை
லவ் கரஜூ Fபீகும் மா Zஜாதூகும் இல்லா கBபால(ன்)வ் வ ல அவ்ள'ஊ கிலாலகும் யBப்கூன குமுல் Fபித்னத வ Fபீகும் ஸம்மா'ஊன லஹும்; வல்லாஹு 'அலீமும் Bபிள் ளாலிமீன்
உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான்.
لَقَدِ ابْتَغَوُا الْفِتْنَةَ مِنْ قَبْلُ وَقَلَّبُوْا لَكَ الْاُمُوْرَ حَتّٰی جَآءَ الْحَقُّ وَظَهَرَ اَمْرُ اللّٰهِ وَهُمْ كٰرِهُوْنَ ۟
لَقَدِநிச்சயமாகابْتَغَوُاஅவர்கள் தேடினார்கள்الْفِتْنَةَகுழப்பத்தைمِنْஇருந்துقَبْلُமுன்னர்وَ قَلَّبُوْاமேலும் அவர்கள் புரட்டினார்கள்لَكَஉமக்குالْاُمُوْرَகாரியங்களைحَتّٰیவரைجَآءَவந்ததுالْحَقُّசத்தியம்وَ ظَهَرَமேலும் மேலோங்கியதுاَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வின்وَ هُمْமேலும் அவர்கள்كٰرِهُوْنَவெறுப்பவர்கள்
லகதிBப் தகவுல் Fபித்னத மின் கBப்லு வ கல்லBபூ லகல் உமூர ஹத்தா ஜா'அல் ஹக்கு வ ளஹர அம்ருல் லாஹி வ ஹும் காரிஹூன்
நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.
وَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ ائْذَنْ لِّیْ وَلَا تَفْتِنِّیْ ؕ اَلَا فِی الْفِتْنَةِ سَقَطُوْا ؕ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِیْطَةٌ بِالْكٰفِرِیْنَ ۟
وَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْஎவர்یَّقُوْلُகூறுகிறாரோائْذَنْஅனுமதிப்பீராகلِّیْஎனக்குوَ لَاமேலும் வேண்டாம்تَفْتِنِّیْ ؕஎன்னை சோதனைக்குள்ளாக்கاَلَاஅறிந்து கொள்கفِیஉள்ளேயேالْفِتْنَةِசோதனையில்سَقَطُوْا ؕஅவர்கள் விழுந்துவிட்டார்கள்وَ اِنَّமேலும் நிச்சயமாகجَهَنَّمَநரகம்لَمُحِیْطَةٌۢசூழ்ந்துகொள்ளக்கூடியதுبِالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களை
வ மின்ஹும் மய் யகூலு' தல் லீ வலா தFப்தின்னீ; அலா Fபில் Fபித்னதி ஸகதூ; வ இன்ன ஜஹன்னம லமுஹீததும் Bபில் காFபிரீன்
“(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்” என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.
اِنْ تُصِبْكَ حَسَنَةٌ تَسُؤْهُمْ ۚ وَاِنْ تُصِبْكَ مُصِیْبَةٌ یَّقُوْلُوْا قَدْ اَخَذْنَاۤ اَمْرَنَا مِنْ قَبْلُ وَیَتَوَلَّوْا وَّهُمْ فَرِحُوْنَ ۟
اِنْஎனில்تُصِبْكَஉமக்கு ஏற்பட்டால்حَسَنَةٌஒரு நன்மைتَسُؤْهُمْ ۚஅவர்களுக்கு வருத்தமளிக்கும்وَ اِنْமேலும் எனில்تُصِبْكَஉமக்கு ஏற்பட்டால்مُصِیْبَةٌஒரு துன்பம்یَّقُوْلُوْاஅவர்கள் கூறுவார்கள்قَدْநிச்சயமாகاَخَذْنَاۤநாம் எடுத்துக் கொண்டோம்اَمْرَنَاஎமது காரியத்தைمِنْஇருந்துقَبْلُமுன்னரேوَ یَتَوَلَّوْاமேலும் அவர்கள் திரும்பிச் செல்வார்கள்وَّ هُمْஅவர்கள் இருக்கும் நிலையில்فَرِحُوْنَமகிழ்ச்சியடைந்தவர்களாக
இன் துஸிBப்க ஹஸனதுன் தஸு'ஹும்; வ இன் துஸிBப்க முஸீBபது(ன்)ய் யகூலூ கத் அகத்னா அம்ரனா மின் கBப்லு வ யதவல்லவ் வ ஹும் Fபரிஹூன்
உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால், அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது; உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவர்கள் “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்” என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள்.
قُلْ لَّنْ یُّصِیْبَنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَنَا ۚ هُوَ مَوْلٰىنَا ۚ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
قُلْகூறுவீராகلَّنْஒருபோதும்یُّصِیْبَنَاۤஎங்களுக்கு ஏற்படாதுاِلَّاதவிரمَاஎதைكَتَبَவிதித்தானோاللّٰهُஅல்லாஹ்لَنَا ۚஎங்களுக்குهُوَஅவனேمَوْلٰىنَا ۚஎங்கள் பாதுகாவலன்وَ عَلَیமேலும் மீதுاللّٰهِஅல்லாஹ்வின்فَلْیَتَوَكَّلِஎனவே நம்பிக்கை வைக்கட்டும்الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்
குல் ல(ன்)ய்-யுஸீBபனா இல்லா மா கதBபல் லாஹு லனா ஹுவ மவ்லானா; வ 'அலல் லாஹி Fபல் யதவக்க லில் மு'மினூன்
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
قُلْ هَلْ تَرَبَّصُوْنَ بِنَاۤ اِلَّاۤ اِحْدَی الْحُسْنَیَیْنِ ؕ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ اَنْ یُّصِیْبَكُمُ اللّٰهُ بِعَذَابٍ مِّنْ عِنْدِهٖۤ اَوْ بِاَیْدِیْنَا ۖؗ فَتَرَبَّصُوْۤا اِنَّا مَعَكُمْ مُّتَرَبِّصُوْنَ ۟
قُلْகூறுவீராகهَلْஎன்னتَرَبَّصُوْنَநீங்கள் எதிர்பார்க்கிறீர்களாبِنَاۤஎங்களுக்குاِلَّاۤதவிரاِحْدَیஒன்றைத்الْحُسْنَیَیْنِ ؕஇரு நன்மைகளில்وَ نَحْنُமேலும் நாங்கள்نَتَرَبَّصُஎதிர்பார்க்கிறோம்بِكُمْஉங்களுக்குاَنْஎன்றுیُّصِیْبَكُمُஉங்களை பீடிப்பான்اللّٰهُஅல்லாஹ்بِعَذَابٍஒரு வேதனையைக் கொண்டுمِّنْஇருந்துعِنْدِهٖۤஅவனிடம்اَوْஅல்லதுبِاَیْدِیْنَا ۖؗஎங்கள் கைகளால்فَتَرَبَّصُوْۤاஎனவே எதிர்பாருங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்مَعَكُمْஉங்களுடன்مُّتَرَبِّصُوْنَஎதிர்பார்ப்பவர்கள்
குல் ஹல் தரBப்Bபஸூன Bபினா இல்லா இஹ்தல் ஹுஸ்னயய்னி வ னஹ்னு னத்ரBப்Bபஸு Bபிகும் அய் யுஸ் ஈBபகுமுல் லாஹு Bபி'அதா Bபிம் மின் 'இன்திஹீ அவ் Bபிஅய்தீ னா FபதரBப்Bபஸூ இன்னா ம'அகும் முதரBப்Bபிஸூன்
(நபியே!) நீர் கூறுவீராக: ”(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?” ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.
قُلْ اَنْفِقُوْا طَوْعًا اَوْ كَرْهًا لَّنْ یُّتَقَبَّلَ مِنْكُمْ ؕ اِنَّكُمْ كُنْتُمْ قَوْمًا فٰسِقِیْنَ ۟
قُلْகூறுவீராகاَنْفِقُوْاசெலவு செய்யுங்கள்طَوْعًاவிருப்பத்துடனோاَوْஅல்லதுكَرْهًاவெறுப்புடனோلَّنْஒருபோதும்یُّتَقَبَّلَஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதுمِنْكُمْ ؕஉங்களிடமிருந்துاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்كُنْتُمْஇருக்கிறீர்கள்قَوْمًاகூட்டத்தினராகفٰسِقِیْنَபாவிகளாக
குல் அன்Fபிகூ தவ்'அன் அவ் கர்ஹல் ல(ன்)ய் யுதகBப்Bபல மின் கும் இன்னகும் குன்தும் கவ்மன் Fபாஸிகீன்
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் விருப்புடனோ, அல்லது வெறுப்புடனோ (தர்மத்திற்குச்) செலவு செய்தாலும் அது உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்.
وَمَا مَنَعَهُمْ اَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقٰتُهُمْ اِلَّاۤ اَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَبِرَسُوْلِهٖ وَلَا یَاْتُوْنَ الصَّلٰوةَ اِلَّا وَهُمْ كُسَالٰی وَلَا یُنْفِقُوْنَ اِلَّا وَهُمْ كٰرِهُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைمَنَعَهُمْஅவர்களைத் தடுத்ததுاَنْஎன்பதுتُقْبَلَஏற்றுக்கொள்ளப்படுவதைمِنْهُمْஅவர்களிடமிருந்துنَفَقٰتُهُمْஅவர்களுடைய தானதர்மங்கள்اِلَّاۤதவிரاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَ بِرَسُوْلِهٖமேலும் அவனுடைய தூதரைوَ لَاமேலும் இல்லைیَاْتُوْنَஅவர்கள் வருகிறார்கள்الصَّلٰوةَதொழுகைக்குاِلَّاதவிரوَ هُمْமேலும் அவர்கள்كُسَالٰیசோம்பேறிகளாகوَ لَاமேலும் இல்லைیُنْفِقُوْنَஅவர்கள் செலவு செய்கிறார்கள்اِلَّاதவிரوَ هُمْமேலும் அவர்கள்كٰرِهُوْنَவெறுப்பவர்களாக
வமா மன'அஹும் 'அன் துக்Bபல மின்ஹும் னFபகாதுஹும் இல்லா அன்னஹும் கFபரூ Bபில்லாஹி வ Bபி ரஸூலிஹீ வலா ய'தூனஸ் ஸலாத இல்லா வ ஹும் குஸாலா வலா யுன்Fபிகூன இல்லா வ ஹும் காரிஹூன்
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.
فَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ ؕ اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ لِیُعَذِّبَهُمْ بِهَا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ۟
فَلَاஎனவே வேண்டாம்تُعْجِبْكَஉம்மை ஆச்சரியப்படுத்தاَمْوَالُهُمْஅவர்களின் செல்வங்கள்وَ لَاۤமேலும் வேண்டாம்اَوْلَادُهُمْ ؕஅவர்களின் பிள்ளைகள்اِنَّمَاநிச்சயமாகیُرِیْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்لِیُعَذِّبَهُمْஅவர்களை வேதனை செய்யبِهَاஅவற்றைக் கொண்டுفِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகوَ تَزْهَقَமேலும் பிரியاَنْفُسُهُمْஅவர்களின் உயிர்கள்وَ هُمْமேலும் அவர்கள்كٰفِرُوْنَநிராகரிப்பாளர்களாக
Fபலா துஃஜிBப்க அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும்; இன்னமா யுரீதுல் லாஹு லியு'அத் திBபஹும் Bபிஹா Fபில் ஹயாதித் துன்யா வ தZஜ்ஹக அன்Fபுஸுஹும் வ ஹும் காFபிரூன்
அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.
وَیَحْلِفُوْنَ بِاللّٰهِ اِنَّهُمْ لَمِنْكُمْ ؕ وَمَا هُمْ مِّنْكُمْ وَلٰكِنَّهُمْ قَوْمٌ یَّفْرَقُوْنَ ۟
وَ یَحْلِفُوْنَமேலும் அவர்கள் சத்தியம் செய்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَمِنْكُمْ ؕஉங்களைச் சேர்ந்தவர்கள் தான்وَ مَاமேலும் இல்லைهُمْஅவர்கள்مِّنْكُمْஉங்களைச் சேர்ந்தவர்கள்وَ لٰكِنَّهُمْஆனால் அவர்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்یَّفْرَقُوْنَஅச்சப்படுபவர்கள்
வ யஹ்லிFபூன Bபில்லாஹி இன்ன்னஹும் லமின்கும் வமா ஹும் மின்கும் வ லாகின்னஹும் கவ்மு(ன்)ய் யFப்ரகூன்
நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொல்கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்;என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.
لَوْ یَجِدُوْنَ مَلْجَاً اَوْ مَغٰرٰتٍ اَوْ مُدَّخَلًا لَّوَلَّوْا اِلَیْهِ وَهُمْ یَجْمَحُوْنَ ۟
لَوْஒருவேளைیَجِدُوْنَஅவர்கள் கண்டால்مَلْجَاًஒரு புகலிடத்தைاَوْஅல்லதுمَغٰرٰتٍகுகைகளைاَوْஅல்லதுمُدَّخَلًاஒரு நுழைவிடத்தைلَّوَلَّوْاஅவர்கள் திரும்பியிருப்பார்கள்اِلَیْهِஅதன் பக்கம்وَ هُمْஅவர்கள்یَجْمَحُوْنَவிரைந்து ஓடுவார்கள்
லவ் யஜிதூன மல்ஜ'அன் அவ் மகாராதின் அவ் முத்த கலல் லவல்லவ் இலய்ஹி வ ஹும் யஜ்மஹூன்
ஓர் ஒதுங்கும் இடத்தையோ, அல்லது குகைகளையோ, அல்லது ஒரு சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களாயின் (உம்மை விட்டு) அதன் பக்கம் விரைந்து ஓடிவிடுவார்கள்.
وَمِنْهُمْ مَّنْ یَّلْمِزُكَ فِی الصَّدَقٰتِ ۚ فَاِنْ اُعْطُوْا مِنْهَا رَضُوْا وَاِنْ لَّمْ یُعْطَوْا مِنْهَاۤ اِذَا هُمْ یَسْخَطُوْنَ ۟
وَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْஎவர்یَّلْمِزُكَஉம்மை குறை கூறுகிறாரோفِیவிஷயத்தில்الصَّدَقٰتِ ۚதர்மங்களின்فَاِنْஆகவே, ஒருவேளைاُعْطُوْاஅவர்களுக்குக் கொடுக்கப்பட்டால்مِنْهَاஅதிலிருந்துرَضُوْاஅவர்கள் திருப்தியடைகிறார்கள்وَ اِنْமேலும், ஒருவேளைلَّمْஅவ்வாறுیُعْطَوْاஅவர்களுக்குக் கொடுக்கப்படாவிட்டால்مِنْهَاۤஅதிலிருந்துاِذَاஅப்போதுهُمْஅவர்கள்یَسْخَطُوْنَகோபமடைகிறார்கள்
வ மின்ஹும் மய் யல்மிZஜுக Fபிஸ் ஸதகாதி Fப-இன் உஃதூ மின்ஹா ரளூ வ இல்லம் யுஃதவ் மின்ஹா இதா ஹும் யஸ்கதூன்
(நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.
وَلَوْ اَنَّهُمْ رَضُوْا مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ ۙ وَقَالُوْا حَسْبُنَا اللّٰهُ سَیُؤْتِیْنَا اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَرَسُوْلُهٗۤ ۙ اِنَّاۤ اِلَی اللّٰهِ رٰغِبُوْنَ ۟۠
وَ لَوْஇன்னும் ஒருவேளைاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்رَضُوْاதிருப்தியடைந்திருந்தால்مَاۤஎதனைاٰتٰىهُمُஅவர்களுக்கு வழங்கினானோاللّٰهُஅல்லாஹ்وَ رَسُوْلُهٗ ۙமேலும் அவனுடைய தூதரும்وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறியிருந்தால்حَسْبُنَاநமக்கு போதுமானவன்اللّٰهُஅல்லாஹ்سَیُؤْتِیْنَاவிரைவில் நமக்கு வழங்குவான்اللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖஅவனது அருட்கொடைوَ رَسُوْلُهٗۤ ۙமேலும் அவனுடைய தூதரும்اِنَّاۤநிச்சயமாக நாம்اِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்رٰغِبُوْنَ۠ஆர்வம் கொண்டவர்கள்
வ லவ் அன்னஹும் ரளூ மா ஆதாஹுமுல் லாஹு வ ரஸூலுஹூ வ காலூ ஹஸ்Bபுனல் லாஹு ஸயு'தீனல்லாஹு மின் Fபள்லிஹீ வ ரஸூலுஹூ இன்னா இலல்லாஹி ராகிBபூன்
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து, “அல்லாஹ் நமக்குப் போதுமானவன்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அளிப்பார்கள்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே விரும்பக்கூடியவர்கள்” என்று கூறியிருப்பார்களானால் (அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்).
اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِیْنِ وَالْعٰمِلِیْنَ عَلَیْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِی الرِّقَابِ وَالْغٰرِمِیْنَ وَفِیْ سَبِیْلِ اللّٰهِ وَابْنِ السَّبِیْلِ ؕ فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
اِنَّمَاநிச்சயமாகالصَّدَقٰتُதர்மங்கள்لِلْفُقَرَآءِஏழைகளுக்கும்وَ الْمَسٰكِیْنِமேலும் வறியவர்களுக்கும்وَ الْعٰمِلِیْنَமேலும் வசூலிப்பவர்களுக்கும்عَلَیْهَاஅதன் மீதுوَ الْمُؤَلَّفَةِமேலும் இணக்கமாக்கப்பட வேண்டியவர்களுக்கும்قُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்கள்وَ فِیமேலும்الرِّقَابِஅடிமைகளை (விடுவிப்பதிலும்)وَ الْغٰرِمِیْنَமேலும் கடன்பட்டவர்களுக்கும்وَ فِیْமேலும்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ ابْنِமேலும் மகனுக்கும்السَّبِیْلِ ؕவழியின் (வழிப்போக்கர்களுக்கும்)فَرِیْضَةًகடமையாகும்مِّنَபுறத்திலிருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
இன்னமஸ் ஸதகாது லில்Fபுகரா'இ வல்மஸாகீனி வல் 'ஆமிலீன 'அலய்ஹா வல் மு'அல் லFபதி குலூBபுஹும் வ Fபிர் ரிகாBபி வல்காரிமீன வ Fபீ ஸBபீலில் லாஹி வBப்னிஸ் ஸBபீலி Fபரீளதம் மினல் லாஹ்; வல் லாஹு 'அலீமுன் ஹகீம்
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
وَمِنْهُمُ الَّذِیْنَ یُؤْذُوْنَ النَّبِیَّ وَیَقُوْلُوْنَ هُوَ اُذُنٌ ؕ قُلْ اُذُنُ خَیْرٍ لَّكُمْ یُؤْمِنُ بِاللّٰهِ وَیُؤْمِنُ لِلْمُؤْمِنِیْنَ وَرَحْمَةٌ لِّلَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ ؕ وَالَّذِیْنَ یُؤْذُوْنَ رَسُوْلَ اللّٰهِ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَ مِنْهُمُஅவர்களில்الَّذِیْنَஎவர்கள்یُؤْذُوْنَநோவினை செய்கிறார்களோالنَّبِیَّநபியைوَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்هُوَஅவர்اُذُنٌ ؕஒரு செவிقُلْநீர் கூறுவீராகاُذُنُஒரு செவிخَیْرٍநன்மையானلَّكُمْஉங்களுக்குیُؤْمِنُஅவர் நம்பிக்கை கொள்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ یُؤْمِنُமேலும் அவர் நம்புகிறார்لِلْمُؤْمِنِیْنَமுஃமின்களைوَ رَحْمَةٌமேலும் ஓர் அருள்لِّلَّذِیْنَஎவர்களுக்குاٰمَنُوْاஈமான் கொண்டார்களோمِنْكُمْ ؕஉங்களில்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یُؤْذُوْنَநோவினை செய்கிறார்களோرَسُوْلَதூதரைاللّٰهِஅல்லாஹ்வின்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌதுன்புறுத்தும்
வ மின்ஹுமுல் லதீன யு'தூனன் னBபிய்ய வ யகூலூன ஹுவ உதுன்; குல் உதுனு கய்ரில் லகும் யு'மினு Bபில்லாஹி வ யு'மினு லில் மு'மினீன வ ரஹ்மதுல் லில் லதீன ஆமனூ மின்கும்; வல்லதீன யு'தூன ரஸூலல் லாஹி லஹும் 'அதாBபுன் 'அலீம்
(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத் துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்;” எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
یَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ لِیُرْضُوْكُمْ ۚ وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ یُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِیْنَ ۟
یَحْلِفُوْنَஅவர்கள் சத்தியம் செய்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَكُمْஉங்களிடம்لِیُرْضُوْكُمْ ۚஉங்களைத் திருப்திப்படுத்துவதற்காகوَ اللّٰهُமேலும் அல்லாஹ்وَ رَسُوْلُهٗۤஅவனுடைய தூதரும்اَحَقُّஅதிகத் தகுதியுடையவர்கள்اَنْஎன்றுیُّرْضُوْهُஅவனை அவர்கள் திருப்திப்படுத்துவதற்குاِنْஎன்றால்كَانُوْاஅவர்கள் இருந்தால்مُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
யஹ்லிFபூன Bபில்லாஹி லகும் லியுர்ளூகும் வல்லாஹு வ ரஸூலுஹூ அஹக்கு அய் யுர்ளூஹு இன் கானூ மு'மினீன்
(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّهٗ مَنْ یُّحَادِدِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاَنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خَالِدًا فِیْهَا ؕ ذٰلِكَ الْخِزْیُ الْعَظِیْمُ ۟
اَلَمْஅவர்கள் அறியவில்லையாیَعْلَمُوْۤاஎன்பதைاَنَّهٗநிச்சயமாகمَنْஎவர்یُّحَادِدِஎதிர்க்கிறாரோاللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗஅவனுடைய தூதரையும்فَاَنَّஆகவே நிச்சயமாகلَهٗஅவருக்குنَارَநெருப்புجَهَنَّمَநரகத்தின்خَالِدًاநிரந்தரமாகفِیْهَا ؕஅதில்ذٰلِكَஅதுவேالْخِزْیُஇழிவுالْعَظِیْمُமகத்தான
அலம் யஃலமூ அன்னஹூ மய் யுஹாதிதில்லாஹ வ ரஸூலஹூ Fப'அன்ன லஹூ னார ஜஹன்னம காலிதன் Fபீஹா; தாலிகல் கிZஜ்யுல் 'அளீம்
எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்.
یَحْذَرُ الْمُنٰفِقُوْنَ اَنْ تُنَزَّلَ عَلَیْهِمْ سُوْرَةٌ تُنَبِّئُهُمْ بِمَا فِیْ قُلُوْبِهِمْ ؕ قُلِ اسْتَهْزِءُوْا ۚ اِنَّ اللّٰهَ مُخْرِجٌ مَّا تَحْذَرُوْنَ ۟
یَحْذَرُஅஞ்சுகிறார்கள்الْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்கள்اَنْஎன்றுتُنَزَّلَஇறக்கப்படுமோعَلَیْهِمْதங்கள் மீதுسُوْرَةٌஓர் அத்தியாயம்تُنَبِّئُهُمْஅவர்களுக்கு அறிவிக்கும்بِمَاஉள்ளதைப்பற்றிفِیْஇல்قُلُوْبِهِمْ ؕஅவர்களின் இதயங்கள்قُلِநீர் கூறுவீராகاسْتَهْزِءُوْا ۚபரிகாசம் செய்யுங்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مُخْرِجٌவெளிப்படுத்துபவன்مَّاஎதைتَحْذَرُوْنَநீங்கள் அஞ்சுகிறீர்களோ
யஹ்தருல் முனாFபிகூன அன் துனZஜ் Zஜல 'அலய்ஹிம் ஸூரதுன் துனBப்Bபி 'உஹும் Bபிமா FபீகுலூBபிஹிம்; குலிஸ்தஹ்Zஜி'ஊ இன்னல் லாஹ முக்ரிஜும் மா தஹ்தரூன்
முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்: “ நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்.”
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ لَیَقُوْلُنَّ اِنَّمَا كُنَّا نَخُوْضُ وَنَلْعَبُ ؕ قُلْ اَبِاللّٰهِ وَاٰیٰتِهٖ وَرَسُوْلِهٖ كُنْتُمْ تَسْتَهْزِءُوْنَ ۟
وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகسَاَلْتَهُمْநீர் அவர்களிடம் கேட்டால்لَیَقُوْلُنَّஅவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்اِنَّمَاநாங்கள் வெறுமனேكُنَّاஇருந்தோம்نَخُوْضُவீண் பேச்சில் ஈடுபட்டுக் கொண்டும்وَ نَلْعَبُ ؕவிளையாடிக்கொண்டும்قُلْநீர் கூறும்اَبِاللّٰهِஅல்லாஹ்வையா?وَ اٰیٰتِهٖஅவனுடைய வசனங்களையுமா?وَ رَسُوْلِهٖஅவனுடைய தூதரையுமா?كُنْتُمْநீங்கள்تَسْتَهْزِءُوْنَபரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்?
வல'இன் ஸ அல்தஹும் லயகூலுன்ன இன்னமா குன்னா னகூளு வ னல்'அBப்; குல் அBபில்லாஹி வ 'ஆயாதிஹீ வ ரஸூலிஹீ குன்தும் தஸ்தஹ்Zஜி'ஊன்
(இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
لَا تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ اِیْمَانِكُمْ ؕ اِنْ نَّعْفُ عَنْ طَآىِٕفَةٍ مِّنْكُمْ نُعَذِّبْ طَآىِٕفَةًۢ بِاَنَّهُمْ كَانُوْا مُجْرِمِیْنَ ۟۠
لَاவேண்டாம்تَعْتَذِرُوْاசாக்குப்போக்குகள் கூறாதீர்கள்قَدْநிச்சயமாகكَفَرْتُمْநீங்கள் நிராகரித்துவிட்டீர்கள்بَعْدَபின்னர்اِیْمَانِكُمْ ؕஉங்கள் நம்பிக்கைக்குப்اِنْஒருவேளைنَّعْفُநாம் மன்னித்தாலும்عَنْஒருطَآىِٕفَةٍகூட்டத்தினரைمِّنْكُمْஉங்களில்نُعَذِّبْநாம் தண்டிப்போம்طَآىِٕفَةًۢமற்றொரு கூட்டத்தினரைبِاَنَّهُمْஏனெனில் அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்مُجْرِمِیْنَ۠குற்றவாளிகளாக
லா தஃததிரூ கத் கFபர்தும் Bபஃத ஈமானிகும்; இன் னஃFபு 'அன் தா'இFபதின் மின்கும் னு'அத் திBப் தா'இFபதன் Bபி அன்னஹும் கானூ முஜ்ரிமீன்
புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.
اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْ بَعْضٍ ۘ یَاْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَیَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَیَقْبِضُوْنَ اَیْدِیَهُمْ ؕ نَسُوا اللّٰهَ فَنَسِیَهُمْ ؕ اِنَّ الْمُنٰفِقِیْنَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
اَلْمُنٰفِقُوْنَநயவஞ்சக ஆண்களும்وَ الْمُنٰفِقٰتُநயவஞ்சகப் பெண்களும்بَعْضُهُمْஅவர்களில் சிலர்مِّنْۢசிலரைச்بَعْضٍ ۘசேர்ந்தவர்களாவர்یَاْمُرُوْنَஅவர்கள் ஏவுகிறார்கள்بِالْمُنْكَرِதீமையைوَ یَنْهَوْنَமேலும் அவர்கள் தடுக்கிறார்கள்عَنِவிட்டும்الْمَعْرُوْفِநன்மையைوَ یَقْبِضُوْنَமேலும் அவர்கள் சுருக்கிக் கொள்கிறார்கள்اَیْدِیَهُمْ ؕதங்கள் கைகளைنَسُواஅவர்கள் மறந்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைفَنَسِیَهُمْ ؕஎனவே அவன் அவர்களை மறந்தான்اِنَّநிச்சயமாகالْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்கள்هُمُஅவர்கள்தாம்الْفٰسِقُوْنَவரம்பு மீறியவர்கள்
அல்முனாFபிகூன வல் முனாFபிகாது Bபஃளுஹும் மிம் Bபஃள்; யாமுரூன Bபில்முன்கரி வ யன்ஹவ்ன 'அனில் மஃரூFபி வ யக்Bபிளூன அய்தியஹும்; னஸுல் லாஹ Fபனஸியஹும்; இன்னல் முனாFபிகீன ஹுமுல் Fபாஸிகூன்
நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.
وَعَدَ اللّٰهُ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ هِیَ حَسْبُهُمْ ۚ وَلَعَنَهُمُ اللّٰهُ ۚ وَلَهُمْ عَذَابٌ مُّقِیْمٌ ۟ۙ
وَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الْمُنٰفِقِیْنَநயவஞ்சக ஆண்களுக்கும்وَ الْمُنٰفِقٰتِநயவஞ்சகப் பெண்களுக்கும்وَ الْكُفَّارَநிராகரிப்பாளர்களுக்கும்نَارَநெருப்பைجَهَنَّمَநரகத்தின்خٰلِدِیْنَநிரந்தரமாக இருப்பவர்களாகفِیْهَا ؕஅதில்هِیَஅதுவேحَسْبُهُمْ ۚஅவர்களுக்குப் போதுமானதுوَ لَعَنَهُمُமேலும் அவர்களைச் சபித்துள்ளான்اللّٰهُ ۚஅல்லாஹ்وَ لَهُمْஇன்னும் அவர்களுக்கு உண்டுعَذَابٌவேதனைمُّقِیْمٌۙநிலையான
வ'அதல் லாஹுல் முனFபிகீன வல் முனாFபிகாதி வல் குFப்Fபார னார ஜஹன்ன்னம்ம காலிதீன Fபீஹா; ஹிய ஹஸ்Bபுஹும்; வ ல'அன்னஹுமுல் லாஹு வ லஹும் 'அதாBபும் முகீம்
நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.
كَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ كَانُوْۤا اَشَدَّ مِنْكُمْ قُوَّةً وَّاَكْثَرَ اَمْوَالًا وَّاَوْلَادًا ؕ فَاسْتَمْتَعُوْا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُمْ بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِیْ خَاضُوْا ؕ اُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
كَالَّذِیْنَஅவர்களைப் போலவேمِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்னால்كَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَشَدَّமிக வலிமையானவர்களாகمِنْكُمْஉங்களை விடقُوَّةًவலிமையால்وَّ اَكْثَرَமேலும் அதிகமானவர்களாகاَمْوَالًاசெல்வங்களால்وَّ اَوْلَادًا ؕமேலும் பிள்ளைகளால்فَاسْتَمْتَعُوْاஆகவே அவர்கள் அனுபவித்தார்கள்بِخَلَاقِهِمْதங்களுக்குரிய பங்கைக் கொண்டுفَاسْتَمْتَعْتُمْஅவ்வாறே நீங்களும் அனுபவித்தீர்கள்بِخَلَاقِكُمْஉங்களுக்குரிய பங்கைக் கொண்டுكَمَاஎவ்வாறுاسْتَمْتَعَஅனுபவித்தார்களோالَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்னால்بِخَلَاقِهِمْதங்களுக்குரிய பங்கைக் கொண்டுوَ خُضْتُمْமேலும் நீங்களும் மூழ்கினீர்கள்كَالَّذِیْஅதைப் போலவேخَاضُوْا ؕஅவர்கள் மூழ்கினார்களோاُولٰٓىِٕكَஅத்தகையோர்حَبِطَتْஅழிந்துவிட்டனاَعْمَالُهُمْஅவர்களின் செயல்கள்فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ الْاٰخِرَةِ ۚமேலும் மறுமைوَ اُولٰٓىِٕكَமேலும் அத்தகையோர் தான்هُمُஅவர்கள்الْخٰسِرُوْنَநஷ்டமடைந்தவர்கள்
கல்லதீன மின் கBப்லிகும் கானூ அஷத்த மின்கும் குவ்வத(ன்)வ் வ அக்தர அம்வால(ன்)வ் வ அவ்லாதன் Fபஸ்தம்த'ஊ Bபிகலாகிஹிம் Fபஸ்தம்தஃதும் Bபிகலாகிகும் கமஸ் தம்த'அல் லதீன மின் கBப்லிகும் Bபிகலா கிஹிம் வ குள்தும் கல்லதீ காளூ; உலா'இக ஹBபிதத் அஃமாலுஹும் Fபித் துன்யா வல் ஆகிரதி வ உலா'இக ஹுமுல் காஸிரூன்
(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
اَلَمْ یَاْتِهِمْ نَبَاُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۙ۬ وَقَوْمِ اِبْرٰهِیْمَ وَاَصْحٰبِ مَدْیَنَ وَالْمُؤْتَفِكٰتِ ؕ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
اَلَمْவரவில்லையாیَاْتِهِمْஅவர்களிடம்نَبَاُசெய்திالَّذِیْنَஎவர்களின்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்قَوْمِசமூகத்தாரானنُوْحٍநூஹ்وَّ عَادٍமற்றும் ஆதுوَّ ثَمُوْدَ ۙ۬மற்றும் ஸமூதுوَ قَوْمِமற்றும் சமூகத்தாரானاِبْرٰهِیْمَஇப்ராஹீம்وَ اَصْحٰبِமற்றும் வாசிகளானمَدْیَنَமத்யன்وَ الْمُؤْتَفِكٰتِ ؕமற்றும் தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்களின்اَتَتْهُمْஅவர்களிடம் வந்தார்கள்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَیِّنٰتِ ۚதெளிவான அத்தாட்சிகளுடன்فَمَاஎனவே இல்லைكَانَஇருந்தான்اللّٰهُஅல்லாஹ்لِیَظْلِمَهُمْஅவர்களுக்கு அநீதி இழைக்கوَ لٰكِنْஆனால்كَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَنْفُسَهُمْதங்களுக்குத் தாங்களேیَظْلِمُوْنَஅநீதி இழைத்துக் கொண்டிருந்தார்கள்
அலம் ய'திஹிம் னBப உல் லதீன மின் கBப்லிஹிம் கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வ கவ்மி இBப்ராஹீம வ அஸ்ஹாBபி மத்யன வல் மு'தFபிகாத்; அதத்ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபமா கானல் லாஹு லியள்லிமஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۘ یَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَیُطِیْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اُولٰٓىِٕكَ سَیَرْحَمُهُمُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
وَ الْمُؤْمِنُوْنَமேலும் நம்பிக்கை கொண்ட ஆண்களும்وَ الْمُؤْمِنٰتُமேலும் நம்பிக்கை கொண்ட பெண்களும்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِیَآءُபாதுகாவலர்கள்بَعْضٍ ۘசிலருக்குیَاْمُرُوْنَஅவர்கள் ஏவுகிறார்கள்بِالْمَعْرُوْفِநன்மையைوَ یَنْهَوْنَமேலும் அவர்கள் தடுக்கிறார்கள்عَنِவிட்டும்الْمُنْكَرِதீமையைوَ یُقِیْمُوْنَமேலும் அவர்கள் நிலைநாட்டுகிறார்கள்الصَّلٰوةَதொழுகையைوَ یُؤْتُوْنَமேலும் அவர்கள் வழங்குகிறார்கள்الزَّكٰوةَஜகாத்தைوَ یُطِیْعُوْنَமேலும் அவர்கள் கீழ்ப்படிகிறார்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗ ؕமேலும் அவனது தூதருக்குاُولٰٓىِٕكَஅத்தகையோர்سَیَرْحَمُهُمُஅவர்களுக்கு விரைவில் அருள்புரிவான்اللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வல் மு'மினூன வல் மு'மினாது Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; ய'முரூன Bபில்மஃரூFபி வ யன்ஹவ்ன 'அனில் முன்கரி வ யுகீமூனஸ் ஸலாத வ யு'தூனZஜ் Zஜகாத வ யுதீ'ஊனல் லாஹ வ ரஸூலஹ்; உலா'இக ஸயர்ஹமு ஹுமுல் லாஹ்; இன்னல்லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَمَسٰكِنَ طَیِّبَةً فِیْ جَنّٰتِ عَدْنٍ ؕ وَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
وَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الْمُؤْمِنِیْنَமுஃமினான ஆண்களுக்கும்وَ الْمُؤْمِنٰتِஇன்னும் முஃமினான பெண்களுக்கும்جَنّٰتٍசுவனச்சோலைகளைتَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَஎன்றென்றும் தங்குபவர்களாகفِیْهَاஅவற்றில்وَ مَسٰكِنَஇன்னும் தங்குமிடங்களைطَیِّبَةًதூய்மையானفِیْஉள்ளجَنّٰتِசுவனச்சோலைகளில்عَدْنٍ ؕஅத்ன் என்னும்وَ رِضْوَانٌஇன்னும் பொருத்தம்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்اَكْبَرُ ؕமிகப்பெரியதுذٰلِكَஅதுவேهُوَதான்الْفَوْزُவெற்றிالْعَظِیْمُ۠மகத்தான
வ'அதல் லாஹுல்மு' மினீன வல்மு'மினாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா வ மஸாகின தய்யிBபதன் Fபீ ஜன்ன்னாதி 'அத்ன்; வ ரிள்வானும் மினல் லாஹி அக்Bபர்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி.
یٰۤاَیُّهَا النَّبِیُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِیْنَ وَاغْلُظْ عَلَیْهِمْ ؕ وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேجَاهِدِபோரிடுவீராகالْكُفَّارَநிராகரிப்பாளர்களுடன்وَ الْمُنٰفِقِیْنَமேலும் நயவஞ்சகர்களுடனும்وَ اغْلُظْமேலும் கடுமையாக இருப்பீராகعَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுوَ مَاْوٰىهُمْமேலும் அவர்களின் தங்குமிடம்جَهَنَّمُ ؕநரகம்وَ بِئْسَமேலும் மிகக் கெட்டதுالْمَصِیْرُசேருமிடம்
யா அய்யுஹன் னBபிய்யு ஜாஹிதில் குFப்Fபார வல்முனாFபிகீன வக்லுள் 'அலய்ஹிம்; வ மாவாஹும் ஜஹன்ன்னமு வ Bபி'ஸல் மஸீர்
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக; மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக; (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.
یَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ؕ وَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ یَنَالُوْا ۚ وَمَا نَقَمُوْۤا اِلَّاۤ اَنْ اَغْنٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ ۚ فَاِنْ یَّتُوْبُوْا یَكُ خَیْرًا لَّهُمْ ۚ وَاِنْ یَّتَوَلَّوْا یُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِیْمًا ۙ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ وَمَا لَهُمْ فِی الْاَرْضِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
یَحْلِفُوْنَஅவர்கள் சத்தியம் செய்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுمَاஇல்லை என்றுقَالُوْا ؕஅவர்கள் கூறினார்கள்وَ لَقَدْஆனால் நிச்சயமாகقَالُوْاஅவர்கள் கூறினார்கள்كَلِمَةَவார்த்தையைالْكُفْرِநிராகரிப்பின்وَ كَفَرُوْاமேலும் அவர்கள் நிராகரித்தார்கள்بَعْدَபிறகுاِسْلَامِهِمْஅவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்குப்وَ هَمُّوْاமேலும் அவர்கள் திட்டமிட்டார்கள்بِمَاஎதைلَمْஇல்லைیَنَالُوْا ۚஅவர்கள் அடைந்தார்கள்وَ مَاமேலும் இல்லைنَقَمُوْۤاஅவர்கள் பழிவாங்கினார்கள்اِلَّاۤதவிரاَنْஎன்பதைத்اَغْنٰىهُمُஅவர்களைச் செல்வந்தர்களாக்கினான்اللّٰهُஅல்லாஹ்وَ رَسُوْلُهٗமேலும் அவனுடைய தூதரும்مِنْஇருந்துفَضْلِهٖ ۚஅவனது அருட்கொடைفَاِنْஆகவேیَّتُوْبُوْاஅவர்கள் மன்னிப்பு கோரினால்یَكُஅது ஆகும்خَیْرًاநன்மையாகلَّهُمْ ۚஅவர்களுக்குوَ اِنْஆனால்یَّتَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்தால்یُعَذِّبْهُمُஅவர்களை வேதனை செய்வான்اللّٰهُஅல்லாஹ்عَذَابًاவேதனையாகاَلِیْمًا ۙநோவினை தரும்فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகத்திலும்وَ الْاٰخِرَةِ ۚமேலும் மறுமையிலும்وَ مَاமேலும் இல்லைلَهُمْஅவர்களுக்குفِیஇல்الْاَرْضِபூமியில்مِنْஎந்தوَّلِیٍّபாதுகாவலனும்وَّ لَاமேலும் இல்லைنَصِیْرٍஉதவியாளனும்
யஹ்லிFபூன Bபில்லாஹி ம காலூ வ லகத் காலூ கலிமதல் குFப்ரி வ கFபரூ Bபஃத இஸ்லாமிஹிம் வ ஹம்மூ Bபிமா லம் யனாலூ; வமா னகமூ இல்லா அன் அக்னா ஹுமுல்லாஹு வ ரஸூலுஹூ மின் Fபள்லிஹ்; Fப-இ(ன்)ய் யதூBபூ யகு கய்ரல் லஹும் வ இ(ன்)ய் யதவல் லவ் யு'அத் திBப்ஹுமுல்லாஹு 'அதாBபன் அலீமன் Fபித்துன்யா வல் ஆகிரஹ்; வமா லஹும் Fபில் அர்ளி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
இவர்கள் நிச்சயமாக “குஃப்ருடைய” சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.
وَمِنْهُمْ مَّنْ عٰهَدَ اللّٰهَ لَىِٕنْ اٰتٰىنَا مِنْ فَضْلِهٖ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِیْنَ ۟
وَ مِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்عٰهَدَவாக்குறுதி அளித்தாரோاللّٰهَஅல்லாஹ்விடம்لَىِٕنْநிச்சயமாகاٰتٰىنَاஅவன் நமக்கு வழங்கினால்مِنْஇருந்துفَضْلِهٖஅவனது அருட்கொடையைلَنَصَّدَّقَنَّநாம் நிச்சயமாக தர்மம் செய்வோம்وَ لَنَكُوْنَنَّஇன்னும் நிச்சயமாக நாம் ஆகிவிடுவோம்مِنَஇருந்துالصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ மின்ஹும் மன் 'ஆஹ தல் லாஹ ல'இன் ஆதானா மின் Fபள்லிஹீ லனஸ் ஸத்தகன்ன வ லனகூனன்ன மினஸ்ஸாலிஹீன்
அவர்களில் சிலர், “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.
فَلَمَّاۤ اٰتٰىهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ۟
فَلَمَّاۤஎனவே எப்போதுاٰتٰىهُمْஅவர்களுக்கு அவன் வழங்கினானோمِّنْஇருந்துفَضْلِهٖஅவனுடைய அருட்கொடைبَخِلُوْاஅவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள்بِهٖஅதில்وَ تَوَلَّوْاமேலும் அவர்கள் திரும்பிக் கொண்டார்கள்وَّ هُمْஇன்னும் அவர்கள்مُّعْرِضُوْنَபுறக்கணிப்பவர்களாக
Fபலம்மா ஆதாஹும் மின் Fபள்லிஹீ Bபகிலூ Bபிஹீ வ தவல்லவ் வ ஹும் முஃரிளூன்
(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.
فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِیْ قُلُوْبِهِمْ اِلٰی یَوْمِ یَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟
فَاَعْقَبَهُمْஆகவே அவர்களுக்கு அவன் ஏற்படுத்தினான்نِفَاقًاநயவஞ்சகத்தைفِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்கள்اِلٰیவரைیَوْمِநாள்یَلْقَوْنَهٗஅவர்கள் அவனைச் சந்திக்கும்بِمَاۤஎதனால் எனில்اَخْلَفُواஅவர்கள் மாறு செய்தார்களோاللّٰهَஅல்லாஹ்வுக்குمَاஎதைوَعَدُوْهُஅவனுக்கு அவர்கள் வாக்களித்தார்களோوَ بِمَاமேலும் எதனால் எனில்كَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَكْذِبُوْنَஅவர்கள் பொய் சொல்லிக் கொண்டு
Fப அஃகBபஹும் னிFபாகன் Fபீ குலூBபிஹிம் இலா யவ்மி யல்கவ் னஹூ Bபிமா அக்லFபுல் லாஹ மா வ'அதூஹு வ Bபிமா கானூ யக்திBபூன்
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُیُوْبِ ۟ۚ
اَلَمْஅவர்கள் அறியவில்லையாیَعْلَمُوْۤاஎன்பதைاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்سِرَّهُمْஅவர்களின் இரகசியத்தையும்وَ نَجْوٰىهُمْஅவர்களின் இரகசிய ஆலோசனையையும்وَ اَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلَّامُநன்கறிந்தவன்الْغُیُوْبِۚமறைவானவற்றை
அலம் யஃலமூ அன்னல் லாஹ யஃலமு ஸிர்ரஹும் வ னஜ்வாஹும் வ அன்னல் லாஹ 'அல்லாமுல் குயூBப்
அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
اَلَّذِیْنَ یَلْمِزُوْنَ الْمُطَّوِّعِیْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ فِی الصَّدَقٰتِ وَالَّذِیْنَ لَا یَجِدُوْنَ اِلَّا جُهْدَهُمْ فَیَسْخَرُوْنَ مِنْهُمْ ؕ سَخِرَ اللّٰهُ مِنْهُمْ ؗ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اَلَّذِیْنَஎவர்கள்یَلْمِزُوْنَகுறை கூறுகிறார்களோالْمُطَّوِّعِیْنَஉபரியாக தர்மம் செய்பவர்களைمِنَஇருந்துالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களில்فِیவிஷயத்தில்الصَّدَقٰتِதர்மங்கள்وَ الَّذِیْنَஇன்னும் எவர்களைلَاஇல்லைیَجِدُوْنَபெற்றிருக்கின்றார்களோاِلَّاதவிரجُهْدَهُمْதங்களின் உழைப்பைفَیَسْخَرُوْنَஎனவே அவர்கள் பரிகசிக்கிறார்களோمِنْهُمْ ؕஅவர்களைسَخِرَபரிகசிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مِنْهُمْ ؗஅவர்களைوَ لَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌதுன்புறுத்தும்
அல்லதீன யல்மிZஜூனல் முத் தவ்வி'ஈன மினல்மு'மினீன Fபிஸ் ஸதகாதி வல்லதீன லா யஜிதூன இல்லா ஜுஹ்தஹும் Fபயஸ்கரூன மின்ஹும் ஸகிரல் லாஹு மின்ஹும் வ லஹும் அதாBபுன் அலீம்
இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.
اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ ؕ اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِیْنَ مَرَّةً فَلَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
اِسْتَغْفِرْமன்னிப்புக் கோருவீராகلَهُمْஅவர்களுக்காகاَوْஅல்லதுلَاவேண்டாம்تَسْتَغْفِرْமன்னிப்புக் கோரلَهُمْ ؕஅவர்களுக்காகاِنْஒருவேளைتَسْتَغْفِرْநீர் மன்னிப்புக் கோரினால்لَهُمْஅவர்களுக்காகسَبْعِیْنَஎழுபதுمَرَّةًதடவைفَلَنْஒருபோதும்یَّغْفِرَமன்னிக்க மாட்டான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْ ؕஅவர்களுக்குذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَ رَسُوْلِهٖ ؕமேலும் அவனுடைய தூதரைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَமக்களைالْفٰسِقِیْنَ۠பாவம் செய்பவர்களை
இஸ்தக்Fபிர் லஹும் அவ் லா தஸ்தக்Fபிர் லஹும் இன் தஸ்தக்Fபிர் லஹும் ஸBப்'ஈன மர்ரதன் Fபல(ன்)ய் யக்Fபிரல் லாஹு லஹும்; தாலிக Bபி அன்னஹும் கFபரூ Bபில்லாஹி வ ரஸூலிஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே! இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் - நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْۤا اَنْ یُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِی الْحَرِّ ؕ قُلْ نَارُ جَهَنَّمَ اَشَدُّ حَرًّا ؕ لَوْ كَانُوْا یَفْقَهُوْنَ ۟
فَرِحَமகிழ்ச்சியடைந்தனர்الْمُخَلَّفُوْنَபின்தங்கியவர்கள்بِمَقْعَدِهِمْஅவர்கள் தங்கியிருந்ததில்خِلٰفَபின்னால்رَسُوْلِதூதருக்குاللّٰهِஅல்லாஹ்வின்وَ كَرِهُوْۤاமேலும் அவர்கள் வெறுத்தார்கள்اَنْஎன்றுیُّجَاهِدُوْاஅவர்கள் அறப்போர் செய்வதைبِاَمْوَالِهِمْதங்களது செல்வங்களைக் கொண்டுوَ اَنْفُسِهِمْமேலும் தங்களது உயிர்களைக் கொண்டும்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்لَاவேண்டாம்تَنْفِرُوْاநீங்கள் புறப்பட்டுச் செல்லفِیஇல்الْحَرِّ ؕவெப்பத்தில்قُلْநீர் கூறுவீராகنَارُநெருப்புجَهَنَّمَநரகத்தின்اَشَدُّமிகக் கடுமையானதுحَرًّا ؕவெப்பத்தால்لَوْஒருவேளைكَانُوْاஅவர்கள் இருந்திருந்தால்یَفْقَهُوْنَவிளங்கிக் கொள்பவர்களாக
Fபரிஹல் முகல்லFபூன Bபிமக்'அதிஹிம் கிலாFப ரஸூலில் லாஹி வ கரிஹூ அய் யுஜாஹிதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் Fபீ ஸBபீலில் லாஹி வ காலூ லா தன்Fபிரூ Fபில் ஹர்ர்; குல் னாரு ஜஹன்னம அஷத்து ஹர்ரா; லவ் கானூ யFப்கஹூன்
(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).
فَلْیَضْحَكُوْا قَلِیْلًا وَّلْیَبْكُوْا كَثِیْرًا ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
فَلْیَضْحَكُوْاஎனவே அவர்கள் சிரிக்கட்டும்قَلِیْلًاகுறைவாகوَّ لْیَبْكُوْاமேலும் அவர்கள் அழட்டும்كَثِیْرًا ۚஅதிகமாகجَزَآءًۢகூலியாகبِمَاஎதைكَانُوْاஅவர்கள்یَكْسِبُوْنَசம்பாதித்துக் கொண்டிருந்தார்களோ
Fபல்யள்ஹகூ கலீல(ன்)வ் வல்யBப்கூ கதீரன் ஜZஜா'அன் Bபிமா கானூ யக்ஸிBபூன்
எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.
فَاِنْ رَّجَعَكَ اللّٰهُ اِلٰی طَآىِٕفَةٍ مِّنْهُمْ فَاسْتَاْذَنُوْكَ لِلْخُرُوْجِ فَقُلْ لَّنْ تَخْرُجُوْا مَعِیَ اَبَدًا وَّلَنْ تُقَاتِلُوْا مَعِیَ عَدُوًّا ؕ اِنَّكُمْ رَضِیْتُمْ بِالْقُعُوْدِ اَوَّلَ مَرَّةٍ فَاقْعُدُوْا مَعَ الْخٰلِفِیْنَ ۟
فَاِنْஎனவேرَّجَعَكَஉன்னைத் திரும்பக் கொண்டுவந்தால்اللّٰهُஅல்லாஹ்اِلٰیநோக்கிطَآىِٕفَةٍஒரு கூட்டத்தினரிடம்مِّنْهُمْஅவர்களில்فَاسْتَاْذَنُوْكَஅவர்கள் உன்னிடம் அனுமதி கோரினால்لِلْخُرُوْجِபுறப்படுவதற்குفَقُلْநீர் கூறுவீராகلَّنْஒருபோதும்تَخْرُجُوْاநீங்கள் புறப்படமாட்டீர்கள்مَعِیَஎன்னுடன்اَبَدًاஎக்காலத்திலும்وَّ لَنْமேலும் ஒருபோதும்تُقَاتِلُوْاநீங்கள் போர் செய்யமாட்டீர்கள்مَعِیَஎன்னுடன்عَدُوًّا ؕஒரு பகைவரைاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்رَضِیْتُمْதிருப்தியடைந்தீர்கள்بِالْقُعُوْدِதங்கியிருப்பதையேاَوَّلَமுதல்مَرَّةٍமுறைفَاقْعُدُوْاஎனவே நீங்கள் தங்கியிருங்கள்مَعَஉடன்الْخٰلِفِیْنَபின்தங்கியவர்கள்
Fப இர் ரஜ'அகல் லாஹு இலா தா'இFபதிம் மின்ஹும் Fபஸ்தா தனூக லில்குரூஜி Fபகுல் லன் தக்ருஜூ ம'இய அBபத(ன்)வ் வ லன் துகாதிலூ ம'இய 'அதுவ்வன் இன்னகும் ரளீதும் Bபில்கு'ஊதி அவ்வல மர்ரதின் Fபக்'உதூ ம'அல் காலிFபீன்
(நபியே!) உம்மை அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்பி வருமாறு செய்து (உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்துவிட்டு மறு யுத்தத்திற்குப்) புறப்பட்டு வர உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் “நீங்கள் ஒருக்காலும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும் என்னுடன் சேர்ந்து எந்த விரோதியுடனும் நீங்கள் போர் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் முதன் முறையில் (போருக்குப் புறப்படாமல் தன் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதைத் தான் பொருத்த மெனக்கொண்டீர்கள் - எனவே (இப்பொழுதும் தம் இல்லங்களில்) தங்கியவர்களுடனேயே இருந்து விடுங்கள்” என்று கூறுவீராக!.
وَلَا تُصَلِّ عَلٰۤی اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰی قَبْرِهٖ ؕ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ ۟
وَ لَاஇன்னும் வேண்டாம்تُصَلِّநீர் தொழுகை நடத்தعَلٰۤیமீதுاَحَدٍஎவர் ஒருவரின்مِّنْهُمْஅவர்களில்مَّاتَஇறந்துவிட்டاَبَدًاஎக்காலத்திலும்وَّ لَاஇன்னும் வேண்டாம்تَقُمْநீர் நிற்கعَلٰیமீதுقَبْرِهٖ ؕஅவனது மண்ணறையின்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَ رَسُوْلِهٖமேலும் அவனது தூதரைوَ مَاتُوْاமேலும் அவர்கள் இறந்தார்கள்وَ هُمْமேலும் அவர்கள்فٰسِقُوْنَபாவிகளாக
வ லா துஸல்லி 'அலா அஹதிம் மின்ஹும் மாத அBபத(ன்)வ் வலா தகும் 'அலா கBப்ரிஹீ இன்னஹும் கFபரூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ மாதூ வ ஹும் Fபாஸிகூன்
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.
وَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَاَوْلَادُهُمْ ؕ اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّعَذِّبَهُمْ بِهَا فِی الدُّنْیَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تُعْجِبْكَஉம்மை வியப்பில் ஆழ்த்தاَمْوَالُهُمْஅவர்களின் செல்வங்கள்وَ اَوْلَادُهُمْ ؕஇன்னும் அவர்களின் பிள்ளைகள்اِنَّمَاநிச்சயமாகیُرِیْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுیُّعَذِّبَهُمْஅவர்களை வேதனை செய்யبِهَاஅவற்றின் மூலம்فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ تَزْهَقَமேலும் பிரியاَنْفُسُهُمْஅவர்களின் உயிர்கள்وَ هُمْமேலும் அவர்கள்كٰفِرُوْنَநிராகரிப்பாளர்களாக
வ லா துஃஜிBப்க அம்வாலுஹும் வ அவ்லாதுஹும்; இன்னமா யுரீதுல் லாஹு அ(ன்)ய் யு'அத்திBபஹும் Bபிஹா Fபித் துன்யா வ தZஜ்ஹக அன்Fபுஸுஹும் வ ஹும் காFபிரூன்
இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
وَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ اَنْ اٰمِنُوْا بِاللّٰهِ وَجَاهِدُوْا مَعَ رَسُوْلِهِ اسْتَاْذَنَكَ اُولُوا الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوْا ذَرْنَا نَكُنْ مَّعَ الْقٰعِدِیْنَ ۟
وَ اِذَاۤமேலும் எப்பொழுதுاُنْزِلَتْஅருளப்படுகிறதோسُوْرَةٌஓர் அத்தியாயம்اَنْஎன்றுاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ جَاهِدُوْاமேலும் அறப்போர் புரியுங்கள்مَعَசேர்ந்துرَسُوْلِهِஅவனுடைய தூதருடன்اسْتَاْذَنَكَஉம்மிடம் அனுமதி கோருகின்றனர்اُولُواஉடையவர்கள்الطَّوْلِவசதிمِنْهُمْஅவர்களில்وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறுகின்றனர்ذَرْنَاஎங்களை விட்டுவிடுங்கள்نَكُنْநாங்கள் இருந்து கொள்கிறோம்مَّعَசேர்ந்துالْقٰعِدِیْنَஅமர்ந்திருப்பவர்களுடன்
வ இதா உன்Zஜிலத் ஸூரதுன் அன் ஆமினூ Bபில்லாஹி வ ஜாஹிதூ ம'அ ரஸூலிஹிஸ் தாதனக உலுத்தவ்லி மின்ஹும் வ காலூ தர்னா னகும் ம'அல்கா 'இதீன்
மேலும், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள்” என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதிபடைத்த செல்வந்தர்கள்: “எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கின்றோம்” என்று உம்மிடம் அனுமதி கோருகின்றனர்.
رَضُوْا بِاَنْ یَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ وَطُبِعَ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَفْقَهُوْنَ ۟
رَضُوْاஅவர்கள் திருப்தியடைந்தார்கள்بِاَنْஎன்பதில்یَّكُوْنُوْاஇருக்கمَعَஉடன்الْخَوَالِفِபின்தங்கியவர்கள்وَ طُبِعَமேலும் முத்திரையிடப்பட்டதுعَلٰیமீதுقُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களின்فَهُمْஎனவே அவர்கள்لَاஇல்லைیَفْقَهُوْنَவிளங்கிக் கொள்கிறார்கள்
ரளூ Bபி அய் யகூனூ ம'அல் கவாலிFபி வ துBபி'அ 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யFப்கஹூன்
(போரில் கலந்துகொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) பின் தங்கியவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இருதயங்கள்மீது முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே (இதன் இழிவை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
لٰكِنِ الرَّسُوْلُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ جٰهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ وَاُولٰٓىِٕكَ لَهُمُ الْخَیْرٰتُ ؗ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
لٰكِنِஎனினும்الرَّسُوْلُதூதரும்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோمَعَهٗஅவருடன்جٰهَدُوْاஅறப்போர் புரிந்தார்கள்بِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களைக் கொண்டும்وَ اَنْفُسِهِمْ ؕமேலும் தங்கள் உயிர்களைக் கொண்டும்وَ اُولٰٓىِٕكَமேலும் அவர்கள்لَهُمُஅவர்களுக்குரியனالْخَیْرٰتُ ؗநன்மைகள்وَ اُولٰٓىِٕكَமேலும் அவர்கள்தாம்هُمُஅவர்கள்الْمُفْلِحُوْنَவெற்றியாளர்கள்
லாகினிர் ரஸூலு வல் லதீன ஆமனூ ம'அஹூ ஜாஹதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம்; வ உலா'இக லஹுமுல் கய்ராது வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
اَعَدَّ اللّٰهُ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
اَعَدَّதயார் செய்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْஅவர்களுக்குجَنّٰتٍசுவனச்சோலைகளைتَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَநிலைத்திருப்பவர்களாகفِیْهَا ؕஅவற்றில்ذٰلِكَஅதுவேالْفَوْزُவெற்றிالْعَظِیْمُ۠மகத்தான
அ'அத்தல் லாஹு லஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
அவர்களுக்கு அல்லாஹ் சுவனபதிகளைச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் எந்நாளும் இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.
وَجَآءَ الْمُعَذِّرُوْنَ مِنَ الْاَعْرَابِ لِیُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ الَّذِیْنَ كَذَبُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ سَیُصِیْبُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَ جَآءَமேலும் வந்தனர்الْمُعَذِّرُوْنَசாக்குப்போக்குச் சொல்பவர்கள்مِنَஇருந்துالْاَعْرَابِகிராமவாசிகளில்لِیُؤْذَنَஅனுமதி வழங்கப்படلَهُمْஅவர்களுக்குوَ قَعَدَமேலும் தங்கிவிட்டனர்الَّذِیْنَஎவர்கள்كَذَبُواபொய் சொன்னார்களோاللّٰهَஅல்லாஹ்விடம்وَ رَسُوْلَهٗ ؕஅவனுடைய தூதரிடமும்سَیُصِیْبُவிரைவில் வந்தடையும்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْهُمْஅவர்களில்عَذَابٌவேதனைاَلِیْمٌதுன்புறுத்தும்
வ ஜா'அல் மு'அத் திரூன மினல் அஃராBபி லியு'தன லஹும் வ க'அதல் லதீன கதBபுல் லாஹ வ ரஸூலஹ்; ஸயுஸீBபுல் லதீன கFபரூ மின்ஹும் 'அதாBபுன் அலீம்
கிராம வாசிகளில் சிலர் உம்மிடம் புகல் சொல்லிக் கொண்டு, (போரில் கலந்து கொள்ளாமலிருக்கத்) தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்று கேட்க வந்தனர்; இன்னும் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கேட்காமலே வீடுகளில்) உட்கார்ந்து கொண்டார்கள் - அவர்களில் நிராகரித்தவர்களை வெகு விரைவில் நோவினை செய்யும் வேதனை வந்தடையும்.
لَیْسَ عَلَی الضُّعَفَآءِ وَلَا عَلَی الْمَرْضٰی وَلَا عَلَی الَّذِیْنَ لَا یَجِدُوْنَ مَا یُنْفِقُوْنَ حَرَجٌ اِذَا نَصَحُوْا لِلّٰهِ وَرَسُوْلِهٖ ؕ مَا عَلَی الْمُحْسِنِیْنَ مِنْ سَبِیْلٍ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ۙ
لَیْسَஇல்லைعَلَیமீதுالضُّعَفَآءِபலவீனர்கள்وَ لَاமேலும் இல்லைعَلَیமீதுالْمَرْضٰیநோயாளிகள்وَ لَاமேலும் இல்லைعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَجِدُوْنَபெறுகிறார்களோمَاஎதைیُنْفِقُوْنَஅவர்கள் செலவு செய்வார்களோحَرَجٌகுற்றம்اِذَاபொழுதுنَصَحُوْاஅவர்கள் உண்மையாக இருந்தால்لِلّٰهِஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلِهٖ ؕஅவனுடைய தூதருக்கும்مَاஇல்லைعَلَیமீதுالْمُحْسِنِیْنَநன்மை செய்வோர்مِنْஎந்தسَبِیْلٍ ؕவழியும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமன்னிப்பவன்رَّحِیْمٌۙநிகரற்ற அன்புடையவன்
லய்ஸ 'அலள் ளு'ஆFபா'இ வலா 'அலல் மர்ளா வலா 'அலல் லதீன லா யஜிதூன மா யுன்Fபிகூன ஹரஜுன் இதா னஸஹூ லில்லாஹி வ ரஸூலிஹ்; மா 'அலல் முஹ்ஸினீன மின் ஸBபீல்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
பலஹீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்.
وَّلَا عَلَی الَّذِیْنَ اِذَا مَاۤ اَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَاۤ اَجِدُ مَاۤ اَحْمِلُكُمْ عَلَیْهِ ۪ تَوَلَّوْا وَّاَعْیُنُهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ حَزَنًا اَلَّا یَجِدُوْا مَا یُنْفِقُوْنَ ۟ؕ
وَّ لَاமேலும் இல்லைعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்اِذَاஎப்போதுمَاۤ(அவர்கள்)اَتَوْكَஉம்மிடம் வந்தார்களோلِتَحْمِلَهُمْஅவர்களுக்கு நீர் வாகனமளிக்கقُلْتَநீர் கூறினீர்لَاۤஇல்லைاَجِدُநான் பெறுகிறேன்مَاۤஎதைاَحْمِلُكُمْஉங்களை ஏற்றிச் செல்லعَلَیْهِ ۪அதன் மீதுتَوَلَّوْاஅவர்கள் திரும்பிச் சென்றார்கள்وَّ اَعْیُنُهُمْமேலும் அவர்களது கண்கள்تَفِیْضُவழிந்தோடிய நிலையில்مِنَஇருந்துالدَّمْعِகண்ணீர்حَزَنًاதுக்கத்தினால்اَلَّاஇல்லை என்பதற்காகیَجِدُوْاஅவர்கள் பெற்றார்கள்مَاஎதைیُنْفِقُوْنَؕஅவர்கள் செலவு செய்ய
வ லா 'அலல் லதீன இதா மா அதவ்க லிதஹ்மிலஹும் குல்த லா அஜிது மா அஹ்மிலுகும் 'அலய்ஹி தவல்லவ் வ அஃயுனுஹும் தFபீளு மினத்தம்'இ ஹZஜனன் அல்லா யஜிதூ மா யுன்Fபிகூன்
போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் “உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே” என்று நீர் கூறிய போது, (போருக்காகத்) தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாதது பற்றி) எவ்வித குற்றமும் இல்லை.
اِنَّمَا السَّبِیْلُ عَلَی الَّذِیْنَ یَسْتَاْذِنُوْنَكَ وَهُمْ اَغْنِیَآءُ ۚ رَضُوْا بِاَنْ یَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ ۙ وَطَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகالسَّبِیْلُவழிعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்یَسْتَاْذِنُوْنَكَஉம்மிடம் அனுமதி கோருகிறார்களோوَ هُمْமேலும் அவர்கள்اَغْنِیَآءُ ۚசெல்வந்தர்களாகرَضُوْاதிருப்தியடைந்தார்கள்بِاَنْகொண்டுیَّكُوْنُوْاஅவர்கள் இருப்பதைمَعَஉடன்الْخَوَالِفِ ۙபின்தங்கியவர்கள்وَ طَبَعَமேலும் முத்திரையிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுقُلُوْبِهِمْஅவர்களின் இதயங்களின்فَهُمْஎனவே அவர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَஅவர்கள் அறிவார்கள்
இன்னமஸ் ஸBபீலு 'அலல் லதீன யஸ்த'தினூனக வ ஹும் அக்னியா'; ரளூ Bபிஅ(ன்)ய்-யகூனூ ம'அல் கவாலிFபி வ தBப'அல் லாஹு 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யஃலமூன்
குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் (யாரெனில், தாம்) செல்வந்தர்களாக இருந்தும், (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதிகோரி, பின் தங்கியிருப்பவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களே அவர்கள் தாம்; அவர்களுடைய இருதயங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் - ஆகவே அவர்கள் (இதன் இழிவை) அறிய மாட்டார்கள்.
یَعْتَذِرُوْنَ اِلَیْكُمْ اِذَا رَجَعْتُمْ اِلَیْهِمْ ؕ قُلْ لَّا تَعْتَذِرُوْا لَنْ نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّاَنَا اللّٰهُ مِنْ اَخْبَارِكُمْ ؕ وَسَیَرَی اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
یَعْتَذِرُوْنَஅவர்கள் சாக்குப்போக்குச் சொல்வார்கள்اِلَیْكُمْஉங்களிடம்اِذَاபொழுதுرَجَعْتُمْநீங்கள் திரும்பினால்اِلَیْهِمْ ؕஅவர்களிடம்قُلْநீர் கூறுவீராகلَّاவேண்டாம்تَعْتَذِرُوْاசாக்குப்போக்குச் சொல்லாதீர்கள்لَنْஒருபோதும்نُّؤْمِنَநாங்கள் நம்பமாட்டோம்لَكُمْஉங்களைقَدْநிச்சயமாகنَبَّاَنَاஎங்களுக்கு அறிவித்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்مِنْபற்றிاَخْبَارِكُمْ ؕஉங்கள் செய்திகளைوَ سَیَرَیமேலும் பார்ப்பான்اللّٰهُஅல்லாஹ்عَمَلَكُمْஉங்கள் செயல்களைوَ رَسُوْلُهٗஅவனுடைய தூதரும்ثُمَّபின்னர்تُرَدُّوْنَநீங்கள் திருப்பப்படுவீர்கள்اِلٰیபால்عٰلِمِஅறிந்தவனிடம்الْغَیْبِமறைவானவற்றைوَ الشَّهَادَةِவெளிப்படையானவற்றையும்فَیُنَبِّئُكُمْஅப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்بِمَاஎவற்றைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَசெய்து கொண்டு
யஃததிரூன இலய்கும் இதா ரஜஃதும் இலய்ஹிம்; குல் லா தஃததிரூ லன் னு'மின லகும் கத் னBப்Bப அன்னல் லாஹு மின் அக்Bபாரிகும்; வ ஸ யரல் லாஹு 'அமலகும் வ ரஸூலுஹூ தும்ம துரத்தூன இலா 'ஆலிமில் கய்Bபி வஷ்ஷஹாததி Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
(முஃமின்களே! போரிலிருந்து வெற்றியோடு) நீங்கள் அவர்களிடம் திரும்பிய போது, (போருக்கு வராமலிருந்தது பற்றி) உங்களிடம் வந்து புகல் கூறுகின்றனர்; “புகல் கூறாதீர்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்; நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
سَیَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ اِذَا انْقَلَبْتُمْ اِلَیْهِمْ لِتُعْرِضُوْا عَنْهُمْ ؕ فَاَعْرِضُوْا عَنْهُمْ ؕ اِنَّهُمْ رِجْسٌ ؗ وَّمَاْوٰىهُمْ جَهَنَّمُ ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
سَیَحْلِفُوْنَஅவர்கள் சத்தியம் செய்வார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَكُمْஉங்களிடம்اِذَاபொழுதுانْقَلَبْتُمْநீங்கள் திரும்பினால்اِلَیْهِمْஅவர்களிடம்لِتُعْرِضُوْاநீங்கள் புறக்கணிப்பதற்காகعَنْهُمْ ؕஅவர்களை விட்டுفَاَعْرِضُوْاஆகவே புறக்கணியுங்கள்عَنْهُمْ ؕஅவர்களை விட்டுاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்رِجْسٌ ؗஅசுத்தமானவர்கள்وَّ مَاْوٰىهُمْமேலும் அவர்களின் தங்குமிடம்جَهَنَّمُ ۚநரகம்جَزَآءًۢகூலியாகبِمَاஎதனால்كَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَكْسِبُوْنَசம்பாதித்துக் கொண்டு
ஸ யஹ்லிFபூன Bபில்லாஹி லகும் இதன்கலBப்தும் இலய்ஹிம் லிதுஃரிளூ 'அன்ஹும் Fப அஃரிளூ 'அன்ஹும் இன்னஹும் ரிஜ்ஸு(ன்)வ் வ ம'வாஹும் ஜஹன்னமு ஜZஜா'அன் Bபி மாகானூ யக்ஸிBபூன்
(போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்பி வருங்கால், நீங்கள் அவர்களைக்(குற்றம் பிடிக்காது) புறக்கணித்து விட்டுவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள்; ஆகவே நீங்களும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு விடுங்கள் - அவர்கள் நிச்சயமாக அசுத்தமானவர்கள்; அவர்களுக்குப் புகலிடம் நரகமே; அதுவே அவர்களுக்கு தீவினைக்குரிய (சரியான) கூலியாகும்.
یَحْلِفُوْنَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ ۚ فَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللّٰهَ لَا یَرْضٰی عَنِ الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟
یَحْلِفُوْنَஅவர்கள் சத்தியம் செய்கிறார்கள்لَكُمْஉங்களிடம்لِتَرْضَوْاநீங்கள் திருப்தியடைவதற்காகعَنْهُمْ ۚஅவர்கள் மீதுفَاِنْஎனவே ஒருவேளைتَرْضَوْاநீங்கள் திருப்தியடைந்தாலும்عَنْهُمْஅவர்கள் மீதுفَاِنَّஎனவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیَرْضٰیதிருப்தியடைய மாட்டான்عَنِமீதுالْقَوْمِகூட்டத்தார்الْفٰسِقِیْنَவரம்பு மீறிய
யஹ்லிFபூன லகும் லிதர்ளவ் 'அன்ஹும் Fப இன் தர்ளவ் 'அன்ஹும் Fப இன்னல் லாஹ லா யர்ளா 'அனில் கவ்மில் Fபாஸிகீன்
அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் இவ்வாறு சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்) கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.
اَلْاَعْرَابُ اَشَدُّ كُفْرًا وَّنِفَاقًا وَّاَجْدَرُ اَلَّا یَعْلَمُوْا حُدُوْدَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
اَلْاَعْرَابُகிராமப்புற அரபிகள்اَشَدُّமிகக் கடுமையானவர்கள்كُفْرًاநிராகரிப்பில்وَّ نِفَاقًاமேலும் நயவஞ்சகத்தில்وَّ اَجْدَرُமேலும் தகுதியானவர்கள்اَلَّاஅறியாமல் இருக்கیَعْلَمُوْاஅவர்கள்حُدُوْدَவரம்புகளைمَاۤஎதனைاَنْزَلَஅருளினானோاللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுرَسُوْلِهٖ ؕதன் தூதர்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
அல் அஃராBபு அஷத்து குFப்ர(ன்)வ் வ னிFபாக(ன்)வ் வ அஜ்தரு அல்லா யஃலமூ ஹுதூத மா அன்Zஜலல் லாஹு 'அலா ரஸூலிஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
காட்டரபிகள் குஃப்ரிலும் (நிராகரிப்பிலும்) நயவஞ்சகத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். இன்னும் அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும்; ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَمِنَ الْاَعْرَابِ مَنْ یَّتَّخِذُ مَا یُنْفِقُ مَغْرَمًا وَّیَتَرَبَّصُ بِكُمُ الدَّوَآىِٕرَ ؕ عَلَیْهِمْ دَآىِٕرَةُ السَّوْءِ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَ مِنَமேலும்الْاَعْرَابِகிராமவாசிகளில்مَنْஎவர்یَّتَّخِذُகருதுகிறாரோمَاஎதைیُنْفِقُஅவர் செலவிடுகிறாரோمَغْرَمًاஒரு நஷ்டமாகوَّ یَتَرَبَّصُமேலும் அவர் எதிர்பார்க்கிறாரோبِكُمُஉங்களுக்குالدَّوَآىِٕرَ ؕகாலச் சுழற்சிகளைعَلَیْهِمْஅவர்கள் மீதேدَآىِٕرَةُசுழற்சிالسَّوْءِ ؕதீமையின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
வ மினல் அஃராBபி மய் யத்தகிது மா யுன்Fபிகு மக்ரம(ன்)வ் வ யதரBப்Bபஸு Bபிகுமுத் தவா'இர்; அலய்ஹிம் தா'இரதுஸ் ஸவ்'; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
கிராமப்புறத்தவர்களில் சிலர் (தர்மத்திற்காகச்) செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்; நீங்கள் (காலச் சுழலில் சிக்கித்) துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள் - ஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது - இன்னும், அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும்(யாவற்றையும்) நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
وَمِنَ الْاَعْرَابِ مَنْ یُّؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَتَّخِذُ مَا یُنْفِقُ قُرُبٰتٍ عِنْدَ اللّٰهِ وَصَلَوٰتِ الرَّسُوْلِ ؕ اَلَاۤ اِنَّهَا قُرْبَةٌ لَّهُمْ ؕ سَیُدْخِلُهُمُ اللّٰهُ فِیْ رَحْمَتِهٖ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
وَ مِنَமேலும் (சிலர்)الْاَعْرَابِகிராமவாசிகளில்مَنْஎவர்یُّؤْمِنُநம்பிக்கை கொள்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِமேலும் நாளின் மீதும்الْاٰخِرِஇறுதிوَ یَتَّخِذُமேலும் ஆக்கிக் கொள்கிறாரோمَاஎதைیُنْفِقُஅவர் செலவு செய்கிறாரோقُرُبٰتٍநெருக்கங்களாகعِنْدَஇடத்திலேاللّٰهِஅல்லாஹ்வின்وَ صَلَوٰتِமேலும் பிரார்த்தனைகளைالرَّسُوْلِ ؕதூதருடையاَلَاۤஅறிந்து கொள்க!اِنَّهَاநிச்சயமாக அதுقُرْبَةٌஒரு நெருக்கமாகும்لَّهُمْ ؕஅவர்களுக்குسَیُدْخِلُهُمُவிரைவில் அவர்களைப் புகுத்துவான்اللّٰهُஅல்லாஹ்فِیْஇல்رَحْمَتِهٖ ؕதனது அருளில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமன்னிப்பவன்رَّحِیْمٌ۠நிகரற்ற அன்புடையவன்
வ மினல் அஃராBபி மய் யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ யத்தகிது மா யுன்Fபிகு குருBபாதின் 'இன்தல் லாஹி வ ஸலவாதிர் ரஸூல்; 'அலா இன்னஹா குர்Bபதுல் லஹும்; ஸயுத்கிலு ஹுமுல் லாஹு Fபீ ரஹ்மதிஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِیْنَ وَالْاَنْصَارِ وَالَّذِیْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
وَ السّٰبِقُوْنَமுந்தியவர்களும்الْاَوَّلُوْنَமுதன்மையானவர்களும்مِنَஇருந்துالْمُهٰجِرِیْنَமுஹாஜிர்களில்وَ الْاَنْصَارِமற்றும் அன்ஸாரிகளில்وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اتَّبَعُوْهُمْஅவர்களைப் பின்பற்றினார்களோبِاِحْسَانٍ ۙஅழகிய முறையில்رَّضِیَபொருந்திக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்عَنْهُمْஅவர்களைوَ رَضُوْاஅவர்களும் பொருந்திக் கொண்டார்கள்عَنْهُஅவனைوَ اَعَدَّஇன்னும் அவன் தயார் செய்திருக்கிறான்لَهُمْஅவர்களுக்குجَنّٰتٍசுவனச்சோலைகளைتَجْرِیْஓடும்تَحْتَهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَநிரந்தரமாகத் தங்குபவர்களாகفِیْهَاۤஅவற்றில்اَبَدًا ؕஎன்றென்றும்ذٰلِكَஅதுவேالْفَوْزُவெற்றிالْعَظِیْمُமகத்தான
வஸ் ஸாBபிகூனல் அவ்வலூன மினல் முஹாஜிரீன வல் அன்ஸாரி வல்லதீனத் தBப'ஊ ஹும் Bபி இஹ்ஸானிர் ரளியல் லாஹு 'அன்ஹும் வ ரளூ 'அன்ஹு வ அ'அத்த லஹும் ஜன்னாதின் தஜ்ரீ தஹ்தஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
وَمِمَّنْ حَوْلَكُمْ مِّنَ الْاَعْرَابِ مُنٰفِقُوْنَ ۛؕ وَمِنْ اَهْلِ الْمَدِیْنَةِ ؔۛ۫ مَرَدُوْا عَلَی النِّفَاقِ ۫ لَا تَعْلَمُهُمْ ؕ نَحْنُ نَعْلَمُهُمْ ؕ سَنُعَذِّبُهُمْ مَّرَّتَیْنِ ثُمَّ یُرَدُّوْنَ اِلٰی عَذَابٍ عَظِیْمٍ ۟ۚ
وَ مِمَّنْஇன்னும் எவர்கள்حَوْلَكُمْஉங்களைச் சுற்றியுள்ளمِّنَஇருந்துالْاَعْرَابِகிராமவாசிகளில்مُنٰفِقُوْنَ ۛؕநயவஞ்சகர்கள்وَ مِنْஇன்னும்اَهْلِமக்களிலும்الْمَدِیْنَةِ ؔۛ۫மதீனாمَرَدُوْاஅவர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர்عَلَیமீதுالنِّفَاقِ ۫நயவஞ்சகத்தின்لَاஇல்லைتَعْلَمُهُمْ ؕஅவர்களை நீர் அறிவீர்نَحْنُநாம்نَعْلَمُهُمْ ؕஅவர்களை அறிவோம்سَنُعَذِّبُهُمْநாம் அவர்களைத் தண்டிப்போம்مَّرَّتَیْنِஇருமுறைثُمَّபின்னர்یُرَدُّوْنَஅவர்கள் திருப்பப்படுவார்கள்اِلٰیபக்கம்عَذَابٍவேதனையின்عَظِیْمٍۚமகத்தான
வ மிம்மன்ன் ஹவ்லகும் மினல் அஃராBபி முனாFபிகூன வ மின் அஹ்லில் மதீனதி மரதூ 'அலன் னிFபாக், லா தஃலமுஹும் னஹ்னு னஃலமுஹும்; ஸனு'அத்திBபுஹும் மர்ரதய்னி தும்ம யுரத்தூன இலா 'அதாBபின் 'அளீம்
உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.
وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَیِّئًا ؕ عَسَی اللّٰهُ اَنْ یَّتُوْبَ عَلَیْهِمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَ اٰخَرُوْنَஇன்னும் சிலர்اعْتَرَفُوْاஒப்புக்கொண்டனர்بِذُنُوْبِهِمْதங்கள் பாவங்களைخَلَطُوْاஅவர்கள் கலந்துவிட்டனர்عَمَلًاஒரு செயலைصَالِحًاநன்மையானوَّ اٰخَرَஇன்னும் மற்றொன்றைسَیِّئًا ؕதீமையானعَسَیகூடும்اللّٰهُஅல்லாஹ்اَنْஎனیَّتُوْبَமன்னிப்பான்عَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
வ ஆகரூ னஃதரFபூ BபிதுனூBபிஹிம் கலதூ 'அமலன் ஸாலிஹ(ன்)வ் வ ஆகர ஸய்யி'அன் 'அஸல் லாஹு 'அ(ன்)ய் யதூBப 'அலய்ஹிம்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّیْهِمْ بِهَا وَصَلِّ عَلَیْهِمْ ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
خُذْநீர் எடுப்பீராகمِنْஇருந்துاَمْوَالِهِمْஅவர்களின் செல்வங்கள்صَدَقَةًதர்மத்தைتُطَهِّرُهُمْஅவர்களைத் தூய்மைப்படுத்தوَ تُزَكِّیْهِمْமேலும் அவர்களைப் பரிசுத்தப்படுத்தبِهَاஅதன் மூலம்وَصَلِّஇன்னும் பிரார்த்தனை செய்வீராகعَلَیْهِمْ ؕஅவர்களுக்காகاِنَّநிச்சயமாகصَلٰوتَكَஉமது பிரார்த்தனைسَكَنٌஆறுதலாகும்لَّهُمْ ؕஅவர்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
குத் மின் அம்வாலிஹிம் ஸதகதன் துதஹ்ஹிருஹும் வ துZஜக்கீஹிம் Bபிஹா வ ஸல்லி 'அலய்ஹிம் இன்ன ஸலாதக ஸகனுல் லஹும்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ هُوَ یَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَیَاْخُذُ الصَّدَقٰتِ وَاَنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
اَلَمْஇல்லையாیَعْلَمُوْۤاஅவர்கள் அறிவார்களாاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேیَقْبَلُஏற்றுக்கொள்கிறான்التَّوْبَةَமன்னிப்பைعَنْஇருந்துعِبَادِهٖதனது அடியார்களிடம்وَ یَاْخُذُமேலும் அவன் பெற்றுக்கொள்கிறான்الصَّدَقٰتِதர்மங்களைوَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேالتَّوَّابُமன்னிப்பை ஏற்பவன்الرَّحِیْمُமிக்க கிருபையுடையவன்
அலம் யஃலமூ அன்னல் லாஹ ஹுவ யக்Bபலுத் தவ்Bபத 'அன் இBபாதிஹீ வ ய'குதுஸ் ஸதகாதி வ அன்னல் லாஹ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்புக் கோருதலை - ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன்.
وَقُلِ اعْمَلُوْا فَسَیَرَی اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ وَالْمُؤْمِنُوْنَ ؕ وَسَتُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۚ
وَ قُلِமேலும் கூறுவீராகاعْمَلُوْاநீங்கள் செயல்படுங்கள்فَسَیَرَیவிரைவில் காண்பான்اللّٰهُஅல்லாஹ்عَمَلَكُمْஉங்கள் செயல்களைوَ رَسُوْلُهٗஅவனுடைய தூதரும்وَ الْمُؤْمِنُوْنَ ؕஇன்னும் நம்பிக்கையாளர்களும்وَ سَتُرَدُّوْنَமேலும் நீங்கள் மீட்டப்படுவீர்கள்اِلٰیநோக்கிعٰلِمِஅறிபவனிடம்الْغَیْبِமறைவானவற்றைوَ الشَّهَادَةِஇன்னும் வெளிப்படையானவற்றைفَیُنَبِّئُكُمْஅப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்بِمَاஎவற்றைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَۚசெய்து கொண்டு
வ குல் இஃமலூ Fபஸயரல் லாஹு 'அமலகும் வ ரஸூலுஹூ வல் மு'மினூன்; வ ஸதுரத்தூன இலா 'ஆலிமில் கய்Bபி வஷ்ஷஹாததி Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
(நபியே! அவர்களிடம்:) “நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும், அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; மேலும், மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் - அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறும்.
وَاٰخَرُوْنَ مُرْجَوْنَ لِاَمْرِ اللّٰهِ اِمَّا یُعَذِّبُهُمْ وَاِمَّا یَتُوْبُ عَلَیْهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
وَ اٰخَرُوْنَஇன்னும் மற்றவர்கள்مُرْجَوْنَநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்لِاَمْرِகட்டளைக்காகاللّٰهِஅல்லாஹ்வின்اِمَّاஒன்றுیُعَذِّبُهُمْஅவர்களை அவன் தண்டிப்பான்وَ اِمَّاஅல்லதுیَتُوْبُஅவன் மன்னிப்பான்عَلَیْهِمْ ؕஅவர்களைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வ ஆகரூன முர்ஜவ்ன லி அம்ரில் லாஹி இம்மா யு'அத்திBபுஹும் வ இம்மா யதூBபு 'அலய்ஹிம்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
وَالَّذِیْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِیْقًا بَیْنَ الْمُؤْمِنِیْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ ؕ وَلَیَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰی ؕ وَاللّٰهُ یَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اتَّخَذُوْاஅமைத்துக் கொண்டார்களோمَسْجِدًاஒரு மஸ்ஜிதைضِرَارًاதீங்கு செய்வதற்காகவும்وَّ كُفْرًاநிராகரிப்பிற்காகவும்وَّ تَفْرِیْقًۢاபிரிவினை உண்டாக்குவதற்காகவும்بَیْنَஇடையேالْمُؤْمِنِیْنَமுஃமின்களுக்குوَ اِرْصَادًاபதுங்குமிடமாகவும்لِّمَنْஎவருக்காகவெனில்حَارَبَபோர் புரிந்தானோاللّٰهَஅல்லாஹ்வுடனும்وَ رَسُوْلَهٗஅவனுடைய தூதருடனும்مِنْஇதற்குقَبْلُ ؕமுன்னர்وَ لَیَحْلِفُنَّமேலும் அவர்கள் நிச்சயமாக சத்தியம் செய்வார்கள்اِنْஇல்லைاَرَدْنَاۤநாம் நாடினோம்اِلَّاதவிரالْحُسْنٰی ؕநன்மையைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَشْهَدُசாட்சி கூறுகிறான்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَكٰذِبُوْنَபொய்யர்களே
வல்லதீனத் தகதூ மஸ்ஜிதன் ளிரார(ன்)வ் வ குFப்ர(ன்)வ் வ தFப்ரீகன் Bபய்னல் மு'மினீன வ இர்ஸாதல் லிமன் ஹாரBபல் லாஹ வ ரஸூலஹூ மின் கBப்ல்; வ ல யஹ்லிFபுன்ன இன் அரத்னா இல்லல் ஹுஸ்னா வல்லாஹு யஷ் ஹது இன்னஹும் லகாதிBபூன்
இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
لَا تَقُمْ فِیْهِ اَبَدًا ؕ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَی التَّقْوٰی مِنْ اَوَّلِ یَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِیْهِ ؕ فِیْهِ رِجَالٌ یُّحِبُّوْنَ اَنْ یَّتَطَهَّرُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُطَّهِّرِیْنَ ۟
لَاவேண்டாம்تَقُمْநீர் நிற்கفِیْهِஅதில்اَبَدًا ؕஒருபோதும்لَمَسْجِدٌநிச்சயமாக ஒரு பள்ளிவாசல்اُسِّسَஅடித்தளம் இடப்பட்டதோعَلَیமீதுالتَّقْوٰیஇறையச்சத்தின்مِنْஇருந்துاَوَّلِமுதல்یَوْمٍநாளில்اَحَقُّஅதிகத் தகுதியுடையதுاَنْநீர்تَقُوْمَநிற்பதற்குفِیْهِ ؕஅதில்فِیْهِஅதில்رِجَالٌமனிதர்கள் (உள்ளனர்)یُّحِبُّوْنَஅவர்கள் விரும்புகிறார்கள்اَنْதாங்கள்یَّتَطَهَّرُوْا ؕதூய்மையடைவதைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُطَّهِّرِیْنَதூய்மையாளர்களை
லா தகும் Fபீஹி அBபதா; லமஸ்ஜிதுன் உஸ்ஸிஸ 'அலத் தக்வா மின் அவ்வலி யவ்மின் அஹக்கு 'அன் தகூம Fபீஹ்; Fபீஹி ரிஜாலு(ன்)ய் யுஹிBப்Bபூன 'அ(ன்)ய் யத தஹ் ஹரூ; வல்லாஹு யுஹிBப்Bபுல் முத்தஹ் ஹிரீன்
ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
اَفَمَنْ اَسَّسَ بُنْیَانَهٗ عَلٰی تَقْوٰی مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَیْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْیَانَهٗ عَلٰی شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهٖ فِیْ نَارِ جَهَنَّمَ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
اَفَمَنْஆகவே எவர்اَسَّسَஅடித்தளம் அமைத்தாரோبُنْیَانَهٗதனது கட்டிடத்தைعَلٰیமீதுتَقْوٰیஇறையச்சத்தின்مِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்வின்وَ رِضْوَانٍமேலும் திருப்தியின்خَیْرٌசிறந்தவரா?اَمْஅல்லதுمَّنْஎவர்اَسَّسَஅடித்தளம் அமைத்தாரோبُنْیَانَهٗதனது கட்டிடத்தைعَلٰیமீதுشَفَاவிளிம்பின்جُرُفٍஒரு சரிவின்هَارٍஇடிந்து விழப்போகும்فَانْهَارَபின்னர் அது சரிந்து விழுந்ததோبِهٖஅவருடன்فِیْஉள்ளேنَارِநெருப்பில்جَهَنَّمَ ؕநரகத்தின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَகூட்டத்தாருக்குالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்கு
அFபமன் அஸ்ஸஸ Bபுன்யானஹூ 'அலா தக்வா மினல் லாஹி வ ரிள்வானின் கய்ருன் அம் மன் அஸ்ஸஸ Bபுன்யானஹூ 'அலா ஷFபா ஜுருFபின் ஹாரின் Fபன்ஹார Bபிஹீ Fபீ னாரி ஜஹன்னம்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
لَا یَزَالُ بُنْیَانُهُمُ الَّذِیْ بَنَوْا رِیْبَةً فِیْ قُلُوْبِهِمْ اِلَّاۤ اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠
لَاஇல்லைیَزَالُநீங்காதுبُنْیَانُهُمُஅவர்களுடைய கட்டிடம்الَّذِیْஎதைبَنَوْاஅவர்கள் கட்டினார்களோرِیْبَةًசந்தேகமாகفِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களுடைய இதயங்களில்اِلَّاۤதவிரاَنْஅதுتَقَطَّعَதுண்டு துண்டாகப் போவதைத்قُلُوْبُهُمْ ؕஅவர்களுடைய இதயங்கள்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌ۠ஞானமிக்கவன்
லா யZஜாலு Bபுன்யானு ஹுமுல் லதீ Bபனவ் ரீBபதன் Fபீ குலூBபிஹிம் இல்லா அன் தகத்த'அ குலூBபுஹும்; வல் லாஹு 'அலீமுன் ஹகீம்
அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.  
اِنَّ اللّٰهَ اشْتَرٰی مِنَ الْمُؤْمِنِیْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَنَّةَ ؕ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَیَقْتُلُوْنَ وَیُقْتَلُوْنَ ۫ وَعْدًا عَلَیْهِ حَقًّا فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ وَالْقُرْاٰنِ ؕ وَمَنْ اَوْفٰی بِعَهْدِهٖ مِنَ اللّٰهِ فَاسْتَبْشِرُوْا بِبَیْعِكُمُ الَّذِیْ بَایَعْتُمْ بِهٖ ؕ وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اشْتَرٰیவிலைக்கு வாங்கிக்கொண்டான்مِنَஇடமிருந்துالْمُؤْمِنِیْنَஇறைநம்பிக்கையாளர்கள்اَنْفُسَهُمْஅவருடைய உயிர்களைوَ اَمْوَالَهُمْஇன்னும் அவர்களுடைய செல்வங்களைبِاَنَّபதிலாக நிச்சயமாகلَهُمُஅவர்களுக்குالْجَنَّةَ ؕசுவனம்یُقَاتِلُوْنَஅவர்கள் போரிடுகிறார்கள்فِیْஇல்سَبِیْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வின்فَیَقْتُلُوْنَஎனவே அவர்கள் கொல்கிறார்கள்وَ یُقْتَلُوْنَ ۫இன்னும் அவர்கள் கொல்லப்படுகிறார்கள்وَعْدًاவாக்குறுதியாகعَلَیْهِஅவன் மீதுحَقًّاஉண்மையானفِیஇல்التَّوْرٰىةِதவ்ராத்وَ الْاِنْجِیْلِஇன்னும் இன்ஜீல்وَ الْقُرْاٰنِ ؕஇன்னும் குர்ஆன்وَ مَنْஇன்னும் யார்اَوْفٰیமுழுமையாக நிறைவேற்றுபவர்بِعَهْدِهٖதனது உடன்படிக்கையைمِنَவிடاللّٰهِஅல்லாஹ்வைفَاسْتَبْشِرُوْاஎனவே மகிழ்ச்சியடையுங்கள்بِبَیْعِكُمُஉங்கள் வியாபாரத்தைக் கொண்டுالَّذِیْஎத்தகையதென்றால்بَایَعْتُمْநீங்கள் செய்தீர்களோبِهٖ ؕஅதைக் கொண்டுوَ ذٰلِكَஇன்னும் அதுهُوَஅதுவேالْفَوْزُவெற்றிالْعَظِیْمُமகத்தான
இன்னல் லாஹஷ் தரா மினல் மு'மினீன அன்Fபுஸஹும் வ அம்வாலஹும் Bபி அன்ன லஹுமுல் ஜன்னஹ்; யுகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி Fப யக்துலூன வ யுக்தலூன வஃதன் 'அலய்ஹி ஹக்கன் Fபித் தவ்ராதி வல் இன்ஜீலி வல் குர்'ஆன்; வ மன் அவ்Fபா Bபி'அஹ்திஹீ மினல் லாஹ்; Fபஸ்தBப்ஷிரூ Bபி Bபய்'இகுமுல் லதீ Bபாயஃதும் Bபிஹ்; வ தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
اَلتَّآىِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السَّآىِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰهِ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
اَلتَّآىِٕبُوْنَபாவமன்னிப்புத் தேடுபவர்கள்الْعٰبِدُوْنَவணங்குபவர்கள்الْحٰمِدُوْنَபுகழ்பவர்கள்السَّآىِٕحُوْنَநோன்பு நோற்பவர்கள்الرّٰكِعُوْنَருகூஃ செய்பவர்கள்السّٰجِدُوْنَஸுஜூது செய்பவர்கள்الْاٰمِرُوْنَஏவுபவர்கள்بِالْمَعْرُوْفِநன்மையைوَ النَّاهُوْنَமேலும் தடுப்பவர்கள்عَنِஇருந்துالْمُنْكَرِதீமையைوَ الْحٰفِظُوْنَமேலும் பேணிப் பாதுகாப்பவர்கள்لِحُدُوْدِவரம்புகளைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِیْنَஇறைநம்பிக்கையாளர்களுக்கு
அத் தா'இBபூனல் 'ஆBபிதூனல் ஹாமிதூனஸ் ஸா'இஹூனர் ராகி'ஊனஸ் ஸாஜிதூனல் ஆமிரூன Bபில்மஃரூFபி வன்னாஹூன 'அனில் முன்கரி வல்ஹாFபிளூன லிஹுதூதில் லாஹ்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
مَا كَانَ لِلنَّبِیِّ وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَلَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟
مَاஇல்லைكَانَதகாதுلِلنَّبِیِّநபிக்குوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْۤاஈமான் கொண்டார்களோاَنْஎன்றுیَّسْتَغْفِرُوْاஅவர்கள் பாவமன்னிப்புத் தேடுவதுلِلْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களுக்காகوَ لَوْஇருந்தாலும்كَانُوْۤاஅவர்கள் இருந்தاُولِیْஉடையவர்களாகقُرْبٰیஉறவினர்களாகمِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاஎதுتَبَیَّنَதெளிவானதோلَهُمْஅவர்களுக்குاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اَصْحٰبُதோழர்கள்الْجَحِیْمِநரகத்தின்
மா கான லின் னBபிய்யி வல்லதீன ஆமனூ 'அ(ன்)ய் யஸ்தக்Fபிரூ லில் முஷ்ரிகீன வ லவ் கானூ உலீ குர்Bபா மின் Bபஃதி மா தBபியன லஹும் அன்னஹும் அஸ்'ஹாBபுல் ஜஹீம்
முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِیَّاهُ ۚ فَلَمَّا تَبَیَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ ؕ اِنَّ اِبْرٰهِیْمَ لَاَوَّاهٌ حَلِیْمٌ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுاسْتِغْفَارُபாவமன்னிப்புத் தேடியதுاِبْرٰهِیْمَஇப்ராஹீம்لِاَبِیْهِதம் தந்தைக்காகاِلَّاதவிரعَنْகாரணமாகمَّوْعِدَةٍஒரு வாக்குறுதியின்وَّعَدَهَاۤஅதை அவர் அளித்திருந்தார்اِیَّاهُ ۚஅவருக்குفَلَمَّاபின்னர் எப்போதுتَبَیَّنَதெளிவாகியதோلَهٗۤஅவருக்குاَنَّهٗநிச்சயமாக அவர்عَدُوٌّபகைவன்لِّلّٰهِஅல்லாஹ்வுக்குتَبَرَّاَஅவர் விலகிக்கொண்டார்مِنْهُ ؕஅவரிடமிருந்துاِنَّநிச்சயமாகاِبْرٰهِیْمَஇப்ராஹீம்لَاَوَّاهٌஇளகிய மனம் கொண்டவர்حَلِیْمٌசகிப்புத்தன்மை உடையவர்
வமா கானஸ் திக்Fபாரு இBப்ராஹீம லி அBபீஹி இல்லா 'அன் மவ்'இததி(ன்)வ் வ 'அதஹா இய்யாஹு Fபலம்மா தBபய்யன லஹூ அன்னஹூ 'அதுவ்வுல் லில்லாஹி தBபர்ர அ மின்ஹ்; இன்ன இBப்ராஹீம ல அவ்வாஹுன் ஹலீம்
இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
وَمَا كَانَ اللّٰهُ لِیُضِلَّ قَوْمًا بَعْدَ اِذْ هَدٰىهُمْ حَتّٰی یُبَیِّنَ لَهُمْ مَّا یَتَّقُوْنَ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لِیُضِلَّவழிகெடுக்கقَوْمًۢاஒரு சமூகத்தைبَعْدَபின்னர்اِذْபொழுதுهَدٰىهُمْஅவர்களுக்கு நேர்வழி காட்டியحَتّٰیவரைیُبَیِّنَஅவன் தெளிவுபடுத்தும்لَهُمْஅவர்களுக்குمَّاஎவற்றைیَتَّقُوْنَ ؕஅவர்கள் அஞ்சவேண்டுமோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌநன்கறிந்தவன்
வமா கானல் லாஹு லியுளில்ல கவ்மன் Bபஃத இத் ஹதாஹும் ஹத்தா யுBபய்யின லஹும் மா யத்தகூன்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.
اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یُحْیٖ وَیُمِیْتُ ؕ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهٗஅவனுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்یُحْیٖஅவன் உயிர்ப்பிக்கிறான்وَ یُمِیْتُ ؕமேலும் அவன் மரணிக்கச் செய்கிறான்وَ مَاமேலும் இல்லைلَكُمْஉங்களுக்குمِّنْவேறுدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைمِنْஎந்த ஒருوَّلِیٍّபாதுகாவலனும்وَّ لَاமேலும் இல்லைنَصِیْرٍஉதவியாளனும்
இன்னல் லாஹ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி யுஹ்யீ வ யுமீத்; வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரணிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
لَقَدْ تَّابَ اللّٰهُ عَلَی النَّبِیِّ وَالْمُهٰجِرِیْنَ وَالْاَنْصَارِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ فِیْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ یَزِیْغُ قُلُوْبُ فَرِیْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَیْهِمْ ؕ اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟ۙ
لَقَدْநிச்சயமாகتَّابَமன்னித்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلَیமீதுالنَّبِیِّநபியின்وَ الْمُهٰجِرِیْنَமேலும் முஹாஜிர்கள்وَ الْاَنْصَارِமேலும் அன்ஸாரிகள்الَّذِیْنَஎவர்கள்اتَّبَعُوْهُஅவரைப் பின்பற்றினார்களோفِیْஇல்سَاعَةِநேரத்தில்الْعُسْرَةِசிரமமானمِنْۢலிருந்துبَعْدِபின்னர்مَاஅதற்குப்كَادَநெருங்கியதோیَزِیْغُதடம் புரளقُلُوْبُஉள்ளங்கள்فَرِیْقٍஒரு பிரிவினரின்مِّنْهُمْஅவர்களில்ثُمَّபின்னர்تَابَமன்னித்துவிட்டான்عَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுاِنَّهٗநிச்சயமாக அவன்بِهِمْஅவர்களிடம்رَءُوْفٌமிக்க இரக்கமுடையவன்رَّحِیْمٌۙநிகரற்ற அன்புடையவன்
லகத் தாBபல் லாஹு 'அலன் னBபிய்யி வல் முஹாஜிரீன வல் அன்ஸாரில் லதீனத் தBப'ஊஹு Fபீ ஸா'அதில் 'உஸ்ரதி மின் Bபஃதி மா காத யZஜீகு குலூBபு Fபரிகின் மின்ஹும் தும்ம தாBப 'அலய்ஹிம்; இன்னஹூ Bபிஹிம் ர'ஊFபுர் ரஹீம்
நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான். அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
وَّعَلَی الثَّلٰثَةِ الَّذِیْنَ خُلِّفُوْا ؕ حَتّٰۤی اِذَا ضَاقَتْ عَلَیْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَیْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْۤا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّاۤ اِلَیْهِ ؕ ثُمَّ تَابَ عَلَیْهِمْ لِیَتُوْبُوْا ؕ اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟۠
وَّ عَلَیமேலும் மீதும்الثَّلٰثَةِஅந்த மூவர்الَّذِیْنَஎவர்கள்خُلِّفُوْا ؕ(தீர்ப்பு) நிறுத்தி வைக்கப்பட்டார்களோحَتّٰۤیஎந்த அளவுக்கென்றால்اِذَاபோதுضَاقَتْநெருக்கடியாகிவிட்டதோعَلَیْهِمُஅவர்களுக்குالْاَرْضُபூமிبِمَاஇருந்தும்رَحُبَتْவிசாலமானதாகوَ ضَاقَتْமேலும் நெருக்கடியாகிவிட்டதோعَلَیْهِمْஅவர்களுக்குاَنْفُسُهُمْஅவர்களது உள்ளங்களும்وَ ظَنُّوْۤاமேலும் அவர்கள் உறுதியாக நம்பினார்கள்اَنْஎன்றுلَّاஇல்லைمَلْجَاَபுகலிடம்مِنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்اِلَّاۤதவிரاِلَیْهِ ؕஅவனிடமேثُمَّபின்னர்تَابَஅவன் மன்னித்தான்عَلَیْهِمْஅவர்களுக்குلِیَتُوْبُوْا ؕஅவர்கள் மீள்வதற்காகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேالتَّوَّابُபாவமன்னிப்பை ஏற்பவன்الرَّحِیْمُ۠நிகரற்ற அன்புடையவன்
வ 'அலத் தலாததில் லதீன குல்லிFபூ ஹத்தா இதா ளாகத் 'அலய்ஹிமுல் அர்ளு Bபிமா ரஹுBபத் வ ளாகத் 'அலய்ஹிம் அன்Fபுஸுஹும் வ ளன்ன்னூ அல் லா மல்ஜ-அ மினல் லாஹி இல்லா இலய்ஹி தும்ம தாBப 'அலய்ஹிம் லியதூBபூ; இன்னல் லாஹ ஹுவத் தவ்வாBபுர் ரஹீம்
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ كُوْنُوْاமேலும் இருங்கள்مَعَஉடன்الصّٰدِقِیْنَஉண்மையாளர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வ கூனூ ம'அஸ் ஸாதிகீன்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
مَا كَانَ لِاَهْلِ الْمَدِیْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ یَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَلَا یَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّفْسِهٖ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ لَا یُصِیْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا یَطَـُٔوْنَ مَوْطِئًا یَّغِیْظُ الْكُفَّارَ وَلَا یَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّیْلًا اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌ ؕ اِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟ۙ
مَاஇல்லைكَانَதகுதியானதுلِاَهْلِவாசிகளுக்குالْمَدِیْنَةِமதீனாவின்وَ مَنْமேலும் எவர்حَوْلَهُمْஅவர்களைச் சுற்றியுள்ளார்களோمِّنَஇருந்துالْاَعْرَابِகிராமவாசிகளில்اَنْஎன்றுیَّتَخَلَّفُوْاஅவர்கள் பின்தங்கி விடுவதுعَنْவிட்டுرَّسُوْلِதூதரைاللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاமேலும் கூடாதுیَرْغَبُوْاஅவர்கள் விரும்புவதுبِاَنْفُسِهِمْதங்களது உயிர்களைعَنْவிடنَّفْسِهٖ ؕஅவரது உயிரைذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனெனில் அவர்களுக்குلَاஇல்லைیُصِیْبُهُمْஅவர்களைத் தீண்டுவதுظَمَاٌதாகமோوَّ لَاமேலும் இல்லைنَصَبٌகளைப்போوَّ لَاமேலும் இல்லைمَخْمَصَةٌபசியோفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاமேலும் இல்லைیَطَـُٔوْنَஅவர்கள் மிதிப்பதுمَوْطِئًاஎந்தவொரு இடத்தையும்یَّغِیْظُஆத்திரமூட்டக்கூடியالْكُفَّارَநிராகரிப்பாளர்களைوَ لَاமேலும் இல்லைیَنَالُوْنَஅவர்கள் அடைவதுمِنْஇருந்துعَدُوٍّபகைவனிடம்نَّیْلًاஎதனையும்اِلَّاதவிரكُتِبَஎழுதப்படும்لَهُمْஅவர்களுக்குبِهٖஅதற்காகعَمَلٌசெயல்صَالِحٌ ؕநன்மையானاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یُضِیْعُவீணாக்கاَجْرَகூலியைالْمُحْسِنِیْنَۙநன்மை செய்வோரின்
மா கான லி அஹ்லில் மதீனதி வ மன் ஹவ்லஹும் மினல் அஃராBபி அய் யதகல்லFபூ 'அர்-ரஸூலில் லாஹி வலா யர்கBபூ Bபி அன்Fபுஸிஹிம் 'அன் னFப்ஸிஹ்; தாலிக Bபி அன்னஹும் லா யுஸீBபுஹும் ளம உ(ன்)வ் வலா னஸBபு(ன்)வ் வலா மக்மஸதுன் Fபீ ஸBபீலில் லாஹி வலா யத'ஊன மவ்தி'அய் யகீளுல் குFப்Fபார வலா யனாலூன மின் 'அதுவ்வின் னய்லன் இல்லா குதிBப லஹும் Bபிஹீ 'அமலுன் ஸாலிஹ்; இன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
وَلَا یُنْفِقُوْنَ نَفَقَةً صَغِیْرَةً وَّلَا كَبِیْرَةً وَّلَا یَقْطَعُوْنَ وَادِیًا اِلَّا كُتِبَ لَهُمْ لِیَجْزِیَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَ لَاமேலும் இல்லைیُنْفِقُوْنَஅவர்கள் செலவு செய்கிறார்கள்نَفَقَةًஒரு செலவைصَغِیْرَةًசிறியوَّ لَاமேலும் இல்லைكَبِیْرَةًபெரியوَّ لَاமேலும் இல்லைیَقْطَعُوْنَஅவர்கள் கடக்கிறார்கள்وَادِیًاஒரு பள்ளத்தாக்கைاِلَّاதவிரكُتِبَபதிவு செய்யப்படுகிறதுلَهُمْஅவர்களுக்காகلِیَجْزِیَهُمُஅவர்களுக்கு நற்கூலி வழங்குவதற்காகاللّٰهُஅல்லாஹ்اَحْسَنَமிகச் சிறந்ததைمَاஎவற்றைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
வ லா யுன்Fபிகூன னFப கதன் ஸகீரத(ன்)வ் வலா கBபீரத(ன்)வ் வலா யக்த'ஊன வாதியன் இல்லா குதிBப லஹும் லியஜ்Zஜியஹுமுல் லாஹு அஹ்ஸன மா கானூ யஃமலூன்
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.
وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِیَنْفِرُوْا كَآفَّةً ؕ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآىِٕفَةٌ لِّیَتَفَقَّهُوْا فِی الدِّیْنِ وَلِیُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَیْهِمْ لَعَلَّهُمْ یَحْذَرُوْنَ ۟۠
وَ مَاமேலும் இல்லைكَانَதகுதியானதுالْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்لِیَنْفِرُوْاபுறப்பட்டுச் செல்வதற்குكَآفَّةً ؕமொத்தமாகفَلَوْ لَاஆகவே ஏன் கூடாதுنَفَرَபுறப்படمِنْஇருந்துكُلِّஒவ்வொருفِرْقَةٍபிரிவுمِّنْهُمْஅவர்களிலிருந்துطَآىِٕفَةٌஒரு குழுவினர்لِّیَتَفَقَّهُوْاஅவர்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காகفِیஇல்الدِّیْنِமார்க்கம்وَ لِیُنْذِرُوْاமேலும் அவர்கள் எச்சரிப்பதற்காகقَوْمَهُمْதங்களது சமூகத்தினரைاِذَاபொழுதுرَجَعُوْۤاஅவர்கள் திரும்பினால்اِلَیْهِمْஅவர்களிடம்لَعَلَّهُمْஅவர்கள்یَحْذَرُوْنَ۠எச்சரிக்கையாக இருப்பதற்காக
வமா கானல் மு'மினூன லியன்Fபிரூ காFப்Fபஹ்; Fபலவ் லா னFபர மின் குல்லி Fபிர்கதிம் மின்ஹும் தா'இFபதுல் லியதFபக்கஹூ Fபித்தீனி வ லியுன்திரூ கவ்மஹும் இதா ரஜ'ஊ இலய்ஹிம் ல'அல்லஹும் யஹ்தரூன்
முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِیْنَ یَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْیَجِدُوْا فِیْكُمْ غِلْظَةً ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோقَاتِلُواபோர் புரியுங்கள்الَّذِیْنَஎவர்கள்یَلُوْنَكُمْஉங்களுக்கு அருகிலுள்ளார்களோمِّنَஇருந்துالْكُفَّارِநிராகரிப்பாளர்களில்وَ لْیَجِدُوْاமேலும் அவர்கள் காணட்டும்فِیْكُمْஉங்களிடம்غِلْظَةً ؕகடுமையைوَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَஉடன்الْمُتَّقِیْنَபயபக்தியுடையவர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ காதிலுல் லதீன யலூனகும் மினல் குFப்Fபாரி வல்யஜிதூ Fபீகும் கில்ளஹ்; வஃலமூ அன்னல் லாஹ ம'அல் முத்தகீன்
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ فَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ اَیُّكُمْ زَادَتْهُ هٰذِهٖۤ اِیْمَانًا ۚ فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِیْمَانًا وَّهُمْ یَسْتَبْشِرُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்பொழுதெல்லாம்مَاۤஏதேனும்اُنْزِلَتْஅருளப்படுகிறதோسُوْرَةٌஓர் அத்தியாயம்فَمِنْهُمْஅப்பொழுது அவர்களில்مَّنْசிலர்یَّقُوْلُகூறுகின்றனர்اَیُّكُمْஉங்களில் யாருக்குزَادَتْهُஅதிகரித்ததுهٰذِهٖۤஇதுاِیْمَانًا ۚநம்பிக்கையைفَاَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோفَزَادَتْهُمْஅது அவர்களுக்கு அதிகரித்ததுاِیْمَانًاநம்பிக்கையைوَّ هُمْமேலும் அவர்கள்یَسْتَبْشِرُوْنَமகிழ்ச்சியடைகிறார்கள்
வ இதா மா உன்Zஜிலத் ஸூரதுன் Fபமின்ஹும் மய் யகூலு அய்யுகும் Zஜாதத் ஹு ஹாதிஹீ ஈமானா; Fப அம்மல் லதீன ஆமனூ FபZஜாதத் ஹும் ஈமான(ன்)வ் வ ஹும் யஸ்தBப்ஷிரூன்
ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், “இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?” என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.
وَاَمَّا الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا اِلٰی رِجْسِهِمْ وَمَاتُوْا وَهُمْ كٰفِرُوْنَ ۟
وَ اَمَّاஆனால் எவர்களைப் பொறுத்தவரைالَّذِیْنَஎவர்களுடையفِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களுடைய இதயங்கள்مَّرَضٌநோய்فَزَادَتْهُمْஅது அவர்களுக்கு அதிகமாக்கியதுرِجْسًاஅசுத்தத்தைاِلٰیஅத்தோடுرِجْسِهِمْஅவர்களுடைய அசுத்தத்துடன்وَ مَاتُوْاமேலும் அவர்கள் மரணித்தார்கள்وَ هُمْஅவர்கள்كٰفِرُوْنَநிராகரிப்பாளர்களாக
வ அம்மல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளுன் FபZஜாதத் ஹும் ரிஜ்ஸன் இலா ரிஜ்ஸிஹிம் வ மாதூ வ ஹும் காFபிரூன்
ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது; அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.
اَوَلَا یَرَوْنَ اَنَّهُمْ یُفْتَنُوْنَ فِیْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَیْنِ ثُمَّ لَا یَتُوْبُوْنَ وَلَا هُمْ یَذَّكَّرُوْنَ ۟
اَوَ لَاஅவர்கள்یَرَوْنَபார்க்கவில்லையாاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்یُفْتَنُوْنَசோதிக்கப்படுகிறார்கள் என்பதைفِیْஇல்كُلِّஒவ்வொருعَامٍஆண்டிலும்مَّرَّةًஒரு முறைاَوْஅல்லதுمَرَّتَیْنِஇரு முறைثُمَّபின்னரும்لَاஇல்லைیَتُوْبُوْنَஅவர்கள் திருந்துகிறார்கள்وَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَذَّكَّرُوْنَபடிப்பினை பெறுகிறார்கள்
'அ வலா யரவ்ன அன்னஹும் யுFப்தனூன Fபீ குல்லி 'ஆமின் மர்ரதன் 'அவ் மர்ரதய்னி தும்ம லா யதூBபூன வலா ஹும் யத்தக்கரூன்
ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்” என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை;(அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ نَّظَرَ بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ ؕ هَلْ یَرٰىكُمْ مِّنْ اَحَدٍ ثُمَّ انْصَرَفُوْا ؕ صَرَفَ اللّٰهُ قُلُوْبَهُمْ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதெல்லாம்مَاۤஏதேனும்اُنْزِلَتْஇறக்கப்பட்டால்سُوْرَةٌஓர் அத்தியாயம்نَّظَرَபார்க்கிறார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اِلٰیநோக்கிبَعْضٍ ؕமற்றவரைهَلْஎன்னیَرٰىكُمْஉங்களைப் பார்க்கிறாராمِّنْஎவரும்اَحَدٍஒருவர்ثُمَّபின்னர்انْصَرَفُوْا ؕஅவர்கள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள்صَرَفَதிருப்பிவிட்டான்اللّٰهُஅல்லாஹ்قُلُوْبَهُمْஅவர்களின் இதயங்களைبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்لَّاஇல்லைیَفْقَهُوْنَஅவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள்
வ இதா மா உன்Zஜிலத் ஸூரதுன் னளர Bபஃளுஹும் இலா Bபஃளின் ஹல் யராகும் மின் அஹதின் தும்மன் ஸரFபூ; ஸரFபல் லாஹு குலூBபஹும் Bபி அன்னஹும் கவ்முல் லா யFப்கஹூன்
யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: “உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?” என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟
لَقَدْநிச்சயமாகجَآءَكُمْஉங்களிடம் வந்துவிட்டார்رَسُوْلٌஒரு தூதர்مِّنْஇருந்துاَنْفُسِكُمْஉங்களிலிருந்தேعَزِیْزٌபாரமானதுعَلَیْهِஅவருக்குمَاஎதுعَنِتُّمْநீங்கள் துன்பப்படுவதுحَرِیْصٌபேராவல் கொண்டவர்عَلَیْكُمْஉங்கள் மீதுبِالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களிடம்رَءُوْفٌமிக்க இரக்கமுள்ளவர்رَّحِیْمٌமிகக் கிருபையுடையவர்
லகத் ஜா'அகும் ரஸூலும் மின் அன்Fபுஸிகும் 'அZஜீZஜுன் 'அலய்ஹி மா 'அனித்தும் ஹரீஸுன் 'அலய்கும் Bபில்மு'மினீன ர'ஊFபுர் ரஹீம்
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِیَ اللّٰهُ ۖۗؗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَیْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟۠
فَاِنْஎனினும்تَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்தால்فَقُلْநீர் கூறுவீராகحَسْبِیَஎனக்குப் போதுமானவன்اللّٰهُ ۖۗؗஅல்லாஹ்لَاۤஇல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரهُوَ ؕஅவனைعَلَیْهِஅவன் மீதேتَوَكَّلْتُநான் நம்பிக்கை வைத்துள்ளேன்وَ هُوَமேலும் அவன்رَبُّஅதிபதிالْعَرْشِஅர்ஷின்الْعَظِیْمِ۠மகத்தான
Fப இன் தவல்லவ் Fபகுல் ஹஸ்Bபியல் லாஹு லா இலாஹ இல்லா ஹுவ 'அலய்ஹி தவக்க்கல்து வ ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் 'அளீம்
(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக!