(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்یٰۤاَیُّهَاஓالَّذِیْஎவர்نُزِّلَஅருளப்பட்டதோعَلَیْهِஅவர் மீதுالذِّكْرُஇவ்வுபதேசம்اِنَّكَநிச்சயமாக நீர்لَمَجْنُوْنٌؕநிச்சயமாக ஒரு பைத்தியக்காரர்
வ லவ் Fபதஹ்னா 'அலய்ஹிம் BபாBபம் மினஸ் ஸமா'இ Fபளலூ Fபீஹி யஃருஜூன்
இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).
وَ الْاَرْضَமேலும் பூமியைمَدَدْنٰهَاஅதனை நாம் விரித்தோம்وَ اَلْقَیْنَاமேலும் நாம் அமைத்தோம்فِیْهَاஅதில்رَوَاسِیَஉறுதியான மலைகளைوَ اَنْۢبَتْنَاமேலும் நாம் முளைக்கச் செய்தோம்فِیْهَاஅதில்مِنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்مَّوْزُوْنٍசீரான அளவில்
وَ اَرْسَلْنَاமேலும் நாம் அனுப்பினோம்الرِّیٰحَகாற்றுகளைلَوَاقِحَசூற்படுத்தக்கூடியவையாகفَاَنْزَلْنَاபின்னர் நாம் இறக்கினோம்مِنَஇருந்துالسَّمَآءِவானம்مَآءًநீரைفَاَسْقَیْنٰكُمُوْهُ ۚபின்னர் அதனை உங்களுக்குப் புகட்டினோம்وَ مَاۤமேலும் இல்லைاَنْتُمْநீங்கள்لَهٗஅதனைبِخٰزِنِیْنَசேகரித்து வைப்பவர்களாக
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
قَالَஅவன் கூறினான்رَبِّஎன் இறைவனேبِمَاۤஎதனால்اَغْوَیْتَنِیْநீ என்னை வழிகெடுத்தாயோلَاُزَیِّنَنَّநிச்சயமாக நான் அழகாகக் காட்டுவேன்لَهُمْஅவர்களுக்குفِیஇல்الْاَرْضِபூமிوَ لَاُغْوِیَنَّهُمْமேலும் நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
(அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
கால அBபஷ்ஷர்துமூனீ 'அலா அம் மஸ்ஸனியல் கிBபரு FபBபிம துBபஷ்ஷிரூன்
அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.
ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள்.
ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
وَ قَضَیْنَاۤமேலும் நாம் அறிவித்தோம்اِلَیْهِஅவருக்குذٰلِكَஅந்தالْاَمْرَகாரியத்தைاَنَّநிச்சயமாகدَابِرَவேர்هٰۤؤُلَآءِஇவர்களுடையمَقْطُوْعٌஅறுக்கப்பட்டுவிடும்مُّصْبِحِیْنَஅதிகாலையில்
فَجَعَلْنَاஎனவே நாம் ஆக்கினோம்عَالِیَهَاஅதன் மேல் பகுதியைسَافِلَهَاஅதன் கீழ்ப்பகுதியாகوَ اَمْطَرْنَاமேலும் நாம் மழையாகப் பொழியச் செய்தோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுحِجَارَةًகற்களைمِّنْஆனسِجِّیْلٍؕசுடப்பட்ட களிமண்ணால்
Fபஜ'அல்னா 'ஆலியஹா ஸாFபிலஹா வ அம்தர்னா 'அலய்ஹிம் ஹிஜாரதம் மின் ஸிஜ்ஜீல்
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.
فَانْتَقَمْنَاஎனவே நாம் பழிவாங்கினோம்مِنْهُمْ ۘஅவர்களிடமிருந்துوَ اِنَّهُمَاமேலும் நிச்சயமாக அவ்விரு (ஊர்களும்)لَبِاِمَامٍஒரு பெருவழியில்مُّبِیْنٍؕ۠தெளிவான
وَ اٰتَیْنٰهُمْமேலும் நாம் அவர்களுக்கு வழங்கினோம்اٰیٰتِنَاநம்முடைய அத்தாட்சிகளைفَكَانُوْاஆனால் அவர்கள் இருந்தார்கள்عَنْهَاஅவற்றைمُعْرِضِیْنَۙபுறக்கணிப்பவர்களாக
வ ஆதய்னாஹும் ஆயாதினா Fபகானூ 'அன்ஹா முஃரிளீன்
அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது; ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும்.
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنٰكَஉமக்கு நாம் வழங்கினோம்سَبْعًاஏழினைمِّنَஇருந்துالْمَثَانِیْதிரும்பத் திரும்ப ஓதப்படுபவற்றில்وَ الْقُرْاٰنَமேலும் குர்ஆனைالْعَظِیْمَமகத்தான
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.
அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.