37. ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)

மக்கீ, வசனங்கள்: 182

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالصّٰٓفّٰتِ صَفًّا ۟ۙ
وَالصّٰٓفّٰتِஅணிவகுப்பவர்கள் மீது சத்தியமாக!صَفًّا ۙ‏அணி அணியாக
வஸ்ஸாFப்Fபாதி ஸFப்Fபா
அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
فَالزّٰجِرٰتِ زَجْرًا ۟ۙ
فَالزّٰجِرٰتِவிரட்டுகின்றவர்கள் மீது சத்தியமாக!زَجْرًا ۙ‏(கடுமையாக) விரட்டுதல்
FபZஜ்Zஜாஜிராதி Zஜஜ்ரா
பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
فَالتّٰلِیٰتِ ذِكْرًا ۟ۙ
فَالتّٰلِيٰتِஓதுபவர்கள் மீது சத்தியமாக!ذِكْرًا ۙ‏வேதத்தை
Fபத்தாலியாதி திக்ரா
(நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ ۟ؕ
اِنَّநிச்சயமாகاِلٰهَكُمْஉங்கள் கடவுள்لَوَاحِدٌ ؕ‏ஒருவன்தான்
இன்ன இல்லாஹகும் ல வாஹித்
நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ۟ؕ
رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்وَرَبُّஇன்னும் நிர்வகிப்பவன்الْمَشَارِقِ ؕ‏அவன் சூரியன் உதிக்கும் இடங்களையும்
ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ ரBப்Bபுல் மஷாரிக்
வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.
اِنَّا زَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِزِیْنَةِ لْكَوَاكِبِ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்زَيَّنَّاஅலங்கரித்துள்ளோம்السَّمَآءَவானத்தைالدُّنْيَاசமீபமான(து)بِزِيْنَةِஅலங்காரத்தால்اۨلْكَوَاكِبِۙ‏நட்சத்திரங்களின்
இன்னா Zஜய்யன்னஸ் ஸமா 'அத் துன்யா BபிZஜீனதினில் கவாகிBப்
நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
وَحِفْظًا مِّنْ كُلِّ شَیْطٰنٍ مَّارِدٍ ۟ۚ
وَحِفْظًاபாதுகாப்பதற்காகவும்مِّنْ كُلِّ شَيْطٰنٍஎல்லா ஷைத்தான்களிடமிருந்துمَّارِدٍ‌ۚ‏அடங்காத
வ ஹிFப்ளம் மின் குல்லி ஷய்தானிம் மாரித்
(அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).
لَا یَسَّمَّعُوْنَ اِلَی الْمَلَاِ الْاَعْلٰی وَیُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍ ۟ۗۖ
لَّا يَسَّمَّعُوْنَஅவர்களால் செவியுற முடியாதுاِلَى الْمَلَاِகூட்டத்தினரின் பக்கம்الْاَعْلٰىமிக உயர்ந்தوَيُقْذَفُوْنَஇன்னும் எறியப்படுவார்கள்مِنْஇருந்தும்كُلِّஎல்லாجَانِبٍۖ ‏பக்கங்களில்
லா யஸ்ஸம்ம 'ஊன இலல் மல 'இல் அஃலா வ யுக்தFபூன மின் குல்லி ஜானிBப்
(அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.
دُحُوْرًا وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ ۟ۙ
دُحُوْرًا தடுக்கப்படுவதற்காகوَّلَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைوَّاصِبٌ  ۙ‏நிரந்தரமான
துஹூர(ன்)வ் வ லஹும் 'அதாBபு(ன்)வ் வாஸிBப்
(அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ ۟
اِلَّاஎனினும்مَنْயார்خَطِفَதிருடினான்الْخَطْفَةَதிருட்டுத்தனமாகفَاَتْبَعَهٗஅவரை பின்தொடரும்شِهَابٌநெருப்புக் கங்குثَاقِبٌ‏எரிக்கின்ற
இல்லா மன் கதிFபல் கத்Fபத Fப அத்Bப'அஹூ ஷிஹாBபுன் தாகிBப்
(ஏதேனும் செய்தியை) இறாய்ஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.
فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِیْنٍ لَّازِبٍ ۟
فَاسْتَفْتِهِمْஅவர்களிடம் விளக்கம் கேட்பீராக!اَهُمْ?/அவர்கள்اَشَدُّபலமிக்கவர்கள்خَلْقًاபடைப்பால்اَمْஅல்லதுمَّنْஎவர்கள்خَلَقْنَاؕபடைத்தோம்اِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰهُمْஅவர்களை படைத்தோம்مِّنْ طِيْنٍமண்ணிலிருந்துلَّازِبٍ‏பிசுபிசுப்பான
Fபஸ்தFப்திஹிம் அஹும் அஷத்து கல்கன் அம் மன் கலக்னா; இன்னா கலக்னாஹும் மின் தீனில் லாZஜிBப்
ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
بَلْ عَجِبْتَ وَیَسْخَرُوْنَ ۪۟
بَلْமாறாகعَجِبْتَநீர் ஆச்சரியப்பட்டீர்وَيَسْخَرُوْنَ‏அவர்கள் பரிகாசிக்கின்றனர்
Bபல்'அஜிBப்த வ யஸ்கரூன்
(நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
وَاِذَا ذُكِّرُوْا لَا یَذْكُرُوْنَ ۪۟
وَاِذَا ذُكِّرُوْاஅவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால்لَا يَذْكُرُوْنَ‏அறிவுரை பெறமாட்டார்கள்
வ இதா துக்கிரூ லா யத்குரூன்
அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.
وَاِذَا رَاَوْا اٰیَةً یَّسْتَسْخِرُوْنَ ۪۟
وَاِذَا رَاَوْاஅவர்கள் பார்த்தால்اٰيَةًஓர் அத்தாட்சியைيَّسْتَسْخِرُوْنَ‏பரிகாசம் செய்கிறார்கள்
வ இதா ர அவ் ஆயத(ன்)ய் யஸ்தஸ்கிரூன்
அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟ۚۖ
وَقَالُوْۤاகூறுகின்றனர்اِنْ هٰذَاۤஇது இல்லைاِلَّا سِحْرٌசூனியமே தவிரمُّبِيْنٌ‌ ۖ‌ۚ‏தெளிவான
வ காலூ இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
“இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ
ءَاِذَا مِتْنَاநாங்கள் இறந்து விட்டால் ?وَكُـنَّا تُرَابًاமண்ணாக(வும்) மாறிவிட்டால்وَّعِظَامًاஎலும்புகளாகவும்ءَاِنَّا?/நிச்சயமாக நாங்கள்لَمَبْعُوْثُوْنَۙ‏எழுப்பப்படுவோம்
அ-இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ 'இளாமன் 'அ இன்னா லமBப்'ஊதூன்
“நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)
اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟ؕ
اَوَاٰبَآؤُنَاஇன்னும் எங்கள் முன்னோர்களுமா?الْاَوَّلُوْنَؕ‏முந்திய
அவ ஆBபா'உனல் அவ்வலூன்
“அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)
قُلْ نَعَمْ وَاَنْتُمْ دَاخِرُوْنَ ۟ۚ
قُلْகூறுவீராக!نَعَمْஆம்وَاَنْـتُمْநீங்கள்دٰخِرُوْنَ‌ۚ‏மிகவும் சிறுமைப்பட்டவர்களாக
குல் ன'அம் வ அன்தும் தாகிரூன்
“ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ یَنْظُرُوْنَ ۟
فَاِنَّمَا هِىَஅதுவெல்லாம்زَجْرَةٌபலமான சப்தம்தான்وَّاحِدَةٌஒரே ஒருفَاِذَا هُمْ يَنْظُرُوْنَ‏அப்போது அவர்கள் பார்ப்பார்கள்
Fப இன்னமா ஹிய Zஜஜ்ர து(ன்)வ் வாஹிததுன் Fப இதா ஹும் யன்ளுரூன்
ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.
وَقَالُوْا یٰوَیْلَنَا هٰذَا یَوْمُ الدِّیْنِ ۟
وَقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்يٰوَيْلَنَاஎங்கள் நாசமே!هٰذَاஇதுதான்يَوْمُநாள்الدِّيْنِ‏கூலி கொடுக்கப்படும்
வ காலூ யா வய்லனா ஹாதா யவ்முத்-தீன்
(அவ்வேளை) “எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே” என்று அவர்கள் கூறுவர்.
هٰذَا یَوْمُ الْفَصْلِ الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟۠
هٰذَاஇதுதான்يَوْمُநாள்الْفَصْلِதீர்ப்புالَّذِىْஎதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்بِهٖஇதைتُكَذِّبُوْنَ‏பொய்ப்பிப்பவர்களாக
ஹாதா யவ்முல் Fபஸ்லில் லதீ குன்தும் Bபிஹீ துகதிBபூன்
“நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!” (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)  
اُحْشُرُوا الَّذِیْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا یَعْبُدُوْنَ ۟ۙ
اُحْشُرُواஒன்று திரட்டுங்கள்!الَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயம் செய்தவர்களைوَاَزْوَاجَهُمْஅவர்களின் இனத்தவர்களையும்وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙ‏இன்னும் அவர்கள் வணங்கி வந்தவர்களையும்
உஹ்ஷுருல் லதீன ளலமூ வ அZஜ்வாஜஹும் வமா கானூ யஃBபுதூன்
“அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰی صِرَاطِ الْجَحِیْمِ ۟
مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிفَاهْدُوْவழிகாட்டுங்கள்هُمْஅவர்களுக்குاِلٰى صِرَاطِபாதைக்குالْجَحِيْمِ‏நரகத்தின்
மின் தூனில் லாஹி Fபஹ்தூஹும் இலா ஸிராதில் ஜஹீம்
“அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை); பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.
وَقِفُوْهُمْ اِنَّهُمْ مَّسْـُٔوْلُوْنَ ۟ۙ
وَقِفُوْநிறுத்துங்கள்!هُمْ‌அவர்களைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مَّسْــٴُــوْلُوْنَۙ‏விசாரிக்கப்படுவார்கள்
வ கிFபூஹும் இன்னஹும் மஸ்'ஊலூன்
“இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்” (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)
مَا لَكُمْ لَا تَنَاصَرُوْنَ ۟
مَاஎன்ன நேர்ந்தது?لَـكُمْஉங்களுக்குلَا تَنَاصَرُوْنَ‏நீங்கள் உங்களுக்குள் உதவிக்கொள்ளவில்லை
மா லகும் லா தனாஸரூன்
“உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்).
بَلْ هُمُ الْیَوْمَ مُسْتَسْلِمُوْنَ ۟
بَلْ هُمُமாறாக அவர்கள்الْيَوْمَஇன்றுمُسْتَسْلِمُوْنَ‏முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்
Bபல் ஹுமுல் யவ்ம முஸ்தஸ்லிமூன்
ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
وَاَقْبَلَமுன்னோக்கி(னர்)بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰى بَعْضٍசிலரைيَّتَسَآءَلُوْنَ‏விசாரித்துக் கொள்வார்கள்
வ அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதஸா'அலூன்
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْیَمِیْنِ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்كُنْتُمْஇருந்தீர்கள்تَاْتُوْنَنَاஎங்களிடம் வருபவர்களாகعَنِ الْيَمِيْنِ‏நன்மையை விட்டுத் தடுக்க
காலூ இன்னகும் குன்தும் தா'தூனனா 'அனில் யமீன்
(தம் தலைவர்களை நோக்கி:) “நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟ۚ
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلْ لَّمْ تَكُوْنُوْاமாறாக/நீங்கள் இருக்கவில்லைمُؤْمِنِيْنَ‌ۚ‏நம்பிக்கையாளர்களாக
காலூ Bபல் லம் தகூனூ மு'மினீன்
(“அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!” என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.
وَمَا كَانَ لَنَا عَلَیْكُمْ مِّنْ سُلْطٰنٍ ۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِیْنَ ۟
وَمَا كَانَஇருக்கவில்லைلَنَاஎங்களுக்குعَلَيْكُمْஉங்கள் மீதுمِّن سُلْطٰنٍۚஎவ்வித அதிகாரமும்بَلْ كُنْتُمْமாறாக நீங்கள் இருந்தீர்கள்قَوْمًاமக்களாகطٰغِيْنَ‏எல்லை மீறுகின்ற(வர்கள்)
வமா கான லனா 'அலய்கும் மின் ஸுல்தானிம் Bபல் குன்தும் கவ்மன் தாகீன்
“அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை; எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்.”
فَحَقَّ عَلَیْنَا قَوْلُ رَبِّنَاۤ ۖۗ اِنَّا لَذَآىِٕقُوْنَ ۟
فَحَقَّஆகவே, உறுதியாகிவிட்டதுعَلَيْنَاநம் மீதுقَوْلُவாக்குرَبِّنَآ ۖநமது இறைவனுடையاِنَّاநிச்சயமாக நாம்لَذَآٮِٕقُوْنَ‏சுவைப்பவர்கள்தான்
Fபஹக்க 'அலய்னா கவ்லு ரBப்Bபினா இன்னா லதா'இகூன்
ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது; நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!
فَاَغْوَیْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِیْنَ ۟
فَاَغْوَيْنٰكُمْஆக, நாங்கள் உங்களை வழி கெடுத்தோம்اِنَّا كُنَّاநிச்சயமாக நாங்கள் இருந்தோம்غٰوِيْنَ‏வழி கெட்டவர்களாகவே
Fப அக்வய்னாகும் இன்னா குன்னா காவீன்
“(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்.”
فَاِنَّهُمْ یَوْمَىِٕذٍ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟
فَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்يَوْمَٮِٕذٍஅந்நாளில்فِى الْعَذَابِவேதனையில்مُشْتَرِكُوْنَ‏கூட்டாகுவார்கள்
Fப இன்னஹும் யவ்ம'இதின் Fபில்'அதாBபி முஷ்தரிகூன்
ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.
اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇப்படித்தான்نَفْعَلُநடந்து கொள்வோம்بِالْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகளுடன்
இன்னா கதாலிக னFப்'அலு Bபில் முஜ்ரிமீன்
குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.
اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِیْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ یَسْتَكْبِرُوْنَ ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْۤاஇருந்தனர்اِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குلَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّا اللّٰهُۙஅல்லாஹ்வைத் தவிரيَسْتَكْبِرُوْنَۙ‏பெருமை அடிப்பவர்களாக
இன்னஹும் கானூ இதா கீல லஹும் லா இலாஹ இல்லல் லாஹு யஸ்தக்Bபிரூன்
“அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
وَیَقُوْلُوْنَ اَىِٕنَّا لَتَارِكُوْۤا اٰلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُوْنٍ ۟ؕ
وَيَقُوْلُوْنَகூறுகின்றனர்اَٮِٕنَّا?/நிச்சயமாக நாங்கள்لَتٰرِكُوْۤاவிட்டுவிடுவோம்اٰلِهَـتِنَاஎங்கள் தெய்வங்களைلِشَاعِرٍஒரு கவிஞருக்காகمَّجْـنُوْنٍ ؕ‏பைத்தியக்காரரான
வ யகூலூன அ'இன்னா லதாரிகூ ஆலிஹதினா லிஷா'இரிம் மஜ்னூன்
“ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
بَلْ جَآءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِیْنَ ۟
بَلْ جَآءَ بِالْحَقِّமாறாக அவர் சத்தியத்தைக் கொண்டு வந்தார்وَصَدَّقَஇன்னும் உண்மைப்படுத்தினார்الْمُرْسَلِيْنَ‏தூதர்களை
Bபல் ஜா'அ Bபில்ஹக்கி வ ஸத்தகல் முர்ஸலீன்
அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
اِنَّكُمْ لَذَآىِٕقُوا الْعَذَابِ الْاَلِیْمِ ۟ۚ
اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَذَآٮِٕقُواசுவைப்பீர்கள்الْعَذَابِவேதனையைالْاَلِيْمِ‌ۚ‏வலிதரும்
இன்னகும் லதா'இகுல் 'அதாBபில் அலீம்
(இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.
وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ
وَمَا تُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்اِلَّاஅன்றிمَا كُنْتُمْ تَعْمَلُوْنَۙ‏நீங்கள் செய்து வந்ததற்கே
வமா துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَஅடியார்களைاللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِيْنَ‏பரிசுத்தமான
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-
اُولٰٓىِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌ ۟ۙ
اُولٰٓٮِٕكَ لَهُمْஅவர்களுக்கு உண்டுرِزْقٌஉணவுمَّعْلُوْمٌۙ‏அறியப்பட்ட
உலா'இக லஹும் ரிZஜ்கும் மஃலூம்
அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.
فَوَاكِهُ ۚ وَهُمْ مُّكْرَمُوْنَ ۟ۙ
فَوَاكِهُ‌ۚபழங்கள்وَهُمْஇன்னும் அவர்கள்مُّكْرَمُوْنَۙ‏கண்ணியப்படுத்தப்படுவார்கள்
Fப வாகிஹு வ ஹும் முக்ரமூன்
கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟ۙ
فِىْ جَنّٰتِசொர்க்கங்களில்النَّعِيْمِۙ‏இன்பமிகு
Fபீ ஜன்னாதின் ன'ஈம்
இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
عَلٰى سُرُرٍகட்டில்கள் மீதுمُّتَقٰبِلِيْنَ‏ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
'அலா ஸுருரிம் முதகா Bபிலீன்
ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
یُطَافُ عَلَیْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ
يُطَافُசுற்றி வரப்படும்عَلَيْهِمْஅவர்களைبِكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۢ ۙ‏மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன்
யுதாFபு 'அலய்ஹிம் Bபிகாஸிம் மிம் ம'ஈன்
தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.
بَیْضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۟ۚۖ
بَيْضَآءَவெள்ளைநிறلَذَّةٍமிக இன்பமானلِّلشّٰرِبِيْنَ‌ ۖ‌ۚ‏குடிப்பவர்களுக்கு
Bபய்ளா'அ லத் ததில் லிஷ் ஷாரிBபீன்
(அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.
لَا فِیْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا یُنْزَفُوْنَ ۟
لَا فِيْهَاஅதில் இருக்காதுغَوْلٌபோதை(யும்)وَّلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ‏அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்
லா Fபீஹா கவ்லு(ன்)வ் வலா ஹும் 'அன்ஹா யுன்ZஜFபூன்
அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِیْنٌ ۟ۙ
وَعِنْدَهُمْஅவர்களிடம்قٰصِرٰتُபார்வைகளைالطَّرْفِதாழ்த்தியعِيْنٌۙ‏கண்ணழகிகள்
வ 'இன்தஹும் காஸிராதுத் தர்Fபி 'ஈன்
இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.
كَاَنَّهُنَّ بَیْضٌ مَّكْنُوْنٌ ۟
كَاَنَّهُنَّஅவர்கள் போன்று இருப்பார்கள்بَيْضٌமுட்டையைப்போன்றுمَّكْنُوْنٌ‏பாதுகாக்கப்பட்ட(து)
க அன்னஹுன்ன Bபய்ளும் மக்னூன்
(தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
فَاَقْبَلَமுன்னோக்குவார்(கள்)بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰى بَعْضٍசிலரைيَّتَسَآءَلُوْنَ‏விசாரிப்பார்கள்
Fப அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதஸா 'அலூன்
(அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ اِنِّیْ كَانَ لِیْ قَرِیْنٌ ۟ۙ
قَالَகூறுவார்قَآٮِٕلٌகூறக்கூடிய ஒருவர்مِّنْهُمْஅவர்களில்اِنِّىْநிச்சயமாகكَانَஇருந்தான்لِىْஎனக்குقَرِيْنٌۙ‏ஒரு நண்பன்
கால கா'இலும் மின்ஹும் இன்னீ கான லீ கரீன்
அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
یَّقُوْلُ اَىِٕنَّكَ لَمِنَ الْمُصَدِّقِیْنَ ۟
يَقُوْلُகூறுவான்اَءِ نَّكَநிச்சயமாக நீ இருக்கின்றாயாلَمِنَ الْمُصَدِّقِيْنَ‏உண்மைப்படுத்துபவர்களில்
யகூலு 'அ இன்னக லமினல் முஸத்திகீன்
(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِیْنُوْنَ ۟
ءَاِذَا مِتْنَاநாங்கள் இறந்து விட்டால் ?وَكُنَّاஇன்னும் மாறிவிட்டால்تُرَابًاமண்ணாக(வும்)وَّعِظَامًاஎலும்புகளாகவும்ءَاِنَّا?/நிச்சயமாக நாம்لَمَدِيْنُوْنَ‏கூலி கொடுக்கப்படுவோம்
'அ-இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ 'இளாமன் 'அ இன்னா லமதீனூன்
“நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)
قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ ۟
قَالَஅவர் கூறுவார்اَنْتُمْநீங்கள்مُّطَّلِعُوْنَ‏எட்டிப்பார்ப்பீர்களா
கால ஹல் அன்தும் முத்தலி'ஊன்
(அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கூறுவார்.
فَاطَّلَعَ فَرَاٰهُ فِیْ سَوَآءِ الْجَحِیْمِ ۟
فَاطَّلَعَஅவர்எட்டிப்பார்ப்பார்فَرَاٰهُஅவனை பார்ப்பார்فِىْ سَوَآءِநடுவில்الْجَحِيْمِ‏நரகத்தின்
Fபத்தல'அ Fபர ஆஹு Fபீ ஸவா'இல் ஜஹீம்
அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَتُرْدِیْنِ ۟ۙ
قَالَஅவர் கூறுவார்تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகاِنْ كِدْتَّநிச்சயமாக நீ நெருக்கமாக இருந்தாய்لَـتُرْدِيْنِۙ‏என்னை நாசமாக்குவதற்கு
கால தல்லாஹி இன் கித்த லதுர்தீன்
(அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
وَلَوْلَا نِعْمَةُ رَبِّیْ لَكُنْتُ مِنَ الْمُحْضَرِیْنَ ۟
وَلَوْلَا نِعْمَةُஅருள் இல்லாதிருந்தால்رَبِّىْஎன் இறைவனின்لَـكُنْتُநானும் ஆகி இருப்பேன்مِنَ الْمُحْضَرِيْنَ‏ஆஜர்படுத்தப்படுபவர்களில்
வ லவ் லா னிஃமது ரBப்Bபீ லகுன்து மினல் முஹ்ளரீன்
“என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
اَفَمَا نَحْنُ بِمَیِّتِیْنَ ۟ۙ
اَفَمَا نَحْنُநாங்கள் இல்லைதானே?بِمَيِّتِيْنَۙ‏மரணிப்பவர்களாக
அFபமா னஹ்னு Bபிமய்யிதீன்
“(மற்றொரு முறையும்) நாம் இறந்து விடுவோமா?
اِلَّا مَوْتَتَنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟
اِلَّا مَوْتَتَـنَاஎங்கள் மரணத்தை தவிரالْاُوْلٰىமுதல்وَمَا نَحْنُஇன்னும் நாங்கள் இல்லைبِمُعَذَّبِيْنَ‏வேதனை செய்யப்படுபவர்களாக
இல்லா மவ்ததனல் ஊல வமா னஹ்னு Bபிமு'அத்தBபீன்
“(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.
اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
اِنَّநிச்சயமாகهٰذَا لَهُوَஇதுதான்الْفَوْزُவெற்றியாகும்الْعَظِيْمُ‏மகத்தான
இன்ன ஹாதா லஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
لِمِثْلِ هٰذَا فَلْیَعْمَلِ الْعٰمِلُوْنَ ۟
لِمِثْلِபோன்றதற்காகهٰذَاஇதுفَلْيَعْمَلِஅமல் செய்யட்டும்.الْعٰمِلُوْنَ‏அமல்செய்பவர்கள்
லிமித்லி ஹாத Fபல்யஃம லில் 'ஆமிலூன்
எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
اَذٰلِكَ خَیْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ ۟
اَذٰ لِكَ خَيْرٌஅது மிகச் சிறந்ததாنُّزُلًاவிருந்தோம்பலால்اَمْஅல்லதுشَجَرَةُமரமாالزَّقُّوْمِ‏ஸக்கூம்
அதாலிக கய்ருன் னுZஜுலன் அம் ஷஜரதுZஜ் Zஜக்கூம்
அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) “ஜக்கூம்” என்ற மரமா?
اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنٰهَاஅதை ஆக்கினோம்فِتْنَةًஒரு சோதனையாகلِّلظّٰلِمِيْنَ‏இணைவைப்ப வர்களுக்கு
இன்னா ஜ'அல்னாஹா Fபித்னதல் லிள்ளாலிமீன்
நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِیْۤ اَصْلِ الْجَحِیْمِ ۟ۙ
اِنَّهَاநிச்சயமாக அதுشَجَرَةٌஒரு மரமாகும்تَخْرُجُமுளைக்கின்ற(து)فِىْۤ اَصْلِ الْجَحِيْمِۙ‏நரகத்தின் அடியில்
இன்னஹா ஷஜரதுன் தக்ருஜு Fபீ அஸ்லில் ஜஹீம்
மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.
طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّیٰطِیْنِ ۟
طَلْعُهَاஅதன் கனிகள்كَاَنَّهٗபோல் இருக்கும்رُءُوْسُதலைகளைالشَّيٰطِيْنِ‏ஷைத்தான்களின்
தல்'உஹா க அன்னஹூ ரு'ஊஸுஷ் ஷயாதீன்
அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.
فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ؕ
فَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَاٰكِلُوْنَசாப்பிடுவார்கள்مِنْهَاஅதிலிருந்துفَمٰلِـــٴُـــوْنَஇன்னும் நிரப்புவார்கள்مِنْهَاஅதிலிருந்துالْبُطُوْنَ ؕ‏வயிறுகளை
Fப இன்னஹும் ல ஆகிலூன மின்ஹா Fபமாலி'ஊன மின்ஹல் Bபுதூன்
நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.
ثُمَّ اِنَّ لَهُمْ عَلَیْهَا لَشَوْبًا مِّنْ حَمِیْمٍ ۟ۚ
ثُمَّபின்னர்اِنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குعَلَيْهَاஅதற்கு மேல்لَشَوْبًاகலக்கப்படும்مِّنْ حَمِيْمٍ‌ۚ‏கொதி நீரில் இருந்து
தும்ம இன்ன லஹும் 'அலய்ஹா லஷவ்Bபம் மின் ஹமீம்
பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَاۡاِلَی الْجَحِیْمِ ۟
ثُمَّ اِنَّபிறகு நிச்சயமாகمَرْجِعَهُمْஅவர்களின் மீளுமிடம்لَا۟اِلَى الْجَحِيْمِ‏நரக நெருப்பின் பக்கம்தான்
தும்ம இன்ன மர்ஜி'அஹும் ல இலல் ஜஹீம்
அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.
اِنَّهُمْ اَلْفَوْا اٰبَآءَهُمْ ضَآلِّیْنَ ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اَلْفَوْاபெற்றார்கள்اٰبَآءَهُمْதங்கள் மூதாதைகளைضَآلِّيْنَۙ‏வழிகெட்டவர்களாக
இன்னஹும் அல்Fபவ் ஆBபா'அஹும் ளால்லீன்
நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.
فَهُمْ عَلٰۤی اٰثٰرِهِمْ یُهْرَعُوْنَ ۟
فَهُمْஇவர்கள்عَلٰٓى اٰثٰرِهِمْஅவர்களின் அடிச்சுவடுகளில்يُهْرَعُوْنَ‏விரைகின்றார்கள்
Fபஹும் 'அலா ஆதாரிஹிம் யுஹ்ர'ஊன்
ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِیْنَ ۟ۙ
وَلَـقَدْ ضَلَّதிட்டமாகவழி கெட்டுள்ளனர்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்اَكْثَرُஅதிகமானவர்கள்الْاَوَّلِيْنَۙ‏முன்னோரில்
வ லகத் ளல்ல கBப்லஹும் அக்தருல் அவ்வலீன்
இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.
وَلَقَدْ اَرْسَلْنَا فِیْهِمْ مُّنْذِرِیْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்فِيْهِمْஅவர்களில்مُّنْذِرِيْنَ‏அச்சமூட்டி எச்சரிப்பவர்களை
வ லகத் அர்ஸல்னா Fபீஹிம் முன்திரீன்
மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.
فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟ۙ
فَانْظُرْஆகவே நீர் பார்ப்பீராக!كَيْفَ كَانَஎப்படி இருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُنْذَرِيْنَۙ‏எச்சரிக்கப்பட்டவர்களின்
Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முன்தரீன்
பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟۠
اِلَّاஎனினும்عِبَادَஅடியார்கள்اللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِيْنَ‏பரிசுத்தமான(வர்கள்)
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.  
وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِیْبُوْنَ ۟ؗۖ
وَلَقَدْதிட்டவட்டமாகنَادٰٮنَاநம்மை அழைத்தார்نُوْحٌநூஹ்فَلَنِعْمَநாம் மிகச் சிறந்தவர்கள்الْمُجِيْبُوْنَ  ۖ‏பதில் தருபவர்களில்
வ லகத் னாதானா னூஹுன் Fபலனிஃமல் முஜீBபூன்
அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
وَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ؗۖ
وَنَجَّيْنٰهُஅவரை(யும்) பாதுகாத்தோம்وَاَهْلَهٗஅவரது குடும்பத்தாரையும்مِنَ الْكَرْبِதுக்கத்தில் இருந்துالْعَظِيْمِ  ۖ‏மிகப் பெரிய
வ னஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ மினல் கர்Bபில் 'அளீம்
ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.
وَجَعَلْنَا ذُرِّیَّتَهٗ هُمُ الْبٰقِیْنَ ۟ؗۖ
وَجَعَلْنَاநாம் ஆக்கினோம்ذُرِّيَّتَهٗ هُمُஅவரது சந்ததிகளைத்தான்الْبٰقِيْنَ  ۖ‏மீதமானவர்களாக
வ ஜ'அல்னா துர்ரிய்யதஹூ ஹும்முல் Bபாகீன்
மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ؗۖ
وَتَرَكْنَاநற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்عَلَيْهِஅவரைப் பற்றிفِى الْاٰخِرِيْنَ  ۖ‏பின் வருபவர்களில்
வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
سَلٰمٌ عَلٰی نُوْحٍ فِی الْعٰلَمِیْنَ ۟
سَلٰمٌபாதுகாப்பு உண்டாகட்டும்عَلٰى نُوْحٍநூஹூக்குفِى الْعٰلَمِيْنَ‏உலகத்தார்களில்
ஸலாமுன் 'அலா னூஹின் Fபில் 'ஆலமீன்
“ஸலாமுன் அலாநூஹ்” - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىகூலி கொடுப்போம்الْمُحْسِنِيْنَ‏நல்லவர்களுக்கு
இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவர்مِنْ عِبَادِنَاநமது அடியார்களில்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களான
இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟
ثُمَّபிறகுاَغْرَقْنَاநாம் மூழ்கடித்தோம்الْاٰخَرِيْنَ‏மற்றவர்களை
தும்ம அக்ரக்னல் ஆகரீன்
பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.
وَاِنَّ مِنْ شِیْعَتِهٖ لَاِبْرٰهِیْمَ ۟ۘ
وَاِنَّநிச்சயமாகمِنْ شِيْعَتِهٖஅவரது கொள்கையை சேர்ந்தவர்களில்لَاِبْرٰهِيْمَ‌ۘ‏இப்ராஹீம்
வ இன்ன மின் ஷீ'அதிஹீ ல இBப்ராஹீம்
நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.
اِذْ جَآءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِیْمٍ ۟
اِذْ جَآءَஅவர் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!رَبَّهٗதனது இறைவனிடம்بِقَلْبٍஉள்ளத்துடன்سَلِيْمٍ‏ஈடேற்றம் பெற்ற
இத் ஜா'அ ரBப்Bபஹூ Bபி கல்Bபின் ஸலீம்
அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ ۟ۚ
اِذْ قَالَஅவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!لِاَبِيْهِதனது தந்தைக்கு(ம்)وَقَوْمِهٖதனது மக்களுக்கும்مَاذَاஎதைتَعْبُدُوْنَ‌ۚ‏நீங்கள் வணங்குகிறீர்கள்
இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மாதா தஃBபுதூன்
அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி “நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,
اَىِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِیْدُوْنَ ۟ؕ
اَٮِٕفْكًا اٰلِهَةًபல பொய்யான தெய்வங்களையாدُوْنَ اللّٰهِஅல்லாஹ்வை அன்றிتُرِيْدُوْنَؕ‏நீங்கள் நாடுகிறீர்கள்
அ'இFப்கன் ஆலிஹதன் தூனல் லாஹி துரீதூன்
“அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?”
فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
فَمَا ظَنُّكُمْஉங்கள் எண்ணம் என்ன?بِرَبِّஇறைவனைப் பற்றிالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
Fபமா ளன்னுகும் Bபி ரBப்Bபில்'ஆலமீன்
“அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?” (என்று கேட்டார்.)
فَنَظَرَ نَظْرَةً فِی النُّجُوْمِ ۟ۙ
فَنَظَرَஅவர் பார்த்தார்نَظْرَةًஒரு பார்வைفِى النُّجُوْمِۙ‏நட்சத்திரங்களின் பக்கம்
Fபனளர னள்ரதன் Fபின்னுஜூம்
பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
فَقَالَ اِنِّیْ سَقِیْمٌ ۟
فَقَالَஅவர் கூறினார்اِنِّىْநிச்சயமாக நான்سَقِيْمٌ‏ஒரு நோயாளி
Fபகால இன்னீ ஸகீம்
“நிச்சயமாக நான் நோயாளியாக இருக்கிறேன்” என்றும் கூறினார்.
فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِیْنَ ۟
فَتَوَلَّوْاஆகவே, அவர்கள் விலகிச் சென்றனர்عَنْهُஅவரை விட்டுمُدْبِرِيْنَ‏முகம் திருப்பியவர்களாக
Fபதவல்லவ் 'அன்ஹு முத்Bபிரீன்
எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.
فَرَاغَ اِلٰۤی اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ۚ
فَرَاغَஆக, அவர் விரைந்தார்اِلٰٓى اٰلِهَتِهِمْஅவர்களின் தெய்வங்கள் பக்கம்فَقَالَகூறினார்اَلَا تَاْكُلُوْنَ‌ۚ‏நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?
Fபராக இலா ஆலிஹதிஹிம் Fபகால அலா த'குலூன்
அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று; “(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கூறினார்.
مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ ۟
مَا لَـكُمْஉங்களுக்கு என்ன ஏற்பட்டது?لَا تَنْطِقُوْنَ‏நீங்கள் ஏன் பேசுவதில்லை
மா லகும் லா தன்திகூன்
“உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?” (என்றும் கேட்டார்.)
فَرَاغَ عَلَیْهِمْ ضَرْبًا بِالْیَمِیْنِ ۟
فَرَاغَபாய்ந்தார்عَلَيْهِمْஅவற்றின் மீதுضَرْبًۢاஅடிப்பதற்காகبِالْيَمِيْنِ‏வலக்கரத்தால்
Fபராக 'அலய்ஹிம் ளர்Bபம் Bபில்யமீன்
பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
فَاَقْبَلُوْۤا اِلَیْهِ یَزِفُّوْنَ ۟
فَاَقْبَلُوْۤاஅவர்கள் வந்தனர்اِلَيْهِஅவரை நோக்கிيَزِفُّوْنَ‏விரைந்தவர்களாக
Fப அக்Bபலூ இலய்ஹி யZஜிFப்Fபூன்
(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَ ۟ۙ
قَالَஅவர் கூறினார்اَتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்களாمَا تَنْحِتُوْنَۙ‏நீங்கள் செதுக்குகின்றவற்றை
கால அதஃBபுதூன மா தன்ஹிதூன்
அவர் கூறினார்! “நீங்கள் செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?”
وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ ۟
وَاللّٰهُஅல்லாஹ்தான்خَلَقَكُمْஉங்களை(யும்) படைத்தான்وَمَا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்வதையும்
வல்லாஹு கலககும் வமா தஃமலூன்
“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”
قَالُوا ابْنُوْا لَهٗ بُنْیَانًا فَاَلْقُوْهُ فِی الْجَحِیْمِ ۟
قَالُواஅவர்கள் கூறினர்ابْنُوْاகட்டுங்கள்لَهٗஅவருக்குبُنْيَانًاஒரு கட்டிடத்தைفَاَلْقُوْهُஅவரை எறிந்து விடுங்கள்فِى الْجَحِيْمِ‏அந்த நெருப்பில்
காலுBப் னூ லஹூ Bபுன் யானன் Fப அல்கூஹு Fபில் ஜஹீம்
அவர்கள் கூறினார்கள்: “இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.”
فَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِیْنَ ۟
فَاَرَادُوْاஅவர்கள் நாடினர்بِهٖஅவருக்குكَيْدًاஒரு சூழ்ச்சியைفَجَعَلْنٰهُمُநாம் அவர்களை(த்தான்) ஆக்கினோம்الْاَسْفَلِيْنَ‏மிகத் தாழ்ந்தவர்களாக
Fப அராதூ Bபிஹீ கய்தன் Fபஜ 'அல்னாஹுமுல் அஸ்Fபலீன்
(இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
وَقَالَ اِنِّیْ ذَاهِبٌ اِلٰی رَبِّیْ سَیَهْدِیْنِ ۟
وَقَالَஅவர் கூறினார்اِنِّىْநிச்சயமாக நான்ذَاهِبٌசெல்கிறேன்اِلٰى رَبِّىْஎன் இறைவனின் பக்கம்سَيَهْدِيْنِ‏அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்
வ கால இன்னீ தாஹிBபுன் இலா ரBப்Bபீ ஸ யஹ்தீன்
மேலும், அவர் கூறினார்: “நிச்சயமாக நாம் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.”
رَبِّ هَبْ لِیْ مِنَ الصّٰلِحِیْنَ ۟
رَبِّஎன் இறைவாهَبْ لِىْஎனக்கு தா!مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் (ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையை)
ரBப்Bபி ஹBப் லீ மினஸ் ஸாலிஹீன்
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِیْمٍ ۟
فَبَشَّرْنٰهُஆகவே, அவருக்கு நற்செய்தி கூறினோம்بِغُلٰمٍஒரு குழந்தையைக்கொண்டுحَلِيْمٍ‏மிக சகிப்பாளரான
FபBபஷ்ஷர்னாஹு Bபிகுலாமின் ஹலீம்
எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْیَ قَالَ یٰبُنَیَّ اِنِّیْۤ اَرٰی فِی الْمَنَامِ اَنِّیْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰی ؕ قَالَ یٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ؗ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِیْنَ ۟
فَلَمَّا بَلَغَபருவத்தை அடைந்தபோதுمَعَهُஅவருடன்السَّعْىَஉழைக்கின்றقَالَஅவர் கூறினார்يٰبُنَىَّஎன் மகனே!اِنِّىْۤநிச்சயமாக நான்اَرٰىபார்க்கிறேன்فِى الْمَنَامِகனவில்اَنِّىْۤநிச்சயமாக நான்اَذْبَحُكَஉன்னை பலியிடுவதாகفَانْظُرْஆகவே, நீ யோசிمَاذَاஎன்னتَرٰى‌ؕநீ கருதுகிறாய்قَالَஅவர் கூறினார்يٰۤاَبَتِஎன் தந்தையே!افْعَلْநீர் செய்வீராக!مَا تُؤْمَرُ‌உமக்கு ஏவப்படுவதைسَتَجِدُنِىْۤஎன்னை நீர் காண்பீர்اِنْ شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்مِنَ الصّٰبِرِيْنَ‏பொறுமையாளர்களில் (ஒருவராக)
Fபலம்மா Bபலக ம'அ ஹுஸ் ஸஃய கால யா Bபுனய்ய இன்னீ அரா Fபில் மனாமி அன்னீ அத்Bபஹுக Fபன்ளுர் மாதா தரா; கால யா அBபதிFப் 'அல் மா து'மரு ஸதஜிதுனீ இன் ஷா'அல்லாஹு மினஸ் ஸாBபிரீன்
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِیْنِ ۟ۚ
فَلَمَّاۤ اَسْلَمَاஅப்போது அவர்கள் இருவரும் முற்றிலும் பணிந்தனர்وَتَلَّهٗஅவர் அவரை கீழே சாய்த்தார்لِلْجَبِيْنِ‌ۚ‏கன்னத்தின் மீது
Fபலம்மா அஸ்லமா வ தல்லஹூ லில்ஜBபீன்
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
وَنَادَیْنٰهُ اَنْ یّٰۤاِبْرٰهِیْمُ ۟ۙ
وَنَادَيْنٰهُநாம் அவரை அழைத்தோம்اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ‏இப்ராஹீமே! என்று
வ னாதய்னாஹு அய் யா இBப்ரஹீம்
நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
قَدْ صَدَّقْتَ الرُّءْیَا ۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
قَدْதிட்டமாகصَدَّقْتَஉண்மைப்படுத்தினீர்الرُّءْيَا ۚகனவைاِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىகூலி கொடுப்போம்الْمُحْسِنِيْنَ‏நல்லவர்களுக்கு
கத் ஸத்தக்தர் ரு'யா; இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِیْنُ ۟
اِنَّநிச்சயமாகهٰذَا لَهُوَஇதுதான்الْبَلٰٓؤُاசோதனையாகும்الْمُبِيْنُ‏தெளிவான
இன்ன ஹாதா லஹுவல் Bபலா'உல் முBபீன்
“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
وَفَدَیْنٰهُ بِذِبْحٍ عَظِیْمٍ ۟
وَفَدَيْنٰهُஅவரை விடுதலை செய்தோம்بِذِبْحٍஒரு பலிப் பிராணியைக்கொண்டுعَظِيْمٍ‏மகத்தான
வ Fபதய்னாஹு BபிதிBப்ஹின் 'அளீம்
ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ۖ
وَتَرَكْنَا عَلَيْهِஅவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்فِى الْاٰخِرِيْنَ‌ۖ‏பின்னோரில்
வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
سَلٰمٌ عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟
سَلٰمٌஈடேற்றம் உண்டாகட்டும்عَلٰٓى اِبْرٰهِيْمَ‏இப்றாஹீமுக்கு
ஸலாமுன் 'அலா இBப்ராஹீம்
“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
كَذٰلِكَஇப்படித்தான்نَجْزِىநாம் கூலி கொடுப்போம்الْمُحْسِنِيْنَ‏நல்லவர்களுக்கு
கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவர்مِنْ عِبَادِنَاநமது அடியார்களில்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களான
இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَبَشَّرْنٰهُநாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்بِاِسْحٰقَஇஸ்ஹாக்கைக் கொண்டுنَبِيًّاநபி(யாகவும்)مِّنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் (ஒருவராகவும்)
வ Bபஷ்ஷர்னாஹு Bபி இஷ்ஹாக னBபியம் மினஸ் ஸாலிஹீன்
ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
وَبٰرَكْنَا عَلَیْهِ وَعَلٰۤی اِسْحٰقَ ؕ وَمِنْ ذُرِّیَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِیْنٌ ۟۠
وَبٰرَكْنَاஅருள் வளம் புரிந்தோம்عَلَيْهِஅவருக்கு(ம்)وَعَلٰٓى اِسْحٰقَ‌ؕஇஸ்ஹாக்கிற்கும்وَ مِنْ ذُرِّيَّتِهِمَاஅவ்விருவரின் சந்ததியில்مُحْسِنٌநல்லவரும்وَّظَالِمٌதீங்கிழைத்தவரும்لِّنَفْسِهٖதனக்குمُبِيْنٌ‌‏தெளிவாக
வ Bபாரக்னா 'அலய்ஹி வ 'அலா இஸ்ஹாக்; வ மின் துர்ரிய்ய திஹிமா முஹ்ஸினு(ன்)வ் வ ளாலிமுல் லினFப்ஸிஹீ முBபீன்
இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
وَلَقَدْ مَنَنَّا عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟ۚ
وَلَقَدْதிட்டவட்டமாகمَنَنَّاஅருள்புரிந்தோம்عَلٰى مُوْسٰىமூஸாவிற்கு(ம்)وَهٰرُوْنَ‌ۚ‏ஹாரூனுக்கு
வ லகத் மனன்ன அலா மூஸா வ ஹாரூன்
மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
وَنَجَّیْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
وَنَجَّيْنٰهُمَاஅவ்விருவரையு(ம்) பாதுகாத்தோம்وَقَوْمَهُمَاஅவ்விருவரின் மக்களையும்مِنَ الْكَرْبِதுக்கத்தில் இருந்துالْعَظِيْمِ‌ۚ‏பெரிய
வ னஜ்ஜய்னாஹுமா வ கவ்மஹுமா மினல் கர்Bபில் 'அளீம்
அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திலிருந்து இரட்சித்தோம்.
وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟ۚ
وَنَصَرْنٰهُمْஅவர்களுக்கு உதவினோம்فَكَانُوْاஆகவே, ஆனார்கள்هُمُஅவர்கள்தான்الْغٰلِبِيْنَ‌ۚ‏வெற்றியாளர்களாக
வ னஸர்னாஹும் Fபகானூ ஹுமுல் காலிBபீன்
மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.
وَاٰتَیْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِیْنَ ۟ۚ
وَاٰتَيْنٰهُمَاஅவ்விருவருக்கும் கொடுத்தோம்الْكِتٰبَவேதத்தைالْمُسْتَبِيْنَ‌ۚ‏தெளிவான
வ ஆதய்னாஹுமல் கிதாBபல் முஸ்தBபீன்
அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.
وَهَدَیْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۟ۚ
وَهَدَيْنٰهُمَاஅவ்விருவரையும் நேர்வழி நடத்தினோம்الصِّرَاطَபாதையில்الْمُسْتَقِيْمَ‌ۚ‏நேரான
வ ஹதய்னாஹுமுஸ் ஸிராதல் முஸ்தகீம்
இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.
وَتَرَكْنَا عَلَیْهِمَا فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
وَتَرَكْنَاநற்பெயரை ஏற்படுத்தினோம்عَلَيْهِمَاஅவ்விருவருக்கும்فِى الْاٰخِرِيْنَۙ‏பின்னோரில்
வ தரக்னா 'அலய்ஹிமா Fபில் ஆகிரீன்
இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
سَلٰمٌ عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟
سَلٰمٌஈடேற்றம் உண்டாகட்டும்عَلٰى مُوْسٰىமூஸாவிற்கும்وَهٰرُوْنَ‏ஹாரூனுக்கும்
ஸலாமுன் 'அலா மூஸா வ ஹாரூன்
“ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىகூலி கொடுப்போம்الْمُحْسِنِيْنَ‏நல்லவர்களுக்கு
இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهُمَاநிச்சயமாக அவ்விருவரும்مِنْ عِبَادِنَاநமது அடியார்களில் உள்ளவர்கள்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களான
இன்னஹுமா மின் 'இBபாதினல் மு'மினீன்
நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.
وَاِنَّ اِلْیَاسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَاِنَّஇன்னும் நிச்சயமாகاِلْيَاسَஇல்யாஸ்لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏தூதர்களில் உள்ளவர்தான்
வ இன்ன இல்யாஸ லமினல் முர்ஸலீன்
மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ ۟
اِذْ قَالَஅவர் கூறிய சமயத்தைلِقَوْمِهٖۤதனது மக்களுக்குاَلَا تَتَّقُوْنَ‏நீங்கள் அஞ்சிக் கொள்ள மாட்டீர்களா?
இத் கால லிகவ்மிஹீ அலா தத்தகூன்
அவர் தம் சமூகத்தவரிடம்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخَالِقِیْنَ ۟ۙ
اَتَدْعُوْنَநீங்கள் வணங்குகிறீர்களா?بَعْلًاபஃலைوَّتَذَرُوْنَவிட்டுவிடுகிறீர்களா?اَحْسَنَமிக அழகியவனைالْخٰلِقِيْنَۙ‏படைப்பாளர்களில்
அதத்'ஊன Bபஃல(ன்)வ் வ ததரூன அஹ்ஸனல் காலிகீன்
“நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
اللّٰهَஅல்லாஹ்வைرَبَّكُمْஉங்கள் இறைவனானوَرَبَّஇன்னும் இறைவனுமானاٰبَآٮِٕكُمُஉங்கள் மூதாதைகளின்الْاَوَّلِيْنَ‏முன்னோர்களான
அல்லாஹ ரBப்Bபகும் வ ரBப்Bப ஆBபா'இகுமுல் அவ்வலீன்
“அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”
فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۟ۙ
فَكَذَّبُوْهُஅவரை பொய்ப்பித்தனர்فَاِنَّهُمْஆகவே நிச்சயமாக அவர்கள்لَمُحْضَرُوْنَۙ‏ஆஜர்படுத்தப்படுவார்கள்
Fபகத்தBபூஹு Fப இன்ன ஹும் லமுஹ்ளரூன்
ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاஎனினும்عِبَادَ اللّٰهِஅல்லாஹ்வின் அடியார்கள்الْمُخْلَصِيْنَ‏பரிசுத்தமான
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
وَتَرَكْنَاநற்பெயரை ஏற்படுத்தினோம்عَلَيْهِஅவருக்குفِى الْاٰخِرِيْنَۙ‏பின்னோரில்
வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
سَلٰمٌ عَلٰۤی اِلْ یَاسِیْنَ ۟
سَلٰمٌஈடேற்றம் உண்டாகட்டும்عَلٰٓى اِلْ يَاسِيْنَ‏இல்யாசுக்கு
ஸலாமுன் 'அலா இல்யாஸீன்
“ஸலாமுன் அலா இல்யாஸீன்” இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇப்படித்தான்نَجْزِىகூலி கொடுப்போம்الْمُحْسِنِيْنَ‏நல்லவர்களுக்கு
இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவர்مِنْ عِبَادِنَاநமது அடியார்களில்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களான
இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)அடியார்களில் நின்றுமுள்ளவர்.
وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَاِنَّநிச்சயமாகلُوْطًاலூத்لَّمِنَ الْمُرْسَلِيْنَؕ‏தூதர்களில்
வ இன்ன லூதல் லமினல் முர்ஸலீன்
மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
اِذْ نَجَّیْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۙ
اِذْ نَجَّيْنٰهُநாம் அவரை(யும்) பாதுகாத்த சமயத்தை நினைவு கூர்வீராக!وَاَهْلَهٗۤஅவரது குடும்பத்தாரையும்اَجْمَعِيْنَۙ‏அனைவரையும்
இத் னஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ அஜ்ம'ஈன்
அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟
اِلَّاதவிரعَجُوْزًاஒரு மூதாட்டியைفِى الْغٰبِرِيْنَ‏தங்கி விடுபவர்களில் (தங்கிவிடுகின்ற)
இல்லா 'அஜூZஜன் Fபில் காBபிரீன்
பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِیْنَ ۟
ثُمَّபிறகுدَمَّرْنَاநாம் அழித்தோம்الْاٰخَرِيْنَ‏மற்றவர்களை
தும்ம தம்மர்னல் ஆகரீன்
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَیْهِمْ مُّصْبِحِیْنَ ۟ۙ
وَاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَتَمُرُّوْنَகடந்து செல்கிறீர்கள்عَلَيْهِمْஅவர்களைمُّصْبِحِيْنَۙ‏காலையிலும்
வ இன்னகும் லதமுர்ரூன 'அலய்ஹிம் முஸ்Bபிஹீன்
இன்னும், நீங்கள் காலை வேளைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
وَبِالَّیْلِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
وَبِالَّيْلِ‌ؕஇரவிலும்اَفَلَا تَعْقِلُوْنَ‌‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
வ Bபில்லய்ல்; அFபலா தஃகிலூன்
இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?  
وَاِنَّ یُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَاِنَّநிச்சயமாகيُوْنُسَயூனுஸ்لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏தூதர்களில் உள்ளவர்தான்
வ இன்ன யூனுஸ லமினல் முர்ஸலீன்
மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
اِذْ اَبَقَ اِلَی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۙ
اِذْ اَبَقَஅவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராகاِلَى الْفُلْكِகப்பலை நோக்கிالْمَشْحُوْنِۙ‏நிரம்பிய(து)
இத் அBபக இலல் Fபுல்கில் மஷ் ஹூன்
நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -
فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِیْنَ ۟ۚ
فَسَاهَمَகுலுக்கிப் போட்டார்فَكَانَஆகிவிட்டார்مِنَ الْمُدْحَضِيْنَ‌ۚ‏குலுக்கலில் பெயர்வந்தவர்களில்
Fபஸாஹம Fபகான மினல் முத்ஹளீன்
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِیْمٌ ۟
فَالْتَقَمَهُஅவரை விழுங்கியதுالْحُوْتُதிமிங்கிலம்وَهُوَஅவர்مُلِيْمٌ‏பழிப்புக்குரியவர்
Fபல்தகமஹுல் ஹூது வ ஹுவ முலீம்
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.
فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِیْنَ ۟ۙ
فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَநிச்சயமாக அவர் இருந்திருக்கவில்லை என்றால்مِنَ الْمُسَبِّحِيْنَۙ‏துதிப்பவர்களில்
Fபலவ் லா அன்னஹூ கான மினல் முஸBப்Bபிஹீன்
ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
لَلَبِثَ فِیْ بَطْنِهٖۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟ۚ
لَلَبِثَதங்கி இருந்திருப்பார்فِىْ بَطْنِهٖۤஅதனுடைய வயிற்றில்اِلٰى يَوْمِநாள் வரைيُبْعَثُوْنَ‌ۚ‏எழுப்பப்படுகின்ற
லலBபித Fபீ Bபத்னிஹீ இலா யவ்மி யுBப்'அதூன்
(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِیْمٌ ۟ۚ
فَنَبَذْنٰهُஅவரை எறிந்தோம்بِالْعَرَآءِபெருவெளியில்وَهُوَஅவர்سَقِيْمٌ‌ۚ‏நோயுற்றவராக இருந்தார்
FபனBபத்னாஹு Bபில்'அரா'இ வ ஹுவ ஸகீம்
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
وَاَنْۢبَتْنَا عَلَیْهِ شَجَرَةً مِّنْ یَّقْطِیْنٍ ۟ۚ
وَاَنْۢبَتْنَاமுளைக்க வைத்தோம்عَلَيْهِஅவருக்கு அருகில்شَجَرَةًஒரு செடியைمِّنْ يَّقْطِيْنٍ‌ۚ‏சுரைக்காய்
வ அம்Bபத்னா 'அலய்ஹி ஷஜரதம் மி யக்தீன்
அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.
وَاَرْسَلْنٰهُ اِلٰی مِائَةِ اَلْفٍ اَوْ یَزِیْدُوْنَ ۟ۚ
وَاَرْسَلْنٰهُஅவரைஅனுப்பினோம்اِلٰى مِائَةِ اَلْفٍஒரு இலட்சம்اَوْஅல்லதுيَزِيْدُوْنَ‌ۚ‏அதிகமானவர்களுக்கு
வ அர்ஸல்னாஹு இலா மி'அதி அல்Fபின் அவ் யZஜீதூன்
மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
فَاٰمَنُوْا فَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟ؕ
فَاٰمَنُوْاநம்பிக்கைகொண்டனர்فَمَتَّعْنٰهُمْஆகவே, நாம் அவர்களுக்கு சுகமளித்தோம்اِلٰى حِيْنٍؕ‏ஒரு காலம் வரை
Fப ஆமனூ Fபமத்தஃ னாஹும் இலா ஹீன்
ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள்;ஆகையால் நாம் அவர்களை ஒரு காலம் வரை சுகிக்கச் செய்தோம்.  
فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَ ۟ۙ
فَاسْتَفْتِهِمْஆகவே, அவர்களிடம் கேட்பீராக!اَلِرَبِّكَஉமது இறைவனுக்குالْبَنَاتُபெண் பிள்ளைகளும்وَلَهُمُஅவர்களுக்குالْبَنُوْنَۙ‏ஆண் பிள்ளைகளுமா
Fபஸ்தFப்திஹிம் அலி ரBப்Bபிகல் Bபனாது வ லஹுமுல் Bபனூன்
(நபியே!) அவர்களிடம் கேளும்: உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.
اَمْ خَلَقْنَا الْمَلٰٓىِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شٰهِدُوْنَ ۟
اَمْ?خَلَقْنَاநாம் படைத்தோம்الْمَلٰٓٮِٕكَةَவானவர்களைاِنَاثًاபெண்களாகவாوَّهُمْஅவர்கள்شٰهِدُوْنَ‏பார்த்துக்கொண்டு இருந்தார்களா?
அம் கலக்னல் மலா'இ கத இனாத(ன்)வ் வ ஹும் ஷாஹிதூன்
அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?
اَلَاۤ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَیَقُوْلُوْنَ ۟ۙ
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مِّنْ اِفْكِهِمْதங்களது பெரும் பொய்யில்لَيَقُوْلُوْنَۙ‏அவர்கள் கூறுகின்றனர்
அலா இன்னஹும் மின் இFப்கிஹிம் ல யகூலூன்
“அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”
وَلَدَ اللّٰهُ ۙ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
وَلَدَ اللّٰهُۙஅல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்وَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَـكٰذِبُوْنَ‏பொய்யர்கள்
வலதல் லாஹு வ இன்னஹும் லகாதிBபூன்
“அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்” (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!
اَصْطَفَی الْبَنَاتِ عَلَی الْبَنِیْنَ ۟ؕ
اَصْطَفَىஅவன் தேர்தெடுத்துக் கொண்டானா?الْبَنَاتِபெண் பிள்ளைகளைعَلَى الْبَنِيْنَؕ‏ஆண் பிள்ளைகளை விட
அஸ்தFபல் Bபனாதி 'அலல் Bபனீன்
(அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
مَا لَكُمْ ۫ كَیْفَ تَحْكُمُوْنَ ۟
مَا لَـكُمْஉங்களுக்கு என்ன?كَيْفَஎப்படிتَحْكُمُوْنَ‏தீர்ப்பளிக்கிறீர்கள்
மா லகும் கய்Fப தஹ்குமூன்
உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
اَفَلَا تَذَكَّرُوْنَ ۟ۚ
اَفَلَا تَذَكَّرُوْنَ‌ۚ‏நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
அFபலா ததக்கரூன்
நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
اَمْ لَكُمْ سُلْطٰنٌ مُّبِیْنٌ ۟ۙ
اَمْ لَـكُمْஉங்களிடம் ஏதும் இருக்கிறதா?سُلْطٰنٌஆதாரம்مُّبِيْنٌۙ‏தெளிவான
அம் லகும் ஸுல்தானும் முBபீன்
அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
فَاْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
فَاْتُوْا بِكِتٰبِكُمْஉங்கள் வேதத்தை கொண்டு வாருங்கள்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
Fபா'தூ Bபி கிதாBபிகும் இன் குன்தும் ஸாதிகீன்
நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.
وَجَعَلُوْا بَیْنَهٗ وَبَیْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۟ۙ
وَجَعَلُوْاஅவர்கள் ஏற்படுத்தினர்بَيْنَهٗஅவனுக்கு இடையில்وَبَيْنَஇன்னும் இடையில்الْجِنَّةِஜின்களுக்குنَسَبًا ؕஓர் உறவைوَلَقَدْதிட்டவட்டமாகعَلِمَتِஅறிந்து கொண்டனர்الْجِنَّةُஜின்கள்اِنَّهُمْநிச்சயமாக தாங்கள்لَمُحْضَرُوْنَۙ‏ஆஜர்படுத்தப்படுவோம்
வ ஜ'அலூ Bபய்னஹூ வ Bபய்னல் ஜின்னதி னஸBபா; வ லகத் 'அலிமதில் ஜின்னது இன்னஹும் லமுஹ்ளரூன்
அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوْنَ ۟ۙ
سُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّا يَصِفُوْنَۙ‏அவர்கள் வர்ணிப்பதை விட்டும்
ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யஸிFபூன்
எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَஅடியார்களைاللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِيْنَ‏பரிசுத்தமான
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.
فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ ۟ۙ
فَاِنَّكُمْநிச்சயமாக நீங்களும்وَمَا تَعْبُدُوْنَۙ‏நீங்கள் வணங்குகின்றவையும்
Fப இன்னகும் வமா தஃBபுதூன்
ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.
مَاۤ اَنْتُمْ عَلَیْهِ بِفٰتِنِیْنَ ۟ۙ
مَاۤ اَنْـتُمْநீங்கள் இல்லைعَلَيْهِஅதன் மூலம்بِفٰتِنِيْنَۙ‏வழி கெடுப்பவர்களாக
மா அன்தும் 'அலய்ஹி Bபி Fபாதினீன்
(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِیْمِ ۟
اِلَّاதவிரمَنْ هُوَ صَالِஎரிந்து பொசுங்குகின்றவரைالْجَحِيْمِ‏நரகத்தில்
இல்லா மன் ஹுவ ஸாலில் ஜஹீம்
நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌ ۟ۙ
وَمَا مِنَّاۤஎங்களில் (யாரும்) இல்லைاِلَّا لَهٗஅவருக்கு இருந்தே தவிரمَقَامٌதகுதிمَّعْلُوْمٌۙ‏ஒரு குறிப்பிட்ட(து)
வமா மின்னா இல்லா லஹூ மகாமுன் மஃலூம்
(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்:) “குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை.”
وَّاِنَّا لَنَحْنُ الصَّآفُّوْنَ ۟ۚ
وَّاِنَّا لَـنَحْنُநிச்சயமாக நாங்கள்தான்الصَّآفُّوْنَ‌ۚ‏அணிவகுப்பவர்கள்
வ இன்னா லனஹ் னுஸ் ஸாFப்Fபூன்
“நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).
وَاِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُوْنَ ۟
وَاِنَّا لَـنَحْنُநிச்சயமாக நாங்கள்தான்الْمُسَبِّحُوْنَ‏துதித்து தொழுபவர்கள்
வ இன்னா லனஹ் னுல் முஸBப்Bபிஹூன்
“மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.”
وَاِنْ كَانُوْا لَیَقُوْلُوْنَ ۟ۙ
وَاِنْ كَانُوْاநிச்சயமாக இருந்தனர்لَيَقُوْلُوْنَۙ‏கூறுகின்றவர்களாக
வ இன் கானூ ல யகூலூன்
(நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்:
لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
لَوْ اَنَّ عِنْدَنَاநிச்சயமாக எங்களிடம் இருந்திருந்தால்ذِكْرًاவேதம்مِّنَ الْاَوَّلِيْنَۙ‏முன்னோரிடம்இருந்த
லவ் அன்ன 'இன்தனா திக்ரம் மினல் அவ்வலீன்
“முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -
لَكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
لَـكُنَّاநாங்கள் ஆகியிருப்போம்عِبَادَஅடியார்களாகاللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِيْنَ‏பரிசுத்தமான
லகுன்ன 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
“அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்” என்று.
فَكَفَرُوْا بِهٖ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
فَكَفَرُوْا بِهٖ‌அதை அவர்கள் நிராகரித்து விட்டனர்فَسَوْفَ يَعْلَمُوْنَ‏அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்
FபகFபரூ Bபிஹீ Fபஸவ்Fப யஃலமூன்
ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
وَلَقَدْதிட்டவட்டமாகسَبَقَتْமுந்தி விட்டதுكَلِمَتُنَاநமது வாக்குلِعِبَادِنَاநமதுஅடியார்களுக்குالْمُرْسَلِيْنَ ۖ‌ۚ‏தூதர்களான
வ லகத் ஸBபகத் கலிமதுனா லி'இBபாதினல் முர்ஸ லீன்
தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.
اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَ ۪۟
اِنَّهُمْ لَهُمُநிச்சயமாக அவர்கள்தான்الْمَنْصُوْرُوْنَ ‏உதவப்படுவார்கள்
இன்னா ஹும் லஹுமுல் மன்ஸூரூன்
(அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -
وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ ۟
وَاِنَّநிச்சயமாகجُنْدَنَاநமது இராணுவம்தான்لَهُمُஅவர்கள்தான்الْغٰلِبُوْنَ‏வெற்றி பெறுபவர்கள்
வ இன்ன ஜுன்தன லஹுமுல் காலிBபூன்
மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.
فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
فَتَوَلَّஆகவே, விலகி இருப்பீராக!عَنْهُمْஅவர்களை விட்டுحَتّٰى حِيْنٍۙ‏சிறிது காலம் வரை
Fபதவல்ல 'அன்ஹும் ஹத்தா ஹீன்
(ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!
وَّاَبْصِرْهُمْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
وَاَبْصِرْ(நீரும்) பார்ப்பீராக!هُمْஅவர்களைفَسَوْفَ يُبْصِرُوْنَ‏விரைவில் பார்ப்பார்கள்
வ அBப்ஸிர்ஹும் Fபஸவ்Fப யுBப்ஸிரூன்
(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
اَفَبِعَذَابِنَا یَسْتَعْجِلُوْنَ ۟
اَفَبِعَذَابِنَا?/நமது வேதனையைيَسْتَعْجِلُوْنَ‏அவசரமாக வேண்டுகின்றனர்
அFபBபி'அதாBபினா யஸ்தஃஜிலூன்
நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ الْمُنْذَرِیْنَ ۟
فَاِذَا نَزَلَஅது இறங்கிவிட்டால்بِسَاحَتِهِمْஅவர்களின் முற்றத்தில்فَسَآءَமிக கெட்டதாக இருக்கும்صَبَاحُகாலைالْمُنْذَرِيْنَ‏எச்சரிக்கப்பட்டவர்களின்
Fப இதா னZஜல Bபிஸாஹதிஹிம் Fபஸா'அ ஸBபாஹுல் முன்தரீன்
(அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.
وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
وَتَوَلَّ عَنْهُمْஅவர்களை விட்டு விலகி இருப்பீராக!حَتّٰى حِيْنٍۙ‏சிறிது காலம் வரை
வ தவல்ல 'அன்ஹும் ஹத்தா ஹீன்
ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.
وَّاَبْصِرْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
وَّاَبْصِرْ(நீரும்) அவர்களைப் பார்ப்பீராக!فَسَوْفَ يُبْصِرُوْنَ‏(விரைவில்) பார்ப்பார்கள்
வ அBப்ஸிர் Fபஸவ்Fப யுBப்ஸிரூன்
(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا یَصِفُوْنَ ۟ۚ
سُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்رَبِّكَஉமது இறைவன்رَبِّஅதிபதியானالْعِزَّةِகண்ணியத்தின்عَمَّا يَصِفُوْنَ‌ۚ‏அவர்கள் வர்ணிப்பதை விட்டும்
ஸுBப்ஹான ரBப்Bபிக ரBப்Bபில் 'இZஜ்Zஜதி 'அம்ம யஸிFபூன்
அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
وَسَلٰمٌ عَلَی الْمُرْسَلِیْنَ ۟ۚ
وَسَلٰمٌஈடேற்றம் உண்டாகுக!عَلَى الْمُرْسَلِيْنَ‌ۚ‏இறைத் தூதர்களுக்கு
வ ஸலாமுன் 'அலல்முர்ஸலீன்
மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
وَالْحَمْدُபுகழும் உண்டாகுக!لِلّٰهِஅல்லாஹ்விற்குرَبِّஅதிபதியானالْعٰلَمِيْنَ‌‏அகிலங்களின்
வல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).