95. ஸூரத்துத் தீன் (அத்தி)

மக்கீ, வசனங்கள்: 8

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالتِّیْنِ وَالزَّیْتُوْنِ ۟ۙ
وَالتِّيْنِஅத்தி மரத்தின் மீது சத்தியமாகوَالزَّيْتُوْنِۙ‏ஜைதூன் மரத்தின் மீது சத்தியமாக
வத் தீனி வZஜ் Zஜய்தூன்
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
وَهٰذَا الْبَلَدِ الْاَمِیْنِ ۟ۙ
وَசத்தியமாகهٰذَاஇந்தالْبَلَدِநகரம்الْاَمِيْنِۙ‏அபயமளிக்கக்கூடிய
வ ஹாதல் Bபலதில் அமீன்
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْۤ اَحْسَنِ تَقْوِیْمٍ ۟ؗ
لَقَدْ خَلَقْنَاதிட்டமாக படைத்தோம்الْاِنْسَانَமனிதனைفِىْۤஇல்اَحْسَنِமிக அழகியتَقْوِيْمٍ‏அமைப்பு
லகத் கலக்னல் இன்ஸான Fபீ அஹ்ஸனி தக்வீம்
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِیْنَ ۟ۙ
ثُمَّபிறகுرَدَدْنٰهُஅவனைத் திருப்பினோம்اَسْفَلَமிகத் தாழ்ந்தவனாகسَافِلِيْنَۙ‏தாழ்ந்தோரில்
தும்ம ரதத் னாஹு அஸ்Fபல ஸாFபிலீன்
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟ؕ
اِلَّاதவிரالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைفَلَهُمْஆகவே அவர்களுக்குاَجْرٌநன்மைغَيْرُ مَمْنُوْنٍؕ‏முடிவுறாத
இல்ல்-லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி; Fபலஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.
فَمَا یُكَذِّبُكَ بَعْدُ بِالدِّیْنِ ۟ؕ
فَمَا يُكَذِّبُكَஆகவே யார்தான் உம்மை பொய்ப்பிப்பார்بَعْدُ(இதற்குப்) பின்னர்بِالدِّيْنِ‏மார்க்கத்தில்
Fபம யு கத் திBபுக Bபஃது Bபித் தீன்
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
اَلَیْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ ۟۠
اَلَيْسَஇல்லையா?اللّٰهُஅல்லாஹ்بِاَحْكَمِமிக மேலான தீர்ப்பளிப்பவனாகالْحٰكِمِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
அலய் ஸல் லாஹு Bபி-அஹ்கமில் ஹாகிமீன்
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?