55. ஸூரத்துர் ரஹ்மான்(அளவற்ற அருளாளன்)

மதனீ, வசனங்கள்: 78

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
عَلَّمَ الْقُرْاٰنَ ۟ؕ
عَلَّمَஅவன் கற்பித்தான்الْقُرْاٰنَؕ‏குர்ஆனை
'அல்லமல் குர்'ஆன்
இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَهُ الْبَیَانَ ۟
عَلَّمَهُஅவனுக்குகற்பித்தான்الْبَيَانَ‏தெளிவான விளக்கங்களை
'அல்லமஹுல் Bபயான்
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ ۟ۙ
اَلشَّمْسُசூரியனும்وَالْقَمَرُசந்திரனும்بِحُسْبَانٍ‏ஒரு கணக்கில் ஓடுகின்றன
அஷ்ஷம்ஸு வல்கமரு Bபிஹுஸ்Bபான்
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
وَّالنَّجْمُ وَالشَّجَرُ یَسْجُدٰنِ ۟
وَّالنَّجْمُசெடிகொடிகளும்وَالشَّجَرُமரங்களும்يَسْجُدٰنِ‏சிரம் பணிகின்றன
வன்னஜ்மு வஷ்ஷஜரு யஸ்ஜுதான்
(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِیْزَانَ ۟ۙ
وَالسَّمَآءَவானத்தைرَفَعَهَاஅதை உயர்த்தினான்وَوَضَعَஇன்னும் அமைத்தான்الْمِيْزَانَۙ‏தராசை
வஸ்ஸமா'அ ரFப'அஹா வ வள'அல் மீZஜான்
மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
اَلَّا تَطْغَوْا فِی الْمِیْزَانِ ۟
اَلَّا تَطْغَوْاநீங்கள் எல்லை மீறாதீர்கள்فِى الْمِيْزَانِ‏தராசில்
அல்லா தத்கவ் Fபில் மீZஜான்
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
وَاَقِیْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِیْزَانَ ۟
وَاَقِيْمُواநிறுத்துங்கள்!الْوَزْنَநிறுவையைبِالْقِسْطِநீதமாகوَلَا تُخْسِرُواநஷ்டப்படுத்தாதீர்கள்الْمِيْزَانَ‏தராசில்
வ அகீமுல் வZஜ்ன Bபில்கிஸ்தி வலா துக்ஸிருல் மீZஜான்
ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِ ۟ۙ
وَالْاَرْضَபூமிوَضَعَهَاஅதை அமைத்தான்لِلْاَنَامِۙ‏படைப்பினங்களுக்காக
வல் அர்ள வள'அஹா லிலனாம்
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
فِیْهَا فَاكِهَةٌ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ ۟ۖ
فِيْهَاஅதில் இருக்கின்றனفَاكِهَةٌ  ۙபழங்களும்وَّالنَّخْلُபேரீச்ச மரங்களும்ذَاتُ الْاَكْمَامِ‌ ۖ‏குலைகளுடைய
Fபீஹா Fபாகிஹது(ன்)வ் வன் னக்லு தாதுல் அக்மாம்
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّیْحَانُ ۟ۚ
وَالْحَبُّதானியங்களும்ذُو الْعَصْفِவைக்கோல் உடையوَالرَّيْحَانُ‌ۚ‏உணவுகளும்
வல்ஹBப்Bபு துல் 'அஸ்Fபி வர் ரய்ஹான்
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ ۟ۙ
خَلَقَபடைத்தான்الْاِنْسَانَமனிதனைمِنْ صَلْصَالٍசுடாத காய்ந்த களிமண்ணிலிருந்துكَالْفَخَّارِۙ‏சுட்ட களிமண்ணைப் போல்
கலகல் இன்ஸான மின் ஸல்ஸாலின் கல்Fபக்கார்
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.
وَخَلَقَ الْجَآنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍ ۟ۚ
وَخَلَقَஇன்னும் படைத்தான்الْجَآنَّஜின்களைمِنْ مَّارِجٍநடு ஜுவாலையில் இருந்துمِّنْ نَّارٍ‌ۚ‏நெருப்பின்
வ கலகல் ஜான் மிம் மாரிஜிம் மின் னார்
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
رَبُّ الْمَشْرِقَیْنِ وَرَبُّ الْمَغْرِبَیْنِ ۟ۚ
رَبُّஇறைவன்الْمَشْرِقَيْنِஇரு கிழக்கு திசைகளின்وَ رَبُّஇன்னும் இறைவன்الْمَغْرِبَيْنِ‌ۚ‏இரு மேற்கு திசைகளின்
ரBப்Bபுல் மஷ்ரிகய்னி வ ரBப்Bபுல் மக்ரிBபய்ன்
இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مَرَجَ الْبَحْرَیْنِ یَلْتَقِیٰنِ ۟ۙ
مَرَجَஅவன் விட்டுவிட்டான்الْبَحْرَيْنِஇரு கடல்களும்يَلْتَقِيٰنِۙ‏சந்திப்பதற்கு
மரஜல் Bபஹ்ரய்னி யல்த கியான்
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
بَیْنَهُمَا بَرْزَخٌ لَّا یَبْغِیٰنِ ۟ۚ
بَيْنَهُمَاஅவ்விரண்டுக்கும் இடையில்بَرْزَخٌதடை இருக்கிறதுلَّا يَبْغِيٰنِ‌ۚ‏அவை இரண்டும் எல்லையைக் கடக்காது
Bபய்னஹுமா Bபர்Zஜகுல் லா யBப்கியான்
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
یَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ ۟ۚ
يَخْرُجُஉற்பத்தியாகின்றனمِنْهُمَاஅவை இரண்டிலிருந்தும்اللُّـؤْلُـؤُமுத்தும்وَالْمَرْجَانُ‌ۚ‏பவளமும்
யக்ருஜு மின்ஹுமல் லு 'லு உ வல் மர்ஜான்
அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
وَلَهُ الْجَوَارِ الْمُنْشَـٰٔتُ فِی الْبَحْرِ كَالْاَعْلَامِ ۟ۚ
وَلَهُஅவனுக்கே உரியனالْجَوَارِகப்பல்கள்الْمُنْشَئٰتُ فِى الْبَحْرِவிரிக்கப்பட்ட/கடலில்كَالْاَعْلَامِ‌ۚ‏மலைகளைப் போல்
வ லஹுல் ஜவாரில் முன் ஷ'ஆது Fபில் Bபஹ்ரி கல் அஃலாம்
அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟۠
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
كُلُّ مَنْ عَلَیْهَا فَانٍ ۟ۚۖ
كُلُّஎல்லோரும்مَنْஎவர்கள்عَلَيْهَاஅதன்மீதுفَانٍ‌ ۚ‌ ۖ‏அழிபவர்கள்தான்
குல்லு மன் 'அலய்ஹா Fபான்
(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
وَّیَبْقٰی وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟ۚ
وَّيَبْقٰىநிலையாக நீடித்து இருக்கும்وَجْهُமுகம்தான்رَبِّكَஉமது இறைவனின்ذُو الْجَلٰلِகம்பீரத்திற்கு(ம்) உரியவனாகியوَالْاِكْرَامِ‌ۚ‏கண்ணியத்திற்கும்
வ யBப்கா வஜ்ஹு ரBப்Bபிக துல் ஜலாலி வல் இக்ராம்
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
یَسْـَٔلُهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلَّ یَوْمٍ هُوَ فِیْ شَاْنٍ ۟ۚ
يَسْأَلُهٗஅவனிடமே யாசிக்கின்றனمَنْ فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவர்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில்كُلَّ يَوْمٍஒவ்வொரு நாளும்هُوَஅவன்இருக்கின்றான்فِىْ شَاْنٍ‌ۚ‏ஒரு காரியத்தில்
யஸ்'அலுஹூ மன் Fபிஸ்ஸமாவாதி வல்-அர்ள்; குல்ல யவ்மின் ஹுவ Fபீ ஷான்
வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
سَنَفْرُغُ لَكُمْ اَیُّهَ الثَّقَلٰنِ ۟ۚ
سَنَفْرُغُநாம் ஒதுங்குவோம்لَـكُمْஉங்களுக்காகاَيُّهَ الثَّقَلٰنِ‌ۚ‏மனித, ஜின் வர்க்கத்தினரே
ஸனFப்ருகு லகும் அய்யுஹத் தகலான்
இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
یٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا ؕ لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ ۟ۚ
يٰمَعْشَرَசமூகத்தவர்களே!الْجِنِّஜின்وَالْاِنْسِஇன்னும் மனிதاِنِ اسْتَطَعْتُمْஉங்களால் முடிந்தால்اَنْ تَنْفُذُوْاநீங்கள் விரண்டு ஓடمِنْ اَقْطَارِகோடிகளில்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமியின்فَانْفُذُوْا‌ؕஓடுங்கள்!لَا تَنْفُذُوْنَநீங்கள் ஓட முடியாதுاِلَّا بِسُلْطٰنٍ‌ۚ‏அதிகாரத்தை கொண்டே தவிர
யா மஃஷரல் ஜின்னி வல் இன்ஸி இனிஸ் ததஃதும் அன் தன்Fபுதூ மின் அக்தாரிஸ் ஸமாவாதி வல் அர்ளி Fபன்Fபுதூ; லா தன்Fபுதூன இல்லா Bபிஸுல்தான்
“மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
یُرْسَلُ عَلَیْكُمَا شُوَاظٌ مِّنْ نَّارٍ ۙ۬ وَّنُحَاسٌ فَلَا تَنْتَصِرٰنِ ۟ۚ
يُرْسَلُஅனுப்பப்படும்عَلَيْكُمَاஉங்கள் இருவர்மீதும்شُوَاظٌஜுவாலை(யும்)مِّنْ نَّارٍ ۙநெருப்பின்وَّنُحَاسٌஉருக்கப்பட்ட செம்பும்فَلَا تَنْتَصِرٰنِ‌ۚ‏நீங்கள் பழிதீர்க்க முடியாது
யுர்ஸலு 'அலய்குமா ஷுவாளும் மின் னாரி(ன்)வ்-வ னுஹாஸுன் Fபலா தன்தஸிரான்
(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ ۟ۚ
فَاِذَا انْشَقَّتِபிளந்து விட்டால்السَّمَآءُவானம்فَكَانَتْஆகிவிடும்وَرْدَةًரோஜா நிறத்தில்كَالدِّهَانِ‌ۚ‏காய்ந்த எண்ணையைப்போல்
Fப-இதன் ஷக்கதிஸ் ஸமா'உ Fபகானத் வர்ததன் கத்திஹான்
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فَیَوْمَىِٕذٍ لَّا یُسْـَٔلُ عَنْ ذَنْۢبِهٖۤ اِنْسٌ وَّلَا جَآنٌّ ۟ۚ
فَيَوْمَٮِٕذٍஅந்நாளில்لَّا يُسْــٴَــلُவிசாரிக்கப்பட மாட்டார்கள்عَنْ ذَنْۢبِهٖۤதத்தமது குற்றங்களைப் பற்றிاِنْسٌமனிதர்களோوَّلَا جَآنٌّ‌ۚ‏ஜின்களோ
Fப-யவ்ம'இதில் லா யுஸ்'அலு 'அன் தம்Bபிஹீ இன்ஸு(ன்)வ் வலா ஜான்ன்
எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
یُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِیْمٰهُمْ فَیُؤْخَذُ بِالنَّوَاصِیْ وَالْاَقْدَامِ ۟ۚ
يُعْرَفُஅறியப்பட்டு விடுவார்கள்الْمُجْرِمُوْنَகுற்றவாளிகள்بِسِيْمٰهُمْஅவர்களின் முக அடையாளத்தைக் கொண்டுفَيُؤْخَذُபிடிக்கப்படும்بِالنَّوَاصِىْஉச்சிமுடிகளை(யும்)وَ الْاَقْدَامِ‌ۚ‏பாதங்களையும்
யுஃரFபுல் முஜ்ரிமூன Bபிஸீமாஹும் Fப'யு'கது Bபின்ன வாஸி வல் அக்தாம்
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
هٰذِهٖ جَهَنَّمُ الَّتِیْ یُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَ ۟ۘ
هٰذِهٖ جَهَنَّمُஇதுதான் நரகம்الَّتِىْஎதுيُكَذِّبُபொய்ப்பிக்கின்றனர்بِهَاஅதைالْمُجْرِمُوْنَ‌ۘ‏அந்த குற்றவாளிகள்
ஹாதிஹீ ஜஹன்னமுல் லதீ யுகத்திBபு Bபிஹல் முஜ்ரிமூன்
அன்று அவர்களிடம்: “இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்).
یَطُوْفُوْنَ بَیْنَهَا وَبَیْنَ حَمِیْمٍ اٰنٍ ۟ۚ
يَطُوْفُوْنَஅவர்கள் சுற்றிவருவார்கள்بَيْنَهَاஅதற்கு இடையிலும்وَبَيْنَ حَمِيْمٍசுடு நீருக்கு இடையிலும்اٰنٍ‌ۚ‏கடுமையாக கொதிக்கின்ற
யதூFபூன Bபய்னஹா வ Bபய்ன ஹமீமிம் ஆன்
அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟۠
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ ۟ۚ
وَلِمَنْ خَافَபயந்தவருக்குمَقَامَதான் நிற்பதைرَبِّهٖதன் இறைவனுக்கு முன்جَنَّتٰنِ‌ۚ‏இரண்டு சொர்க்கங்கள்
வ லிமன் காFப மகாம ரBப்Bபிஹீ ஜன்னதான்
தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۙ
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِۙ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
ذَوَاتَاۤ اَفْنَانٍ ۟ۚ
ذَوَاتَاۤஅந்த இரண்டு சொர்க்கங்களும்اَفْنَانٍ‌ۚ‏பல நிறங்களுடையவையாகும்
தவாதா அFப்னான்
அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِمَا عَیْنٰنِ تَجْرِیٰنِ ۟ۚ
فِيْهِمَاஅவை இரண்டிலும்عَيْنٰنِஇரண்டு ஊற்றுகள்تَجْرِيٰنِ‌ۚ‏ஓடும்
Fபீஹிமா 'அய்னானி தஜ்ரியான்
அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجٰنِ ۟ۚ
فِيْهِمَاஅவை இரண்டிலும்مِنْ كُلِّ فَاكِهَةٍஎல்லாக் கனிவர்க்கங்களில் இருந்தும்زَوْجٰنِ‌ۚ‏இரண்டு வகைகள்
Fபீஹிமா மின் குல்லி Fபாகிஹதின் Zஜவ்ஜான்
அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مُتَّكِـِٕیْنَ عَلٰی فُرُشٍ بَطَآىِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍ ؕ وَجَنَا الْجَنَّتَیْنِ دَانٍ ۟ۚ
مُتَّكِـــِٕيْنَசாய்ந்தவர்களாக இருப்பார்கள்عَلٰى فُرُشٍۢவிரிப்புகளில்بَطَآٮِٕنُهَاஅவற்றின் உள்பக்கங்கள்مِنْ اِسْتَبْرَقٍ‌ؕமொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும்وَجَنَیஇன்னும் கனிகளும்الْجَـنَّتَيْنِஇரண்டு சொர்க்கங்களின்دَانٍ‌ۚ‏நெருக்கமாக இருக்கும்
முத்தகி'ஈன 'அலா Fபுருஷிம் Bபதா'இனுஹா மின் இஸ்தBப்ரக்; வஜனல் ஜன்னதய்னி தான்
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِ ۙ لَمْ یَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ ۟ۚ
فِيْهِنَّஅவற்றில்قٰصِرٰتُதாழ்த்திய பெண்கள்الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّபார்வைகளை/ அவர்களைதொட்டு இருக்க மாட்டார்கள்اِنْسٌஎந்த ஒரு மனிதரும்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்وَلَا جَآنٌّ‌ۚ‏எந்த ஒரு ஜின்னும்
Fபீஹின்ன காஸிரதுத் தர்Fபி லம் யத்மித்ஹுன்ன இன்ஸுன் கBப்லஹும் வலா ஜான்ன்
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ ۚ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
كَاَنَّهُنَّ الْیَاقُوْتُ وَالْمَرْجَانُ ۟ۚ
كَاَنَّهُنَّபோலும்/அவர்கள் இருப்பார்கள்الْيَاقُوْتُமாணிக்கத்தைوَالْمَرْجَانُ‌ۚ‏பவளத்தை
க அன்னஹுன்னல் யாகூது வல் மர்ஜான்
அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ ۟ۚ
هَلْ جَزَآءُகூலி உண்டா?الْاِحْسَانِநன்மைக்குاِلَّاதவிரالْاِحْسَانُ‌ۚ‏நன்மையைத்
ஹல் ஜZஜா'உல் இஹ்ஸானி இல்லல் இஹ்ஸான்
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
وَمِنْ دُوْنِهِمَا جَنَّتٰنِ ۟ۚ
وَمِنْ دُوْنِهِمَاஅந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்தجَنَّتٰنِ ‌ۚ‏இரண்டு சொர்க்கங்களும் உண்டு
வ மின் தூனிஹிமா ஜன்னதான்
மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۙ
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِۙ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مُدْهَآمَّتٰنِ ۟ۚ
مُدْهَآمَّتٰنِ‌ۚ‏அவை இரண்டும் கருமையாக இருக்கும்
முத்ஹாம்மதான்
அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‌ۚ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِمَا عَیْنٰنِ نَضَّاخَتٰنِ ۟ۚ
فِيْهِمَاஅவை இரண்டிலும் இருக்கும்عَيْنٰنِஇரு ஊற்றுகள்نَضَّاخَتٰنِ‌ۚ‏பொங்கி எழக்கூடிய
Fபீஹிமா 'அய்னானி னள் ளாகதான்
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌ ۟ۚ
فِيْهِمَاஅவை இரண்டிலும்فَاكِهَةٌபழங்களும்وَّنَخْلٌபேரித்த மரங்களும்وَّرُمَّانٌ‌ۚ‏மாதுளை மரங்களும்
Fபீஹிமா Fபாகிஹது(ன்)வ் வ னக்லு(ன்)வ் வ ரும்மான்
அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‌ۚ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِنَّ خَیْرٰتٌ حِسَانٌ ۟ۚ
فِيْهِنَّஅவற்றில்خَيْرٰتٌசிறந்த பெண்கள்حِسَانٌ‌ۚ‏பேரழகிகள்
Fபீஹின்ன கய்ராதுன் ஹிஸான்
அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‌ۚ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِی الْخِیَامِ ۟ۚ
حُوْرٌவெள்ளைநிற அழகிகள்مَّقْصُوْرٰتٌஒதுக்கப்பட்டவர்கள்فِى الْخِيَامِ‌ۚ‏இல்லங்களில்
ஹூரும் மக்ஸூராதுன் Fபில் கியாம்
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‌ۚ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
لَمْ یَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ ۟ۚ
لَمْ يَطْمِثْهُنَّஅவர்களைத்தொட்டு இருக்க மாட்டார்கள்اِنْسٌஎந்த ஒரு மனிதரும்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்وَلَا جَآنٌّ‌ۚ‏எந்த ஒரு ஜின்னும்
லம் யத்மித் ஹுன்ன இன்ஸுன் கBப்லஹும் வலா ஜான்ன்
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‌ۚ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مُتَّكِـِٕیْنَ عَلٰی رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِیٍّ حِسَانٍ ۟ۚ
مُتَّكِــِٕيْنَசாய்ந்தவர்களாக இருப்பார்கள்عَلٰى رَفْرَفٍதலையணைகளின்மீதுخُضْرٍபச்சை நிறوَّعَبْقَرِىٍّவிரிப்புகளின் மீதும்حِسَانٍ‌ۚ‏மிக அழகான
முத்தகி'ஈன 'அலா ரFப்ரFபின் குள்ரி(ன்)வ் வ 'அBப்கரிய்யின் ஹிஸான்
(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅருட்கொடைகளில் எதைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ‏பொய்ப்பிக்கின்றீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
تَبٰرَكَ اسْمُ رَبِّكَ ذِی الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟۠
تَبٰـرَكَமிக அருள் நிறைந்ததுاسْمُபெயர்رَبِّكَஉமது இறைவனின்ذِى الْجَـلٰلِகம்பீரத்திற்கு(ம்) உரியவனாகியوَالْاِكْرَامِ‏கண்ணியத்திற்கும்
தBபாரகஸ்மு ரBப்Bபிக தில்-ஜலாலி வல்-இக்ராம்
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.