يٰمَعْشَرَசமூகத்தவர்களே!الْجِنِّஜின்وَالْاِنْسِஇன்னும் மனிதاِنِ اسْتَطَعْتُمْஉங்களால் முடிந்தால்اَنْ تَنْفُذُوْاநீங்கள் விரண்டு ஓடمِنْ اَقْطَارِகோடிகளில்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமியின்فَانْفُذُوْاؕஓடுங்கள்!لَا تَنْفُذُوْنَநீங்கள் ஓட முடியாதுاِلَّا بِسُلْطٰنٍۚஅதிகாரத்தை கொண்டே தவிர
யா மஃஷரல் ஜின்னி வல் இன்ஸி இனிஸ் ததஃதும் அன் தன்Fபுதூ மின் அக்தாரிஸ் ஸமாவாதி வல் அர்ளி Fபன்Fபுதூ; லா தன்Fபுதூன இல்லா Bபிஸுல்தான்
“மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
يُرْسَلُஅனுப்பப்படும்عَلَيْكُمَاஉங்கள் இருவர்மீதும்شُوَاظٌஜுவாலை(யும்)مِّنْ نَّارٍ ۙநெருப்பின்وَّنُحَاسٌஉருக்கப்பட்ட செம்பும்فَلَا تَنْتَصِرٰنِۚநீங்கள் பழிதீர்க்க முடியாது
யுர்ஸலு 'அலய்குமா ஷுவாளும் மின் னாரி(ன்)வ்-வ னுஹாஸுன் Fபலா தன்தஸிரான்
(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
முத்தகி'ஈன 'அலா Fபுருஷிம் Bபதா'இனுஹா மின் இஸ்தBப்ரக்; வஜனல் ஜன்னதய்னி தான்
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
فِيْهِنَّஅவற்றில்قٰصِرٰتُதாழ்த்திய பெண்கள்الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّபார்வைகளை/ அவர்களைதொட்டு இருக்க மாட்டார்கள்اِنْسٌஎந்த ஒரு மனிதரும்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்وَلَا جَآنٌّۚஎந்த ஒரு ஜின்னும்