73. ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)

மக்கீ, வசனங்கள்: 20

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا الْمُزَّمِّلُ ۟ۙ
يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏போர்வை போர்த்தியவரே!
யா அய்யுஹல் முZஜ்Zஜம்மில்
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
قُمِ الَّیْلَ اِلَّا قَلِیْلًا ۟ۙ
قُمِ الَّيْلَஇரவில் எழுவீராக!اِلَّاதவிரقَلِيْلًا ۙ‏குறைந்த நேரத்தை
குமில் லய்ல இல்லா கலீலா
இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِیْلًا ۟ۙ
نِّصْفَهٗۤஅதன் பாதியில்اَوِ انْقُصْஅல்லது குறைப்பீராக!مِنْهُஅதில்قَلِيْلًا ۙ‏கொஞ்சம்
னிஸ்Fபஹூ அவின்குஸ் மின்ஹு கலீலா
அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
اَوْ زِدْ عَلَیْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِیْلًا ۟ؕ
اَوْஅல்லதுزِدْஅதிகப்படுத்துவீராக!عَلَيْهِஅதற்கு மேல்وَرَتِّلِஇன்னும் நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!الْقُرْاٰنَகுர்ஆனைتَرْتِيْلًا ؕ‏நிறுத்தி நிதானமாக ஓதுதல்
அவ் Zஜித் 'அலய்ஹி வ ரத்திலில் குர்'ஆன தர்தீலா
அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
اِنَّا سَنُلْقِیْ عَلَیْكَ قَوْلًا ثَقِیْلًا ۟
اِنَّاநிச்சயமாக நாம்سَنُلْقِىْஇறக்குவோம்عَلَيْكَஉம்மீதுقَوْلًاவேதத்தைثَقِيْلًا‏மிக கனமான
இன்னா ஸனுல்கீ 'அலய்க கவ்லன் தகீலா
நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.
اِنَّ نَاشِئَةَ الَّیْلِ هِیَ اَشَدُّ وَطْاً وَّاَقْوَمُ قِیْلًا ۟ؕ
اِنَّநிச்சயமாகنَاشِئَةَவணக்கம்الَّيْلِஇரவுهِىَஅதுதான்اَشَدُّமிகவும் வலுவானوَطْـاًதாக்கமுடையது(ம்)وَّاَقْوَمُமிகத் தெளிவானதும்قِيْلًا ؕ‏அறிவுரையால்
இன்ன் னாஷி'அதல் லய்லி ஹிய அஷத்த்து வத் அ(ன்)வ் வ அக்வமு கீலா
நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.
اِنَّ لَكَ فِی النَّهَارِ سَبْحًا طَوِیْلًا ۟ؕ
اِنَّநிச்சயமாகلَـكَஉமக்குفِى النَّهَارِபகலில்سَبْحًا طَوِيْلًا ؕ‏நீண்ட பணிகள்
இன்ன லக Fபின் னஹாரி ஸBப்ஹன் தவீலா
நிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன.
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ اِلَیْهِ تَبْتِیْلًا ۟ؕ
وَاذْكُرِஇன்னும் நினைவு கூறுவீராகاسْمَபெயரைرَبِّكَஉமது இறைவனின்وَتَبَتَّلْஇன்னும் ஒதுங்கிவிடுவீராக!اِلَيْهِஅவன் பக்கம்تَبْتِيْلًا ؕ‏முற்றிலும் ஒதுங்குதல்
வத்குரிஸ் ம ரBப்Bபிக வ தBபத்தல் இலய்ஹி தBப்தீலா
எனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.
رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِیْلًا ۟
رَبُّஇறைவன்الْمَشْرِقِகிழக்குوَالْمَغْرِبِஇன்னும் மேற்கின்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّا هُوَஅவனைத் தவிரفَاتَّخِذْهُஆகவே அவனையே ஆக்கிக் கொள்வீராக!وَكِيْلًا‏பொறுப்பாளனாக
ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிஇBபி லா இலாஹ இல்லா ஹுவ Fபத்தகித்ஹு வகீலா
(அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை; ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.
وَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِیْلًا ۟
وَاصْبِرْஇன்னும் சகிப்பீராக!عَلٰى مَا يَقُوْلُوْنَஅவர்கள் பேசுவதைوَاهْجُرْஇன்னும் விட்டு விடுவீராக!هُمْஅவர்களைهَجْرًاவிட்டு விடுதல்جَمِيْلًا‏அழகிய விதத்தில்
வஸ்Bபிர் 'அலா மா யகூ லூன வஹ்ஜுர்ஹும் ஹஜ்ரன் ஜமீலா
அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக; மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.
وَذَرْنِیْ وَالْمُكَذِّبِیْنَ اُولِی النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِیْلًا ۟
وَذَرْنِىْஎன்னையும் விட்டு விடுவீராக!وَالْمُكَذِّبِيْنَபொய்ப்பித்தவர்களையும்اُولِى النَّعْمَةِசுகவாசிகளானوَمَهِّلْهُمْஇன்னும் அவர்களுக்கு அவகாசம் தருவீராக !قَلِيْلًا‏கொஞ்சம்
வ தர்னீ வல்முகத் திBபீன உலின் னஃமதி வ மஹ்ஹில்ஹும் கலீலா
என்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.
اِنَّ لَدَیْنَاۤ اَنْكَالًا وَّجَحِیْمًا ۟ۙ
اِنَّநிச்சயமாகلَدَيْنَاۤநம்மிடம்اَنْـكَالًاகை, கால் விலங்குகளும்وَّجَحِيْمًا ۙ‏சுட்டெரிக்கும்நரகமும்
இன்ன லதய்னா அன்கால(ன்)வ் வ ஜஹீமா
நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.
وَّطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِیْمًا ۟ۗ
وَّطَعَامًا ذَا غُصَّةٍஉணவும்/தொண்டையில் சிக்கிக் கொள்ளும்وَّعَذَابًاவேதனையும்اَلِيْمًا‏வலி தரக்கூடிய
வ த'ஆமன் தா குஸ்ஸ தி(ன்)வ் வ'அதாBபன் அலீமா
(தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன.
یَوْمَ تَرْجُفُ الْاَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِیْبًا مَّهِیْلًا ۟
يَوْمَநாளில்تَرْجُفُகுலுங்குகின்றالْاَرْضُபூமி(யும்)وَالْجِبَالُமலைகளும்وَكَانَتِஆகிவிடும்الْجِبَالُமலைகள்كَثِيْبًاமணலாகمَّهِيْلًا‏தூவப்படுகின்ற
யவ்ம தர்ஜுFபுல் அர்ளு வல்ஜிBபாலு வ கானதில் ஜிBபாலு கதீBபம் மஹீலா
அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.
اِنَّاۤ اَرْسَلْنَاۤ اِلَیْكُمْ رَسُوْلًا ۙ۬ شَاهِدًا عَلَیْكُمْ كَمَاۤ اَرْسَلْنَاۤ اِلٰی فِرْعَوْنَ رَسُوْلًا ۟ؕ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاۤஅனுப்பினோம்اِلَيْكُمْஉங்களிடம்رَسُوْلًا ۙஒரு தூதரைشَاهِدًاசாட்சி கூறுகின்றعَلَيْكُمْஉங்களைப் பற்றிكَمَاۤ اَرْسَلْنَاۤநாம் அனுப்பியது போன்றுاِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னுக்குرَسُوْلًا ؕ‏ஒரு தூதரை
இன்னா அர்ஸல்னா இலய்கும் ரஸூலன் ஷாஹிதன் 'அலீய்கும் கமா அர்ஸல்னா இலா Fபிர்'அவ்ன ரஸூலா
நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.
فَعَصٰی فِرْعَوْنُ الرَّسُوْلَ فَاَخَذْنٰهُ اَخْذًا وَّبِیْلًا ۟
فَعَصٰىமாறுசெய்தான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்الرَّسُوْلَஅந்த தூதருக்குفَاَخَذْنٰهُஆகவே, நாம் அவனை பிடித்தோம்اَخْذًاபிடியால்وَّبِيْلًا‏தாங்கிக் கொள்ள முடியாத
Fப'அஸா Fபிர்'அவ்னுர் ரஸூல Fப அகத்னாஹு அக்த(ன்)வ் வBபீலா
எனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான்; எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.
فَكَیْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ یَوْمًا یَّجْعَلُ الْوِلْدَانَ شِیْبَا ۟ۗۖ
فَكَيْفَஎப்படி?تَتَّقُوْنَகாத்துக் கொள்வீர்கள்اِنْ كَفَرْتُمْநீங்கள் நிராகரித்தால்يَوْمًاஒரு நாளைيَّجْعَلُஆக்கிவிடுகின்றالْوِلْدَانَபிள்ளைகளைشِيْبَا  ۖ‏வயோதிகர்களாக
Fபகய்Fப தத்தகூன இன் கFபர்தும் யவ்ம(ன்)ய் யஜ்'அலுல் வில்தான ஷீBபா
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
لسَّمَآءُ مُنْفَطِرٌ بِهٖ ؕ كَانَ وَعْدُهٗ مَفْعُوْلًا ۟
اۨلسَّمَآءُவானம்مُنْفَطِرٌ ۢவெடித்து பிளந்து விடும்بِهٖ‌ؕஅதில்كَانَஆகும்وَعْدُهٗஅவனுடைய வாக்குمَفْعُوْلًا‏நிறைவேறியே
அஸ்ஸமா'உ முன்Fபதிரும் Bபிஹ்; கான வஃதுஹூ மFப்'ஊலா
அதில் வானம் பிளந்து விடும்; அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟۠
اِنَّநிச்சயமாகهٰذِهٖஇதுتَذْكِرَةٌ ۚஓர் அறிவுரையாகும்فَمَنْஆகவே, யார்شَآءَநாடுகின்றாரோاتَّخَذَஏற்படுத்திக் கொள்ளட்டும்اِلٰى رَبِّهٖதன் இறைவன் பக்கம்سَبِيْلًا‏ஒரு பாதையை
இன்ன ஹாதிஹீ தத்கிரதுன் Fப மன் ஷா'அத் தகத இலா ரBப்Bபிஹீ ஸBபீலா
நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபதேசமாகும்; ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.  
اِنَّ رَبَّكَ یَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰی مِنْ  الَّیْلِ وَنِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآىِٕفَةٌ مِّنَ الَّذِیْنَ مَعَكَ ؕ وَاللّٰهُ یُقَدِّرُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَیْكُمْ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنَ الْقُرْاٰنِ ؕ عَلِمَ اَنْ سَیَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰی ۙ وَاٰخَرُوْنَ یَضْرِبُوْنَ فِی الْاَرْضِ یَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ ۙ وَاٰخَرُوْنَ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۖؗ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنْهُ ۙ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَیْرًا وَّاَعْظَمَ اَجْرًا ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்يَعْلَمُஅறிவான்اَنَّكَநிச்சயமாக நீர்تَقُوْمُநின்று வணங்குகிறீர்اَدْنٰىகுறைவாகمِنْ ثُلُثَىِமூன்றில் இரண்டு பகுதிகளைவிடالَّيْلِஇரவின்وَ نِصْفَهٗஇன்னும் அதன் பாதிوَثُلُثَهٗஇன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதிوَطَآٮِٕفَةٌஒரு கூட்டமும்مِّنَ الَّذِيْنَ مَعَكَ‌ؕஉம்முடன் இருப்பவர்களில்وَاللّٰهُஅல்லாஹ்தான்يُقَدِّرُநிர்ணயிக்கின்றான்الَّيْلَஇரவை(யும்)وَالنَّهَارَ‌ؕபகலையும்عَلِمَநன்கறிவான்اَنْ لَّنْ تُحْصُوْهُஅதற்கு சக்திபெறவே மாட்டீர்கள்فَتَابَஆகவே மன்னித்தான்عَلَيْكُمْ‌உங்களைفَاقْرَءُوْاஓதுங்கள்!مَا تَيَسَّرَஇலகுவானதைمِنَ الْقُرْاٰنِ‌ؕகுர்ஆனில்عَلِمَஅறிவான்اَنْ سَيَكُوْنُஇருப்பார்(கள்)مِنْكُمْஉங்களில்مَّرْضٰى‌ۙநோயாளிகள்وَاٰخَرُوْنَஇன்னும் மற்றும் சிலர்يَضْرِبُوْنَபயணம் செய்வார்கள்فِى الْاَرْضِபூமியில்يَبْتَغُوْنَதேடியவர்களாகمِنْ فَضْلِஅருளைاللّٰهِ‌ۙஅல்லாஹ்வின்وَاٰخَرُوْنَஇன்னும் மற்றும் சிலர்يُقَاتِلُوْنَபோரிடுவார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ ۖஅல்லாஹ்வின்فَاقْرَءُوْاஆகவே, ஓதுங்கள்!مَا تَيَسَّرَஇலகுவானதைمِنْهُ‌ ۙஅதிலிருந்துوَاَقِيْمُواஇன்னும் நிலை நிறுத்துங்கள்!الصَّلٰوةَதொழுகையைوَاٰتُواஇன்னும் கொடுங்கள்الزَّكٰوةَஸகாத்தைوَاَقْرِضُواஇன்னும் கடன் கொடுங்கள்!اللّٰهَஅல்லாஹ்விற்குقَرْضًاகடனாகحَسَنًا‌ ؕஅழகியوَمَا تُقَدِّمُوْاநீங்கள் எதை முற்படுத்துகிறீர்களோلِاَنْفُسِكُمْஉங்களுக்காகمِّنْ خَيْرٍநன்மையில்تَجِدُوْهُஅதை பெறுவீர்கள்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்هُوَஅதுخَيْرًاமிகச் சிறப்பாகவும்وَّاَعْظَمَமிகப் பெரியதாகவும்اَجْرًا‌ ؕகூலியால்وَاسْتَغْفِرُواஇன்னும் பாவமன்னிப்புத் தேடுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்விடம்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
இன்ன ரBப்Bபக யஃலமு அன்னக தகூமு அத்னா மின் துலுத யில் லய்லி வ னிஸ்Fபஹூ வ துலுதஹூ வ தா'இFபதும் மினல் லதீன ம'அக்; வல் லாஹு யுகத்திருல் லய்ல வன்ன ஹார்; 'அலிம அல் லன் துஹ்ஸூஹு FபதாBப 'அலய்கும் Fபக்ர'ஊ மா தயஸ்ஸர மினல் குர்'ஆன்; 'அலிம அன் ஸ யகூனு மின்கும் மர்ளா வ ஆகரூன யள்ரிBபூன Fபில் அர்ளி யBப்தகூன மின் Fபள்லில் லாஹி வ ஆகரூன யுகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி Fபக்ர'ஊ ம தயஸ்ஸர மின்ஹு வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வ அக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸனா; வமா துகத்திமூ லி அன்Fபுஸிகும் மின் கய்ரின் தஜிதூஹு 'இன்தல் லாஹி ஹுவ கய்ர(ன்)வ் வ அஃளம அஜ்ரா; வஸ்தக்Fபிருல் லாஹா இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்.
நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.