86. ஸூரத்துத் தாரிஃக்(விடிவெள்ளி)

மக்கீ, வசனங்கள்: 17

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالسَّمَآءِ وَالطَّارِقِ ۟ۙ
وَالسَّمَآءِவானத்தின் மீது சத்தியமாகوَالطَّارِقِۙ‏‘தாரிக்’கின் மீது சத்தியமாக
வஸ்ஸமா'இ வத்தாரிக்
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
وَمَاۤ اَدْرٰىكَ مَا الطَّارِقُ ۟ۙ
وَمَاۤஇன்னும் எதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்ன(வென்று)الطَّارِقُۙ‏தாரிக்
வ மா அத்ராக மத்தாரிக்
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَیْهَا حَافِظٌ ۟ؕ
اِنْஇல்லைكُلُّஒவ்வொருنَفْسٍஆன்மாவும்لَّمَّاதவிரعَلَيْهَاஅதன் மீதுحَافِظٌؕ‏ஒரு காவலர்
இன் குல்லு னFப்ஸில் லம்மா 'அலய்ஹா ஹாFபிள்
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَ ۟ؕ
فَلْيَنْظُرِஆகவே பார்க்கட்டும்الْاِنْسَانُமனிதன்مِمَّஎதிலிருந்துخُلِقَؕ‏படைக்கப்பட்டான்
Fபல் யன்ளுரில் இன்ஸானு மிம்ம குலிக்
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍ ۟ۙ
خُلِقَபடைக்கப்பட்டான்مِنْ مَّآءٍதண்ணீரிலிருந்துدَافِقٍۙ‏வேகமாக ஊற்றப்படக்கூடிய
குலிக மிம் மா'இன் தாFபிக்
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
یَّخْرُجُ مِنْ بَیْنِ الصُّلْبِ وَالتَّرَآىِٕبِ ۟ؕ
يَّخْرُجُஅது வெளியேறுகிறதுمِنْۢ بَيْنِமத்தியிலிருந்துالصُّلْبِமுதுகந்தண்டுக்கும்وَالتَّرَآٮِٕبِؕ‏நெஞ்செலும்புகளுக்கும்
யக்ருஜு மிம் Bபய்னிஸ்ஸுல்Bபி வத் தரா'இBப்
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
اِنَّهٗ عَلٰی رَجْعِهٖ لَقَادِرٌ ۟ؕ
اِنَّهٗநிச்சயமாக அவன்عَلٰى رَجْعِهٖஅவனை மீட்பதற்குلَقَادِرٌؕ‏ஆற்றல் மிக்கவனே
இன்னஹூ 'அலா ரஜ்'இஹீ லகாதிர்
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
یَوْمَ تُبْلَی السَّرَآىِٕرُ ۟ۙ
يَوْمَநாளில்تُبْلَىசோதிக்கப்படுகின்றالسَّرَآٮِٕرُۙ‏இரகசியங்கள்
யவ்ம துBப்லஸ் ஸரா'இர்
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍ ۟ؕ
فَمَاஆகவே இல்லைلَهٗஅவனுக்குمِنْ قُوَّةٍஎந்த சக்தியும்وَّلَا نَاصِرٍؕ‏இன்னும் எந்த உதவியாளரும் இல்லை
Fபமா லஹூ மின் குவ்வதி(ன்)வ் வலா னாஸிர்
மனிதனுக்கு எந்த பலமும் இராது; (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
وَالسَّمَآءِ ذَاتِ الرَّجْعِ ۟ۙ
وَالسَّمَآءِவானத்தின் மீது சத்தியமாகذَاتِ الرَّجْعِۙ‏மழைபொழியும்
வஸ்ஸமா'இ தாதிர் ரஜ்'
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِ ۟ۙ
وَالْاَرْضِபூமியின் மீது சத்தியமாகذَاتِ الصَّدْعِۙ‏தாவரங்களை முளைப்பிக்கும்
வல் அர்ளி தாதிஸ் ஸத்'
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக இதுلَقَوْلٌகூற்றுதான்فَصْلٌۙ‏பிரித்தறிவிக்கக்கூடிய
இன்னஹூ லகவ்லுன் Fபஸ்ல்
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
وَّمَا هُوَ بِالْهَزْلِ ۟ؕ
وَّمَا هُوَஇன்னும் இது இல்லைبِالْهَزْلِؕ‏விளையாட்டாக
வமா ஹுவ Bபில் ஹZஜ்ல்
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
اِنَّهُمْ یَكِیْدُوْنَ كَیْدًا ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்يَكِيْدُوْنَசூழ்ச்சி செய்கிறார்கள்كَيْدًا ۙ‏சூழ்ச்சிதான்
இன்னஹும் யகீதூன கய்தா
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
وَّاَكِیْدُ كَیْدًا ۟ۚۖ
وَّاَكِيْدُஇன்னும் சூழ்ச்சி செய்கிறேன்كَيْدًا ۚۖ‏சூழ்ச்சிதான்
வ அகீது கய்தா
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
فَمَهِّلِ الْكٰفِرِیْنَ اَمْهِلْهُمْ رُوَیْدًا ۟۠
فَمَهِّلِஆகவே அவகாசமளிப்பீராகالْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குاَمْهِلْهُمْஅவர்களுக்கு அவகாசம் அளிப்பீராகرُوَيْدًا‏கொஞ்சம்
Fபமஹ்ஹிலில் காFபிரீன அம்ஹில்ஹும் ருவய்தா
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.