89. ஸூரத்துல் ஃபஜ்ரி(விடியற்காலை)

மக்கீ, வசனங்கள்: 30

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَّالشَّفْعِ وَالْوَتْرِ ۟ۙ
وَّالشَّفْعِஇரட்டையின் மீது சத்தியமாகوَالْوَتْرِۙ‏ஒற்றையின் மீது சத்தியமாக
வஷ் ஷFப்'இ வல் வத்ர்
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
وَالَّیْلِ اِذَا یَسْرِ ۟ۚ
وَالَّيْلِஇரவின் மீது சத்தியமாகاِذَا يَسْرِ‌ۚ‏அது செல்லும்போது
வல்லய்லி இதா யஸ்ர்
செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
هَلْ فِیْ ذٰلِكَ قَسَمٌ لِّذِیْ حِجْرٍ ۟ؕ
هَلْ فِىْ ذٰلِكَஇதில் இருக்கிறதா?قَسَمٌசத்தியம்لِّذِىْ حِجْرٍؕ‏அறிவுடையவருக்கு
ஹல் Fபீ தாலிக கஸமுல் லிதீ ஹிஜ்ர்
இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ۟
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?كَيْفَஎவ்வாறுفَعَلَ(வேதனை)செய்தான்رَبُّكَஉம் இறைவன்بِعَادٍۙ‏ஆது சமுதாயத்தை
அலம் தர கய்Fப Fப'அல ரBப்Bபுக Bபி'ஆத்
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
اِرَمَ ذَاتِ الْعِمَادِ ۟
اِرَمَஇரம்ذَاتِ الْعِمَادِۙ‏தூண்களுடைய
இரமா தாதில் 'இமாத்
(அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
الَّتِیْ لَمْ یُخْلَقْ مِثْلُهَا فِی الْبِلَادِ ۟
الَّتِىْஎதுلَمْ يُخْلَقْபடைக்கவில்லைمِثْلُهَاஅதுபோன்றுفِى الْبِلَادِۙ‏நகரங்களில்
அல்லதீ லம் யுக்லக் மித்லுஹா Fபில் Bபிலாத்
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
وَثَمُوْدَ الَّذِیْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ ۟
وَثَمُوْدَஇன்னும் ஸமூது சமுதாயத்தைالَّذِيْنَஎவர்கள்جَابُواகுடைந்தனர்الصَّخْرَபாறையைبِالْوَادِۙ‏பள்ளத்தாக்கில்
வ தமூதல் லதீன ஜாBபுஸ் ஸக்ர Bபில் வாத்
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
وَفِرْعَوْنَ ذِی الْاَوْتَادِ ۟
وَفِرْعَوْنَஇன்னும் ஃபிர்அவ்ன்ذِى الْاَوْتَادِۙ‏ஆணிகளுடைய
வ Fபிர்'அவ்ன தில் அவ்தாத்
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
الَّذِیْنَ طَغَوْا فِی الْبِلَادِ ۟
الَّذِيْنَஎவர்கள்طَغَوْاவரம்பு மீறினார்கள்فِى الْبِلَادِۙ‏நகரங்களில்
அல்லதீன தகவ் Fபில் Bபிலாத்
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
فَاَكْثَرُوْا فِیْهَا الْفَسَادَ ۟
فَاَكْثَرُوْاஇன்னும் அதிகப்படுத்தினர்فِيْهَاஅவற்றில்الْفَسَادَۙ‏விஷமத்தை
Fப அக்தரூ Fபீஹல் Fபஸாத்
அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
فَصَبَّ عَلَیْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ۟ۚۙ
فَصَبَّஎனவே சுழற்றினான்عَلَيْهِمْஅவர்கள் மீதுرَبُّكَஉம் இறைவன்سَوْطَசாட்டையைعَذَابٍ ۙۚ‏வேதனையின்
FபஸBப்Bப 'அலய்ஹிம் ரBப்Bபுக ஸவ்த 'அதாBப்
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ ۟ؕ
اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்لَبِالْمِرْصَادِؕ‏எதிர்பார்க்குமிடத்தில்
இன்ன ரBப்Bபக லBபில் மிர்ஸாத்
நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்.
فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰىهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَكْرَمَنِ ۟ؕ
فَاَمَّاஆகالْاِنْسَانُமனிதன்اِذَا مَا ابْتَلٰٮهُஅவனைச் சோதித்த போதுرَبُّهٗஅவனுடைய இறைவன்فَاَكْرَمَهٗஇன்னும் அவனைக் கண்ணியப்படுத்தினான்وَنَعَّمَهٗ  ۙஇன்னும் அவனுக்கு அருட்கொடை புரிந்தான்فَيَقُوْلُகூறுகிறான்رَبِّىْۤஎன் இறைவன்اَكْرَمَنِؕ‏என்னைக் கண்ணியப்படுத்தினான்
Fப அம்மல் இன்ஸானு இதா மBப் தலாஹு ரBப்Bபுஹூ Fப அக்ரமஹூ வ ன' 'அமஹூ Fப யகூலு ரBப்Bபீ அக்ரமன்
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.
وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰىهُ فَقَدَرَ عَلَیْهِ رِزْقَهٗ ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَهَانَنِ ۟ۚ
وَاَمَّاۤஆகاِذَا مَا ابْتَلٰٮهُஅவனைச் சோதித்த போதுفَقَدَرَஇன்னும் சுருக்கினான்عَلَيْهِஅவன் மீதுرِزْقَهٗ ۙஅவனுடைய வாழ்வாதாரத்தைفَيَقُوْلُகூறுகிறான்رَبِّىْۤஎன் இறைவன்اَهَانَنِ‌ۚ‏என்னை இழிவுபடுத்திவிட்டான்
வ அம்மா இதா மBப்தலாஹு Fபகதர 'அலய்ஹி ரிZஜ்கஹூ Fப யகூலு ரBப்Bபீ அஹானன்
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.
كَلَّا بَلْ لَّا تُكْرِمُوْنَ الْیَتِیْمَ ۟ۙ
كَلَّا‌அவ்வாறல்லبَلْமாறாகلَّا تُكْرِمُوْنَநீங்கள் கண்ணியப்படுத்துவதில்லைالْيَتِيْمَۙ‏அநாதையை
கல்ல Bபல் லா துக்ரிமூ னல் யதீம்
அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ۙ
وَلَا تَحٰٓضُّوْنَஇன்னும் தூண்டுவதில்லைعَلٰى طَعَامِஉணவிற்குالْمِسْكِيْنِۙ‏ஏழையின்
வ லா தஹாள்ளூன 'அலாத'ஆமில் மிஸ்கீன்
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّمًّا ۟ۙ
وَتَاْكُلُوْنَஇன்னும் புசிக்கிறீர்கள்التُّرَاثَபிறருடைய சொத்தைاَكْلًا لَّـمًّا ۙ‏புசித்தல்/சேர்த்து
வ தாகுலூனத் துராத அக்லல் லம்மா
இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ۟ؕ
وَّتُحِبُّوْنَஇன்னும் நேசிக்கிறீர்கள்الْمَالَசெல்வத்தைحُبًّاநேசித்தல்جَمًّا ؕ‏கடுமையாக
வ துஹிBப்Bபூனல் மால ஹுBப்Bபன் ஜம்மா
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا ۟ۙ
كَلَّاۤஅவ்வாறல்லاِذَا دُكَّتِதூள் தூளாகத் தகர்க்கப்படும் போதுالْاَرْضُபூமிدَكًّا دَكًّا ۙ‏தூள் தூளாகத் தகர்க்கப்படுதல்
கல்லா இதா துக்கதில் அர்ளு தக்கன் தக்கா
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۟ۚ
وَّجَآءَஇன்னும் வருவான்رَبُّكَஉம் இறைவன்وَالْمَلَكُஇன்னும் மலக்குصَفًّا صَفًّا ۚ‏அணி அணியாக
வ ஜா'அ ரBப்Bபுக வல் மலகு ஸFப்Fபன் ஸFப்Fபா
இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்
وَجِایْٓءَ یَوْمَىِٕذٍۭ بِجَهَنَّمَ ۙ۬ یَوْمَىِٕذٍ یَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰی لَهُ الذِّكْرٰی ۟ؕ
وَجِاىْٓءَஇன்னும் வரப்படும்يَوْمَٮِٕذٍۢஅந்நாளில்بِجَهَنَّمَ  ۙ‌நரகத்தைக்கொண்டுيَوْمَٮِٕذٍஅந்நாளில்يَّتَذَكَّرُநல்லறிவு பெறுவான்الْاِنْسَانُமனிதன்وَاَنّٰىஇன்னும் எப்படிلَـهُஅவனுக்குالذِّكْرٰىؕ‏நல்லறிவு
வ ஜீ'அ யவ்ம'இதிம் Bபி ஜஹன்ன்னம்; யவ்ம 'இதி(ன்)ய் யததக்கருல் இன்ஸானு வ அன்னா லஹுத் திக்ரா
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
یَقُوْلُ یٰلَیْتَنِیْ قَدَّمْتُ لِحَیَاتِیْ ۟ۚ
يَقُوْلُகூறுவான்يٰلَيْتَنِىْ قَدَّمْتُநான் முற்படுத்தி இருக்க வேண்டுமேلِحَـيَاتِى‌ۚ‏என் வாழ்வுக்காக
யகூலு யா லய்தனீ கத்தம்து லிஹயாதீ
“என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.
فَیَوْمَىِٕذٍ لَّا یُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۟ۙ
فَيَوْمَٮِٕذٍஆகவே அந்நாளில்لَّا يُعَذِّبُவேதனை செய்ய மாட்டான்عَذَابَهٗۤஅவனுடைய வேதனையைاَحَدٌ ۙ‏ஒருவனும்
Fப யவ்ம இதில் லா யு'அத்திBபு 'அதாBபஹூ அஹத்
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
وَّلَا یُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ۟ؕ
وَّلَا يُوْثِقُஇன்னும் கட்டமாட்டான்وَثَاقَهٗۤஅவனுடைய கட்டுதலைاَحَدٌ ؕ‏ஒருவனும்
வ லா யூதிகு வதாக ஹூ அஹத்
மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
یٰۤاَیَّتُهَا النَّفْسُ الْمُطْمَىِٕنَّةُ ۟ۗۖ
يٰۤاَيَّتُهَا النَّفْسُஆன்மாவே!الْمُطْمَٮِٕنَّةُ  ۖ‏நிம்மதியடைந்த
யா அய்யதுஹன் னFப்ஸுல் முத்ம 'இன்னஹ்
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
ارْجِعِیْۤ اِلٰی رَبِّكِ رَاضِیَةً مَّرْضِیَّةً ۟ۚ
ارْجِعِىْۤதிரும்புاِلٰىபக்கம்رَبِّكِஉன் இறைவன்رَاضِيَةًதிருப்தி பெற்றதாகمَّرْضِيَّةً‌ ۚ‏திருப்தி கொள்ளப்பட்டதாக
இர்ஜி'ஈ இலா ரBப்Bபிகி ராளியதம் மர்ளிய்யஹ்
நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
فَادْخُلِیْ فِیْ عِبٰدِیْ ۟ۙ
فَادْخُلِىْஇன்னும் சேர்ந்து விடுفِىْ عِبٰدِىۙ‏என் அடியார்களில்
Fபத்குலீ Fபீ 'இBபாதீ
நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
وَادْخُلِیْ جَنَّتِیْ ۟۠
وَادْخُلِىْஇன்னும் நுழைந்து விடுجَنَّتِى‏என் சொர்க்கத்தில்
வத்குலீ ஜன்னதீ
மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).