5. ஸூரத்துல் மாயிதா (ஆகாரம்) (உணவு மரவை)

மதனீ, வசனங்கள்: 120

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَوْفُوْا بِالْعُقُوْدِ ؕ۬ اُحِلَّتْ لَكُمْ بَهِیْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا یُتْلٰی عَلَیْكُمْ غَیْرَ مُحِلِّی الصَّیْدِ وَاَنْتُمْ حُرُمٌ ؕ اِنَّ اللّٰهَ یَحْكُمُ مَا یُرِیْدُ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاَوْفُوْاநிறைவேற்றுங்கள்بِالْعُقُوْدِ ؕ۬ஒப்பந்தங்களைاُحِلَّتْஆகுமாக்கப்பட்டுள்ளதுلَكُمْஉங்களுக்குبَهِیْمَةُபிராணிகள்الْاَنْعَامِகால்நடைகள்اِلَّاதவிரمَاஎதுیُتْلٰیஓதப்படுகிறதோعَلَیْكُمْஉங்கள் மீதுغَیْرَஅல்லாதவர்களாகمُحِلِّیஅனுமதித்தவர்களாகالصَّیْدِவேட்டையாடுவதைوَ اَنْتُمْநீங்கள்حُرُمٌ ؕஇஹ்ராம் கட்டியவர்களாகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَحْكُمُதீர்ப்பளிக்கிறான்مَاஎதைیُرِیْدُநாடுகிறானோ
யா அய்யுஹல் லதீன ஆமனூ அவ்Fபூ Bபில்'உகூத்; உஹில்லத் லகும் Bபஹீமதுல் அன்'ஆமி இல்லா மா யுத்லா 'அலய்கும் கய்ர முஹில்லிஸ் ஸய்தி வ அன்தும் ஹுரும்; இன்னல் லாஹ யஹ்குமு மா யுரீத்
முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَآىِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْیَ وَلَا الْقَلَآىِٕدَ وَلَاۤ آٰمِّیْنَ الْبَیْتَ الْحَرَامَ یَبْتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا ؕ وَاِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوْا ؕ وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ اَنْ تَعْتَدُوْا ۘ وَتَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَالتَّقْوٰی ۪ وَلَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَالْعُدْوَانِ ۪ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تُحِلُّوْاநீங்கள் அவமதிக்கشَعَآىِٕرَஅடையாளங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاஇன்னும் வேண்டாம்الشَّهْرَமாதத்தைالْحَرَامَபுனிதமானوَ لَاஇன்னும் வேண்டாம்الْهَدْیَகுர்பானிப் பிராணிகளைوَ لَاஇன்னும் வேண்டாம்الْقَلَآىِٕدَஅடையாள மாலை அணிவிக்கப்பட்டவற்றைوَ لَاۤஇன்னும் வேண்டாம்آٰمِّیْنَநாடி வருவோரைالْبَیْتَஇல்லத்தைالْحَرَامَபுனிதமானیَبْتَغُوْنَதேடியவர்களாகفَضْلًاஅருளைمِّنْஇடமிருந்துرَّبِّهِمْதங்கள் இறைவனின்وَ رِضْوَانًا ؕமற்றும் பொருத்தத்தையும்وَ اِذَاமேலும் எப்போதுحَلَلْتُمْநீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுகிறீர்களோفَاصْطَادُوْا ؕஅப்போது வேட்டையாடுங்கள்وَ لَاஇன்னும் வேண்டாம்یَجْرِمَنَّكُمْஉங்களைத் தூண்டشَنَاٰنُபகைமைقَوْمٍஒரு சமூகத்தின்اَنْஎன்பதால்صَدُّوْكُمْஅவர்கள் உங்களைத் தடுத்தார்கள்عَنِஇருந்துالْمَسْجِدِமஸ்ஜிதுல்الْحَرَامِஹராமிலிருந்துاَنْஎன்றுتَعْتَدُوْا ۘநீங்கள் வரம்பு மீறوَ تَعَاوَنُوْاமேலும் உதவி செய்து கொள்ளுங்கள்عَلَیமீதுالْبِرِّநன்மைوَ التَّقْوٰی ۪மற்றும் இறையச்சத்தின்وَ لَاஇன்னும் வேண்டாம்تَعَاوَنُوْاநீங்கள் உதவி செய்து கொள்ளعَلَیமீதுالْاِثْمِபாவம்وَ الْعُدْوَانِ ۪மற்றும் வரம்பு மீறுதலின்وَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டிப்பதில்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துஹில்லூ ஷ'ஆ 'இரல் லாஹி வ லஷ் ஷஹ்ரல் ஹராம வ லல் ஹத்ய வ லல் கலா'இத வலா ஆம்மீனல் Bபய்தல் ஹராம யBப்தகூன Fபள்லம் மிர் ரBப்Bபிஹிம் வ ரிள்வானா; வ இதா ஹலல்தும் Fபஸ்தாதூ; வலா யஜ்ரிமன்னகும் ஷன ஆனு கவ்மின் அன் ஸத்தூகும் 'அனில் மஸ்ஜிதில்-ஹராமி அன் தஃததூ; வ த'ஆவனூ 'அலல்Bபிர்ரி வத்தக்வா; வலா த'ஆவனூ 'அலல் இத்மி வல்'உத்வான்; வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
حُرِّمَتْ عَلَیْكُمُ الْمَیْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّیَةُ وَالنَّطِیْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّیْتُمْ ۫ وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ؕ ذٰلِكُمْ فِسْقٌ ؕ اَلْیَوْمَ یَىِٕسَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ دِیْنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ؕ اَلْیَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِیْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَیْكُمْ نِعْمَتِیْ وَرَضِیْتُ لَكُمُ الْاِسْلَامَ دِیْنًا ؕ فَمَنِ اضْطُرَّ فِیْ مَخْمَصَةٍ غَیْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
حُرِّمَتْவிலக்கப்பட்டுள்ளனعَلَیْكُمُஉங்கள் மீதுالْمَیْتَةُதானாகச் செத்ததுوَ الدَّمُஇரத்தமும்وَ لَحْمُஇறைச்சியும்الْخِنْزِیْرِபன்றியின்وَ مَاۤமேலும் எவைاُهِلَّஅறுக்கப்பட்டதோلِغَیْرِஅல்லாதவற்றுக்காகاللّٰهِஅல்லாஹ்வின்بِهٖஅதன் மீதுوَ الْمُنْخَنِقَةُமேலும் கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்ததும்وَ الْمَوْقُوْذَةُமேலும் அடிபட்டுச் செத்ததும்وَ الْمُتَرَدِّیَةُமேலும் கீழே விழுந்து செத்ததும்وَ النَّطِیْحَةُமேலும் முட்டப்பட்டுச் செத்ததும்وَ مَاۤமேலும் எதைاَكَلَதின்றதோالسَّبُعُவனவிலங்குاِلَّاதவிரمَاஎதைذَكَّیْتُمْ ۫நீங்கள் முறைப்படி அறுத்தீர்களோوَ مَاமேலும் எவைذُبِحَஅறுக்கப்பட்டதோعَلَیமீதுالنُّصُبِபலிபீடங்களின்وَ اَنْமேலும்تَسْتَقْسِمُوْاநீங்கள் குறிபார்ப்பதும்بِالْاَزْلَامِ ؕஅம்புகள் மூலம்ذٰلِكُمْஇவையெல்லாம்فِسْقٌ ؕபாவமாகும்اَلْیَوْمَஇன்றைய தினம்یَىِٕسَநம்பிக்கை இழந்துவிட்டனர்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْகுறித்துدِیْنِكُمْஉங்கள் மார்க்கத்தைفَلَاஎனவே வேண்டாம்تَخْشَوْهُمْஅவர்களுக்கு அஞ்சوَ اخْشَوْنِ ؕமேலும் எனக்கே அஞ்சுங்கள்اَلْیَوْمَஇன்றைய தினம்اَكْمَلْتُநான் முழுமையாக்கிவிட்டேன்لَكُمْஉங்களுக்காகدِیْنَكُمْஉங்கள் மார்க்கத்தைوَ اَتْمَمْتُமேலும் நான் நிறைவு செய்தேன்عَلَیْكُمْஉங்கள் மீதுنِعْمَتِیْஎனது அருட்கொடையைوَ رَضِیْتُமேலும் நான் பொருந்திக் கொண்டேன்لَكُمُஉங்களுக்காகالْاِسْلَامَஇஸ்லாத்தைدِیْنًا ؕமார்க்கமாகفَمَنِஎனவே எவர்اضْطُرَّநிர்ப்பந்திக்கப்பட்டாரோفِیْஇல்مَخْمَصَةٍகடும் பசியினால்غَیْرَஇல்லாமல்مُتَجَانِفٍநாட்டம்لِّاِثْمٍ ۙபாவத்தின் பக்கம்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
ஹுர்ரிமத் 'அலய்குமுல் மய்தது வத்தமு வ லஹ்முல் கின்Zஜீரி வ மா உஹில்ல லிகிரில் லாஹி Bபிஹீ வல்முன் கனி கது வல் மவ்கூதது வல் முதரத் தியது வன்ன தீஹது வ மா அகலஸ் ஸBபு'உ இல்லா மா தக்கய்தும் வமா துBபிஹ 'அலன் னுஸுBபி வ அன் தஸ்தக்ஸிமூ Bபில் அZஜ்லாம்; தாலிகும் Fபிஸ்க்; அல்யவ்ம ய'இஸல் லதீன கFபரூ மின் தீனிகும் Fபலா தக்-ஷவ்ஹும் வக் ஷவ்ன்; அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து 'அலய்கும் னிஃமதீ வ ரளீது லகுமுல் இஸ்லாம தீனா; Fபமனிள்துர்ர Fபீ மக்மஸதின் கய்ர முதஜானிFபில் லி இத்மின் Fப இன்னல்லாஹ கFபூருர் ரஹீம்
 (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
یَسْـَٔلُوْنَكَ مَاذَاۤ اُحِلَّ لَهُمْ ؕ قُلْ اُحِلَّ لَكُمُ الطَّیِّبٰتُ ۙ وَمَا عَلَّمْتُمْ مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِیْنَ تُعَلِّمُوْنَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللّٰهُ ؗ فَكُلُوْا مِمَّاۤ اَمْسَكْنَ عَلَیْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَیْهِ ۪ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
یَسْـَٔلُوْنَكَஉம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள்مَا ذَاۤஎதுاُحِلَّஅனுமதிக்கப்பட்டுள்ளதுلَهُمْ ؕஅவர்களுக்குقُلْகூறுவீராகاُحِلَّஅனுமதிக்கப்பட்டுள்ளதுلَكُمُஉங்களுக்குالطَّیِّبٰتُ ۙதூய்மையானவைوَ مَاஇன்னும் எவற்றைعَلَّمْتُمْநீங்கள் பழக்கினீர்களோمِّنَஇருந்துالْجَوَارِحِவேட்டைப் பிராணிகளில்مُكَلِّبِیْنَவேட்டைக்குப் பழக்குபவர்களாகتُعَلِّمُوْنَهُنَّஅவற்றுக்கு நீங்கள் கற்பிக்கிறீர்கள்مِمَّاஎதிலிருந்துعَلَّمَكُمُஉங்களுக்குக் கற்பித்தானோاللّٰهُ ؗஅல்லாஹ்فَكُلُوْاஎனவே உண்ணுங்கள்مِمَّاۤஎவற்றிலிருந்துاَمْسَكْنَஅவை பிடித்து வைத்திருக்கின்றனவோعَلَیْكُمْஉங்களுக்காகوَ اذْكُرُواஇன்னும் நினைவு கூறுங்கள்اسْمَபெயரைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْهِ ۪அதன் மீதுوَ اتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَرِیْعُவிரைவானவன்الْحِسَابِகணக்குத் தீர்ப்பதில்
யஸ்'அலூனக மாதா உஹில்ல லஹும்; குல் உஹில்ல லகுமுத்தய்யிBபாது வ மா'அல்லம்தும் மினல் ஜவாரிஹி முகல்லிBபீன து'அல்லிமூனஹுன்னமிம்மா 'அல்லமகுமுல் லாஹு Fபகுலூ மிம்மா அம்ஸக்ன 'அலய்கும் வத்குருஸ் மல் லாஹி 'அலய்ஹ்; வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்; எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.
اَلْیَوْمَ اُحِلَّ لَكُمُ الطَّیِّبٰتُ ؕ وَطَعَامُ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ حِلٌّ لَّكُمْ ۪ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ؗ وَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰتِ وَالْمُحْصَنٰتُ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ مُحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ وَلَا مُتَّخِذِیْۤ اَخْدَانٍ ؕ وَمَنْ یَّكْفُرْ بِالْاِیْمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهٗ ؗ وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ ۟۠
اَلْیَوْمَஇன்றுاُحِلَّஅனுமதிக்கப்பட்டுள்ளதுلَكُمُஉங்களுக்குالطَّیِّبٰتُ ؕதூய்மையானவைوَ طَعَامُமேலும் உணவுالَّذِیْنَஎவர்களுக்குاُوْتُواவழங்கப்பட்டதோالْكِتٰبَவேதம்حِلٌّஅனுமதிக்கப்பட்டதாகும்لَّكُمْ ۪உங்களுக்குوَ طَعَامُكُمْமேலும் உங்கள் உணவுحِلٌّஅனுமதிக்கப்பட்டதாகும்لَّهُمْ ؗஅவர்களுக்குوَ الْمُحْصَنٰتُமேலும் கற்புள்ள பெண்கள்مِنَஇருந்துالْمُؤْمِنٰتِநம்பிக்கை கொண்டவர்களில்وَ الْمُحْصَنٰتُமேலும் கற்புள்ள பெண்கள்مِنَஇருந்துالَّذِیْنَஎவர்களுக்குاُوْتُواவழங்கப்பட்டதோالْكِتٰبَவேதம்مِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்னால்اِذَاۤபோதுاٰتَیْتُمُوْهُنَّஅவர்களுக்கு நீங்கள் கொடுத்துவிட்டால்اُجُوْرَهُنَّஅவர்களின் மஹர்களைمُحْصِنِیْنَஒழுக்கமானவர்களாகغَیْرَஅல்லாதவர்களாகمُسٰفِحِیْنَவிபச்சாரம் செய்பவர்களாகوَ لَاமேலும் இல்லைمُتَّخِذِیْۤவைத்துக் கொள்பவர்களாகاَخْدَانٍ ؕஇரகசிய சினேகிதர்களைوَ مَنْமேலும் எவர்یَّكْفُرْநிராகரிக்கிறாரோبِالْاِیْمَانِநம்பிக்கையைفَقَدْநிச்சயமாகحَبِطَஅழிந்துவிட்டதுعَمَلُهٗ ؗஅவரது செயல்وَ هُوَமேலும் அவர்فِیஇல்الْاٰخِرَةِமறுமையில்مِنَஇருந்துالْخٰسِرِیْنَ۠நஷ்டமடைந்தவர்களில்
அல்யவ்ம உஹில்ல லகுமுத் தய்யிBபாது வ த'ஆமுல் லதீன ஊதுல் கிதாBப ஹில்லுல் லகும் வ த'ஆமுகும் ஹில்லுல் லஹும் வல் முஹ்ஸனாது மினல் மு'மினாதி வல்முஹ்ஸனாது மினல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் இதா ஆதய்துமூஹுன்ன உஜூரஹுன்ன முஹ்ஸினீன கய்ர முஸாFபிஹீன வலா முத்தகிதீ அக்தான்; வ மய் யக்Fபுர் Bபில் ஈமானி Fபகத் ஹBபித 'அமலுஹூ வ ஹுவ Fபில் ஆகிரதி மினல் காஸிரீன்
இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَی الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَیْدِیَكُمْ اِلَی الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَی الْكَعْبَیْنِ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ مِّنْهُ ؕ مَا یُرِیْدُ اللّٰهُ لِیَجْعَلَ عَلَیْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰكِنْ یُّرِیْدُ لِیُطَهِّرَكُمْ وَلِیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِذَاபொழுதுقُمْتُمْநீங்கள் தயாரானால்اِلَیநோக்கிالصَّلٰوةِதொழுகையைفَاغْسِلُوْاஅப்பொழுது கழுவுங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைوَ اَیْدِیَكُمْஉங்கள் கைகளையும்اِلَیவரைالْمَرَافِقِமுழங்கைகள்وَ امْسَحُوْاதடவிக் கொள்ளுங்கள்بِرُءُوْسِكُمْஉங்கள் தலைகளைوَ اَرْجُلَكُمْஉங்கள் கால்களையும்اِلَیவரைالْكَعْبَیْنِ ؕஇரு கரண்டைக்கணுக்கள்وَ اِنْமேலும் என்றால்كُنْتُمْநீங்கள்جُنُبًاகுளிப்பு கடமையானவர்களாகفَاطَّهَّرُوْا ؕஅப்பொழுது தூய்மை செய்து கொள்ளுங்கள்وَ اِنْமேலும் என்றால்كُنْتُمْநீங்கள்مَّرْضٰۤیநோயாளிகளாகاَوْஅல்லதுعَلٰیமீதுسَفَرٍபயணம்اَوْஅல்லதுجَآءَவந்தால்اَحَدٌஒருவர்مِّنْكُمْஉங்களில்مِّنَலிருந்துالْغَآىِٕطِமலம் கழிக்கும் இடம்اَوْஅல்லதுلٰمَسْتُمُநீங்கள் தீண்டினால்النِّسَآءَபெண்களைفَلَمْபிறகு இல்லைتَجِدُوْاநீங்கள் பெற்றால்مَآءًதண்ணீர்فَتَیَمَّمُوْاஅப்பொழுது தயம்மம் செய்யுங்கள்صَعِیْدًاமண்ணைطَیِّبًاதூய்மையானفَامْسَحُوْاஅப்பொழுது தடவிக் கொள்ளுங்கள்بِوُجُوْهِكُمْஉங்கள் முகங்களைوَ اَیْدِیْكُمْஉங்கள் கைகளையும்مِّنْهُ ؕஅதிலிருந்துمَاஇல்லைیُرِیْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்لِیَجْعَلَஆக்குவதற்குعَلَیْكُمْஉங்கள் மீதுمِّنْஎந்தحَرَجٍசிரமத்தையும்وَّ لٰكِنْஆனால்یُّرِیْدُநாடுகிறான்لِیُطَهِّرَكُمْஉங்களைத் தூய்மைப்படுத்தوَ لِیُتِمَّமேலும் முழுமையாக்கنِعْمَتَهٗதனது அருட்கொடையைعَلَیْكُمْஉங்கள் மீதுلَعَلَّكُمْநீங்கள்تَشْكُرُوْنَநன்றி செலுத்துவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா கும்தும் இலஸ் ஸலாதி Fபக்ஸிலூ வுஜூஹகும் வ அய்தியகும் இலல் மராFபிகி வம்ஸஹூ Bபிரு'ஊஸிகும் வ அர்ஜுலகும் இலல் கஃBபய்ன்; வ இன் குன்தும் ஜுனுBபன் Fபத்தஹ்ஹரூ; வ இன் குன்தும் மர்ளா அவ்'அலா ஸFபரின் அவ் ஜா'அ அஹதும் மின்கும் மினல் கா'இதி அவ் லாமஸ்துமுன்னிஸா'அ Fபலம் தஜிதூ மா'அன் Fபதயம்மமூ ஸ'ஈதன் தய்யிBபன் Fபம்ஸஹூ Bபிவுஜூஹிகும் வ அய்தீகும் மின்ஹ்; ம யுரீதுல் லாஹு லியஜ்'அல 'அலய்கும் மின் ஹரஜி(ன்)வ் வலாகி(ன்)ய் யுரீது லியுதஹ்ஹிரகும் வ லியுதிம்ம னிஃமதஹூ 'அலய்கும் ல'அல்லகும் தஷ்குரூன்
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
وَاذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ وَمِیْثَاقَهُ الَّذِیْ وَاثَقَكُمْ بِهٖۤ ۙ اِذْ قُلْتُمْ سَمِعْنَا وَاَطَعْنَا ؗ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
وَ اذْكُرُوْاமேலும் நினைவுகூருங்கள்نِعْمَةَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதானوَ مِیْثَاقَهُமேலும் அவனது உடன்படிக்கையையும்الَّذِیْஎதனைوَاثَقَكُمْஉங்களிடம் அவன் உறுதி வாங்கினானோبِهٖۤ ۙஅதனைக் கொண்டுاِذْஅப்போதுقُلْتُمْநீங்கள் கூறினீர்கள்سَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்وَ اَطَعْنَا ؗமேலும் நாங்கள் கீழ்ப்படிந்தோம்وَ اتَّقُواமேலும் அஞ்சுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளிருப்பவற்றைالصُّدُوْرِஉள்ளங்களின்
வத்குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் வ மீதாகஹுல் லதீ வாதககும் Bபிஹீ இத் குல்தும் ஸமிஃனா வ அதஃனா வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, “நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்” என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ ؗ وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰۤی اَلَّا تَعْدِلُوْا ؕ اِعْدِلُوْا ۫ هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰی ؗ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோكُوْنُوْاநீங்கள் இருங்கள்قَوّٰمِیْنَஉறுதியாக நிற்பவர்களாகلِلّٰهِஅல்லாஹ்வுக்காகشُهَدَآءَசாட்சியாளர்களாகبِالْقِسْطِ ؗநீதியைக் கொண்டுوَ لَاமேலும் வேண்டாம்یَجْرِمَنَّكُمْஉங்களைத் தூண்டشَنَاٰنُபகைமைقَوْمٍஒரு கூட்டத்தாரின்عَلٰۤیமீதுاَلَّاசெய்யாதிருக்கتَعْدِلُوْا ؕநீங்கள் நீதி செலுத்தاِعْدِلُوْا ۫நீதி செலுத்துங்கள்هُوَஅதுاَقْرَبُமிக நெருக்கமானதுلِلتَّقْوٰی ؗஇறையச்சத்திற்குوَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்خَبِیْرٌۢநன்கு அறிந்தவன்بِمَاஅதைப் பற்றிتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமானூ கூனூ கவ்வா மீன லில்லாஹி ஷுஹதா'அ Bபில்கிஸ்த், வலா யஜ்ரிமன்னகும் ஷன ஆனு கவ்மின் 'அலா அல்லா தஃதிலூ; இஃதிலூ; ஹுவ அக்ரBபு லித்தக்வா வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ கBபீரும் Bபிமா தஃமலூன்
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِیْمٌ ۟
وَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِ ۙநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்பும்وَّ اَجْرٌமேலும் கூலியும்عَظِیْمٌமகத்தான
வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் 'அளீம்
ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ كَذَّبُوْاமேலும் பொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاۤநம்முடைய வசனங்களைاُولٰٓىِٕكَஅவர்கள்தாம்اَصْحٰبُவாசிகள்الْجَحِیْمِநரகத்தின்
வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுல் ஜஹீம்
எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ هَمَّ قَوْمٌ اَنْ یَّبْسُطُوْۤا اِلَیْكُمْ اَیْدِیَهُمْ فَكَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟۠
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاذْكُرُوْاநினைவு கூருங்கள்نِعْمَتَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதானاِذْபோதுهَمَّதிட்டமிட்டார்களோقَوْمٌஒரு கூட்டத்தினர்اَنْஎன்றுیَّبْسُطُوْۤاநீட்டاِلَیْكُمْஉங்கள் பக்கம்اَیْدِیَهُمْதங்கள் கைகளைفَكَفَّஆகவே அவன் தடுத்தான்اَیْدِیَهُمْஅவர்களின் கைகளைعَنْكُمْ ۚஉங்களை விட்டும்وَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைوَ عَلَیமேலும் மீதுاللّٰهِஅல்லாஹ்வின்فَلْیَتَوَكَّلِநம்பிக்கை வைக்கட்டும்الْمُؤْمِنُوْنَ۠நம்பிக்கையாளர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுத் குரூ னிஃமதல்லாஹி 'அலய்கும் இத் ஹம்ம கவ்முன் அய் யBப்ஸுதூ இலய்கும் அய்தியஹும் FபகFப்Fப அய்தியஹும் 'அன்கும் வத்தகுல்லாஹ்; வ'அலல் லாஹி Fபல் யதவகலில் மு'மினூன்
முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.
وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۚ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَیْ عَشَرَ نَقِیْبًا ؕ وَقَالَ اللّٰهُ اِنِّیْ مَعَكُمْ ؕ لَىِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَیْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِیْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَلَاُدْخِلَنَّكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَخَذَஎடுத்தான்اللّٰهُஅல்லாஹ்مِیْثَاقَஉடன்படிக்கையைبَنِیْۤசந்ததியினரின்اِسْرَآءِیْلَ ۚஇஸ்ராயீலின்وَ بَعَثْنَاமேலும் நாம் ஏற்படுத்தினோம்مِنْهُمُஅவர்களிலிருந்துاثْنَیْஇரண்டுعَشَرَபத்துنَقِیْبًا ؕதலைவர்களைوَ قَالَமேலும் கூறினான்اللّٰهُஅல்லாஹ்اِنِّیْநிச்சயமாக நான்مَعَكُمْ ؕஉங்களுடன்لَىِٕنْநிச்சயமாக நீங்கள்اَقَمْتُمُநிலைநாட்டினால்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتَیْتُمُமேலும் நீங்கள் கொடுத்தால்الزَّكٰوةَஜகாத்தைوَ اٰمَنْتُمْமேலும் நீங்கள் ஈமான் கொண்டால்بِرُسُلِیْஎன்னுடைய தூதர்களைوَ عَزَّرْتُمُوْهُمْமேலும் அவர்களுக்கு ஆதரவளித்தால்وَ اَقْرَضْتُمُமேலும் நீங்கள் கடன் கொடுத்தால்اللّٰهَஅல்லாஹ்வுக்குقَرْضًاகடனாகحَسَنًاஅழகியلَّاُكَفِّرَنَّநிச்சயமாக நான் நீக்குவேன்عَنْكُمْஉங்களிடமிருந்துسَیِّاٰتِكُمْஉங்கள் பாவங்களைوَ لَاُدْخِلَنَّكُمْமேலும் நிச்சயமாக நான் உங்களை நுழைவிப்பேன்جَنّٰتٍசுவனங்களில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُ ۚஆறுகள்فَمَنْஎனவே எவர்كَفَرَநிராகரிக்கிறாரோبَعْدَபிறகுذٰلِكَஅதற்குப்مِنْكُمْஉங்களில்فَقَدْநிச்சயமாக அவர்ضَلَّவழிதவறிவிட்டார்سَوَآءَநேரானالسَّبِیْلِவழியை
வ லகத் அகதல் லாஹு மீதாக Bபனீ இஸ்ரா'ஈல வ Bப'அத்னா மின்ஹுமுத் னய் 'அஷர னகீBப(ன்)வ் வ காலல் லாஹு இன்னீ ம'அகும் ல'இன் அகம்துமுஸ் ஸலாத வ ஆதய்துமுZஜ் Zஜகாத வ ஆமன்தும் Bபி ருஸுலீ வ'அZஜ்Zஜர்துமூஹும் வ அக்ரள்துமுல் லாஹ கர்ளன் ஹஸனல் ல உகFப்Fபிரன்ன 'அன்கும் ஸய்யிஆதிகும் வ ல உத்கிலன் னகும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; Fபமன் கFபர Bபஃத தாலிக மின்கும் Fபகத் ளல்ல ஸவா'அஸ் ஸBபீல்
நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்; மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்.”
فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِیَةً ۚ یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ ۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰی خَآىِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟
فَبِمَاஆகவேنَقْضِهِمْஅவர்கள் முறித்ததினால்مِّیْثَاقَهُمْஅவர்களின் உடன்படிக்கையைلَعَنّٰهُمْநாம் அவர்களைச் சபித்தோம்وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்قُلُوْبَهُمْஅவர்களின் உள்ளங்களைقٰسِیَةً ۚகடினமானதாகیُحَرِّفُوْنَஅவர்கள் திரிக்கிறார்கள்الْكَلِمَவார்த்தைகளைعَنْவிட்டுمَّوَاضِعِهٖ ۙஅதன் இடங்களைوَ نَسُوْاமேலும் அவர்கள் மறந்துவிட்டார்கள்حَظًّاஒரு பகுதியைمِّمَّاஎதிலிருந்துذُكِّرُوْاஅவர்கள் அறிவுறுத்தப்பட்டார்களோبِهٖ ۚஅதைக் கொண்டுوَ لَاமேலும்تَزَالُநீர் தொடர்ந்துتَطَّلِعُகாண்பீர்عَلٰیமீதுخَآىِٕنَةٍதுரோகத்தைمِّنْهُمْஅவர்களிடமிருந்துاِلَّاதவிரقَلِیْلًاசிலரைمِّنْهُمْஅவர்களில்فَاعْفُஎனவே மன்னிப்பீராகعَنْهُمْஅவர்களைوَ اصْفَحْ ؕமேலும் புறக்கணிப்பீராகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோரை
FபBபிமா னக்ளிஹிம் மீதா கஹும் ல'அன்னாஹும் வ ஜ'அல்னா குலூBபஹும் காஸியதய் யுஹர்ரிFபூனல் கலிம 'அம்மவாளி'இஹீ வ னஸூ ஹள்ளம் மிம்மா துக்கிரூ Bபிஹ்; வலா தZஜாலு தத்தலி'உ 'அலா கா'இனதிம் மின்ஹும் இல்லா கலீலம் மின்ஹும் FபஃFபு 'அன்ஹும் வஸ்Fபஹ்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
وَمِنَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰۤی اَخَذْنَا مِیْثَاقَهُمْ فَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۪ فَاَغْرَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ وَسَوْفَ یُنَبِّئُهُمُ اللّٰهُ بِمَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟
وَ مِنَமேலும் இருந்தும்الَّذِیْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்களோاِنَّاநிச்சயமாக நாங்கள்نَصٰرٰۤیகிறிஸ்தவர்கள்اَخَذْنَاநாம் வாங்கினோம்مِیْثَاقَهُمْஅவர்களின் உடன்படிக்கையைفَنَسُوْاபிறகு அவர்கள் மறந்துவிட்டார்கள்حَظًّاஒரு பகுதியைمِّمَّاஎதிலிருந்துذُكِّرُوْاஅவர்கள் அறிவுறுத்தப்பட்டார்களோبِهٖ ۪அதைக் கொண்டுفَاَغْرَیْنَاஎனவே நாம் மூட்டிவிட்டோம்بَیْنَهُمُஅவர்களுக்கு இடையில்الْعَدَاوَةَபகைமையைوَ الْبَغْضَآءَமற்றும் வெறுப்பைاِلٰیவரைیَوْمِநாள்الْقِیٰمَةِ ؕகியாமத்وَ سَوْفَஇன்னும் விரைவில்یُنَبِّئُهُمُஅவர்களுக்கு அறிவிப்பான்اللّٰهُஅல்லாஹ்بِمَاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَصْنَعُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
வ மினல் லதீன காலூ இன்னா னஸாரா அகத்னா மீதாகஹும் Fபனஸூ ஹள்ளம் மிம்மா துக்கிரூ Bபிஹீ Fப அக்ரய்னா Bபய்னஹுமுல் 'அதாவத வல்Bபக்ளா'அ இலா யவ்மில் கியாமஹ்; வ ஸவ்Fப யுனBப்Bபி'உஹுமுல் லாஹு Bபிமா கானூ யஸ்ன'ஊன்
அன்றியும் எவர்கள் தங்களை, “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்; ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்; இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ كَثِیْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَیَعْفُوْا عَنْ كَثِیْرٍ ؕ۬ قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِیْنٌ ۟ۙ
یٰۤاَهْلَஓ உடையவர்களேالْكِتٰبِவேதத்தின்قَدْதிண்ணமாகجَآءَكُمْஉங்களிடம் வந்துள்ளார்رَسُوْلُنَاநம்முடைய தூதர்یُبَیِّنُஅவர் தெளிவுபடுத்துகிறார்لَكُمْஉங்களுக்குكَثِیْرًاபலவற்றைمِّمَّاஎவற்றிலிருந்துكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتُخْفُوْنَமறைத்துக் கொண்டுمِنَஇருந்துالْكِتٰبِவேதத்தில்وَ یَعْفُوْاமேலும் அவர் விட்டுவிடுகிறார்عَنْபற்றிكَثِیْرٍ ؕ۬பலவற்றைقَدْதிண்ணமாகجَآءَكُمْஉங்களிடம் வந்துள்ளதுمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்نُوْرٌஒரு ஒளிوَّ كِتٰبٌமேலும் ஒரு வேதம்مُّبِیْنٌۙதெளிவான
யா அஹ்லல் கிதாBபி கத் ஜா'அகும் ரஸூலுனா யுBபய்யினு லகும் கதீரம் மிம்ம்மா குன்தும் துக்Fபூன மினல் கிதாBபி வ யஃFபூ 'அன் கதீர்; கத் ஜா'அகும் மினல் லாஹி னூரு(ன்)வ் வ கிதாBபும் முBபீன்
வேதமுடையவர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
یَّهْدِیْ بِهِ اللّٰهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهٗ سُبُلَ السَّلٰمِ وَیُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ بِاِذْنِهٖ وَیَهْدِیْهِمْ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
یَّهْدِیْவழிகாட்டுகிறான்بِهِஇதன் மூலம்اللّٰهُஅல்லாஹ்مَنِஎவர்اتَّبَعَபின்பற்றுகிறாரோرِضْوَانَهٗஅவனது பொருத்தத்தைسُبُلَவழிகளுக்குالسَّلٰمِசாந்தியின்وَ یُخْرِجُهُمْமேலும் அவர்களை வெளியேற்றுகிறான்مِّنَஇருந்துالظُّلُمٰتِஇருள்களில்اِلَیநோக்கிالنُّوْرِஒளியைبِاِذْنِهٖஅவனது அனுமதியால்وَ یَهْدِیْهِمْமேலும் அவர்களுக்கு வழிகாட்டுகிறான்اِلٰیபக்கம்صِرَاطٍபாதையின்مُّسْتَقِیْمٍநேரான
யஹ்தீ Bபிஹில் லாஹு மனித் தBப'அ ரிள்வானஹூ ஸுBபுலஸ் ஸலாமி வ யுக்ரிஜுஹும் மினள் ளுலுமாதி இலன் னூரி Bபி இத்னிஹீ வ யஹ்தீஹிம் இலா ஸிராதிம் முஸ்தகீம்
அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ قُلْ فَمَنْ یَّمْلِكُ مِنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ اَنْ یُّهْلِكَ الْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ وَاُمَّهٗ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
لَقَدْநிச்சயமாகكَفَرَநிராகரித்துவிட்டனர்الَّذِیْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்களோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன்الْمَسِیْحُமஸீஹ்ابْنُமகன்مَرْیَمَ ؕமர்யமின்قُلْகூறுவீராகفَمَنْஅப்படியென்றால் யார்یَّمْلِكُதடுக்க முடியும்مِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடமிருந்துشَیْـًٔاஎதனையும்اِنْஒருவேளைاَرَادَஅவன் நாடினால்اَنْஎன்றுیُّهْلِكَஅழித்துவிடالْمَسِیْحَமஸீஹைابْنَமகனானمَرْیَمَமர்யமின்وَ اُمَّهٗஇன்னும் அவருடைய தாயாரையும்وَ مَنْஇன்னும் எவர்فِیஇல்الْاَرْضِபூமியில்جَمِیْعًا ؕஅனைவரையும்وَ لِلّٰهِஇன்னும் அல்லாஹ்வுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِஇன்னும் பூமியின்وَ مَاஇன்னும் எவைبَیْنَهُمَا ؕஅவ்விரண்டிற்கும் இடையில்یَخْلُقُஅவன் படைக்கிறான்مَاஎதைیَشَآءُ ؕநாடுகிறானோوَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஅனைத்துشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றல் உடையவன்
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம்; குல் Fபம(ன்)ய்-யம்லிகு மினல் லாஹி ஷய்'அன் இன் அராத அய் யுஹ்லிகல் மஸீஹBப் ன மர்யம வ உம்மஹூ வ மன் Fபில் அர்ளி ஜமீ'ஆ, வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா; யக்லுகு மா யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
وَقَالَتِ الْیَهُوْدُ وَالنَّصٰرٰی نَحْنُ اَبْنٰٓؤُا اللّٰهِ وَاَحِبَّآؤُهٗ ؕ قُلْ فَلِمَ یُعَذِّبُكُمْ بِذُنُوْبِكُمْ ؕ بَلْ اَنْتُمْ بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ؕ یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؗ وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟
وَ قَالَتِமேலும் கூறினார்கள்الْیَهُوْدُயூதர்கள்وَ النَّصٰرٰیமற்றும் கிறிஸ்தவர்கள்نَحْنُநாங்கள்اَبْنٰٓؤُاபுதல்வர்கள்اللّٰهِஅல்லாஹ்வின்وَ اَحِبَّآؤُهٗ ؕமேலும் அவனுடைய நேசர்கள்قُلْநீர் கூறுவீராகفَلِمَஅப்படியாயின் ஏன்یُعَذِّبُكُمْஅவன் உங்களை தண்டிக்கிறான்بِذُنُوْبِكُمْ ؕஉங்கள் பாவங்களுக்காகبَلْமாறாகاَنْتُمْநீங்கள்بَشَرٌமனிதர்கள்مِّمَّنْஎவர்களில்خَلَقَ ؕஅவன் படைத்தானோیَغْفِرُஅவன் மன்னிப்பான்لِمَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یُعَذِّبُமேலும் அவன் தண்டிப்பான்مَنْஎவரைیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கே உரியதுمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ مَاமேலும் எவைبَیْنَهُمَا ؗஅவ்விரண்டிற்கும் இடையில்وَ اِلَیْهِமேலும் அவனிடமேالْمَصِیْرُமீளுதல் உள்ளது
வ காலதில் யஹூது வன் னஸாரா னஹ்னு அBப்னா'உல் லாஹி வ அஹிBப்Bபா'உஹ்; குல் Fபலிம யு'அத்திBபுகும் BபிதுனூBபிகும் Bபல் அன்தும் Bபஷரும் மிம்மன் கலக்; யக்Fபிரு லிமய் யஷா'உ வ யு'அத்திBபு மய் யஷா'; வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ இலய்ஹில் மஸீர்
யூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்; அவனுடைய நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ عَلٰی فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْ بَشِیْرٍ وَّلَا نَذِیْرٍ ؗ فَقَدْ جَآءَكُمْ بَشِیْرٌ وَّنَذِیْرٌ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
یٰۤاَهْلَமக்களேالْكِتٰبِவேதத்தின்قَدْதிண்ணமாகجَآءَكُمْஉங்களிடம் வந்துவிட்டார்رَسُوْلُنَاநம்முடைய தூதர்یُبَیِّنُஅவர் தெளிவுபடுத்துகிறார்لَكُمْஉங்களுக்குعَلٰیபிறகுفَتْرَةٍஇடைவெளிக்குمِّنَஇருந்துالرُّسُلِதூதர்களின்اَنْநீங்கள்تَقُوْلُوْاகூறாதிருக்கمَاவரவில்லைجَآءَنَاஎங்களிடம்مِنْۢஎந்த ஒருبَشِیْرٍநற்செய்தி கூறுபவரும்وَّ لَاமேலும் இல்லைنَذِیْرٍ ؗஎச்சரிக்கை செய்பவரும்فَقَدْஆகவே திண்ணமாகجَآءَكُمْஉங்களிடம் வந்துவிட்டார்بَشِیْرٌநற்செய்தி கூறுபவர்وَّ نَذِیْرٌ ؕமற்றும் எச்சரிக்கை செய்பவர்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஅனைத்துشَیْءٍபொருளின்قَدِیْرٌ۠பேராற்றல் உடையவன்
யா அஹ்லல் கிதாBபி கத் ஜா'அகும் ரஸூலுனா யுBபய்யினு லகும் 'அலா Fபத்ரதிம் மினர் ருஸுலி அன் தகூலூ மா ஜா'அனா மிம் Bபஷீரி(ன்)வ் வலா னதீரின் Fபகத் ஜா'அகும் Bபஷீரு(ன்)வ் வ னதீர்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَعَلَ فِیْكُمْ اَنْۢبِیَآءَ وَجَعَلَكُمْ مُّلُوْكًا ۖۗ وَّاٰتٰىكُمْ مَّا لَمْ یُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَ اِذْஇன்னும் (அந்நேரத்தை)قَالَகூறினார்مُوْسٰیமூஸாلِقَوْمِهٖதம் சமூகத்தாரிடம்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاذْكُرُوْاநினைவு கூருங்கள்نِعْمَةَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதுள்ளاِذْபோதுجَعَلَஅவன் ஏற்படுத்தினான்فِیْكُمْஉங்களுக்குள்اَنْۢبِیَآءَநபிமார்களைوَ جَعَلَكُمْமேலும் உங்களை ஆக்கினான்مُّلُوْكًا ۖۗஅரசர்களாகوَّ اٰتٰىكُمْமேலும் உங்களுக்கு வழங்கினான்مَّاஎவற்றைلَمْஇல்லைیُؤْتِஅவன் வழங்கاَحَدًاஎவருக்கும்مِّنَஇருந்துالْعٰلَمِیْنَஅகிலத்தாரில்
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மித் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் ஜ'அல Fபீகும் அம்Bபியா'அ வ ஜ'அலகும் முலூக(ன்)வ் வ ஆதாகும் மா லம் யு'தி அஹதம் மினல் 'ஆலமீன்
அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.
یٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِیْ كَتَبَ اللّٰهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰۤی اَدْبَارِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِیْنَ ۟
یٰقَوْمِஎன் சமூகத்தாரேادْخُلُواநுழையுங்கள்الْاَرْضَபூமியில்الْمُقَدَّسَةَபரிசுத்தமானالَّتِیْஎதனைكَتَبَவிதித்தானோاللّٰهُஅல்லாஹ்لَكُمْஉங்களுக்குوَ لَاமேலும் வேண்டாம்تَرْتَدُّوْاதிரும்பிவிடعَلٰۤیமீதுاَدْبَارِكُمْஉங்கள் புறமுதுகுகளின்فَتَنْقَلِبُوْاஅதனால் நீங்கள் மாறிவிடுவீர்கள்خٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்களாக
யா கவ்மித் குலுல் அர்ளல் முகத்தஸதல் லதீ கதBபல் லாஹு லகும் வலா தர்தத்தூ 'அலா அத்Bபாரிகும் Fபதன்கலிBபூ காஸிரீன்ன்
(தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.
قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّ فِیْهَا قَوْمًا جَبَّارِیْنَ ۖۗ وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰی یَخْرُجُوْا مِنْهَا ۚ فَاِنْ یَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دٰخِلُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰمُوْسٰۤیமூஸாவே!اِنَّநிச்சயமாகفِیْهَاஅதில்قَوْمًاஒரு கூட்டத்தார்جَبَّارِیْنَ ۖۗவலிமைமிக்கவர்கள்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَنْஒருபோதும்نَّدْخُلَهَاஅதில் நுழைய மாட்டோம்حَتّٰیவரைیَخْرُجُوْاஅவர்கள் வெளியேறும்مِنْهَا ۚஅதிலிருந்துفَاِنْஎனவேیَّخْرُجُوْاஅவர்கள் வெளியேறினால்مِنْهَاஅதிலிருந்துفَاِنَّاஅப்போது நிச்சயமாக நாங்கள்دٰخِلُوْنَநுழைபவர்கள்
காலூ யா மூஸா இன்னா Fபீஹா கவ்மன் ஜBப்Bபாரீன வ இன்னா லன் னத்குலஹா ஹத்தா யக்ருஜூ மின்ஹா Fப-இ(ன்)ய் யக்ருஜூ மின்ஹா Fப இன்னா தாகிலூன்
அதற்கு அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்” எனக் கூறினார்கள்.
قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِیْنَ یَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمَا ادْخُلُوْا عَلَیْهِمُ الْبَابَ ۚ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ ۚ۬ وَعَلَی اللّٰهِ فَتَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
قَالَகூறினார்கள்رَجُلٰنِஇரு மனிதர்கள்مِنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்یَخَافُوْنَஅஞ்சுகிறார்களோاَنْعَمَஅருள்புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمَاஅவர்கள் இருவர் மீதும்ادْخُلُوْاநுழையுங்கள்عَلَیْهِمُஅவர்கள் மீதுالْبَابَ ۚவாசல் வழியாகفَاِذَاஎனவே எப்போதுدَخَلْتُمُوْهُஅதில் நீங்கள் நுழைந்துவிட்டீர்களோفَاِنَّكُمْஅப்போது நிச்சயமாக நீங்கள்غٰلِبُوْنَ ۚ۬வெற்றியாளர்கள்وَ عَلَیமேலும் மீதுاللّٰهِஅல்லாஹ்வின்فَتَوَكَّلُوْۤاநம்பிக்கை வையுங்கள்اِنْஎனில்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
கால ரஜுலானி மினல் லதீன யகாFபூன அன்'அமல் லாஹு 'அலய்ஹிமத் குலூ 'அலய்ஹிமுல் BபாBப், Fப இதா தகல்துமூஹு Fப இன்னகும் காலிBபூன்; வ 'அலல் லாஹி Fபதவக்கலூ இன் குன்தும் மு'மினீன்
(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) “அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினர்.
قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِیْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قٰعِدُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰمُوْسٰۤیமூஸாவேاِنَّاநிச்சயமாக நாங்கள்لَنْஒருபோதும்نَّدْخُلَهَاۤஅதில் நுழைய மாட்டோம்اَبَدًاஎன்றென்றும்مَّاவரைدَامُوْاஅவர்கள் இருக்கும்فِیْهَاஅதில்فَاذْهَبْஎனவே நீர் செல்லும்اَنْتَநீர்وَ رَبُّكَஉம் இறைவனும்فَقَاتِلَاۤஎனவே நீங்கள் இருவரும் போர் புரியுங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்هٰهُنَاஇங்கேயேقٰعِدُوْنَஅமர்ந்திருப்பவர்கள்
காலூ யா மூஸா இன்னா லன் னத்குலஹா அBபதம் மா தாமூ Fபீஹா Fபத்ஹBப் அன்த வ ரBப்Bபுக Fபகாதிலா இன்னா ஹாஹுனா கா'இதூன்
அதற்கவர்கள், “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ رَبِّ اِنِّیْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِیْ وَاَخِیْ فَافْرُقْ بَیْنَنَا وَبَیْنَ الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاِنِّیْநிச்சயமாக நான்لَاۤஇல்லைاَمْلِكُஅதிகாரம் பெற்றுள்ளேன்اِلَّاதவிரنَفْسِیْஎன்னைوَ اَخِیْமற்றும் என் சகோதரரைفَافْرُقْஎனவே பிரித்துவிடுவாயாகبَیْنَنَاஎங்களுக்கிடையேوَ بَیْنَமற்றும் இடையேالْقَوْمِகூட்டத்தாருக்கும்الْفٰسِقِیْنَவரம்பு மீறிய
கால ரBப்Bபி இன்னீ லா அம்லிகு இல்லா னFப்ஸீ வ அகீ FபFப்ருக் Bபய்னனா வ Bபய்னல் கவ்மில் Fபாஸிகீன்
“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா கூறினார்.
قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَیْهِمْ اَرْبَعِیْنَ سَنَةً ۚ یَتِیْهُوْنَ فِی الْاَرْضِ ؕ فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟۠
قَالَகூறினான்فَاِنَّهَاஎனவே நிச்சயமாக அதுمُحَرَّمَةٌதடுக்கப்பட்டுள்ளதுعَلَیْهِمْஅவர்களுக்குاَرْبَعِیْنَநாற்பதுسَنَةً ۚஆண்டுகள்یَتِیْهُوْنَஅலைந்து திரிவார்கள்فِیஇல்الْاَرْضِ ؕபூமிفَلَاஎனவே வேண்டாம்تَاْسَகவலைப்படعَلَیமீதுالْقَوْمِகூட்டத்தார்الْفٰسِقِیْنَ۠வரம்பு மீறியவர்கள்
கால Fப இன்னஹா முஹர் ரமதுன் 'அலய்ஹிம் அர்Bப'ஈன ஸனஹ்; யதீஹூன Fபில் அர்ள்; Fபலா தாஸ 'அலல் கவ்மில் Fபாஸிகீன்
(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ ابْنَیْ اٰدَمَ بِالْحَقِّ ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ یُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ ؕ قَالَ لَاَقْتُلَنَّكَ ؕ قَالَ اِنَّمَا یَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِیْنَ ۟
وَ اتْلُமேலும் ஓதிக்காட்டுவீராகعَلَیْهِمْஅவர்களுக்குنَبَاَசெய்தியைابْنَیْஇரு மகன்களின்اٰدَمَஆதமுடையبِالْحَقِّ ۘஉண்மையுடன்اِذْபோதுقَرَّبَاஅவ்விருவரும் சமர்ப்பித்தقُرْبَانًاஒரு காணிக்கையைفَتُقُبِّلَஎனவே அங்கீகரிக்கப்பட்டதுمِنْஇருந்துاَحَدِهِمَاஅவ்விருவரில் ஒருவரிடம்وَ لَمْமேலும் இல்லைیُتَقَبَّلْஅங்கீகரிக்கப்பட்டதுمِنَஇருந்துالْاٰخَرِ ؕமற்றவரிடம்قَالَஅவன் கூறினான்لَاَقْتُلَنَّكَ ؕநிச்சயமாக உன்னைக் கொலை செய்வேன்قَالَஅவர் கூறினார்اِنَّمَاநிச்சயமாகیَتَقَبَّلُஅங்கீகரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مِنَஇருந்துالْمُتَّقِیْنَபயபக்தியுடையவர்களிடம்
வத்லு 'அலய்ஹிம் னBப அBப்னய் ஆதம Bபில்ஹக்க்; இத் கர்ரBபா குர்Bபானன் FபதுகுBப்Bபில மின் அஹதிஹிமா வ லம் யுதகBப்Bபல் மினல் ஆகரி கால ல அக்துலன்ன்னக கால இன்னமா யதகBப்Bபலுல் லாஹு மினல் முத்தகீன்
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.
لَىِٕنْۢ بَسَطْتَّ اِلَیَّ یَدَكَ لِتَقْتُلَنِیْ مَاۤ اَنَا بِبَاسِطٍ یَّدِیَ اِلَیْكَ لِاَقْتُلَكَ ۚ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِیْنَ ۟
لَىِٕنْۢநிச்சயமாக நீبَسَطْتَّநீட்டினாலும்اِلَیَّஎன்னிடம்یَدَكَஉன் கையைلِتَقْتُلَنِیْஎன்னைக் கொலை செய்யمَاۤஇல்லைاَنَاநான்بِبَاسِطٍநீட்டுபவன்یَّدِیَஎன் கையைاِلَیْكَஉன்னிடம்لِاَقْتُلَكَ ۚஉன்னைக் கொலை செய்யاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்اللّٰهَஅல்லாஹ்வைرَبَّஇறைவனைالْعٰلَمِیْنَஅகிலங்களின்
ல'இம் Bபஸத்த இலய்ய யதக லிதக்துலனீ மா அன BபிBபாஸிதி(ன்)ய் யதிய இலய்க லி அக்துலக இன்னீ அகாFபுல் லாஹ ரBப்Bபல் 'ஆலமீன்
அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).
اِنِّیْۤ اُرِیْدُ اَنْ تَبُوْٓاَ بِاِثْمِیْ وَاِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِ ۚ وَذٰلِكَ جَزٰٓؤُا الظّٰلِمِیْنَ ۟ۚ
اِنِّیْۤநிச்சயமாக நான்اُرِیْدُநாடுகிறேன்اَنْஎன்றுتَبُوْٓءَاۡநீ சுமந்து கொள்வதைبِاِثْمِیْஎன் பாவத்தைوَ اِثْمِكَஉன் பாவத்தையும்فَتَكُوْنَஅதனால் நீ ஆகிவிடுவாய்مِنْஇருந்துاَصْحٰبِவாசிகளில்النَّارِ ۚநரக நெருப்பின்وَ ذٰلِكَமேலும் அதுவேجَزٰٓؤُاகூலியாகும்الظّٰلِمِیْنَۚஅநியாயக்காரர்களுக்கு
இன்னீ உரீது அன் தBபூ'அ Bபி இத்மீ வ இத்மிக Fபதகூன மின் அஸ்-ஹாBபின் னார்; வ தாலிக ஜZஜா'உள் ளாலிமீன்
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),
فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَتْلَ اَخِیْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِیْنَ ۟
فَطَوَّعَتْதூண்டியதுلَهٗஅவனுக்குنَفْسُهٗஅவனுடைய மனம்قَتْلَகொலை செய்யاَخِیْهِதன் சகோதரனைفَقَتَلَهٗஎனவே அவனைக் கொன்றான்فَاَصْبَحَஅதனால் அவன் ஆகிவிட்டான்مِنَஒருவனாகالْخٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்களில்
Fபதவ்வ'அத் லஹூ னFப்ஸு ஹூ கத்ல அகீஹி Fபகதலஹூ Fப அஸ்Bபஹ மினல் காஸிரீன்
(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.
فَبَعَثَ اللّٰهُ غُرَابًا یَّبْحَثُ فِی الْاَرْضِ لِیُرِیَهٗ كَیْفَ یُوَارِیْ سَوْءَةَ اَخِیْهِ ؕ قَالَ یٰوَیْلَتٰۤی اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِیَ سَوْءَةَ اَخِیْ ۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِیْنَ ۟
فَبَعَثَபின்னர் அனுப்பினான்اللّٰهُஅல்லாஹ்غُرَابًاஒரு காகத்தைیَّبْحَثُதோண்டுவதைفِیஇல்الْاَرْضِபூமியைلِیُرِیَهٗஅவனுக்குக் காட்டுவதற்காகكَیْفَஎப்படிیُوَارِیْமறைப்பதுسَوْءَةَபிரேதத்தைاَخِیْهِ ؕதன் சகோதரனின்قَالَஅவன் கூறினான்یٰوَیْلَتٰۤیஅந்தோ என் துயரமேاَعَجَزْتُநான் இயலாதவனாகிவிட்டேனாاَنْஎன்றுاَكُوْنَநான் இருப்பதற்குمِثْلَபோன்றுهٰذَاஇந்தالْغُرَابِகாகத்தைப்فَاُوَارِیَநான் மறைப்பதற்குسَوْءَةَபிரேதத்தைاَخِیْۚஎன் சகோதரனின்فَاَصْبَحَபின்னர் அவன் ஆகிவிட்டான்مِنَஒருவனாகالنّٰدِمِیْنَகைசேதப்படுபவர்களில்
FபBப'அதல் லாஹு குராBபய் யBப்ஹது Fபில் அர்ளி லியுரியஹூ கய்Fப யுவாரீ ஸவ்'அத அகீஹ்; கால யா வய்லதா அ'அஜZஜ்து அன் அகூன மித்ல ஹாதல் குராBபி Fப உவாரிய ஸவ் அத அகீ Fப அஸ்Bபஹ மினன் னாதிமீன்
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.
مِنْ اَجْلِ ذٰلِكَ ؔۛۚ كَتَبْنَا عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَیْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِی الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِیْعًا ؕ وَمَنْ اَحْیَاهَا فَكَاَنَّمَاۤ اَحْیَا النَّاسَ جَمِیْعًا ؕ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَیِّنٰتِ ؗ ثُمَّ اِنَّ كَثِیْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰلِكَ فِی الْاَرْضِ لَمُسْرِفُوْنَ ۟
مِنْஇருந்துاَجْلِகாரணத்தால்ذٰلِكَ ؔۛۚஇதன்كَتَبْنَاநாம் விதித்தோம்عَلٰیமீதுبَنِیْۤசந்ததியினர்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்اَنَّهٗநிச்சயமாகمَنْஎவர்قَتَلَகொலை செய்கிறாரோنَفْسًۢاஓர் ஆத்மாவைبِغَیْرِஇன்றிنَفْسٍஒரு உயிருக்குاَوْஅல்லதுفَسَادٍகுழப்பம்فِیஇல்الْاَرْضِபூமிفَكَاَنَّمَاஅவர் போன்றவர் ஆவார்قَتَلَகொலை செய்தவர்النَّاسَமனிதர்களைجَمِیْعًا ؕஅனைவரையும்وَ مَنْமேலும் எவர்اَحْیَاهَاஅதை வாழ வைக்கிறாரோفَكَاَنَّمَاۤஅவர் போன்றவர் ஆவார்اَحْیَاவாழ வைத்தவர்النَّاسَமனிதர்களைجَمِیْعًا ؕஅனைவரையும்وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَتْهُمْஅவர்களிடம் வந்தார்கள்رُسُلُنَاநம்முடைய தூதர்கள்بِالْبَیِّنٰتِ ؗதெளிவான அத்தாட்சிகளுடன்ثُمَّபின்னர்اِنَّநிச்சயமாகكَثِیْرًاஅதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்بَعْدَபிறகுذٰلِكَஇதன்فِیஇல்الْاَرْضِபூமிلَمُسْرِفُوْنَவரம்பு மீறுபவர்கள்
மின் அஜ்லி தாலிக கதBப்னா 'அலா Bபனீ இஸ்ரா'ஈல அன்னஹூ மன் கதல னFப்ஸம் Bபிகய்ரி னFப்ஸின் அவ் Fபஸாதின் Fபில் அர்ளி Fபக அன்னம்மா கதலன் னாஸ ஜமீ'அ(ன்)வ் வ மன் அஹ்யாஹா Fபக அன்னமா அஹ்யன் னாஸ ஜமீ'ஆ; வ லகத் ஜா'அத் ஹும் ருஸுலுனா Bபில்Bபய்யினாதி தும்ம இன்ன கதீரம் மின்ஹும் Bபஃத தாலிக Fபில் அர்ளி லமுஸ்ரிFபூன்
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
اِنَّمَا جَزٰٓؤُا الَّذِیْنَ یُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَسْعَوْنَ فِی الْاَرْضِ فَسَادًا اَنْ یُّقَتَّلُوْۤا اَوْ یُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَیْدِیْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ یُنْفَوْا مِنَ الْاَرْضِ ؕ ذٰلِكَ لَهُمْ خِزْیٌ فِی الدُّنْیَا وَلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ
اِنَّمَاநிச்சயமாகجَزٰٓؤُاதண்டனைالَّذِیْنَஎவர்கள்یُحَارِبُوْنَபோர் புரிகிறார்களோاللّٰهَஅல்லாஹ்வுக்கும்وَ رَسُوْلَهٗஅவனது தூதருக்கும் எதிராகوَ یَسْعَوْنَமேலும் முயல்கிறார்களோفِیஇல்الْاَرْضِபூமியில்فَسَادًاகுழப்பம் செய்யاَنْஎன்னவென்றால்یُّقَتَّلُوْۤاகொல்லப்பட வேண்டும்اَوْஅல்லதுیُصَلَّبُوْۤاசிலுவையில் அறையப்பட வேண்டும்اَوْஅல்லதுتُقَطَّعَதுண்டிக்கப்பட வேண்டும்اَیْدِیْهِمْஅவர்களுடைய கைகளும்وَ اَرْجُلُهُمْமற்றும் அவர்களுடைய கால்களும்مِّنْஇருந்துخِلَافٍமாறுபட்ட பக்கங்களில்اَوْஅல்லதுیُنْفَوْاநாடு கடத்தப்பட வேண்டும்مِنَஇருந்துالْاَرْضِ ؕபூமியில்ذٰلِكَஅதுلَهُمْஅவர்களுக்குخِزْیٌஇழிவுفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகில்وَ لَهُمْமேலும் அவர்களுக்குفِیஇல்الْاٰخِرَةِமறுமையில்عَذَابٌவேதனைعَظِیْمٌۙமகத்தான
இன்னமா ஜZஜா'உல் லதீன யுஹாரிBபூனல் லாஹ வ ரஸூலஹூ வ யஸ்'அவ்ன Fபில் அர்ளி Fபஸாதன் அய் யுகத்தலூ அவ் யுஸல்லBபூ அவ் துகத்த'அ அய்தீஹிம் வ அர்ஜுலுஹும் மின் கிலாFபின் அவ் யுன்Fபவ் மினலர்ள்; தாலிக லஹும் கிZஜ்யுன் Fபித் துன்யா வ லஹும் Fபில் ஆகிரதி 'அதாBபுன் 'அளீம்
அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ قَبْلِ اَنْ تَقْدِرُوْا عَلَیْهِمْ ۚ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்تَابُوْاபாவமன்னிப்புத் தேடினார்களோمِنْஇருந்துقَبْلِமுன்னர்اَنْஎன்றுتَقْدِرُوْاநீங்கள் சக்தி பெறுவதுعَلَیْهِمْ ۚஅவர்கள் மீதுفَاعْلَمُوْۤاஆகவே அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌ۠பெரும் கிருபையாளன்
இல்லல் லதீன தாBபூ மின் கBப்லி அன் தக்திரூ 'அலய்ஹிம் Fபஃலமூ அன்ன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَیْهِ الْوَسِیْلَةَ وَجَاهِدُوْا فِیْ سَبِیْلِهٖ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواஈமான் கொண்டீர்களோاتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ ابْتَغُوْۤاமேலும் தேடுங்கள்اِلَیْهِஅவன்பால்الْوَسِیْلَةَநெருக்கத்தைوَ جَاهِدُوْاமேலும் அறப்போர் புரியுங்கள்فِیْஇல்سَبِیْلِهٖஅவனது வழியில்لَعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَவெற்றியடைவீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வBப்தகூ இலய்ஹில் வஸீலத வ ஜாஹிதூ Fபீ ஸBபீலிஹீ ல'அல்லகும் துFப்லிஹூன்
முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ اَنَّ لَهُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لِیَفْتَدُوْا بِهٖ مِنْ عَذَابِ یَوْمِ الْقِیٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَوْஒருவேளைاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குمَّاஎதுفِیஇல்الْاَرْضِபூமிجَمِیْعًاஅனைத்தும்وَّ مِثْلَهٗமேலும் அதைப் போன்றதும்مَعَهٗஅதனுடன்لِیَفْتَدُوْاஈடாகக் கொடுக்கبِهٖஅதைக் கொண்டுمِنْஇருந்துعَذَابِவேதனைیَوْمِநாள்الْقِیٰمَةِமறுமைمَاஇல்லைتُقُبِّلَஏற்றுக்கொள்ளப்படمِنْهُمْ ۚஅவர்களிடமிருந்துوَ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌதுன்புறுத்தும்
இன்னல் லதீன கFபரூ லவ் அன்ன லஹும் மா Fபில் அர்ளி ஜமீ'அ(ன்)வ் வ மித்லஹூ ம'அஹூ லியFப்ததூ Bபிஹீ மின் 'அதாBபி யவ்மில் கியாமதி மா துகுBப்Bபில மின்ஹும் வ லஹும் அதாBபுன் அலீம்
நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா; மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
یُرِیْدُوْنَ اَنْ یَّخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنْهَا ؗ وَلَهُمْ عَذَابٌ مُّقِیْمٌ ۟
یُرِیْدُوْنَஅவர்கள் நாடுகிறார்கள்اَنْஎன்றுیَّخْرُجُوْاவெளியேறمِنَஇருந்துالنَّارِநெருப்பில்وَ مَاஆனால் இல்லைهُمْஅவர்கள்بِخٰرِجِیْنَவெளியேறுபவர்களாகمِنْهَا ؗஅதிலிருந்துوَ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைمُّقِیْمٌநிலையான
யுரீதூன அய் யக்ருஜூ மினன் னாரி வமா ஹும் Bபிகாரி ஜீன மின்ஹா வ லஹும் 'அதாBபும் முகீம்
அவர்கள் (நரக) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைவிட்டு வெளியேறுகிறவர்களாக இல்லை; அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَیْدِیَهُمَا جَزَآءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
وَ السَّارِقُதிருடனும்وَ السَّارِقَةُதிருடியும்فَاقْطَعُوْۤاவெட்டுங்கள்اَیْدِیَهُمَاஅவ்விருவரின் கைகளைجَزَآءًۢதண்டனையாகبِمَاகாரணமாகكَسَبَاஅவ்விருவரும் செய்ததற்குنَكَالًاபடிப்பினையாகمِّنَபுறத்திலிருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
வஸ்ஸாரிகு வஸ்ஸாரிகது Fபக்த'ஊ அய்தியஹுமா ஜZஜா'அம் Bபிமா கஸBபா னகாலம் மினல் லாஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ یَتُوْبُ عَلَیْهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
فَمَنْஎனவே எவர்تَابَபாவமன்னிப்புத் தேடினாரோمِنْۢஇருந்துبَعْدِபின்னர்ظُلْمِهٖதனது அநீதிக்குوَ اَصْلَحَமேலும் சீர்திருத்திக் கொண்டாரோفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَتُوْبُமன்னிப்பை ஏற்றுக் கொள்வான்عَلَیْهِ ؕஅவர் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌமிகக் கருணையாளன்
Fபமன் தாBப மிம் Bபஃதி ளுல்மிஹீ வ அஸ்லஹ Fப இன்னல் லாஹ யதூBபு 'அலய்ஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یُعَذِّبُ مَنْ یَّشَآءُ وَیَغْفِرُ لِمَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اَلَمْநீர் அறியவில்லையாتَعْلَمْநீர் அறிவீர்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهٗஅவனுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமேலும் பூமியின்یُعَذِّبُஅவன் தண்டிக்கிறான்مَنْயாரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَغْفِرُமேலும் மன்னிக்கிறான்لِمَنْயாருக்குیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
அலம் தஃலம் அன்னல் லாஹ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி யு'அத் திBபு ம(ன்)ய்-யஷா'உ வ யக்Fபிரு லிம(ன்)ய்-யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
یٰۤاَیُّهَا الرَّسُوْلُ لَا یَحْزُنْكَ الَّذِیْنَ یُسَارِعُوْنَ فِی الْكُفْرِ مِنَ الَّذِیْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ وَمِنَ الَّذِیْنَ هَادُوْا ۛۚ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِیْنَ ۙ لَمْ یَاْتُوْكَ ؕ یُحَرِّفُوْنَ الْكَلِمَ مِنْ بَعْدِ مَوَاضِعِهٖ ۚ یَقُوْلُوْنَ اِنْ اُوْتِیْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ وَمَنْ یُّرِدِ اللّٰهُ فِتْنَتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَمْ یُرِدِ اللّٰهُ اَنْ یُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ لَهُمْ فِی الدُّنْیَا خِزْیٌ ۖۚ وَّلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالرَّسُوْلُதூதரேلَاவேண்டாம்یَحْزُنْكَஉம்மை கவலையடையச் செய்யالَّذِیْنَஎவர்கள்یُسَارِعُوْنَவிரைந்து செல்கிறார்களோفِیஇல்الْكُفْرِநிராகரிப்பில்مِنَஇருந்துالَّذِیْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்களோاٰمَنَّاநாங்கள் ஈமான் கொண்டோம்بِاَفْوَاهِهِمْதங்கள் வாய்களால்وَ لَمْஆனால் இல்லைتُؤْمِنْஈமான் கொள்ளقُلُوْبُهُمْ ۛۚஅவர்களின் இதயங்கள்وَ مِنَஇன்னும் இருந்துالَّذِیْنَஎவர்கள்هَادُوْا ۛۚயூதர்களாக இருக்கிறார்களோسَمّٰعُوْنَஅதிகம் செவிமடுப்பவர்கள்لِلْكَذِبِபொய்க்குسَمّٰعُوْنَஅதிகம் செவிமடுப்பவர்கள்لِقَوْمٍஒரு சமூகத்திற்காகاٰخَرِیْنَ ۙமற்றلَمْஇல்லைیَاْتُوْكَ ؕஉம்மிடம் வரیُحَرِّفُوْنَஅவர்கள் மாற்றுகிறார்கள்الْكَلِمَவார்த்தைகளைمِنْۢஇருந்துبَعْدِபிறகுمَوَاضِعِهٖ ۚஅவற்றின் இடங்களுக்குப்یَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்اِنْஒருவேளைاُوْتِیْتُمْநீங்கள் கொடுக்கப்பட்டால்هٰذَاஇதைفَخُذُوْهُஎனவே அதை எடுத்துக் கொள்ளுங்கள்وَ اِنْஇன்னும் ஒருவேளைلَّمْஇல்லைتُؤْتَوْهُநீங்கள் அது கொடுக்கப்படفَاحْذَرُوْا ؕஎனவே எச்சரிக்கையாக இருங்கள்وَ مَنْஇன்னும் எவரைیُّرِدِநாடுகிறானோاللّٰهُஅல்லாஹ்فِتْنَتَهٗஅவனது சோதனையைفَلَنْஒருபோதும் முடியாதுتَمْلِكَநீர் அதிகாரம் பெறلَهٗஅவனுக்காகمِنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்شَیْـًٔا ؕஎதனையும்اُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்கள்لَمْஇல்லைیُرِدِநாடاللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுیُّطَهِّرَஅவன் தூய்மைப்படுத்தقُلُوْبَهُمْ ؕஅவர்களின் இதயங்களைلَهُمْஅவர்களுக்குفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகில்خِزْیٌ ۖۚஇழிவுوَّ لَهُمْஇன்னும் அவர்களுக்குفِیஇல்الْاٰخِرَةِமறுமையில்عَذَابٌவேதனைعَظِیْمٌமகத்தான
யா அய்யுஹர் ரஸூலு லா யஹ்Zஜுன்கல் லதீன யுஸா ரி'ஊன Fபில் குFப்ரி மினல் லதீன காலூ ஆமன்னா Bபி அFப்வாஹிஹிம் வ லம் து'மின் குலூBபுஹும்; வ மினல் லதீன ஹாதூ ஸம்மா'ஊன லில்கதிBபி ஸம்மா'ஊன லிகவ்மின் ஆகரீன லம் ய'தூக யுஹர்ரிFபூனல் கலிம மிம் Bபஃதி மவாளி'இஹீ யகூலூன இன் ஊதீதும் ஹாதா Fபகுதூஹு வ இல் லம் து'தவ்ஹு Fபஹ்தரூ; வ ம(ன்)ய்-யுரிதில் லாஹு Fபித்னதஹூ Fபலன் தம்லிக லஹூ மினல் லாஹி ஷய்'ஆ; உலா 'இகல் லதீன லம் யுரிதில் லாஹு அ(ன்)ய்-யுதஹ்ஹிர குலூBபஹும்; லஹும் Fபித் துன்யா கிZஜ்யு(ன்)வ் வ லஹும் Fபில் ஆகிரதி'அதாBபுன் 'அளீம்
தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர்; மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி “இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; அதை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்கள்; மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர்; இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.
سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَكّٰلُوْنَ لِلسُّحْتِ ؕ فَاِنْ جَآءُوْكَ فَاحْكُمْ بَیْنَهُمْ اَوْ اَعْرِضْ عَنْهُمْ ۚ وَاِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ یَّضُرُّوْكَ شَیْـًٔا ؕ وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَیْنَهُمْ بِالْقِسْطِ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
سَمّٰعُوْنَசெவிமடுப்பவர்கள்لِلْكَذِبِபொய்க்குاَكّٰلُوْنَவிழுங்குபவர்கள்لِلسُّحْتِ ؕவிலக்கப்பட்டதைفَاِنْஆகவே ஒருவேளைجَآءُوْكَஉம்மிடம் வந்தால்فَاحْكُمْதீர்ப்பளிப்பீராகبَیْنَهُمْஅவர்களுக்கு இடையில்اَوْஅல்லதுاَعْرِضْபுறக்கணித்து விடுவீராகعَنْهُمْ ۚஅவர்களைوَ اِنْமேலும் ஒருவேளைتُعْرِضْநீர் புறக்கணித்தால்عَنْهُمْஅவர்களைفَلَنْஒருபோதும்یَّضُرُّوْكَஉமக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள்شَیْـًٔا ؕஎதனையும்وَ اِنْமேலும் ஒருவேளைحَكَمْتَநீர் தீர்ப்பளித்தால்فَاحْكُمْதீர்ப்பளிப்பீராகبَیْنَهُمْஅவர்களுக்கு இடையில்بِالْقِسْطِ ؕநீதியுடன்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُقْسِطِیْنَநீதிமான்களை
ஸம்மா'ஊன லில்கதிBபி அக்காலூன லிஸ்ஸுஹ்த்; Fப இன் ஜா'ஊக Fபஹ்கும் Bபய்னஹும் அவ் அஃரிள் அன்ஹும் வ இன் துஃரிள் 'அன்ஹும் Fபல(ன்)ய்-யளுர்ரூக ஷய்'அ(ன்)வ் வ இன் ஹகம்த Fபஹ்கும் Bபய்னஹும் Bபில்கிஸ்த்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்; அப்படி இவர்களை விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
وَكَیْفَ یُحَكِّمُوْنَكَ وَعِنْدَهُمُ التَّوْرٰىةُ فِیْهَا حُكْمُ اللّٰهِ ثُمَّ یَتَوَلَّوْنَ مِنْ بَعْدِ ذٰلِكَ ؕ وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ ۟۠
وَ كَیْفَமேலும் எவ்வாறுیُحَكِّمُوْنَكَஅவர்கள் உம்மைத் தீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்وَ عِنْدَهُمُஅவர்களிடமோ இருக்கிறதுالتَّوْرٰىةُதவ்ராத்فِیْهَاஅதில்حُكْمُதீர்ப்புاللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபின்னர்یَتَوَلَّوْنَஅவர்கள் புறக்கணிக்கிறார்கள்مِنْۢஇருந்துبَعْدِபிறகுذٰلِكَ ؕஅதற்குوَ مَاۤமேலும் இல்லைاُولٰٓىِٕكَஅவர்கள்بِالْمُؤْمِنِیْنَ۠இறைநம்பிக்கையாளர்கள்
வ கய்Fப யுஹக்கிமூனக வ 'இன்தஹுமுத் தவ்ராது Fபீஹா ஹுக்முல் லாஹி தும்ம யதவல்லவ்ன மிம் Bபஃதி தாலிக்; வ மா உலா'இக Bபில்மு'மினீன்
எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது; அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது; எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுவார்கள்; இவர்கள் முஃமின்களே அல்லர்.
اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرٰىةَ فِیْهَا هُدًی وَّنُوْرٌ ۚ یَحْكُمُ بِهَا النَّبِیُّوْنَ الَّذِیْنَ اَسْلَمُوْا لِلَّذِیْنَ هَادُوْا وَالرَّبّٰنِیُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَیْهِ شُهَدَآءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنَاஇறக்கி வைத்தோம்التَّوْرٰىةَதவ்ராத்தைفِیْهَاஅதில்هُدًیநேர்வழிوَّ نُوْرٌ ۚமேலும் ஒளிیَحْكُمُதீர்ப்பளிப்பார்கள்بِهَاஅதனைக் கொண்டுالنَّبِیُّوْنَநபிமார்கள்الَّذِیْنَஎவர்கள்اَسْلَمُوْاமுற்றிலும் கீழ்ப்படிந்தார்களோلِلَّذِیْنَஅவர்களுக்குهَادُوْاயூதர்களாக இருந்தார்களோوَ الرَّبّٰنِیُّوْنَமேலும் இறைஞானிகளும்وَ الْاَحْبَارُமேலும் மார்க்க அறிஞர்களும்بِمَاஎதனைக் கொண்டுاسْتُحْفِظُوْاஅவர்கள் பாதுகாக்கப் பொறுப்பளிக்கப்பட்டார்களோمِنْஇருந்துكِتٰبِவேதத்தின்اللّٰهِஅல்லாஹ்வின்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்عَلَیْهِஅதன் மீதுشُهَدَآءَ ۚசாட்சிகளாகفَلَاஎனவே வேண்டாம்تَخْشَوُاநீங்கள் அஞ்சالنَّاسَமனிதர்களுக்குوَ اخْشَوْنِமேலும் எனக்கே அஞ்சுங்கள்وَ لَاமேலும் வேண்டாம்تَشْتَرُوْاநீங்கள் விற்கبِاٰیٰتِیْஎனது வசனங்களைثَمَنًاவிலைக்குقَلِیْلًا ؕஅற்பوَ مَنْமேலும் எவர்لَّمْஇல்லைیَحْكُمْதீர்ப்பளிக்கவில்லையோبِمَاۤஎதனைக் கொண்டுاَنْزَلَஇறக்கி வைத்தானோاللّٰهُஅல்லாஹ்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்கள் தாம்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்
இன்னா அன்Zஜல்னத் தவ்ராத Fபீஹா ஹுத(ன்)வ் வ னூர்; யஹ்குமு Bபிஹன் னBபிய்யூனல் லதீன அஸ்லமூ லில்லதீன ஹாதூ வர் ரBப்Bபானிய்யூன வல் அஹ்Bபாரு Bபிமஸ் துஹ்Fபிளூ மின் கிதாBபில் லாஹி வ கானூ 'அலய்ஹி ஷுஹதா'; Fபலா தக்-ஷவுன் னாஸ வக்-ஷவ்னி வலா தஷ்தரூ Bபி ஆயாதீ தமனன் கலீலா; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுல் காFபிரூன்
நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
وَكَتَبْنَا عَلَیْهِمْ فِیْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِ ۙ وَالْعَیْنَ بِالْعَیْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ ۙ وَالْجُرُوْحَ قِصَاصٌ ؕ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
وَ كَتَبْنَاஇன்னும் நாம் விதித்தோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுفِیْهَاۤஅதில்اَنَّநிச்சயமாகالنَّفْسَஉயிருக்குبِالنَّفْسِ ۙஉயிர்وَ الْعَیْنَஇன்னும் கண்ணுக்குبِالْعَیْنِகண்وَ الْاَنْفَஇன்னும் மூக்குக்குبِالْاَنْفِமூக்குوَ الْاُذُنَஇன்னும் காதுக்குبِالْاُذُنِகாதுوَ السِّنَّஇன்னும் பல்லுக்குبِالسِّنِّ ۙபல்وَ الْجُرُوْحَஇன்னும் காயங்களுக்குقِصَاصٌ ؕபழிக்குப்பழிفَمَنْஎனவே எவர்تَصَدَّقَதர்மமாக விட்டுவிடுகிறாரோبِهٖஅதைفَهُوَஅதுكَفَّارَةٌபரிகாரமாகும்لَّهٗ ؕஅவருக்குوَ مَنْஇன்னும் எவர்لَّمْஇல்லையோیَحْكُمْதீர்ப்பளிக்கبِمَاۤஎதைக் கொண்டுاَنْزَلَஅருளினானோاللّٰهُஅல்லாஹ்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்தாம்هُمُஅவர்கள்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
வ கதBப்னா 'அலய்ஹிம் Fபீஹா அன்னன் னFப்ஸ Bபின்னFப்ஸி வல்'அய்ன Bபில்'அய்னி வல் அன்Fப Bபிலன்Fபி வல் உதுன Bபில் உதுனி வஸ்ஸின்ன Bபிஸ்ஸின்னி வல்ஜுரூஹ கிஸாஸ்; Fபமன் தஸத்தக Bபிஹீ Fபஹுவ கFப்Fபாரதுல் லஹ்; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!.
وَقَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِعِیْسَی ابْنِ مَرْیَمَ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ ۪ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ فِیْهِ هُدًی وَّنُوْرٌ ۙ وَّمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ وَهُدًی وَّمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟ؕ
وَ قَفَّیْنَاமேலும் நாம் தொடரச் செய்தோம்عَلٰۤیமீதுاٰثَارِهِمْஅவர்களின் அடிச்சுவடுகளின்بِعِیْسَیஈஸாவைابْنِமகன்مَرْیَمَமர்யமின்مُصَدِّقًاமெய்ப்படுத்துபவராகلِّمَاஉள்ளதைبَیْنَமுன்னேیَدَیْهِஅவருக்குمِنَஇருந்துالتَّوْرٰىةِ ۪தவ்ராத்தில்وَ اٰتَیْنٰهُமேலும் நாம் அவருக்கு வழங்கினோம்الْاِنْجِیْلَஇன்ஜீலைفِیْهِஅதில்هُدًیநேர்வழிوَّ نُوْرٌ ۙமேலும் ஒளிوَّ مُصَدِّقًاமேலும் மெய்ப்படுத்துவதாகவும்لِّمَاஉள்ளதைبَیْنَமுன்னேیَدَیْهِஅதற்குمِنَஇருந்துالتَّوْرٰىةِதவ்ராத்தில்وَ هُدًیமேலும் நேர்வழியாகவும்وَّ مَوْعِظَةًமேலும் நல்லுரையாகவும்لِّلْمُتَّقِیْنَؕஇறையச்சமுடையோருக்கு
வ கFப்Fபய்னா 'அலா ஆதாரிஹிம் Bபி 'ஈஸBப் னி மர்யம முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஆதய்னாஹுல் இன்ஜீல Fபீஹி ஹுத(ன்)வ் வ னூரு(ன்)வ் வ முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஹுத(ன்)வ் வ மவ்'இளதல் லில்முத்தகீன்
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
وَلْیَحْكُمْ اَهْلُ الْاِنْجِیْلِ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فِیْهِ ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
وَ لْیَحْكُمْமேலும் தீர்ப்பளிக்கட்டும்اَهْلُமக்கள்الْاِنْجِیْلِஇன்ஜீலுடையبِمَاۤஎதனைக் கொண்டுاَنْزَلَஅருளினானோاللّٰهُஅல்லாஹ்فِیْهِ ؕஅதில்وَ مَنْமேலும் எவர்لَّمْவில்லையோیَحْكُمْதீர்ப்பளிக்கبِمَاۤஎதனைக் கொண்டுاَنْزَلَஅருளினானோاللّٰهُஅல்லாஹ்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்هُمُஅவர்கள்الْفٰسِقُوْنَபாவிகள்
வல்யஹ்கும் அஹ்லுல் இன்ஜீலி Bபிமா அன்Zஜலல் லாஹு Fபீஹ்; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.
وَاَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَیْمِنًا عَلَیْهِ فَاحْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَقِّ ؕ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ لِّیَبْلُوَكُمْ فِیْ مَاۤ اٰتٰىكُمْ فَاسْتَبِقُوا الْخَیْرٰتِ ؕ اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟ۙ
وَ اَنْزَلْنَاۤமேலும் நாம் இறக்கியருளினோம்اِلَیْكَஉமக்குالْكِتٰبَஇவ்வேதத்தைبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுمُصَدِّقًاமெய்ப்பிக்கக்கூடியதாகلِّمَاஎதனைبَیْنَமுன்னால்یَدَیْهِஅதற்கு இருந்ததோمِنَஇருந்துالْكِتٰبِவேதங்களில்وَ مُهَیْمِنًاமேலும் அதைப் பாதுகாப்பதாகவும்عَلَیْهِஅதன் மீதுفَاحْكُمْஎனவே நீர் தீர்ப்பளிப்பீராகبَیْنَهُمْஅவர்களிடையேبِمَاۤஎதனைக் கொண்டுاَنْزَلَஇறக்கியருளினானோاللّٰهُஅல்லாஹ்وَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعْநீர் பின்பற்றاَهْوَآءَهُمْஅவர்களின் மன இச்சைகளைعَمَّاஎதை விட்டும்جَآءَكَஉமக்கு வந்ததோمِنَஇருந்துالْحَقِّ ؕசத்தியம்لِكُلٍّஒவ்வொருவருக்கும்جَعَلْنَاநாம் ஆக்கினோம்مِنْكُمْஉங்களில்شِرْعَةًஒரு மார்க்கத்தையும்وَّ مِنْهَاجًا ؕஒரு வழிமுறையையும்وَ لَوْமேலும் இருந்தால்شَآءَநாடிاللّٰهُஅல்லாஹ்لَجَعَلَكُمْஉங்களை ஆக்கியிருப்பான்اُمَّةًசமுதாயமாகوَّاحِدَةًஒரேوَّ لٰكِنْஆனால்لِّیَبْلُوَكُمْஉங்களைச் சோதிப்பதற்காகفِیْஅதில்مَاۤஎதனைاٰتٰىكُمْஅவன் உங்களுக்கு வழங்கினானோفَاسْتَبِقُواஎனவே முந்துங்கள்الْخَیْرٰتِ ؕநன்மைகளில்اِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்مَرْجِعُكُمْஉங்கள் திரும்புதல்جَمِیْعًاஅனைவரும்فَیُنَبِّئُكُمْஅப்பொழுது அவன் உங்களுக்கு அறிவிப்பான்بِمَاஎதைப் பற்றிكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோفِیْهِஅதில்تَخْتَلِفُوْنَۙமுரண்பட்டுக் கொண்டு
வ அன்Zஜல்னா இலய்கல் கிதாBப Bபில்ஹக்கி முஸத்திகல்லிமா Bபய்ன யதய்ஹி மினல் கிதாBபி வ முஹய்மினன் 'அலய்ஹி Fபஹ்கும் Bபய்னஹும் Bபிமா அன்Zஜலல் லாஹு வலா தத்தBபிஃ அஹ்வா'அஹும் 'அம்மா ஜா'அக மினல் ஹக்க்; லிகுல்லின் ஜ'அல்னா மின்கும் ஷிர்'அத(ன்)வ் வ மின்ஹாஜா; வ லவ் ஷா'அல் லாஹு லஜ'அலகும் உம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ லாகில் லியBப்லுவகும் Fபீ மா ஆதாகும் Fபஸ்தBபிகுல் கய்ராத்; இலல் லாஹி மர்ஜி'உகும் ஜமீ'அன் FபயுனBப் Bபி'உகும் Bபிமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
وَاَنِ احْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ یَّفْتِنُوْكَ عَنْ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَیْكَ ؕ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّصِیْبَهُمْ بِبَعْضِ ذُنُوْبِهِمْ ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ ۟
وَ اَنِமேலும்احْكُمْநீர் தீர்ப்பு வழங்குவீராகبَیْنَهُمْஅவர்களுக்கு இடையேبِمَاۤஎதைக் கொண்டுاَنْزَلَஅருளினானோاللّٰهُஅல்லாஹ்وَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعْநீர் பின்பற்றاَهْوَآءَهُمْஅவர்களின் இச்சைகளைوَ احْذَرْهُمْமேலும் அவர்களைப் பற்றி நீர் எச்சரிக்கையாக இருப்பீராகاَنْஎன்றுیَّفْتِنُوْكَஅவர்கள் உம்மைத் திருப்பி விடுவார்கள்عَنْۢவிட்டுبَعْضِசிலவற்றைمَاۤஎதைاَنْزَلَஅருளினானோاللّٰهُஅல்லாஹ்اِلَیْكَ ؕஉமக்குفَاِنْபின்னர் ஒருவேளைتَوَلَّوْاஅவர்கள் புறக்கணித்து விட்டால்فَاعْلَمْநீர் அறிந்து கொள்வீராகاَنَّمَاநிச்சயமாகیُرِیْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنْஎன்றுیُّصِیْبَهُمْஅவர்களுக்குத் தண்டனை அளிக்கبِبَعْضِசிலவற்றின் காரணமாகذُنُوْبِهِمْ ؕஅவர்களின் பாவங்களில்وَ اِنَّமேலும் நிச்சயமாகكَثِیْرًاஅநேகர்مِّنَஇருந்துالنَّاسِமனிதர்களில்لَفٰسِقُوْنَவரம்பு மீறியவர்களாகவே இருக்கின்றனர்
வ அனிஹ் கும் Bபய்னஹும் Bபிமா அன்Zஜலல் லாஹு வலா தத்தBபிஃ அஹ்வா'அஹும் வஹ்தர்ஹும் அய் யFப்தினூக 'அம் Bபஃளி மா அன்Zஜலல் லாஹு இலய்க Fப இன் தவல்லவ் Fபஃலம் அன்னமா யுரீதுல் லாஹு அய் யுஸீBபஹும் BபிBபஃளி துனூBபிஹிம்; வ இன்ன கதீரம் மினன் னாஸி லFபாஸிகூன்
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
اَفَحُكْمَ الْجَاهِلِیَّةِ یَبْغُوْنَ ؕ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟۠
اَفَحُكْمَஅப்படியிருக்க தீர்ப்பையாالْجَاهِلِیَّةِஅறியாமைக் காலத்தின்یَبْغُوْنَ ؕஅவர்கள் நாடுகிறார்கள்وَ مَنْமேலும் யார்اَحْسَنُமிகச் சிறந்தவர்مِنَவிடاللّٰهِஅல்லாஹ்வைحُكْمًاதீர்ப்பளிப்பதில்لِّقَوْمٍமக்களுக்குیُّوْقِنُوْنَ۠உறுதியான நம்பிக்கை கொண்ட
அFபஹுக்மல் ஜாஹிலிய்யதி யBப்கூன்; வ மன் அஹ்ஸனு மினல் லாஹி ஹுக்மல் லிகவ்மி(ன்)ய் யூகினூன்
அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْیَهُوْدَ وَالنَّصٰرٰۤی اَوْلِیَآءَ ؔۘ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ وَمَنْ یَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَتَّخِذُواஆக்கிக் கொள்ளالْیَهُوْدَயூதர்களைوَ النَّصٰرٰۤیமற்றும் கிறிஸ்தவர்களைاَوْلِیَآءَ ؔۘநேசர்களாகبَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِیَآءُநேசர்கள்بَعْضٍ ؕசிலருக்குوَ مَنْமேலும் எவர்یَّتَوَلَّهُمْஅவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறாரோمِّنْكُمْஉங்களில்فَاِنَّهٗஆகவே நிச்சயமாக அவர்مِنْهُمْ ؕஅவர்களைச் சேர்ந்தவரேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَகூட்டத்தாருக்குالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களான
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் யஹூத வன் னஸாரா அவ்லியா'; Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; வ மய் யதவல்லஹும் மின்கும் Fப இன்னஹூ மின்ஹும்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
فَتَرَی الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ یُّسَارِعُوْنَ فِیْهِمْ یَقُوْلُوْنَ نَخْشٰۤی اَنْ تُصِیْبَنَا دَآىِٕرَةٌ ؕ فَعَسَی اللّٰهُ اَنْ یَّاْتِیَ بِالْفَتْحِ اَوْ اَمْرٍ مِّنْ عِنْدِهٖ فَیُصْبِحُوْا عَلٰی مَاۤ اَسَرُّوْا فِیْۤ اَنْفُسِهِمْ نٰدِمِیْنَ ۟ؕ
فَتَرَیஎனவே நீர் காண்பீர்الَّذِیْنَஎவர்களின்فِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களில்مَّرَضٌநோய் (இருக்கிறதோ அவர்களை)یُّسَارِعُوْنَஅவர்கள் விரைகிறார்கள்فِیْهِمْஅவர்களிடம்یَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்نَخْشٰۤیநாங்கள் அஞ்சுகிறோம்اَنْஎன்றுتُصِیْبَنَاஎங்களுக்கு ஏற்பட்டுவிடுமோدَآىِٕرَةٌ ؕஒரு துன்பம்فَعَسَیஎனவே விரைவில்اللّٰهُஅல்லாஹ்اَنْ(அவன்)یَّاْتِیَகொண்டுவருவான்بِالْفَتْحِவெற்றியைاَوْஅல்லதுاَمْرٍஒரு கட்டளையைمِّنْஇருந்துعِنْدِهٖதன்னிடம்فَیُصْبِحُوْاஅதனால் அவர்கள் ஆகிவிடுவார்கள்عَلٰیகுறித்துمَاۤஎதைاَسَرُّوْاஅவர்கள் மறைத்தார்களோفِیْۤஇல்اَنْفُسِهِمْதங்களுக்குள்نٰدِمِیْنَؕகைசேதப்படுபவர்களாக
Fபதரல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)ய் யுஸாரி'ஊன Fபீஹிம் யகூலூன னக்-ஷா அன் துஸீBபனா தா'இரஹ்; Fப'அஸல்லாஹு அய் யாதிய Bபில்Fபத்ஹி அவ் அம்ரிம் மின் 'இன்திஹீ Fப யுஸ்Bபிஹூ 'அலா மா அஸர்ரூ Fபீ அன்Fபுஸிஹிம் னாதிமீன்
எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) “எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்” என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.
وَیَقُوْلُ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَهٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ ۙ اِنَّهُمْ لَمَعَكُمْ ؕ حَبِطَتْ اَعْمَالُهُمْ فَاَصْبَحُوْا خٰسِرِیْنَ ۟
وَ یَقُوْلُமேலும் கூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاَهٰۤؤُلَآءِஇவர்கள்தானாالَّذِیْنَஎவர்கள்اَقْسَمُوْاசத்தியம் செய்தார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுجَهْدَமிக உறுதியானاَیْمَانِهِمْ ۙதங்கள் சத்தியங்களைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَمَعَكُمْ ؕஉங்களுடனேயே இருக்கிறார்கள் என்றுحَبِطَتْவீணாகிவிட்டனاَعْمَالُهُمْஅவர்களுடைய செயல்கள்فَاَصْبَحُوْاஅதனால் அவர்கள் ஆகிவிட்டார்கள்خٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்களாக
வ யகூலுல் லதீன ஆமனூ அஹா'உலா'இல் லதீன அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் இன்னஹும் லம'அகும்; ஹBபிதத் அஃமாலுஹும் Fப அஸ்Bபஹூ காஸிரீன்
(மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?” என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன; இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَنْ یَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَسَوْفَ یَاْتِی اللّٰهُ بِقَوْمٍ یُّحِبُّهُمْ وَیُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَی الْمُؤْمِنِیْنَ اَعِزَّةٍ عَلَی الْكٰفِرِیْنَ ؗ یُجَاهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا یَخَافُوْنَ لَوْمَةَ لَآىِٕمٍ ؕ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمَنْஎவர்یَّرْتَدَّதிரும்பிவிடுகிறாரோمِنْكُمْஉங்களில்عَنْவிட்டுدِیْنِهٖதம் மார்க்கத்தைفَسَوْفَவிரைவில்یَاْتِیகொண்டு வருவான்اللّٰهُஅல்லாஹ்بِقَوْمٍஒரு சமூகத்தைیُّحِبُّهُمْஅவர்களை அவன் நேசிப்பான்وَ یُحِبُّوْنَهٗۤ ۙஅவனையும் அவர்கள் நேசிப்பார்கள்اَذِلَّةٍபணிவானவர்களாகعَلَیமீதுالْمُؤْمِنِیْنَமுஃமின்களின்اَعِزَّةٍகடுமையானவர்களாகعَلَیமீதுالْكٰفِرِیْنَ ؗகாஃபிர்களின்یُجَاهِدُوْنَஅவர்கள் அறப்போர் செய்வார்கள்فِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاமேலும் இல்லைیَخَافُوْنَஅவர்கள் அஞ்சுவார்கள்لَوْمَةَபழிச்சொல்லுக்குلَآىِٕمٍ ؕபழிப்பவரின்ذٰلِكَஅதுفَضْلُஅருளாகும்اللّٰهِஅல்லாஹ்வின்یُؤْتِیْهِஅதனை அவன் வழங்குகிறான்مَنْஎவருக்குیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ மய் யர்தத்த மின்கும் 'அன் தீனிஹீ Fபஸவ்Fப ய'தில்லாஹு Bபிகவ்மி(ன்)ய் யுஹிBப்Bபுஹும் வ யுஹிBப்Bபூனஹூ அதில்லதின் 'அலல் மு'மினீன அ'இZஜ்Zஜதின் 'அலல் காFபிரீன யுஜாஹிதூன Fபீ ஸBபீலில் லாஹி வலா யகாFபூன லவ்மத லா'இம்; தாலிக Fபள்லுல் லாஹி யு'தீஹி மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
اِنَّمَا وَلِیُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رٰكِعُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகوَلِیُّكُمُஉங்களுடைய பாதுகாவலர்اللّٰهُஅல்லாஹ்وَ رَسُوْلُهٗஅவனுடைய தூதரும்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோالَّذِیْنَஎத்தகையோரென்றால்یُقِیْمُوْنَநிலைநாட்டுகிறார்களோالصَّلٰوةَதொழுகையைوَ یُؤْتُوْنَமேலும் வழங்குகிறார்களோالزَّكٰوةَஜகாத்தைوَ هُمْமேலும் அவர்கள்رٰكِعُوْنَருக்கூஃ செய்பவர்கள்
இன்னமா வலிய்யுகுமுல் லாஹு வ ரஸூலுஹூ வல் லதீன ஆமனுல் லதீன யுகீமூனஸ் ஸலாத வ யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் ராகி'ஊன்
நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.
وَمَنْ یَّتَوَلَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالَّذِیْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ ۟۠
وَ مَنْமேலும் எவர்یَّتَوَلَّநேசராக ஆக்கிக் கொள்கிறாரோاللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗஅவனுடைய தூதரையும்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோفَاِنَّஆகவே நிச்சயமாகحِزْبَகூட்டம்اللّٰهِஅல்லாஹ்வுடையهُمُஅவர்களேالْغٰلِبُوْنَ۠வெற்றியாளர்கள்
வ மய் யதவல்லல் லாஹ வ ரஸூலஹூ வல்லதீன ஆமனூ Fப இன்ன ஹிZஜ்Bபல் லாஹி ஹுமுல் காலிBபூன்
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ اَوْلِیَآءَ ۚ وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَتَّخِذُواநீங்கள் ஆக்கிக் கொள்ளالَّذِیْنَஎவர்களைاتَّخَذُوْاஆக்கிக் கொண்டார்களோدِیْنَكُمْஉங்கள் மார்க்கத்தைهُزُوًاகேலியாகوَّ لَعِبًاமேலும் விளையாட்டாகمِّنَஉள்ளவர்களில்الَّذِیْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்களோالْكِتٰبَவேதத்தைمِنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்وَ الْكُفَّارَமேலும் நிராகரிப்பவர்களைاَوْلِیَآءَ ۚஉற்ற நண்பர்களாகوَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைاِنْஒருவேளைكُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் லதீனத் தகதூ தீனகும் ஹுZஜுவ(ன்)வ் வ ல'இBபம் மினல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் வல்குFப்Fபார அவ்லியா'; வத்தகுல் லாஹ இன் குன்தும் முஉ'மினீன்
முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
وَاِذَا نَادَیْتُمْ اِلَی الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْقِلُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுنَادَیْتُمْநீங்கள் அழைக்கிறீர்களோاِلَیநோக்கிالصَّلٰوةِதொழுகையைاتَّخَذُوْهَاஅதனை அவர்கள் ஆக்கிக் கொள்கிறார்கள்هُزُوًاபரிகாசமாகوَّ لَعِبًا ؕமற்றும் விளையாட்டாகذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்قَوْمٌஒரு சமூகத்தினர்لَّاஇல்லைیَعْقِلُوْنَஅவர்கள் புரிந்து கொள்கிறார்கள்
வ இதா னாதய்தும் இலஸ் ஸலாதித் தகதூஹா ஹுZஜு வன்'வ் வ ல'இBபா; தாலிக Bபிஅன்ன்னஹும் கவ்முல் லா யஃகிலூன்
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ هَلْ تَنْقِمُوْنَ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلُ ۙ وَاَنَّ اَكْثَرَكُمْ فٰسِقُوْنَ ۟
قُلْகூறுவீராகیٰۤاَهْلَஓ மக்களேالْكِتٰبِவேதத்தின்هَلْஎன்னتَنْقِمُوْنَநீங்கள் குறை காண்கிறீர்களாمِنَّاۤஎங்களிடம்اِلَّاۤதவிரاَنْஎன்பதைاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاۤஇன்னும் எதைاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْنَاஎங்களுக்குوَ مَاۤஇன்னும் எதைاُنْزِلَஅருளப்பட்டதோمِنْஇருந்துقَبْلُ ۙமுன்னால்وَ اَنَّஇன்னும் நிச்சயமாகاَكْثَرَكُمْஉங்களில் பெரும்பாலோர்فٰسِقُوْنَபாவிகள்
குல் யா அஹ்லல் கிதாBபி ஹல் தன்கிமூன மின்னா இல்லா அன் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வமா உன்Zஜில மின் கBப்லு வ அன்ன்ன அக்தரகும் Fபாஸிகூன்
“வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
قُلْ هَلْ اُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكَ مَثُوْبَةً عِنْدَ اللّٰهِ ؕ مَنْ لَّعَنَهُ اللّٰهُ وَغَضِبَ عَلَیْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِیْرَ وَعَبَدَ الطَّاغُوْتَ ؕ اُولٰٓىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ عَنْ سَوَآءِ السَّبِیْلِ ۟
قُلْகூறுவீராகهَلْSlஎன்னاُنَبِّئُكُمْஉங்களுக்கு அறிவிக்கட்டுமாبِشَرٍّதீயதைمِّنْவிடذٰلِكَஅதைمَثُوْبَةًபிரதிபலனாகعِنْدَஇடத்தில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்مَنْஎவரைلَّعَنَهُஅவனைச் சபித்தானோاللّٰهُஅல்லாஹ்وَ غَضِبَமேலும் கோபமுற்றானோعَلَیْهِஅவன் மீதுوَ جَعَلَமேலும் ஆக்கினானோمِنْهُمُஅவர்களிலிருந்துالْقِرَدَةَகுரங்குகளாகوَ الْخَنَازِیْرَஇன்னும் பன்றிகளாகوَ عَبَدَமேலும் வணங்கினானோالطَّاغُوْتَ ؕதாகூத்தைاُولٰٓىِٕكَஅவர்கள் தான்شَرٌّமிகக் கெட்டவர்கள்مَّكَانًاஇடத்தால்وَّ اَضَلُّமேலும் மிகவும் வழிதவறியவர்கள்عَنْவிட்டுسَوَآءِநேரானالسَّبِیْلِவழியை
குல் ஹல் உனBப்Bபி'உகும் Bபிஷர்ரிம் மின் தாலிக மதூBபதன் 'இன்தல் லாஹ்; மல்ல'அன ஹுல் லாஹு வ களிBப 'அலய்ஹி வ ஜ'அல மின்ஹுமுல் கிரதத வல் கனாZஜீர வ 'அBபதத் தாகூத்; உலா'இக ஷர்ரும் மகான(ன்)வ் வ அளல்லு 'அன் ஸவா'இஸ் ஸBபீல்
“அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَاِذَا جَآءُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا وَقَدْ دَّخَلُوْا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوْا بِهٖ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا كَانُوْا یَكْتُمُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுجَآءُوْكُمْஅவர்கள் உங்களிடம் வருகிறார்களோقَالُوْۤاஅவர்கள் கூறுகிறார்கள்اٰمَنَّاநாங்கள் ஈமான் கொண்டோம்وَ قَدْமேலும் நிச்சயமாகدَّخَلُوْاஅவர்கள் நுழைந்தார்கள்بِالْكُفْرِஇறைநிராகரிப்புடன்وَ هُمْமேலும் அவர்கள்قَدْநிச்சயமாகخَرَجُوْاவெளியேறினார்கள்بِهٖ ؕஅதனுடனேயேوَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَعْلَمُநன்கறிந்தவன்بِمَاஎதைكَانُوْاஅவர்கள்یَكْتُمُوْنَமறைத்துக் கொண்டிருந்தார்களோ
வ இதா ஜா'ஊகும் காலூ ஆமன்னா வ கத் தகலூ Bபில்குFப்ரி வ ஹும் கத் கரஜூ Bபிஹ்; வல்லாஹு அஃலமு Bபிமா கானூ யக்துமூன்
(முஃமின்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் “நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்!” என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் குஃப்ருடன் (நிராகரிப்புடன்)தான் வந்தார்கள்; இன்னும் அதனுடனேயே வெளியேறினார்கள், (நிச்சயமாக) அவர்கள் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் மிகவும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
وَتَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یُسَارِعُوْنَ فِی الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَ تَرٰیமேலும் நீர் காண்பீர்كَثِیْرًاஅதிகமானோரைمِّنْهُمْஅவர்களில்یُسَارِعُوْنَஅவர்கள் விரைந்து செல்வதைفِیஇல்الْاِثْمِபாவம்وَ الْعُدْوَانِமேலும் வரம்பு மீறுதல்وَ اَكْلِهِمُமேலும் அவர்கள் உண்பதைالسُّحْتَ ؕதடுக்கப்பட்டதைلَبِئْسَநிச்சயமாக மிகக் கெட்டதுمَاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
வ தரா கதீரம் மின்ஹும் யுஸாரி'ஊன Fபில் இத்மி வல்'உத்வானி வ அக்லிஹிமுஸ் ஸுஹ்த்; லBபி'ஸ மா கானூ யஃமலூன்
அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
لَوْلَا یَنْهٰىهُمُ الرَّبّٰنِیُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟
لَوْ لَاஏன்یَنْهٰىهُمُஅவர்களைத் தடுக்கவில்லைالرَّبّٰنِیُّوْنَஇறைஞானிகளும்وَ الْاَحْبَارُமற்றும் அறிஞர்களும்عَنْஇருந்துقَوْلِهِمُஅவர்கள் கூறுவதைالْاِثْمَபாவமானதைوَ اَكْلِهِمُமற்றும் அவர்கள் உண்பதைالسُّحْتَ ؕவிலக்கப்பட்டதைلَبِئْسَநிச்சயமாக மிகக் கெட்டதுمَاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَصْنَعُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
லவ் லா யன்ஹாஹுமுர் ரBப்Bபானிய்யூன வல் அஹ்Bபாரு 'அன் கவ்லிஹிமுல் இத்மா வ அக்லிஹிமுஸ் ஸுஹ்த்; லBபி'ஸ மா கானூ யஸ்ன'ஊன்
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
وَقَالَتِ الْیَهُوْدُ یَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ ؕ غُلَّتْ اَیْدِیْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ بَلْ یَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ یُنْفِقُ كَیْفَ یَشَآءُ ؕ وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ؕ وَاَلْقَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ ۙ وَیَسْعَوْنَ فِی الْاَرْضِ فَسَادًا ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ ۟
وَ قَالَتِமேலும் கூறினார்கள்الْیَهُوْدُயூதர்கள்یَدُகைاللّٰهِஅல்லாஹ்வின்مَغْلُوْلَةٌ ؕகட்டப்பட்டுள்ளதுغُلَّتْகட்டப்பட்டுள்ளனاَیْدِیْهِمْஅவர்களின் கைகளேوَ لُعِنُوْاமேலும் அவர்கள் சபிக்கப்பட்டனர்بِمَاஎதைقَالُوْا ۘஅவர்கள் கூறினார்களோ அதற்காகبَلْமாறாகیَدٰهُஅவனது இரு கைகளும்مَبْسُوْطَتٰنِ ۙவிரிக்கப்பட்டே இருக்கின்றனیُنْفِقُஅவன் செலவு செய்கிறான்كَیْفَஎவ்வாறுیَشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ لَیَزِیْدَنَّமேலும் நிச்சயமாக அதிகப்படுத்தும்كَثِیْرًاஅநேகருக்குمِّنْهُمْஅவர்களில்مَّاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதோاِلَیْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்طُغْیَانًاவரம்பு மீறுதலையும்وَّ كُفْرًا ؕமேலும் நிராகரிப்பையும்وَ اَلْقَیْنَاமேலும் நாம் போட்டுவிட்டோம்بَیْنَهُمُஅவர்களுக்கு இடையேالْعَدَاوَةَபகைமையையும்وَ الْبَغْضَآءَமேலும் வெறுப்பையும்اِلٰیவரைیَوْمِநாள்الْقِیٰمَةِ ؕமறுமைكُلَّمَاۤஒவ்வொரு முறையும்اَوْقَدُوْاஅவர்கள் மூட்டினார்களோنَارًاநெருப்பைلِّلْحَرْبِபோருக்காகاَطْفَاَهَاஅதனை அணைத்துவிடுகிறான்اللّٰهُ ۙஅல்லாஹ்وَ یَسْعَوْنَமேலும் அவர்கள் முயல்கிறார்கள்فِیஇல்الْاَرْضِபூமிفَسَادًا ؕகுழப்பத்தைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்الْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களை
வ காலதில் யஹூது யதுல்லாஹி மக்லூலஹ்; குல்லத் அய்தீஹிம் வ லு'இனூ Bபிமா காலூ; Bபல் யதாஹு மBப்ஸூ ததானி யுன்Fபிகு கய்Fப யஷா'; வ ல யZஜீதன்ன கதீரம்ம் மின்ஹும் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக துக்யான(ன்)வ் வ குFப்ரா; வ அல்கய்னா Bபய்னஹுமுல் 'அதாவத வல் Bபக்ளா அ' இலா யவ்மில் கியாமஹ்; குல்லமா அவ்கதூ னாரல் லில்ஹர்Bபி அத் Fப-அஹல் லாஹ்; வ யஸ்'அவ்ன Fபில் அர்ளி Fபஸாதா; வல் லாஹு லா யுஹிBப்Bபுல் முFப்ஸிதீன்
“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
وَلَوْ اَنَّ اَهْلَ الْكِتٰبِ اٰمَنُوْا وَاتَّقَوْا لَكَفَّرْنَا عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاَدْخَلْنٰهُمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
وَ لَوْமேலும் ஒருவேளைاَنَّநிச்சயமாகاَهْلَமக்கள்الْكِتٰبِவேதத்தின்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டுوَ اتَّقَوْاமேலும் அஞ்சி நடந்தால்لَكَفَّرْنَاநிச்சயமாக நாம் போக்கியிருப்போம்عَنْهُمْஅவர்களை விட்டும்سَیِّاٰتِهِمْஅவர்களின் தீமைகளைوَ لَاَدْخَلْنٰهُمْமேலும் நிச்சயமாக அவர்களை நாம் நுழையச் செய்திருப்போம்جَنّٰتِசுவனங்களில்النَّعِیْمِஇன்பம் நிறைந்த
வ லவ் அன்ன அஹ்லல் கிதாBபி ஆமனூ வத்தகவ் லகFப்Fபர்னா 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ ல அத்கல்னாஹு ஜன்னாதின் ன'ஈம்
வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம்.
وَلَوْ اَنَّهُمْ اَقَامُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِمْ مِّنْ رَّبِّهِمْ لَاَكَلُوْا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ ؕ مِنْهُمْ اُمَّةٌ مُّقْتَصِدَةٌ ؕ وَكَثِیْرٌ مِّنْهُمْ سَآءَ مَا یَعْمَلُوْنَ ۟۠
وَ لَوْமேலும், ...என்றால்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اَقَامُواநிலைநாட்டியிருந்தால்التَّوْرٰىةَதவ்ராத்தையும்وَ الْاِنْجِیْلَஇன்னும் இன்ஜீலையும்وَ مَاۤஇன்னும் எவைاُنْزِلَஇறக்கப்பட்டதோاِلَیْهِمْஅவர்களுக்குمِّنْஇருந்துرَّبِّهِمْஅவர்களின் இறைவனிடம்لَاَكَلُوْاநிச்சயமாக அவர்கள் புசித்திருப்பார்கள்مِنْஇருந்துفَوْقِهِمْஅவர்களுக்கு மேல்وَ مِنْஇன்னும் இருந்துتَحْتِகீழேاَرْجُلِهِمْ ؕஅவர்களின் பாதங்களுக்குمِنْهُمْஅவர்களில்اُمَّةٌஒரு கூட்டத்தினர்مُّقْتَصِدَةٌ ؕநேர்மையானوَ كَثِیْرٌஇன்னும் அநேகர்مِّنْهُمْஅவர்களில்سَآءَமிகக் கெட்டதுمَاஎதுவோیَعْمَلُوْنَ۠அவர்கள் செய்கிறார்களோ
வ லவ் அன்னஹும் அகாமுத் தவ்ராத வல் இன்ஜீல வ மா உன்Zஜில இலய்ஹிம் மிர் ரBப்Bபிஹிம் ல அகலூ மின் Fபவ்கிஹிம் வ மின் தஹ்தி அர்ஜுலிஹிம்; மின்ஹும் உம்மதும் முக்த ஸிதது(ன்)வ் வ கதீரும் மின்ஹும் ஸா'அ மா யஃமலூன்
இன்னும்: அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும்.
یٰۤاَیُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ ؕ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهٗ ؕ وَاللّٰهُ یَعْصِمُكَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
یٰۤاَیُّهَاالرَّسُوْلُதூதரேبَلِّغْஎத்திவைப்பீராகمَاۤஎதைاُنْزِلَஇறக்கப்பட்டதோاِلَیْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَ ؕஉமது இறைவன்وَ اِنْஇன்னும் ஒருவேளைلَّمْஇல்லைتَفْعَلْநீர் செய்தால்فَمَاஅவ்வாறாயின் இல்லைبَلَّغْتَநீர் எத்திவைத்தவர்رِسَالَتَهٗ ؕஅவனது தூதைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْصِمُكَஉம்மைப் பாதுகாப்பான்مِنَஇருந்துالنَّاسِ ؕமனிதர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیَهْدِیநேர்வழி காட்டுவான்الْقَوْمَகூட்டத்தினருக்குالْكٰفِرِیْنَநிராகரிக்கும்
யா அய்யுஹர் ரஸூலு Bபல்லிக் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக வ இல் லம் தFப்'அல் Fபமா Bபல்லக்த ரிஸாலதஹ்; வல்லாஹு யஃஸிமுக மினன் னாஸ்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَسْتُمْ عَلٰی شَیْءٍ حَتّٰی تُقِیْمُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ ؕ وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ۚ فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟
قُلْகூறுவீராகیٰۤاَهْلَஓ மக்களேالْكِتٰبِவேதத்தின்لَسْتُمْநீங்கள் இல்லைعَلٰیமீதுشَیْءٍஎவ்வித அடிப்படையிலும்حَتّٰیவரைتُقِیْمُواநீங்கள் நிலைநாட்டும்التَّوْرٰىةَதவ்ராத்தைوَ الْاِنْجِیْلَஇன்னும் இன்ஜீலையும்وَ مَاۤஇன்னும் எதனைاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْكُمْஉங்களுக்குمِّنْஇருந்துرَّبِّكُمْ ؕஉங்கள் இறைவனிடம்وَ لَیَزِیْدَنَّநிச்சயமாக அதிகப்படுத்தும்كَثِیْرًاபலரைمِّنْهُمْஅவர்களில்مَّاۤஎதனைاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்طُغْیَانًاவரம்பு மீறுதலைوَّ كُفْرًا ۚஇன்னும் நிராகரிப்பையும்فَلَاஎனவே வேண்டாம்تَاْسَநீர் கவலைப்படعَلَیமீதுالْقَوْمِகூட்டத்தினர்الْكٰفِرِیْنَநிராகரிப்போர்
குல் யா அஹ்லல் கிதாBபி லஸ்தும் 'அலா ஷய்'இன் ஹத்தா துகீமுத் தவ்ராத வல் இன்ஜீல வ மா உன்Zஜில இலய்கும் மிர் ரBப்Bபிகும்; வ லயZஜீதன்ன கதீரம் மின்ஹும் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக துக் யான(ன்)வ் வ குFப்ரன் Fபலா தாஸ 'அலல் கவ்மில் காFபிரீன்
“வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالصّٰبِـُٔوْنَ وَالنَّصٰرٰی مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ الَّذِیْنَமேலும் எவர்கள்هَادُوْاயூதர்களாக இருக்கிறார்களோوَ الصّٰبِـُٔوْنَமேலும் ஸாபியீன்களும்وَ النَّصٰرٰیமேலும் கிறிஸ்தவர்களும்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொள்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதும்وَ الْیَوْمِமேலும் நாளின் மீதும்الْاٰخِرِஇறுதிوَ عَمِلَமேலும் செய்கிறாரோصَالِحًاநற்செயல்களைفَلَاஆகவே இல்லைخَوْفٌபயம்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَகவலைப்படுவார்கள்
இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வஸ் ஸாBபி'ஊன வன் னஸாரா மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ 'அமில ஸாலிஹன் Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
لَقَدْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَاَرْسَلْنَاۤ اِلَیْهِمْ رُسُلًا ؕ كُلَّمَا جَآءَهُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُهُمْ ۙ فَرِیْقًا كَذَّبُوْا وَفَرِیْقًا یَّقْتُلُوْنَ ۟ۗ
لَقَدْநிச்சயமாகاَخَذْنَاநாம் எடுத்தோம்مِیْثَاقَஉடன்படிக்கையைبَنِیْۤசந்ததியினரிடம்اِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்وَ اَرْسَلْنَاۤமேலும் நாம் அனுப்பினோம்اِلَیْهِمْஅவர்களிடம்رُسُلًا ؕதூதர்களைكُلَّمَاஒவ்வொரு முறையும்جَآءَهُمْஅவர்களிடம் வந்தாரோرَسُوْلٌۢஒரு தூதர்بِمَاஎதனைக் கொண்டுلَاஇல்லைتَهْوٰۤیவிரும்பியதோاَنْفُسُهُمْ ۙஅவர்களின் மனங்கள்فَرِیْقًاஒரு பிரிவினரைكَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தார்கள்وَ فَرِیْقًاஇன்னும் ஒரு பிரிவினரைیَّقْتُلُوْنَۗஅவர்கள் கொலை செய்கிறார்கள்
லகத் அகத்னா மீதாக Bபனீ இஸ்ரா'ஈல வ அர்ஸல்னா இலய்ஹிம் ருஸுலன் குல்லமா ஜா'அஹும் ரஸூலும் Bபிமா லா தஹ்வா அன்Fபுஸுஹும் Fபரீகன் கத்தBபூ வ Fபரீக(ன்)ய் யக்துலூன்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள்.
وَحَسِبُوْۤا اَلَّا تَكُوْنَ فِتْنَةٌ فَعَمُوْا وَصَمُّوْا ثُمَّ تَابَ اللّٰهُ عَلَیْهِمْ ثُمَّ عَمُوْا وَصَمُّوْا كَثِیْرٌ مِّنْهُمْ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟
وَ حَسِبُوْۤاமேலும் அவர்கள் எண்ணினார்கள்اَلَّاஇல்லை என்றுتَكُوْنَஏற்படும்فِتْنَةٌசோதனைفَعَمُوْاஎனவே அவர்கள் குருடர்களானார்கள்وَ صَمُّوْاமேலும் செவிடர்களானார்கள்ثُمَّபின்னர்تَابَமன்னிப்பளித்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்களுக்குثُمَّபின்னர்عَمُوْاஅவர்கள் குருடர்களானார்கள்وَ صَمُّوْاமேலும் செவிடர்களானார்கள்كَثِیْرٌஅதிகமானோர்مِّنْهُمْ ؕஅவர்களில்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بَصِیْرٌۢஉற்று நோக்குபவன்بِمَاஎவற்றைیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
வ ஹஸிBபூ அல்லா தகூன Fபித்னதுன் Fப'அமூ வ ஸம்மூ தும்ம தாBபல் லாஹு 'அலய்ஹிம் தும்ம 'அமூ வ ஸம்மூ கதீரும் மின்ஹும்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா யஃமலூன்
(இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆகவே அவர்கள் (உண்மையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்; இதற்குப் பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்; எனினும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகவும் செவிடர்களாகவுமே இருந்தனர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ وَقَالَ الْمَسِیْحُ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ؕ اِنَّهٗ مَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَیْهِ الْجَنَّةَ وَمَاْوٰىهُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
لَقَدْநிச்சயமாகكَفَرَநிராகரித்துவிட்டனர்الَّذِیْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்களோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன்தான்الْمَسِیْحُமஸீஹ்ابْنُமகன்مَرْیَمَ ؕமர்யமின்وَ قَالَமேலும் கூறினார்الْمَسِیْحُமஸீஹ்یٰبَنِیْۤஓ சந்ததியினரேاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்اعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைرَبِّیْஎன் இறைவனையும்وَ رَبَّكُمْ ؕஉங்கள் இறைவனையும்اِنَّهٗநிச்சயமாகمَنْஎவர்یُّشْرِكْஇணைவைக்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வுக்குفَقَدْநிச்சயமாகحَرَّمَதடுத்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهِஅவர் மீதுالْجَنَّةَசுவனத்தைوَ مَاْوٰىهُமேலும் அவரது தங்குமிடம்النَّارُ ؕநரகம்وَ مَاமேலும் இல்லைلِلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குمِنْஎந்தاَنْصَارٍஉதவியாளர்களும்
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம வ காலல் மஸீஹு யா Bபனீ இஸ்ரா'ஈல உஃBபுதுல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபகும் இன்ன்னஹூ ம(ன்)ய்-யுஷ்ரிக் Bபில்லாஹி Fபகத் ஹர்ரமல் லாஹு 'அலய்ஹில் ஜன்னத வமா வாஹுன் னாரு வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّاۤ اِلٰهٌ وَّاحِدٌ ؕ وَاِنْ لَّمْ یَنْتَهُوْا عَمَّا یَقُوْلُوْنَ لَیَمَسَّنَّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
لَقَدْநிச்சயமாகكَفَرَநிராகரித்துவிட்டார்கள்الَّذِیْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்களோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்ثَالِثُமூன்றாமவன்ثَلٰثَةٍ ۘமூவரில்وَ مَاமேலும் இல்லைمِنْஎந்தاِلٰهٍஇறைவனும்اِلَّاۤதவிரاِلٰهٌஇறைவன்وَّاحِدٌ ؕஒரே ஒருவன்وَ اِنْமேலும்لَّمْஇல்லை என்றால்یَنْتَهُوْاஅவர்கள் விலகிக் கொள்ளعَمَّاஎதிலிருந்துیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களோلَیَمَسَّنَّநிச்சயமாகத் தீண்டும்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْهُمْஅவர்களில்عَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை தரும்
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ தாலிது தலாதஹ்; வமா மின் இலாஹின் இல்லா இலாஹு(ன்)வ் வாஹித்; வ இல்லம் யன்தஹூ 'அம்மா யகூலூன லயமஸ் ஸன்னல் லதீன கFபரூ மின்ஹும் 'அதாBபுன் அலீம்
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
اَفَلَا یَتُوْبُوْنَ اِلَی اللّٰهِ وَیَسْتَغْفِرُوْنَهٗ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اَفَلَاஅவர்கள் ... மாட்டார்களா?یَتُوْبُوْنَதிருந்தி மீளاِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்وَ یَسْتَغْفِرُوْنَهٗ ؕமேலும் அவனிடம் மன்னிப்புக் கோரவும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
அFபலா யதூBபூன இலல் லாஹி வ யஸ்தக்Fபிரூனஹ்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.
مَا الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ؕ وَاُمُّهٗ صِدِّیْقَةٌ ؕ كَانَا یَاْكُلٰنِ الطَّعَامَ ؕ اُنْظُرْ كَیْفَ نُبَیِّنُ لَهُمُ الْاٰیٰتِ ثُمَّ انْظُرْ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
مَاஇல்லைالْمَسِیْحُமஸீஹ்ابْنُமகன்مَرْیَمَமர்யம்اِلَّاதவிரرَسُوْلٌ ۚஒரு தூதர்قَدْநிச்சயமாகخَلَتْசென்றுவிட்டனர்مِنْஇருந்துقَبْلِهِஅவருக்கு முன்الرُّسُلُ ؕதூதர்கள்وَ اُمُّهٗமேலும் அவருடைய தாய்صِدِّیْقَةٌ ؕஓர் உண்மையாளர்كَانَاஅவ்விருவரும் இருந்தனர்یَاْكُلٰنِஉண்பவர்களாகالطَّعَامَ ؕஉணவைاُنْظُرْகவனிப்பீராகكَیْفَஎப்படிنُبَیِّنُநாம் தெளிவுபடுத்துகிறோம்لَهُمُஅவர்களுக்குالْاٰیٰتِஅத்தாட்சிகளைثُمَّபின்னர்انْظُرْகவனிப்பீராகاَنّٰیஎவ்வாறுیُؤْفَكُوْنَஅவர்கள் திசைதிருப்பப்படுகிறார்கள்
மல் மஸீஹுBப் னு மர்யம இல்லா ரஸூலுன் கத் கலத் மின் கBப்லிஹிர் ருஸுலு வ உம்முஹூ ஸித்தீகதுன் கானா யா குலானித் த'ஆம்; உன்ளுர் கய்Fப னுBபய்யினு லஹுமுல் ஆயாதி தும்மன் ளுர் அன்னா யு'Fபகூன்
மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!
قُلْ اَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ؕ وَاللّٰهُ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
قُلْகூறுவீராகاَتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்களாمِنْதவிரدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைمَاஎதனைلَاஇல்லைیَمْلِكُசக்தி பெற்றுள்ளதோلَكُمْஉங்களுக்குضَرًّاதீங்கைوَّ لَاமேலும் இல்லைنَفْعًا ؕநன்மையைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்هُوَஅவனேالسَّمِیْعُசெவியேற்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
குல் அதஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யம்லிகு லகும் ளர்ர(ன்)வ் வலா னFப்'ஆ; வல்லாஹு ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
“அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ غَیْرَ الْحَقِّ وَلَا تَتَّبِعُوْۤا اَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوْا مِنْ قَبْلُ وَاَضَلُّوْا كَثِیْرًا وَّضَلُّوْا عَنْ سَوَآءِ السَّبِیْلِ ۟۠
قُلْகூறுவீராகیٰۤاَهْلَஓ மக்களேالْكِتٰبِவேதத்தின்لَاவேண்டாம்تَغْلُوْاவரம்பு மீறாதீர்கள்فِیْஇல்دِیْنِكُمْஉங்கள் மார்க்கغَیْرَஅன்றிالْحَقِّஉண்மையைوَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعُوْۤاபின்பற்றாதீர்கள்اَهْوَآءَமன இச்சைகளைقَوْمٍஒரு சமூகத்தின்قَدْநிச்சயமாகضَلُّوْاவழிதவறினார்கள்مِنْஇருந்துقَبْلُமுன்னரேوَ اَضَلُّوْاமேலும் வழிகெடுத்தார்கள்كَثِیْرًاபலரைوَّ ضَلُّوْاமேலும் வழிதவறினார்கள்عَنْவிட்டுسَوَآءِநேரானالسَّبِیْلِ۠வழியை
குல் யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் கய்ரல் ஹக்கி வலா தத்தBபி'ஊ அஹ்வா'அ கவ்மின் கத் ளல்லூ மின் கBப்லு வ அளல்லூ கதீர(ன்)வ் வ ளல்லூ 'அன் ஸவா'இஸ் ஸBபீல்
“வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!
لُعِنَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟
لُعِنَசபிக்கப்பட்டனர்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْۢஇருந்துبَنِیْۤசந்ததியினரில்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்عَلٰیமூலமாகلِسَانِநாவின்دَاوٗدَதாவூதுوَ عِیْسَیமற்றும் ஈஸாابْنِமகன்مَرْیَمَ ؕமர்யமின்ذٰلِكَஅதுبِمَاகாரணமாகعَصَوْاஅவர்கள் மாறுசெய்தார்கள்وَّ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்یَعْتَدُوْنَவரம்பு மீறுபவர்களாக
லு'இனல் லதீன கFபரூ மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா லிஸானி தாவூத வ 'ஈஸBப் னி மர்யம்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
كَانُوْا لَا یَتَنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟
كَانُوْاஅவர்கள் இருந்தார்கள்لَاஇல்லைیَتَنَاهَوْنَஒருவருக்கொருவர் தடுத்துக் கொள்பவர்களாகعَنْஇருந்துمُّنْكَرٍதீமையான காரியம்فَعَلُوْهُ ؕஅவர்கள் செய்தلَبِئْسَநிச்சயமாக மிகக் கெட்டதுمَاஎதுவோكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَفْعَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
கானூ லா யதனாஹவ்ன 'அம் முன்கரின் Fப'அலூஹ்; லBபி'ஸ மா கானூ யFப'லூன்
இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை; அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.
تَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یَتَوَلَّوْنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ اَنْفُسُهُمْ اَنْ سَخِطَ اللّٰهُ عَلَیْهِمْ وَفِی الْعَذَابِ هُمْ خٰلِدُوْنَ ۟
تَرٰیநீர் காண்பீர்كَثِیْرًاஅதிகமானோரைمِّنْهُمْஅவர்களில்یَتَوَلَّوْنَநேசர்களாக்கிக் கொள்வதைالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْا ؕநிராகரித்தார்களோلَبِئْسَநிச்சயமாக மிகக் கெட்டதுمَاஎதனைقَدَّمَتْமுன் அனுப்பியதோلَهُمْஅவர்களுக்காகاَنْفُسُهُمْஅவர்களின் ஆத்மாக்கள்اَنْஎன்னவென்றால்سَخِطَகோபமுற்றான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ فِیமேலும்الْعَذَابِவேதனையில்هُمْஅவர்கள்خٰلِدُوْنَநிரந்தரமாக இருப்பார்கள்
தரா கதீரம் மின்ஹும் யதவல்லவ்னல் லதீன கFபரூ; லBபி'ஸ மா கத்தமத் லஹும் அன்Fபுஸுஹும் அன் ஸகிதல் லாஹு 'அலய்ஹிம் வ Fபில் 'அதாBபி ஹும் காலிதூன்
(நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும்; ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது; மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
وَلَوْ كَانُوْا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِیِّ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِیَآءَ وَلٰكِنَّ كَثِیْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
وَ لَوْமேலும், இருந்தால்كَانُوْاஅவர்கள்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்டவர்களாகبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ النَّبِیِّமேலும் நபியின் மீதும்وَ مَاۤமேலும் எதன் மீதும்اُنْزِلَஅருளப்பட்டதோاِلَیْهِஅவருக்குمَاமாட்டார்கள்اتَّخَذُوْهُمْஅவர்களை ஆக்கிக் கொண்டிருக்கاَوْلِیَآءَநேசர்களாகوَ لٰكِنَّஆனால்كَثِیْرًاபெரும்பாலோர்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَபாவிகளாக இருக்கின்றனர்
வ லவ் கானூ யு'மினூன Bபில்லாஹி வன் னBபிய்யி வ மா உன்Zஜில இலய்ஹி மத்தகதூஹும் அவ்லியா'அ வ லாகின்ன கதீரம் மின்ஹும் Fபாஸிகூன்
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الْیَهُوْدَ وَالَّذِیْنَ اَشْرَكُوْا ۚ وَلَتَجِدَنَّ اَقْرَبَهُمْ مَّوَدَّةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰی ؕ ذٰلِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّیْسِیْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
لَتَجِدَنَّநிச்சயமாக நீர் காண்பீர்اَشَدَّமிகக் கடுமையானவர்களைالنَّاسِமனிதர்களில்عَدَاوَةًபகைமையில்لِّلَّذِیْنَஎவர்களுக்குاٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோالْیَهُوْدَயூதர்களைوَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்اَشْرَكُوْا ۚஇணை வைத்தார்களோوَ لَتَجِدَنَّஇன்னும் நிச்சயமாக நீர் காண்பீர்اَقْرَبَهُمْஅவர்களில் மிக நெருக்கமானவர்களைمَّوَدَّةًநேசத்தில்لِّلَّذِیْنَஎவர்களுக்குاٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோالَّذِیْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்களோاِنَّاநிச்சயமாக நாங்கள்نَصٰرٰی ؕகிறிஸ்தவர்கள்ذٰلِكَஅதுبِاَنَّஏனென்றால்مِنْهُمْஅவர்களில்قِسِّیْسِیْنَபாதிரிமார்கள்وَ رُهْبَانًاஇன்னும் துறவிகள்وَّ اَنَّهُمْஇன்னும் நிச்சயமாக அவர்கள்لَاஇல்லைیَسْتَكْبِرُوْنَபெருமையடிப்பவர்களாக
லதஜிதன்ன அஷத் தன் னாஸி 'அதாவதல் லில்லதீன ஆமனுல் யஹூத வல்லதீன அஷ்ரகூ வ லதஜிதன்ன அக்ரBபஹும் மவத்ததல் லில் லதீன ஆமனுல் லதீன காலூ இன்னா னஸாரா; தாலிக Bபி அன்ன மின்ஹும் கிஸீஸீன வ ருஹ்Bபான(ன்)வ் வ அன்னஹும் லா யஸ்தக்Bபிரூன்
நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَی الرَّسُوْلِ تَرٰۤی اَعْیُنَهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَقِّ ۚ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுسَمِعُوْاஅவர்கள் செவியுற்றார்களோمَاۤஎதனைاُنْزِلَஅருளப்பட்டதோاِلَیபால்الرَّسُوْلِஇத்தூதர்تَرٰۤیநீர் காண்பீர்اَعْیُنَهُمْஅவர்களின் கண்களைتَفِیْضُவழிவதைمِنَஇருந்துالدَّمْعِகண்ணீர்مِمَّاஎதிலிருந்துعَرَفُوْاஅவர்கள் அறிந்து கொண்டார்களோمِنَஇருந்துالْحَقِّ ۚசத்தியத்தைیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவனேاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்فَاكْتُبْنَاஎனவே எங்களை பதிவு செய்வாயாகمَعَஉடன்الشّٰهِدِیْنَசாட்சியாளர்கள்
வ இதா ஸமி'ஊ மா உன்Zஜில இலர் ரஸூலி தரா அஃயுனஹும் தFபீளு மினத் தம்'இ மிம்ம்மா 'அரFபூ மினல்ஹக்க்; யகூலூன ரBப்Bபனா ஆமன்னா Fபக்துBப்னா ம'அஷ் ஷாஹிதீன்
இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.
وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللّٰهِ وَمَا جَآءَنَا مِنَ الْحَقِّ ۙ وَنَطْمَعُ اَنْ یُّدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصّٰلِحِیْنَ ۟
وَ مَاமேலும் ஏன்لَنَاஎங்களுக்குلَاஇல்லைنُؤْمِنُநாங்கள் நம்பிக்கை கொள்ளبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ مَاமேலும் எதுجَآءَنَاஎங்களிடம் வந்ததோمِنَஇருந்துالْحَقِّ ۙசத்தியம்وَ نَطْمَعُமேலும் நாங்கள் ஆசைப்படுகிறோம்اَنْஎன்றுیُّدْخِلَنَاஎங்களைச் சேர்க்கرَبُّنَاஎங்கள் இறைவன்مَعَஉடன்الْقَوْمِகூட்டத்தினர்الصّٰلِحِیْنَநல்லவர்களான
வமா லனா லா னு'மினு Bபில்லாஹி வமா ஜா'அனா மினல் ஹக்கி வ னத்ம'உ அய் யுத்கிலனா ரBப்Bபுனா ம'அல் கவ்மிஸ் ஸாலிஹீன்
மேலும், “அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்களை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்” (என்றும் அவர்கள் கூறுவர்).
فَاَثَابَهُمُ اللّٰهُ بِمَا قَالُوْا جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَذٰلِكَ جَزَآءُ الْمُحْسِنِیْنَ ۟
فَاَثَابَهُمُஎனவே அவர்களுக்கு நற்கூலியாக அளித்தான்اللّٰهُஅல்லாஹ்بِمَاகாரணமாகقَالُوْاஅவர்கள் கூறியதன்جَنّٰتٍசுவனச்சோலைகளைتَجْرِیْஓடிக்கொண்டிருக்கும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَநிரந்தரமாக தங்குபவர்களாகفِیْهَا ؕஅவற்றில்وَ ذٰلِكَமேலும் இதுவேجَزَآءُநற்கூலியாகும்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
Fப அதாBபஹுமுல் லாஹு Bபிமா காலூ ஜன்ன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிக ஜZஜா'உல் முஹ்ஸினீன்
அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟۠
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ كَذَّبُوْاமேலும் பொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاۤநம்முடைய வசனங்களைاُولٰٓىِٕكَஅவர்களேاَصْحٰبُவாசிகள்الْجَحِیْمِ۠நரகத்தின்
வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுல் ஜஹீம்
ஆனால், எவர் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவர்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَیِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاஆக்காதீர்கள்تُحَرِّمُوْاவிலக்கப்பட்டதாகطَیِّبٰتِதூய்மையானவற்றைمَاۤஎவற்றைاَحَلَّஆகுமாக்கினானோاللّٰهُஅல்லாஹ்لَكُمْஉங்களுக்குوَ لَاமேலும்تَعْتَدُوْا ؕவரம்பு மீறாதீர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یُحِبُّநேசிக்கالْمُعْتَدِیْنَவரம்பு மீறுபவர்களை
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துஹர்ரிமூ தய்யிBபாதி மா அஹல்லல் லாஹு லகும் வலா தஃததூ; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் மு'ததீன்
முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَیِّبًا ۪ وَّاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
وَ كُلُوْاமேலும் உண்ணுங்கள்مِمَّاஎவற்றிலிருந்துرَزَقَكُمُஉங்களுக்கு வழங்கியுள்ளானோاللّٰهُஅல்லாஹ்حَلٰلًاஆகுமாக்கப்பட்டطَیِّبًا ۪தூய்மையானவற்றைوَّ اتَّقُواமேலும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِیْۤஎவனைاَنْتُمْநீங்கள்بِهٖஅவன் மீதுمُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்டுள்ளீர்களோ
வ குலூ மிம்மா ரZஜககுமுல் லாஹு ஹலாலன் தய்யிBபா; வத்தகுல் லாஹல்லதீ அன்தும் Bபிஹீ மு'மினூன்
அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்; நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَیْمَانَ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِیْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِیْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِیْرُ رَقَبَةٍ ؕ فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ ؕ ذٰلِكَ كَفَّارَةُ اَیْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ؕ وَاحْفَظُوْۤا اَیْمَانَكُمْ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
لَاஇல்லைیُؤَاخِذُكُمُஅவன் உங்களைக் குற்றம் பிடிப்பான்اللّٰهُஅல்லாஹ்بِاللَّغْوِவீணானவற்றிற்காகفِیْۤஇல்اَیْمَانِكُمْஉங்கள் சத்தியங்களில்وَ لٰكِنْஆனால்یُّؤَاخِذُكُمْஅவன் உங்களைக் குற்றம் பிடிப்பான்بِمَاஎதைக் கொண்டுعَقَّدْتُّمُநீங்கள் உறுதிப்படுத்தினீர்களோالْاَیْمَانَ ۚசத்தியங்களைفَكَفَّارَتُهٗۤஆகவே அதன் பரிகாரமாவதுاِطْعَامُஉணவளிப்பதாகும்عَشَرَةِபத்துمَسٰكِیْنَஏழைகளுக்குمِنْஇருந்துاَوْسَطِநடுத்தரமானதில்مَاஎதைتُطْعِمُوْنَநீங்கள் உணவளிக்கிறீர்களோاَهْلِیْكُمْஉங்கள் குடும்பத்தாருக்குاَوْஅல்லதுكِسْوَتُهُمْஅவர்களுக்கு ஆடையளிப்பதாகும்اَوْஅல்லதுتَحْرِیْرُவிடுதலை செய்வதாகும்رَقَبَةٍ ؕஓர் அடிமையைفَمَنْஎனவே எவர்لَّمْஇல்லையோیَجِدْபெற்றுக்கொள்ளفَصِیَامُநோன்பு நோற்பதாகும்ثَلٰثَةِமூன்றுاَیَّامٍ ؕநாட்கள்ذٰلِكَஇதுவேكَفَّارَةُபரிகாரமாகும்اَیْمَانِكُمْஉங்கள் சத்தியங்களுக்குاِذَاபொழுதுحَلَفْتُمْ ؕநீங்கள் சத்தியம் செய்தوَ احْفَظُوْۤاஇன்னும் பேணிக்கொள்ளுங்கள்اَیْمَانَكُمْ ؕஉங்கள் சத்தியங்களைكَذٰلِكَஇவ்வாறேیُبَیِّنُதெளிவுபடுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَكُمْஉங்களுக்குاٰیٰتِهٖதன் வசனங்களைلَعَلَّكُمْநீங்கள்تَشْكُرُوْنَநன்றி செலுத்துவதற்காக
லா யு'ஆகிதுகுமுல் லாஹு Bபில்லக்வி Fபீ அய்மானிகும் வ லாகி(ன்)ய் யு'ஆகிதுகும் Bபிமா 'அக்கத்துமுல் அய்மான அ கFப்Fபார துஹூ இத்'ஆமு 'அஷரதி மஸாகீன மின் அவ்ஸதி மா துத்'இமூன அஹ்லீகும் அவ் கிஸ்வதுஹும் அவ் தஹ்ரீரு ரகBபதின் Fபமல்லம் யஜித் Fப ஸியாமு தலாததி அய்யாம்; தாலிக கFப்Fபாரது அய்மானிகும் இதா ஹலFப்தும்; வஹ்Fபளூ அய்மானகும்; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஷ்குரூன்
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَیْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّیْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِنَّمَاநிச்சயமாகالْخَمْرُமதுوَ الْمَیْسِرُசூதாட்டமும்وَ الْاَنْصَابُபலிபீடங்களும்وَ الْاَزْلَامُகுறிபார்க்கும் அம்புகளும்رِجْسٌஅருவருப்பானவைمِّنْஉள்ளعَمَلِசெயல்களில்الشَّیْطٰنِஷைத்தானின்فَاجْتَنِبُوْهُஆகவே அதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்لَعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَவெற்றி பெறுவீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்னமல் கம்ரு வல்மய்ஸிரு வல் அன்ஸாBபு வல் அZஜ்லாமு ரிஜ்ஸும் மின் 'அமலிஷ் ஷய்தானி Fபஜ்தனிBபூஹு ல'அல் லகும் துFப்லிஹூன்
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
اِنَّمَا یُرِیْدُ الشَّیْطٰنُ اَنْ یُّوْقِعَ بَیْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِی الْخَمْرِ وَالْمَیْسِرِ وَیَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ ۚ فَهَلْ اَنْتُمْ مُّنْتَهُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகیُرِیْدُநாடுகிறான்الشَّیْطٰنُஷைத்தான்اَنْஎன்றுیُّوْقِعَஏற்படுத்தبَیْنَكُمُஉங்களுக்கிடையேالْعَدَاوَةَபகைமையைوَ الْبَغْضَآءَமற்றும் வெறுப்பைفِیமூலம்الْخَمْرِமதுوَ الْمَیْسِرِமற்றும் சூதாட்டத்தின்وَ یَصُدَّكُمْமேலும் உங்களைத் தடுக்கعَنْஇருந்துذِكْرِநினைவைاللّٰهِஅல்லாஹ்வின்وَ عَنِமேலும் இருந்துالصَّلٰوةِ ۚதொழுகையைفَهَلْஎனவேاَنْتُمْநீங்கள்مُّنْتَهُوْنَவிலகிக் கொள்பவர்களா
இன்னமா யுரீதுஷ் ஷய்தானு அய் யூகி'அ Bபய்னகுமுல் 'அதாவத வல் Bபக்ளா'அ Fபில் கம்ரி வல் மய்ஸிரி வ யஸுத்தகும் 'அன் திக்ரில் லாஹி வ 'அனிஸ் ஸலாதி Fபஹல் அன்தும் முன்தஹூன்
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
وَاَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا ۚ فَاِنْ تَوَلَّیْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰی رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
وَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَதூதருக்குوَ احْذَرُوْا ۚமேலும் எச்சரிக்கையாக இருங்கள்فَاِنْஆனால்تَوَلَّیْتُمْநீங்கள் புறக்கணித்தால்فَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّمَاநிச்சயமாகعَلٰیமீதுرَسُوْلِنَاநம் தூதரின்الْبَلٰغُஎடுத்துரைப்பதுதான்الْمُبِیْنُதெளிவான
வ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல வஹ்தரூ; Fப இன் தவல் லய்தும் Fபஃலமூ அன்னமா 'அலா ரஸூலினல் Bபலாகுல் முBபீன்
இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
لَیْسَ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِیْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوْا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّاَحْسَنُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠
لَیْسَஇல்லைعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைجُنَاحٌகுற்றம்فِیْمَاஎவற்றில்طَعِمُوْۤاஅவர்கள் உண்டார்களோاِذَاபோதுمَاஅவர்கள்اتَّقَوْاஅஞ்சினார்களோوَّ اٰمَنُوْاமேலும் நம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைثُمَّபின்னர்اتَّقَوْاஅஞ்சினார்களோوَّ اٰمَنُوْاமேலும் நம்பிக்கை கொண்டார்களோثُمَّபின்னர்اتَّقَوْاஅஞ்சினார்களோوَّ اَحْسَنُوْا ؕமேலும் நன்மை செய்தார்களோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِیْنَ۠நன்மை செய்வோரை
லய்ஸ 'அலல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜுனாஹுன் Fபீமா த'இமூ இதா மத் தகவ் வ ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி தும்மத் தகவ் வ ஆமனூ தும்மத் தகவ் வ அஹ்ஸனூ; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَیَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَیْءٍ مِّنَ الصَّیْدِ تَنَالُهٗۤ اَیْدِیْكُمْ وَرِمَاحُكُمْ لِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّخَافُهٗ بِالْغَیْبِ ۚ فَمَنِ اعْتَدٰی بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَیَبْلُوَنَّكُمُநிச்சயமாக உங்களைச் சோதிப்பான்اللّٰهُஅல்லாஹ்بِشَیْءٍஒரு பொருளைக் கொண்டுمِّنَஇருந்துالصَّیْدِவேட்டைப் பிராணிகள்تَنَالُهٗۤஅதை எட்டும்اَیْدِیْكُمْஉங்கள் கைகள்وَ رِمَاحُكُمْஉங்கள் ஈட்டிகளும்لِیَعْلَمَஅறிவதற்காகاللّٰهُஅல்லாஹ்مَنْஎவர்یَّخَافُهٗஅவனை அஞ்சுகிறாரோبِالْغَیْبِ ۚமறைவாகفَمَنِஎனவே எவர்اعْتَدٰیவரம்பு மீறுகிறாரோبَعْدَபிறகுذٰلِكَஅதற்குفَلَهٗஅவருக்கு உண்டுعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினை தரும்
யா அய்யுஹல் லதீன ஆமனூ ல யBப்லுவன்ன்னகுமுல் லாஹு Bபிஷய்'இம் மினஸ் ஸய்தி தனாலுஹூ அய்தீகும் வ ரிமாஹுகும் லியஃலமல் லாஹு மய் யகாFபுஹூ Bபில்கய்Bப்; Fபமனிஃ ததா Bபஃத தாலிக Fபலஹூ 'அதாBபுன் அலீம்
ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான்; ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّیْدَ وَاَنْتُمْ حُرُمٌ ؕ وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ یَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْیًا بٰلِغَ الْكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِیْنَ اَوْ عَدْلُ ذٰلِكَ صِیَامًا لِّیَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ؕ وَمَنْ عَادَ فَیَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோلَاவேண்டாம்تَقْتُلُواகொல்லாதீர்கள்الصَّیْدَவேட்டைப் பிராணிகளைوَ اَنْتُمْநீங்கள் இருக்கும் நிலையில்حُرُمٌ ؕஇஹ்ராம் கட்டியவர்களாகوَ مَنْமேலும் எவர்قَتَلَهٗஅதைக் கொன்றுவிடுகிறாரோمِنْكُمْஉங்களில்مُّتَعَمِّدًاவேண்டுமென்றேفَجَزَآءٌஈடுمِّثْلُநிகரானதுمَاஎதைقَتَلَஅவர் கொன்றாரோمِنَஇருந்துالنَّعَمِகால்நடைகளில்یَحْكُمُதீர்ப்பளிக்க வேண்டும்بِهٖஅதைக் குறித்துذَوَاஇருவர்عَدْلٍநீதியுள்ளمِّنْكُمْஉங்களில்هَدْیًۢاகுர்பானிப் பிராணியாகبٰلِغَசென்றடைய வேண்டியالْكَعْبَةِகஃபாவைاَوْஅல்லதுكَفَّارَةٌபரிகாரம்طَعَامُஉணவளிப்பதுمَسٰكِیْنَஏழைகளுக்குاَوْஅல்லதுعَدْلُஈடாகذٰلِكَஅதற்குصِیَامًاநோன்பு நோற்பதுلِّیَذُوْقَஅவர் சுவைப்பதற்காகوَ بَالَவிளைவைاَمْرِهٖ ؕதனது செயலின்عَفَاமன்னித்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَمَّاஎவற்றைسَلَفَ ؕமுந்திச் சென்றுவிட்டதோوَ مَنْமேலும் எவர்عَادَமீண்டும் செய்வாரோفَیَنْتَقِمُபழிவாங்குவான்اللّٰهُஅல்லாஹ்مِنْهُ ؕஅவரிடமிருந்துوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்ذُوஉடையவன்انْتِقَامٍபழிவாங்கும் ஆற்றல்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தக்துலுஸ் ஸய்த வ அன்தும் ஹுரும்; வ மன் கதலஹூ மின்கும் முத்'அம் மிதன் FபஜZஜா'உம் மித்லு மா கதல மினன்ன'அமி யஹ்குமு Bபிஹீ தவா 'அத்லிம் மின்கும் ஹத்யம் Bபாலிகல் கஃBபதி அவ் கFப்Fபாரதுன் த'ஆமு மஸாகீன அவ் 'அத்லு தாலிக ஸியாமல் லியதூக வBபால அம்ரிஹ்; 'அFபல் லாஹு 'அம்மா ஸலFப்; வ மன் 'ஆத Fபயன்த கிமுல் லாஹு மின்ஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் துன்திகாம்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான்.
اُحِلَّ لَكُمْ صَیْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّكُمْ وَلِلسَّیَّارَةِ ۚ وَحُرِّمَ عَلَیْكُمْ صَیْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
اُحِلَّஅனுமதிக்கப்பட்டுள்ளதுلَكُمْஉங்களுக்குصَیْدُவேட்டைالْبَحْرِகடலின்وَ طَعَامُهٗஅதன் உணவும்مَتَاعًاபயன்பாட்டிற்காகلَّكُمْஉங்களுக்கும்وَ لِلسَّیَّارَةِ ۚபயணிகளுக்கும்وَ حُرِّمَமேலும் தடுக்கப்பட்டுள்ளதுعَلَیْكُمْஉங்கள் மீதுصَیْدُவேட்டைالْبَرِّநிலத்தின்مَاஎவ்வளவு காலம்دُمْتُمْநீங்கள் இருக்கிறீர்களோحُرُمًا ؕஇஹ்ராம் நிலையில்وَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِیْۤஎத்தகையவனோاِلَیْهِஅவனிடமேتُحْشَرُوْنَநீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
உஹில்ல லகும் ஸய்துல் Bபஹ்ரி வ த'ஆமுஹூ மதா'அல் லகும் வ லிஸ்ஸய்யாரதி வ ஹுர்ரிம 'அலய்கும் ஸய்துல் Bபர்ரி மா தும்தும் ஹுருமா; வத்தகுல் லாஹல் லதீ இலய்ஹி துஹ்ஷரூன்
உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
جَعَلَ اللّٰهُ الْكَعْبَةَ الْبَیْتَ الْحَرَامَ قِیٰمًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْیَ وَالْقَلَآىِٕدَ ؕ ذٰلِكَ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
جَعَلَஆக்கினான்اللّٰهُஅல்லாஹ்الْكَعْبَةَகஃபாவைالْبَیْتَஆலயத்தைالْحَرَامَபுனிதமானقِیٰمًاஆதாரமாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَ الشَّهْرَஇன்னும் மாதத்தைالْحَرَامَபுனிதமானوَ الْهَدْیَஇன்னும் குர்பானிப் பிராணிகளையும்وَ الْقَلَآىِٕدَ ؕஇன்னும் அடையாள மாலைகளையும்ذٰلِكَஇதுلِتَعْلَمُوْۤاநீங்கள் அறிந்துகொள்வதற்காகاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்مَاஎவற்றைفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ مَاஇன்னும் எவற்றைفِیஇல்الْاَرْضِபூமிوَ اَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّஅனைத்துப்شَیْءٍபொருளையும்عَلِیْمٌநன்கறிந்தவன்
ஜ'அலல் லாஹுல் கஃBபதல் Bபய்தல் ஹராம கியாமல் லின்னாஸி வஷ் ஷஹ்ரல் ஹராம வல்ஹத்ய வல்கலா'இத்; தாலிக லிதஃலமூ அன்னல் லாஹ யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி வ அன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான்; இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்;) அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.
اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ؕ
اِعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டனையளிப்பதில்وَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌؕநிகரற்ற அன்புடையவன்
இஃலமூ அன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBபி வ அன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன்; மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்,
مَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟
مَاஇல்லைعَلَیமீதுالرَّسُوْلِதூதரின்اِلَّاதவிரالْبَلٰغُ ؕஎடுத்துரைப்பதைத்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்مَاஎதைتُبْدُوْنَநீங்கள் வெளிப்படுத்துகிறீர்களோوَ مَاஇன்னும் எதைتَكْتُمُوْنَநீங்கள் மறைக்கிறீர்களோ
மா 'அலர் ரஸூலி இல்லல் Bபலாக்; வல்லாஹு யஃலமு மா துBப்தூன வமா தக்துமூன்
(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
قُلْ لَّا یَسْتَوِی الْخَبِیْثُ وَالطَّیِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِیْثِ ۚ فَاتَّقُوا اللّٰهَ یٰۤاُولِی الْاَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟۠
قُلْகூறுவீராகلَّاஆகாதுیَسْتَوِیசமமாகالْخَبِیْثُதீயதும்وَ الطَّیِّبُநல்லதும்وَ لَوْஇருந்தபோதிலும்اَعْجَبَكَஉம்மைக் கவர்ந்தكَثْرَةُமிகுதிالْخَبِیْثِ ۚதீயவற்றின்فَاتَّقُواஎனவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைیٰۤاُولِیஅறிவுடையالْاَلْبَابِசிந்தனையாளர்களேلَعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَ۠வெற்றி பெறுவீர்கள்
குல் லா யஸ்தவில் கBபீது வத்தய்யிBபு வ லவ் அஃஜBபக கத்ரதுல் கBபீத்; Fபத்தகுல் லாஹ யா உலில் அல்BபாBபி ல'அல்லகும் துFப்லிஹூன்
(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “தீயதும், நல்லதும் சமமாகாது; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என்று நீர் கூறுவீராக.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَسْـَٔلُوْا عَنْ اَشْیَآءَ اِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ ۚ وَاِنْ تَسْـَٔلُوْا عَنْهَا حِیْنَ یُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَكُمْ ؕ عَفَا اللّٰهُ عَنْهَا ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَسْـَٔلُوْاகேட்காதீர்கள்عَنْபற்றிاَشْیَآءَவிஷயங்களைப்اِنْஒருவேளைتُبْدَவெளிப்படுத்தப்பட்டால்لَكُمْஉங்களுக்குتَسُؤْكُمْ ۚஉங்களுக்குத் துன்பம் தரும்وَ اِنْமேலும் ஒருவேளைتَسْـَٔلُوْاநீங்கள் கேட்டால்عَنْهَاஅவற்றைப்பற்றிحِیْنَநேரத்தில்یُنَزَّلُஅருளப்படும்الْقُرْاٰنُகுர்ஆன்تُبْدَவெளிப்படுத்தப்படும்لَكُمْ ؕஉங்களுக்குعَفَاமன்னித்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَنْهَا ؕஅவற்றைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமன்னிப்பவன்حَلِیْمٌமிக்க சகிப்புத்தன்மையுடையவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தஸ்'அலூ 'அன் அஷ்யா'அ இன் துBப்த லகும் தஸு'கும் வ இன் தஸ்'அலூ 'அன்ஹா ஹீன யுனZஜ்Zஜலுல் குர்'ஆனு துBப்த லகும்; 'அFபல்லாஹு 'அன்ஹா; வல்லாஹு கFபூருன் ஹலீம்
ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும்; மேலும் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான்; அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான்.
قَدْ سَاَلَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِیْنَ ۟
قَدْநிச்சயமாகسَاَلَهَاஅவற்றைப் பற்றிக் கேட்டார்கள்قَوْمٌஒரு கூட்டத்தார்مِّنْஇருந்துقَبْلِكُمْஉங்களுக்கு முன்ثُمَّபின்னர்اَصْبَحُوْاஅவர்கள் ஆகிவிட்டார்கள்بِهَاஅவற்றைكٰفِرِیْنَநிராகரிப்பவர்களாக
கத் ஸ அலஹா கவ்மும் மின் கBப்லிகும் தும்ம அஸ்Bபஹூ Bபிஹா காFபிரீன்
உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.
مَا جَعَلَ اللّٰهُ مِنْ بَحِیْرَةٍ وَّلَا سَآىِٕبَةٍ وَّلَا وَصِیْلَةٍ وَّلَا حَامٍ ۙ وَّلٰكِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ وَاَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟
مَاஇல்லைجَعَلَஏற்படுத்தினான்اللّٰهُஅல்லாஹ்مِنْۢஎந்த ஒருبَحِیْرَةٍபஹீராவைوَّ لَاஇன்னும் இல்லைسَآىِٕبَةٍஸாயிபாவைوَّ لَاஇன்னும் இல்லைوَصِیْلَةٍவஸீலாவைوَّ لَاஇன்னும் இல்லைحَامٍ ۙஹாமைوَّ لٰكِنَّஆனால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیَفْتَرُوْنَஇட்டுக்கட்டுகிறார்கள்عَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்الْكَذِبَ ؕபொய்யைوَ اَكْثَرُهُمْமேலும் அவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَعْقِلُوْنَவிளங்குகிறார்கள்
மா ஜ'அலல் லாஹு மிம் Bபஹீரதி(ன்)வ் வலா ஸா'இBபதி(ன்)வ் வலா வஸீலதி(ன்)வ் வலா ஹாமி(ன்)வ் வ லாகின்னல் லதீன கFபரூ யFப்தரூன 'அலல்லாஹில் கதிBப்; வ அக்தருஹும் லா யஃகிலூன்
பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுயேச்சையாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்) வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) ஹாமி (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுயேச்சையாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை - ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர் மேலும் அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர்.
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا یَعْلَمُوْنَ شَیْـًٔا وَّلَا یَهْتَدُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குتَعَالَوْاவாருங்கள்اِلٰیபக்கம்مَاۤஎதைاَنْزَلَஇறக்கியருளினானோاللّٰهُஅல்லாஹ்وَ اِلَیமேலும் பக்கம்الرَّسُوْلِதூதரின்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்حَسْبُنَاஎங்களுக்குப் போதுமானதுمَاஎதைوَجَدْنَاநாங்கள் கண்டோமோعَلَیْهِஅதன் மீதுاٰبَآءَنَا ؕஎங்கள் முன்னோர்களைاَوَ لَوْஎன்ன!كَانَஇருந்தாலுமாاٰبَآؤُهُمْஅவர்களின் முன்னோர்கள்لَاஇல்லைیَعْلَمُوْنَஅவர்கள் அறிவார்கள்شَیْـًٔاஎதனையும்وَّ لَاமேலும் இல்லைیَهْتَدُوْنَஅவர்கள் நேர்வழி பெறுவார்கள்
வ இதா கீல லஹும் த'ஆலவ் இலா மா அன்Zஜலல்லாஹு வ இலர் ரஸூலி காலூ ஹஸ்Bபுனா மா வஜத்னா 'அலய்ஹி ஆBபா'அனா; அவ லவ் கான ஆBபா'உஹும் லா யஃலமூன ஷய்'அ(ன்)வ் வலா யஹ்ததூன்
“அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلَیْكُمْ اَنْفُسَكُمْ ۚ لَا یَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَیْتُمْ ؕ اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோعَلَیْكُمْஉங்கள் மீது (கடமையாகும்)اَنْفُسَكُمْ ۚஉங்களை (காத்துக்கொள்வது)لَاமுடியாதுیَضُرُّكُمْஉங்களுக்குத் தீங்கு செய்யمَّنْஎவர்ضَلَّவழிதவறிப் போனாரோاِذَاபோதுاهْتَدَیْتُمْ ؕநீங்கள் நேர்வழி பெற்றால்اِلَیபக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்مَرْجِعُكُمْஉங்கள் திரும்புதல்جَمِیْعًاஅனைவரும்فَیُنَبِّئُكُمْபின்னர் அவன் உங்களுக்கு அறிவிப்பான்بِمَاஎவற்றைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَசெய்து கொண்டு
யா அய்யுஹல் லதீன ஆமனூ 'அலய்கும் அன்Fபுஸகும் லா யளுர்ருகும் மன் ளல்ல இதஹ் ததய்தும்; இலல் லாஹி மர்ஜி'உகும் ஜமீ'அன் FபயுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَیْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِیْنَ الْوَصِیَّةِ اثْنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرٰنِ مِنْ غَیْرِكُمْ اِنْ اَنْتُمْ ضَرَبْتُمْ فِی الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِیْبَةُ الْمَوْتِ ؕ تَحْبِسُوْنَهُمَا مِنْ بَعْدِ الصَّلٰوةِ فَیُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِیْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰی ۙ وَلَا نَكْتُمُ شَهَادَةَ ۙ اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோشَهَادَةُசாட்சியம்بَیْنِكُمْஉங்களுக்கு இடையில்اِذَاபோதுحَضَرَவரும்اَحَدَكُمُஉங்களில் ஒருவருக்குالْمَوْتُமரணம்حِیْنَநேரத்தில்الْوَصِیَّةِமரண சாசனاثْنٰنِஇருவர்ذَوَاஉடையவர்கள்عَدْلٍநீதியுள்ளمِّنْكُمْஉங்களிலிருந்தும்اَوْஅல்லதுاٰخَرٰنِவேறு இருவர்مِنْஇலிருந்துغَیْرِكُمْஉங்களல்லாதاِنْஒருவேளைاَنْتُمْநீங்கள்ضَرَبْتُمْபயணம் செய்தால்فِیஇல்الْاَرْضِபூமியில்فَاَصَابَتْكُمْஉங்களுக்கு ஏற்பட்டால்مُّصِیْبَةُதுன்பம்الْمَوْتِ ؕமரணத்தின்تَحْبِسُوْنَهُمَاஅவ்விருவரையும் நிறுத்தி வையுங்கள்مِنْۢஇருந்துبَعْدِபிறகுالصَّلٰوةِதொழுகைக்குفَیُقْسِمٰنِஅவ்விருவரும் சத்தியம் செய்யட்டும்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِنِஎன்றால்ارْتَبْتُمْநீங்கள் சந்தேகித்தால்لَاஇல்லைنَشْتَرِیْநாங்கள் விற்கமாட்டோம்بِهٖஇதற்குثَمَنًاவிலையைوَّ لَوْஇருந்தாலும்كَانَஅவர்ذَاஉடையவராகقُرْبٰی ۙநெருங்கிய உறவுوَ لَاமேலும் இல்லைنَكْتُمُநாங்கள் மறைக்கமாட்டோம்شَهَادَةَ ۙசாட்சியத்தைاللّٰهِஅல்லாஹ்வின்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِذًاஅப்போதுلَّمِنَநிச்சயமாக இருந்துவிடுவோம்الْاٰثِمِیْنَபாவிகளில்
யா அய்யுஹல் லதீன ஆமனூ ஷஹாதது Bபய்னிகும் இதா ஹளர அஹதகுமுல் மவ்து ஹீனல் வஸிய்யதித் னானி தவா 'அத்லிம் மின்கும் அவ் ஆகரானி மின் கய்ரிகும் இன் அன்தும் ளரBப்தும் Fபில் அர்ளி Fப அஸாBபத்கும் முஸீBபதுல் மவ்த்; தஹ்Bபி ஸூனஹுமா மிம் Bபஃதிஸ் ஸலாதி Fப யுக்ஸிமானி Bபில்லாஹி இனிர்தBப்தும் லா னஷ்தரீ Bபிஹீ தமன(ன்)வ் வ லவ் கான தா குர்Bபா வலா னக்துமு ஷஹாததல் லாஹி இன்னா இதல் லமினல் ஆதிமீன்
ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் “நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்“ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
فَاِنْ عُثِرَ عَلٰۤی اَنَّهُمَا اسْتَحَقَّاۤ اِثْمًا فَاٰخَرٰنِ یَقُوْمٰنِ مَقَامَهُمَا مِنَ الَّذِیْنَ اسْتَحَقَّ عَلَیْهِمُ الْاَوْلَیٰنِ فَیُقْسِمٰنِ بِاللّٰهِ لَشَهَادَتُنَاۤ اَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَمَا اعْتَدَیْنَاۤ ۖؗ اِنَّاۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟
فَاِنْபிறகு ஒருவேளைعُثِرَதெரியவந்தால்عَلٰۤیஎன்றுاَنَّهُمَاஅவ்விருவரும்اسْتَحَقَّاۤஆளாகிவிட்டார்கள்اِثْمًاபாவத்திற்குفَاٰخَرٰنِஅப்போது வேறு இருவர்یَقُوْمٰنِநிற்கட்டும்مَقَامَهُمَاஅவ்விருவரின் இடத்தில்مِنَஅவர்களில்الَّذِیْنَஎவர்கள்اسْتَحَقَّஉரிமை பெற்றார்களோعَلَیْهِمُஅவர்கள் மீதுالْاَوْلَیٰنِநெருக்கமான இருவர்فَیُقْسِمٰنِஅவ்விருவரும் சத்தியம் செய்யட்டும்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَشَهَادَتُنَاۤநிச்சயமாக எங்களது சாட்சியம்اَحَقُّஅதிக உண்மையானதுمِنْவிடشَهَادَتِهِمَاஅவ்விருவரின் சாட்சியத்தைوَ مَاமேலும் இல்லைاعْتَدَیْنَاۤ ۖؗநாங்கள் வரம்பு மீறினோம்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِذًاஅவ்வாறாயின்لَّمِنَநிச்சயமாக சேர்ந்தவர்கள்الظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களில்
Fப இன் 'உதிர 'அலா அன்னஹுமஸ் தஹக்கா இத்மன் Fப ஆகரானி யகூமானி மகாமஹுமா மினல் லதீனஸ் தஹக்க 'அலய்ஹிமுல் அவ்லயானி Fப யுக்ஸிமானி Bபில்லாஹி லஷஹாததுனா அஹக்கு மின் ஷஹாததிஹிமா வ ம'ததய்னா இன்னா இதல் லமினள் ளாலிமீன்
நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று: “அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது; நாங்கள் வரம்பு மீறவில்லை; (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக் காரர்களாகி விடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.
ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یَّاْتُوْا بِالشَّهَادَةِ عَلٰی وَجْهِهَاۤ اَوْ یَخَافُوْۤا اَنْ تُرَدَّ اَیْمَانٌ بَعْدَ اَیْمَانِهِمْ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاسْمَعُوْا ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
ذٰلِكَஇதுاَدْنٰۤیமிக நெருக்கமானதுاَنْஅவர்கள்یَّاْتُوْاகொண்டு வருவதற்குبِالشَّهَادَةِசாட்சியத்தைعَلٰیஅதன்وَجْهِهَاۤமுறையான வடிவில்اَوْஅல்லதுیَخَافُوْۤاஅவர்கள் பயப்படுவதற்குاَنْஎன்றுتُرَدَّமறுக்கப்பட்டு விடுமோاَیْمَانٌۢசத்தியங்கள்بَعْدَபிறகுاَیْمَانِهِمْ ؕஅவர்களின் சத்தியங்களுக்குப்وَ اتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اسْمَعُوْا ؕஇன்னும் செவியேறுங்கள்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیَهْدِیநேர்வழி செலுத்துவான்الْقَوْمَகூட்டத்தாருக்குالْفٰسِقِیْنَ۠பாவம் செய்யும்
தாலிக அத்னா அய் ய'தூ Bபிஷ்ஷஹாததி 'அலா வஜ்ஹிஹா அவ் யகாFபூ அன் துரத்த அய்மானும் Bபஃத அய்மானிஹிம்; வத்தகுல் லாஹ வஸ்ம'ஊ; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
یَوْمَ یَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَیَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ ؕ قَالُوْا لَا عِلْمَ لَنَا ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
یَوْمَஅந்நாளில்یَجْمَعُஒன்றுசேர்ப்பான்اللّٰهُஅல்லாஹ்الرُّسُلَதூதர்களைفَیَقُوْلُஅப்போது கேட்பான்مَا ذَاۤஎன்னاُجِبْتُمْ ؕபதிலளிக்கப்பட்டீர்கள்قَالُوْاகூறுவார்கள்لَاஇல்லைعِلْمَஅறிவுلَنَا ؕஎங்களுக்குاِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேعَلَّامُநன்கறிந்தவன்الْغُیُوْبِமறைவானவற்றை
யவ்ம யஜ்ம'உல் லாஹுர் ருஸுல Fப யகூலு மாதா உஜிBப்தும் காலூ லா 'இல்ம லனா இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள்.
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ اذْكُرْ نِعْمَتِیْ عَلَیْكَ وَعَلٰی وَالِدَتِكَ ۘ اِذْ اَیَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ ۫ تُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا ۚ وَاِذْ عَلَّمْتُكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ بِاِذْنِیْ فَتَنْفُخُ فِیْهَا فَتَكُوْنُ طَیْرًا بِاِذْنِیْ وَتُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِیْ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰی بِاِذْنِیْ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
اِذْபோதுقَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்یٰعِیْسَیஈஸாவேابْنَமகனேمَرْیَمَமர்யமின்اذْكُرْநினைவு கூர்வீராகنِعْمَتِیْஎனது அருட்கொடையைعَلَیْكَஉம்மீதுوَ عَلٰیமேலும் மீதும்وَ الِدَتِكَ ۘஉமது தாயார்اِذْபோதுاَیَّدْتُّكَஉமக்கு நான் வலுவூட்டினேன்بِرُوْحِஆவியைக் கொண்டுالْقُدُسِ ۫பரிசுத்தتُكَلِّمُநீர் பேசினீர்النَّاسَமக்களிடம்فِیஇல்الْمَهْدِதொட்டில்وَ كَهْلًا ۚமேலும் முதிர் வயதிலும்وَ اِذْமேலும் போதுعَلَّمْتُكَஉமக்கு நான் கற்றுக்கொடுத்தேன்الْكِتٰبَவேதத்தைوَ الْحِكْمَةَமேலும் ஞானத்தைوَ التَّوْرٰىةَமேலும் தவ்ராத்தைوَ الْاِنْجِیْلَ ۚமேலும் இன்ஜீலைوَ اِذْமேலும் போதுتَخْلُقُநீர் உருவாக்கினீர்مِنَஇருந்துالطِّیْنِகளிமண்كَهَیْـَٔةِஉருவத்தைப் போல்الطَّیْرِபறவையின்بِاِذْنِیْஎனது அனுமதியுடன்فَتَنْفُخُபிறகு நீர் ஊதினீர்فِیْهَاஅதில்فَتَكُوْنُபிறகு அது ஆனதுطَیْرًۢاபறவையாகبِاِذْنِیْஎனது அனுமதியுடன்وَ تُبْرِئُமேலும் நீர் குணப்படுத்தினீர்الْاَكْمَهَபிறவிக்குருடனைوَ الْاَبْرَصَமேலும் வெண்குஷ்டக்காரனைبِاِذْنِیْ ۚஎனது அனுமதியுடன்وَ اِذْமேலும் போதுتُخْرِجُநீர் உயிர்ப்பித்தீர்الْمَوْتٰیஇறந்தவர்களைبِاِذْنِیْ ۚஎனது அனுமதியுடன்وَ اِذْமேலும் போதுكَفَفْتُநான் தடுத்தேன்بَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَஇஸ்ராயீல்عَنْكَஉம்மிடமிருந்துاِذْபோதுجِئْتَهُمْநீர் அவர்களிடம் வந்தீர்بِالْبَیِّنٰتِதெளிவான சான்றுகளுடன்فَقَالَஅப்போது கூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْهُمْஅவர்களில்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியம்مُّبِیْنٌதெளிவான
இத் காலல் லாஹு யா 'ஈஸBப்-ன-மர்யமத் குர் னிஃமதீ 'அலய்க வ 'அலா வாலிததிக; இத் அய்யத்துக Bபி ரூஹில் குதுஸி துகல்லிமுன் னாஸ Fபில் மஹ்தி வ கஹ்ல(ன்)வ் வ இத் 'அல்லம்துகல் கிதாBப வல் ஹிக்மத வ தவ்ராத வல் இன்ஜீல வ இத் தக்லுகு மினத் தீனி கஹய் 'அதித் தய்ரி Bபி இத்னீ Fபதன்Fபுகு Fபீஹா Fபதகூனு தய்ரம் Bபி இத்னீ வ துBப்ரி'உல் அக்மஹ வல் அBப்ரஸ Bபி இத்னீ வ இத் துக்ரிஜுல் மவ்தா Bபி இத்னீ வ இத் கFபFப்து Bபனீ இஸ்ரா'ஈல 'அன்க இத் ஜி'தஹும் Bபில் Bபய்யினாதி Fப காலல் லதீன கFபரூ மின்ஹும் இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
وَاِذْ اَوْحَیْتُ اِلَی الْحَوَارِیّٖنَ اَنْ اٰمِنُوْا بِیْ وَبِرَسُوْلِیْ ۚ قَالُوْۤا اٰمَنَّا وَاشْهَدْ بِاَنَّنَا مُسْلِمُوْنَ ۟
وَ اِذْமேலும் (அச்சமயத்தில்)اَوْحَیْتُநான் அறிவித்தேன்اِلَیபால்الْحَوَارِیّٖنَசீடர்கள்اَنْஎன்றுاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِیْஎன் மீதுوَ بِرَسُوْلِیْ ۚமேலும் என் தூதர் மீதும்قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்وَ اشْهَدْமேலும் நீர் சாட்சியாக இருப்பீராகبِاَنَّنَاநிச்சயமாக நாங்கள்مُسْلِمُوْنَமுஸ்லிம்கள்
வ இத் அவ்ஹய்து இலல் ஹவாரிய்யீன அன் ஆமினூ Bபீ வ Bபி ரஸூலீ காலூ ஆமன்னா வஷ்ஹத் Bபி அன்னனா முஸ்லிமூன்
“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்: நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.
اِذْ قَالَ الْحَوَارِیُّوْنَ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ هَلْ یَسْتَطِیْعُ رَبُّكَ اَنْ یُّنَزِّلَ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ ؕ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِذْஅப்போதுقَالَகூறினார்கள்الْحَوَارِیُّوْنَசீடர்கள்یٰعِیْسَیஈஸாவேابْنَமகனேمَرْیَمَமர்யமின்هَلْமுடியுமாیَسْتَطِیْعُஇயலுமாرَبُّكَஉமது இறைவன்اَنْஎன்றுیُّنَزِّلَஇறக்கி வைக்கعَلَیْنَاஎங்கள் மீதுمَآىِٕدَةًஓர் உணவுத் தட்டைمِّنَஇருந்துالسَّمَآءِ ؕவானம்قَالَஅவர் கூறினார்اتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
இத் காலல் ஹவாரிய்யூன யா 'ஈஸBப் ன மர்யம ஹல் யஸ்ததீ'உ ரBப்Bபுக அய் யுனZஜ் Zஜில அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ காலத் தகுல் லாஹ இன் குன்தும் மு'மினீன்
“மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
قَالُوْا نُرِیْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَىِٕنَّ قُلُوْبُنَا وَنَعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَنَا وَنَكُوْنَ عَلَیْهَا مِنَ الشّٰهِدِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نُرِیْدُநாங்கள் விரும்புகிறோம்اَنْஎன்றுنَّاْكُلَநாங்கள் உண்ணمِنْهَاஅதிலிருந்துوَ تَطْمَىِٕنَّமேலும் அமைதியடையقُلُوْبُنَاஎங்கள் இதயங்கள்وَ نَعْلَمَமேலும் நாங்கள் அறிந்துகொள்ளاَنْஎன்றுقَدْநிச்சயமாகصَدَقْتَنَاநீர் எங்களுக்கு உண்மையே உரைத்தீர்وَ نَكُوْنَமேலும் நாங்கள் ஆகிவிடعَلَیْهَاஅதன்மீதுمِنَஇருந்துالشّٰهِدِیْنَசாட்சியாளர்களாக
காலூ னுரீது அன் னாகுல மின்ஹா வ ததம 'இன்ன குலூ Bபுனா வ னஃலம அன் கத் ஸதக்தன வ னகூன 'அலய்ஹா மினஷ் ஷாஹிதீன்
அதற்கவர்கள், “நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்” என்று கூறினார்கள்.
قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَنَا عِیْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَةً مِّنْكَ ۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
قَالَகூறினார்عِیْسَیஈஸாابْنُமகன்مَرْیَمَமர்யமின்اللّٰهُمَّஅல்லாஹ்வேرَبَّنَاۤஎங்கள் இறைவனேاَنْزِلْஇறக்கியருள்வாயாகعَلَیْنَاஎங்கள் மீதுمَآىِٕدَةًஓர் உணவுத் தட்டைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்تَكُوْنُஅது இருக்கும்لَنَاஎங்களுக்குعِیْدًاஒரு பெருநாளாகلِّاَوَّلِنَاஎங்களில் முன்னவர்களுக்கும்وَ اٰخِرِنَاமேலும் எங்களில் பின்னவர்களுக்கும்وَ اٰیَةًமேலும் ஓர் அத்தாட்சியாகவும்مِّنْكَ ۚஉன்னிடமிருந்துوَ ارْزُقْنَاமேலும் எங்களுக்கு உணவளிப்பாயாகوَ اَنْتَமேலும் நீயேخَیْرُமிகச் சிறந்தவன்الرّٰزِقِیْنَஉணவளிப்பவர்களில்
கால 'ஈஸBப் னு மர்யமல் லாஹும்ம ரBப்Bபனா அன்Zஜில் 'அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ தகூனு லனா 'ஈதல் லி அவ்வலினா வ ஆகிரினா வ ஆயதம் மின்க வர்Zஜுக்னா வ அன்த கய்ருர் ராZஜிகீன்
மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
قَالَ اللّٰهُ اِنِّیْ مُنَزِّلُهَا عَلَیْكُمْ ۚ فَمَنْ یَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّیْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِیْنَ ۟۠
قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்اِنِّیْநிச்சயமாக நான்مُنَزِّلُهَاஅதனை இறக்கி வைப்பவன்عَلَیْكُمْ ۚஉங்கள் மீதுفَمَنْஎனவே எவர்یَّكْفُرْநிராகரிக்கிறாரோبَعْدُஇதற்குப் பிறகுمِنْكُمْஉங்களில்فَاِنِّیْۤஎனவே நிச்சயமாக நான்اُعَذِّبُهٗஅவனை வேதனை செய்வேன்عَذَابًاஒரு வேதனையைلَّاۤஇல்லைاُعَذِّبُهٗۤஅதனை நான் வேதனை செய்வேன்اَحَدًاஎவருக்கும்مِّنَஇருந்துالْعٰلَمِیْنَ۠அகிலத்தாரில்
காலல் லாஹு இன்னீ முனZஜ் Zஜிலுஹா 'அலய்கும் Fபமய் யக்Fபுர் Bபஃது மின்கும் Fப இன்னீ உ'அத்திBபுஹூ 'அதாBபல் லா உ'அத்திBபுஹூ அஹதம் மினல் 'ஆலமீன்
அதற்கு அல்லாஹ், “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்” என்று கூறினான்.
وَاِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِیْ وَاُمِّیَ اِلٰهَیْنِ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالَ سُبْحٰنَكَ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اَقُوْلَ مَا لَیْسَ لِیْ ۗ بِحَقٍّ ؔؕ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ ؕ تَعْلَمُ مَا فِیْ نَفْسِیْ وَلَاۤ اَعْلَمُ مَا فِیْ نَفْسِكَ ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
وَ اِذْமேலும் (அந்நேரத்தில்)قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்یٰعِیْسَیஈஸாவே!ابْنَமகனே!مَرْیَمَமர்யமின்ءَاَنْتَநீராقُلْتَகூறினீர்لِلنَّاسِமனிதர்களிடம்اتَّخِذُوْنِیْஎன்னை ஆக்கிக் கொள்ளுங்கள்وَ اُمِّیَமேலும் என் தாயாரையும்اِلٰهَیْنِஇரு கடவுள்களாகمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِ ؕஅல்லாஹ்வைقَالَஅவர் கூறினார்سُبْحٰنَكَநீ தூய்மையானவன்مَاஇல்லைیَكُوْنُதகுதியானதுلِیْۤஎனக்குاَنْஎன்றுاَقُوْلَநான் கூறுவதற்குمَاஎதைلَیْسَஇல்லையோلِیْ ۗஎனக்குبِحَقٍّ ؔؕஉரிமைاِنْஒருவேளைكُنْتُநான்قُلْتُهٗஅதை கூறியிருந்தால்فَقَدْநிச்சயமாகعَلِمْتَهٗ ؕநீ அதை அறிந்திருப்பாய்تَعْلَمُநீ அறிகிறாய்مَاஉள்ளதைفِیْஇல்نَفْسِیْஎன் மனதில்وَ لَاۤமேலும் இல்லைاَعْلَمُநான் அறியமாட்டேன்مَاஉள்ளதைفِیْஇல்نَفْسِكَ ؕஉன் மனதில்اِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேعَلَّامُநன்கறிந்தவன்الْغُیُوْبِமறைவானவற்றை
வ இத் காலல் லாஹு யா 'ஈஸBப் ன மர்யம 'அ-அன்த குல்த லின்னாஸித் தகிதூனீ வ உம்மிய இலாஹய்னி மின் தூனில் லாஹி கால ஸுBப்ஹானக மா யகூனு லீ அன் அகூல மா லய்ஸ லீ Bபிஹக்க்; இன் குன்து குல்துஹூ Fபகத் 'அலிம்தஹ்; தஃலமு மா Fபீ னFப்ஸீ வ லா அ'அலமு மா Fபீ னFப்ஸிக்; இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِیْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ۚ وَكُنْتُ عَلَیْهِمْ شَهِیْدًا مَّا دُمْتُ فِیْهِمْ ۚ فَلَمَّا تَوَفَّیْتَنِیْ كُنْتَ اَنْتَ الرَّقِیْبَ عَلَیْهِمْ ؕ وَاَنْتَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
مَاஇல்லைقُلْتُநான் கூறினேன்لَهُمْஅவர்களுக்குاِلَّاதவிரمَاۤஎதைاَمَرْتَنِیْநீ எனக்குக் கட்டளையிட்டாயோبِهٖۤஅதைக் கொண்டுاَنِஎன்றுاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைرَبِّیْஎன் இறைவனும்وَ رَبَّكُمْ ۚமேலும் உங்கள் இறைவனுமாகியوَ كُنْتُமேலும் நான் இருந்தேன்عَلَیْهِمْஅவர்கள் மீதுشَهِیْدًاசாட்சியாகمَّاகாலம் வரைدُمْتُநான் இருந்தفِیْهِمْ ۚஅவர்களிடையேفَلَمَّاபின்னர் எப்போதுتَوَفَّیْتَنِیْநீ என்னைக் கைப்பற்றிக்கொண்டாயோكُنْتَஇருந்தாய்اَنْتَநீயேالرَّقِیْبَகண்காணிப்பவனாகعَلَیْهِمْ ؕஅவர்கள் மீதுوَ اَنْتَமேலும் நீعَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்شَهِیْدٌசாட்சியாளன்
மா குல்து லஹும் இல்லா மா அமர்தனீ Bபிஹீ அனி'Bபுதுல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபகும்; வ குன்து 'அலய்ஹிம் ஷஹீதம் மா தும்து Fபீஹிம் Fபலம்மா தவFப்Fபய்தனீ குன்த அன்தர் ரகீBப 'அலய்ஹிம்; வ அன்த 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);
اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ ۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
اِنْநீர்تُعَذِّبْهُمْஅவர்களைத் தண்டித்தால்فَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்عِبَادُكَ ۚஉமது அடியார்கள்وَ اِنْமேலும் நீர்تَغْفِرْமன்னித்தால்لَهُمْஅவர்களுக்குفَاِنَّكَநிச்சயமாக நீர்اَنْتَநீயேالْعَزِیْزُவல்லமை மிக்கவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
இன் து'அத்திBப்ஹும் Fப இன்னஹும் இBபாதுக வ இன் தக்Fபிர் லஹும் Fப இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).
قَالَ اللّٰهُ هٰذَا یَوْمُ یَنْفَعُ الصّٰدِقِیْنَ صِدْقُهُمْ ؕ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ رَضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்هٰذَاஇதுیَوْمُநாள்یَنْفَعُபயனளிக்கும்الصّٰدِقِیْنَஉண்மையாளர்களுக்குصِدْقُهُمْ ؕஅவர்களின் உண்மைلَهُمْஅவர்களுக்குجَنّٰتٌசுவனச்சோலைகள்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَநிரந்தரமாக தங்குபவர்கள்فِیْهَاۤஅவற்றில்اَبَدًا ؕஎன்றென்றும்رَضِیَபொருந்திக்கொண்டான்اللّٰهُஅல்லாஹ்عَنْهُمْஅவர்களைوَ رَضُوْاமேலும் அவர்கள் பொருந்திக்கொண்டார்கள்عَنْهُ ؕஅவனைذٰلِكَஅதுالْفَوْزُவெற்றிالْعَظِیْمُமகத்தான
காலல் லாஹு ஹாத யவ்மு யன்Fப'உஸ் ஸாதிகீன ஸித்குஹும்; லஹும் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; ரளியல் லாஹு 'அன்ஹும் வ ரளூ 'அன்ஹ்; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
அப்போது அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا فِیْهِنَّ ؕ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
لِلّٰهِஅல்லாஹ்வுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِஇன்னும் பூமியின்وَ مَاஇன்னும் எவைفِیْهِنَّ ؕஅவற்றில்وَ هُوَஇன்னும் அவன்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌ۠பேராற்றல் உடையவன்
லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Fபீஹின்ன்; வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன்ன் கதீர்
வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.