4. ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)

மதனீ, வசனங்கள்: 176

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِیْرًا وَّنِسَآءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَیْكُمْ رَقِیْبًا ۟
يٰۤـاَيُّهَا النَّاسُமனிதர்களே!اتَّقُوْاஅஞ்சுங்கள்رَبَّكُمُஉங்கள் இறைவனைالَّذِىْஎவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்مِّنْ نَّفْسٍஓர் ஆன்மாவிலிருந்துوَّاحِدَةٍஒரேوَّخَلَقَஇன்னும் படைத்தான்مِنْهَاஅதிலிருந்துزَوْجَهَاஅவருடைய மனைவியைوَبَثَّஇன்னும் பரப்பினான்مِنْهُمَاஅவ்விருவரிலிருந்துرِجَالًاஆண்களைكَثِيْرًاஅதிகமானوَّنِسَآءً‌ ۚஇன்னும் பெண்களைوَاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِىْஎவன்تَسَآءَلُوْنَஉங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள்بِهٖஅவனைக்கொண்டுوَالْاَرْحَامَ‌ ؕஇன்னும் இரத்தபந்தங்களைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلَيْكُمْஉங்கள் மீதுرَقِيْبًا‏கண்காணிப்பாளனாக
யா அய்யுஹன் னாஸுத் தகூ ரBப்Bபகுமுல் லதீ கலககும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததி(ன்)வ் வ கலக மின்ஹா Zஜவ்ஜஹா வ Bபத் த மின்ஹுமா ரிஜாலன் கதீர(ன்)வ் வ னிஸா'ஆ; வத்தகுல் லாஹல்லதீ தஸா 'அலூன Bபிஹீ வல் அர்ஹாம்; இன்னல் லாஹ கான 'அலய்கும் ரகீBபா
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
وَاٰتُوا الْیَتٰمٰۤی اَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِیْثَ بِالطَّیِّبِ ۪ وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَهُمْ اِلٰۤی اَمْوَالِكُمْ ؕ اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِیْرًا ۟
وَاٰ تُواஇன்னும் கொடுங்கள்الْيَتٰمٰٓىஅநாதைகளுக்குاَمْوَالَهُمْ‌செல்வங்களை/அவர்களுடையوَلَا تَتَبَدَّلُواமாற்றி விடாதீர்கள்الْخَبِيْثَகெட்டதைبِالطَّيِّبِநல்லதிற்கு பதிலாகوَلَا تَاْكُلُوْۤاவிழுங்காதீர்கள்اَمْوَالَهُمْ‌செல்வங்களை/அவர்களுடையاِلٰٓى اَمْوَالِكُمْ‌ؕஉங்கள்/செல்வங்கள்/உடன்اِنَّهٗநிச்சயமாக அதுكَانَஇருக்கிறதுحُوْبًاபாவமாகكَبِيْرًا‏‏பெரும்
வ ஆதுல் யதாமா அம்வாலஹும் வலா ததBபத் தலுல் கBபீத Bபித்தய்யிBபி வலா த'குலூ அம்வாலஹும் இலா அம்வாலிகும்; இன்னஹூ கான ஹூBபன் கBபீரா
நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِی الْیَتٰمٰی فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ ذٰلِكَ اَدْنٰۤی اَلَّا تَعُوْلُوْا ۟ؕ
وَاِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால்اَلَّا تُقْسِطُوْاநீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதைفِى الْيَتٰمٰىஅநாதைகள் விஷயத்தில்فَانْكِحُوْاமணம் புரியுங்கள்مَاஎவளைطَابَவிருப்பமாகி விட்டார்لَـكُمْஉங்களுக்குمِّنَ النِّسَآءِபெண்களிலிருந்துمَثْنٰىஇரண்டிரண்டாகوَثُلٰثَஇன்னும் மும்மூன்றாகوَرُبٰعَ‌ ۚஇன்னும் நான்கு நான்காகفَاِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால்اَلَّا تَعْدِلُوْاநீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதைفَوَاحِدَةًஒருத்தியைاَوْஅல்லதுمَاஎவளைمَلَـكَتْசொந்தமாக்கியதுاَيْمَانُكُمْ‌ ؕஉங்கள் வலக்கரங்கள்ذٰ لِكَஇதுவேاَدْنٰٓىசுலபமாகும்اَلَّا تَعُوْلُوْاؕ‏நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு
வ இன் கிFப்தும் அல்லா துக்ஸிதூ Fபில் யதாமா Fபன்கிஹூ மா தாBப லகும் மினன் னிஸா'இ மத்னா வ துலாத வ ருBபா'அ Fப'இன் கிFப்தும் அல்லா தஃதிலூ Fபவாஹிததன் அவ் மா மலகத் அய்மானுகும்; தாலிக அத்னா அல்லா த'ஊலூ
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
وَاٰتُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً ؕ فَاِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَیْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِیْٓـًٔا مَّرِیْٓـًٔا ۟
وَاٰ تُواகொடுங்கள்النِّسَآءَபெண்களுக்குصَدُقٰتِهِنَّமணக்கொடைகளை /அவர்களுடையنِحْلَةً‌  ؕகடமையாகفَاِنْ طِبْنَஅவர்கள் விரும்பினால்لَـكُمْஉங்களுக்குعَنْ شَىْءٍஒரு சிறிதைمِّنْهُஅதிலிருந்துنَفْسًاமனதால்فَكُلُوْهُஅதைப் புசியுங்கள்هَنِيْٓــٴًـــاஇன்பமாகمَّرِیْٓـــٴًﺎ‏மகிழ்ச்சியாக
வ ஆதுன் னிஸா'அ ஸது காதிஹின்ன னிஹ்லஹ்; Fப இன் திBப்ன லகும் 'அன் ஷய்'இம் மின்ஹு னFப்ஸன் Fபகுலூஹு ஹனீ'அம் மரீ'ஆ
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
وَلَا تُؤْتُوا السُّفَهَآءَ اَمْوَالَكُمُ الَّتِیْ جَعَلَ اللّٰهُ لَكُمْ قِیٰمًا وَّارْزُقُوْهُمْ فِیْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ۟
وَلَا تُؤْتُواகொடுக்காதீர்கள்السُّفَهَآءَபுத்திக் குறைவானவர்களுக்குاَمْوَالَـكُمُசெல்வங்களை/உங்கள்الَّتِىْஎதுجَعَلَஆக்கினான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குقِيٰمًاவாழ்வாதாரமாகوَّارْزُقُوْهُمْஉணவளியுங்கள்فِيْهَاஅதில்/அவர்களுக்குوَاكْسُوْهُمْஇன்னும் ஆடை அணிவியுங்கள்/அவர்களுக்குوَقُوْلُوْاகூறுங்கள்لَهُمْஅவர்களுக்குقَوْلًاசொல்லைمَّعْرُوْفًا‏நல்லது
வ லா து'துஸ் ஸுFபஹா'அ அம்வாலகுமுல் லதீ ஜ'அலல் லாஹு லகும் கியாம(ன்)வ்-வர்Zஜுகூஹும் Fபீஹா வக்ஸூஹும் வ கூலூ லஹும் கவ்லம் மஃரூFபா
(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.
وَابْتَلُوا الْیَتٰمٰی حَتّٰۤی اِذَا بَلَغُوا النِّكَاحَ ۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَیْهِمْ اَمْوَالَهُمْ ۚ وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ یَّكْبَرُوْا ؕ وَمَنْ كَانَ غَنِیًّا فَلْیَسْتَعْفِفْ ۚ وَمَنْ كَانَ فَقِیْرًا فَلْیَاْكُلْ بِالْمَعْرُوْفِ ؕ فَاِذَا دَفَعْتُمْ اِلَیْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَیْهِمْ ؕ وَكَفٰی بِاللّٰهِ حَسِیْبًا ۟
وَابْتَلُواசோதியுங்கள்الْيَتٰمٰىஅநாதைகளைحَتّٰىۤஇறுதியாகاِذَا بَلَغُواஅவர்கள் அடைந்தால்النِّكَاحَ‌ ۚதிருமணத்தைفَاِنْ اٰنَسْتُمْநீங்கள் கண்டால்مِّنْهُمْஅவர்களிடம்رُشْدًاதெளிவான அறிவைفَادْفَعُوْۤاஒப்படையுங்கள்اِلَيْهِمْஅவர்களிடம்اَمْوَالَهُمْ‌ۚசெல்வங்களை/ அவர்களுடையوَلَا تَاْكُلُوْهَاۤசாப்பிடாதீர்கள் / அவற்றைاِسْرَافًاஅளவு கடந்துوَّبِدَارًاஇன்னும் அவரை அவசரமாகاَنْ يَّكْبَرُوْا‌ ؕஅவர்கள் பெரியவர்களாகுவதைوَمَنْஎவர்كَانَஇருக்கிறார்غَنِيًّاசெல்வந்தராகفَلْيَسْتَعْفِفْ‌ ۚஅவர் தவிர்க்கவும்وَمَنْஇன்னும் எவர்كَانَஇருக்கிறார்فَقِيْرًاஏழையாகفَلْيَاْكُلْபுசிக்கவும்بِالْمَعْرُوْفِ‌ ؕமுறையுடன்فَاِذَا دَفَعْتُمْநீங்கள் ஒப்படைத்தால்اِلَيْهِمْஅவர்களிடம்اَمْوَالَهُمْசெல்வங்களை/ அவர்களுடையفَاَشْهِدُوْاசாட்சியாக்குங்கள்عَلَيْهِمْ‌ ؕஅவர்கள் மீதுوَكَفٰىஇன்னும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்حَسِيْبًا‏துல்லியமாக கணக்கெடுப்பவனாக
வBப்தலுல் யதாமா ஹத்தா இதா Bபலகுன் னிகாஹ Fப இன் ஆனஸ்தும் மின்ஹும் ருஷ்தன் Fபத் Fப'ஊ இலய்ஹிம் அம்வாலஹும் வலா த' குலூஹா இஸ்ராFப(ன்)வ் வ Bபிதாரன் அய் யக்Bபரூ; வ மன் கான கனிய்யன் Fபல்யஸ்தஃ FபிFப் வ மன் கான Fபகீரன் Fபல் ய' குல் Bபில்மஃரூFப்; Fப இதா தFபஃதும் இலய்ஹிம் அம்வாலஹும் Fப அஷ்-ஹிதூ 'அலய்ஹிம்; வ கFபா Bபில்லாஹி ஹஸீBபா
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
لِلرِّجَالِ نَصِیْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ۪ وَلِلنِّسَآءِ نَصِیْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ ؕ نَصِیْبًا مَّفْرُوْضًا ۟
لِلرِّجَالِஆண்களுக்குنَصِيْبٌஒரு பாகம்مِّمَّاஎதிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றார்الْوَالِدٰنِபெற்றோர்وَالْاَقْرَبُوْنَஇன்னும் நெருங்கிய உறவினர்கள்وَلِلنِّسَآءِஇன்னும் பெண்களுக்குنَصِيْبٌஒரு பாகம்مِّمَّاஎதிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றார்الْوَالِدٰنِபெற்றோர்وَالْاَقْرَبُوْنَஇன்னும் நெருங்கிய உறவினர்கள்مِمَّاஎதிலிருந்துقَلَّகுறைந்ததுمِنْهُஅதில்اَوْஅல்லதுكَثُرَ ؕஅதிகமானதுنَصِيْبًاபாகமாகمَّفْرُوْضًا‏கடமையாக்கப்பட்டது
லிர்ரிஜாலி னஸீBபும் மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன வ லின் னிஸா'இ னஸீBபும் மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன மிம்மா கல்ல மின்ஹு அவ் கதுர்; னஸீBபம் மFப்ரூளா
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.
وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ۟
وَاِذَا حَضَرَவந்தால்الْقِسْمَةَபங்கு வைக்கும்போதுاُولُوا الْقُرْبٰىஉறவினர்கள்وَالْيَتٰمٰىஇன்னும் அனாதைகள்وَالْمَسٰكِيْنُஇன்னும் ஏழைகள்فَارْزُقُوகொடுங்கள்هُمْஅவர்களுக்குمِّنْهُஅதிலிரு ந்துوَقُوْلُوْاஇன்னும் கூறுங்கள்لَهُمْஅவர்களுக்குقَوْلًاசொல்லைمَّعْرُوْفًا‏நல்லது
வ இதா ஹளரல் கிஸ்மத உலுல் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனு Fபர்Zஜுகூஹும் மின்ஹு வ கூலூ லஹும் கவ்லம் மஃரூFபா
பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.
وَلْیَخْشَ الَّذِیْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّیَّةً ضِعٰفًا خَافُوْا عَلَیْهِمْ ۪ فَلْیَتَّقُوا اللّٰهَ وَلْیَقُوْلُوْا قَوْلًا سَدِیْدًا ۟
وَلْيَخْشَபயப்படட்டும்الَّذِيْنَஎவர்கள்لَوْ تَرَكُوْاஅவர்கள் விட்டுச் சென்றால்مِنْஇருந்துخَلْفِهِمْஅவர்களுக்குப் பின்ذُرِّيَّةًஒரு சந்ததியைضِعٰفًاபலவீனர்கள்خَافُوْاபயப்படுவார்கள்عَلَيْهِمْஅவர்கள் மீதுفَلْيَتَّقُواஆகவே அவர்கள் அஞ்சட்டும்اللّٰهَஅல்லாஹ்வைوَلْيَقُوْلُواஇன்னும் அவர்கள் சொல்லட்டும்قَوْلًاசொல்லைسَدِيْدًا‏நேர்மையானது
வல்யக்-ஷல் லதீன லவ் தரகூ மின் கல்Fபிஹிம் துர்ரிய்யதன் ளி'ஆFபன் காFபூ 'அலய்ஹிம் Fபல்யத்தகுல் லாஹ வல்யகூலூ கவ்லன் ஸதீதா
தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்; மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.
اِنَّ الَّذِیْنَ یَاْكُلُوْنَ اَمْوَالَ الْیَتٰمٰی ظُلْمًا اِنَّمَا یَاْكُلُوْنَ فِیْ بُطُوْنِهِمْ نَارًا ؕ وَسَیَصْلَوْنَ سَعِیْرًا ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يَاْكُلُوْنَவிழுங்குகிறார்கள்اَمْوَالَசெல்வங்களைالْيَتٰمٰىஅநாதைகளின்ظُلْمًاஅநியாயமாகاِنَّمَاஎல்லாம்يَاْكُلُوْنَவிழுங்குகிறார்கள்فِىْ بُطُوْنِهِمْவயிறுகளில் / அவர்களுடையنَارًا‌ ؕநெருப்பைوَسَيَـصْلَوْنَஇன்னும் எரிவார்கள்سَعِيْرًا‏நரக ஜுவாலையில்
இன்னல் லதீன ய'குலூன அம்வாலல் யதாமா ளுல்மன் இன்னமா ய'குலூன Fபீ Bபுதூனிஹிம் னார(ன்)வ்-வ ஸயஸ்லவ்ன ஸ'ஈரா
நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.
یُوْصِیْكُمُ اللّٰهُ فِیْۤ اَوْلَادِكُمْ ۗ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَیْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَبَوَیْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ یَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ لَا تَدْرُوْنَ اَیُّهُمْ اَقْرَبُ لَكُمْ نَفْعًا ؕ فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟
يُوْصِيْكُمُஉங்களுக்கு உபதேசிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்فِىْۤ اَوْلَادِكُمْ‌பிள்ளைகளில் / உங்கள்لِلذَّكَرِஆணுக்குمِثْلُபோன்றுحَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚபங்கு/இருபெண்கள்فَاِنْ كُنَّஅவர்கள் இருந்தால்نِسَآءًபெண்களாகفَوْقَமேல்اثْنَتَيْنِஇரு பெண்கள்فَلَهُنَّஅவர்களுக்கு உண்டுثُلُثَاமூன்றில் இரண்டுمَا تَرَكَ‌ ۚஎது/விட்டுச் சென்றார்وَاِنْ كَانَتْஇருந்தால்وَاحِدَةًஒருத்தியாகفَلَهَاஅவளுக்குالنِّصْفُ‌ ؕபாதிوَلِاَ بَوَيْهِஇன்னும் அவருடைய தாய் தந்தைக்குلِكُلِّ وَاحِدٍஒவ்வொருவருக்கும்مِّنْهُمَاஅவ்விருவரிலிருந்துالسُّدُسُஆறில் ஒன்றுمِمَّاஎதிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றார்اِنْ كَانَஇருந்தால்لَهٗஅவருக்குوَلَدٌ ۚபிள்ளைفَاِنْ لَّمْ يَكُنْஇல்லையெனில்لَّهٗஅவருக்குوَلَدٌபிள்ளைوَّوَرِثَهٗۤஇன்னும் அவருக்கு வாரிசானார்اَبَوٰهُஅவருடைய தாய் தந்தைفَلِاُمِّهِஅவருடைய தாய்க்குالثُّلُثُ‌ ؕமூன்றில் ஒன்றுفَاِنْ كَانَஇருந்தால்لَهٗۤஅவருக்குاِخْوَةٌசகோதரர்கள்فَلِاُمِّهِஅவருடைய தாய்க்குالسُّدُسُஆறில் ஒன்றுمِنْۢ بَعْدِபின்னர்وَصِيَّةٍமரண சாசனம்يُّوْصِىْமரண சாசனம் கூறுகிறார்بِهَاۤஅதைاَوْ دَيْنٍ‌ ؕஅல்லது கடன்اٰبَآؤُكُمْஉங்கள் தந்தைகள்وَاَبْنَآؤُكُمْ ۚபிள்ளைகள் / உங்கள்لَا تَدْرُوْنَஅறியமாட்டீர்கள்اَيُّهُمْஅவர்களில் யார்اَقْرَبُநெருங்கியவர்لَـكُمْஉங்களுக்குنَفْعًا‌ ؕபலனளிப்பதில்فَرِيْضَةًசட்டமாகும்مِّنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
யூஸீகுமுல் லாஹு Fபீ அவ்லாதிகும் லித் தகரி மித்லு ஹள்ளில் உன்தயய்ன்; Fப இன் குன்ன னிஸா'அன் Fபவ்கத் னதய்னி Fபலஹுன்ன துலுதா மா தரக வ இன் கானத் வாஹிததன் Fபலஹன் னிஸ்Fப்; வ லி அBபவய்ஹி லிகுல்லி வாஹிதிம் மின்ஹுமஸ் ஸுதுஸு மிம்ம்ம தரக இன் கான லஹூ வலத்; Fப இல் லம் யகுல் லஹூ வலது(ன்)வ் வ வரிதஹூ அBபவாஹு Fபலி உம்மிஹித் துலுத்; Fப இன் கான லஹூ இக்வதுன் Fபலி உம்மிஹிஸ் ஸுதுஸ்; மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸீ Bபிஹா அவ் தய்ன்; ஆBபா'உகும் வ அBப்னா'உகும் லா தத்ரூன அய்யுஹும் அக்ரBபு லகும் னFப்'ஆ; Fபரீளதம் மினல்லாஹ்; இன்னல் லாஹ கான 'அலீமன் ஹகீமா
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ یَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْنَ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ یَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِّنْ بَعْدِ وَصِیَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ وَاِنْ كَانَ رَجُلٌ یُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ ۚ فَاِنْ كَانُوْۤا اَكْثَرَ مِنْ ذٰلِكَ فَهُمْ شُرَكَآءُ فِی الثُّلُثِ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصٰی بِهَاۤ اَوْ دَیْنٍ ۙ غَیْرَ مُضَآرٍّ ۚ وَصِیَّةً مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَلِیْمٌ ۟ؕ
وَلَـكُمْஉங்களுக்குنِصْفُபாதிمَاஎதுتَرَكَவிட்டுச் சென்றاَزْوَاجُكُمْஉங்கள் மனைவிகள்اِنْ لَّمْ يَكُنْஇல்லையென்றால்لَّهُنَّஅவர்களுக்குوَلَدٌ ۚபிள்ளைفَاِنْ كَانَஇருந்தால்لَهُنَّஅவர்களுக்குوَلَدٌபிள்ளைفَلَـكُمُஉங்களுக்குالرُّبُعُகால்مِمَّا تَرَكْنَ‌அவர்கள் விட்டுச் சென்றمِنْۢ بَعْدِபின்னர்وَصِيَّةٍமரண சாசனம்يُّوْصِيْنَமரண சாசனம் செய்கின்றனர்بِهَاۤஅதைاَوْ دَ يْنٍ‌ ؕஅல்லது கடன்وَلَهُنَّஇன்னும் அவர்களுக்குالرُّبُعُகால்مِمَّا تَرَكْتُمْநீங்கள் விட்டுச் சென்றاِنْ لَّمْ يَكُنْஇல்லையென்றால்لَّكُمْஉங்களுக்குوَلَدٌ ۚபிள்ளைفَاِنْ كَانَஇருந்தால்لَـكُمْஉங்களுக்குوَلَدٌபிள்ளைفَلَهُنَّஅவர்களுக்குالثُّمُنُஎட்டில் ஒன்றுمِمَّاஎதிலிருந்துتَرَكْتُمْ‌விட்டுச் சென்றீர்கள்مِّنْۢ بَعْدِபின்னர்وَصِيَّةٍமரண சாசனம்تُوْصُوْنَமரண சாசனம் கூறுகிறீர்கள்بِهَاۤஅதைاَوْ دَ يْنٍ‌ ؕஅல்லது கடன்وَاِنْ كَانَஇருந்தால்رَجُلٌஓர் ஆண்يُّوْرَثُவாரிசாக்கப்படுவான்كَلٰلَةًவாரிசு இல்லாதவர்اَوِ امْرَاَةٌஒரு பெண்وَّلَهٗۤஇன்னும் அவருக்குاَخٌசகோதரன்اَوْஅல்லதுاُخْتٌசகோதரிفَلِكُلِّ وَاحِدٍஒவ்வொருவருக்கும்مِّنْهُمَاஅவ்விருவரில்السُّدُسُ‌ ۚஆறில் ஒன்றுفَاِنْ كَانُوْۤاஅவர்கள் இருந்தால்اَكْثَرَஅதிகமாகمِنْ ذٰ لِكَஅதை விடفَهُمْஅவர்கள்شُرَكَآءُபங்குதாரர்கள்فِى الثُّلُثِமூன்றில் ஒன்றில்مِنْۢ بَعْدِபின்னர்وَصِيَّةٍமரண சாசனம்يُّوْصٰىமரண சாசனம் கூறப்படுகிறதுبِهَاۤஅதைاَوْ دَ يْنٍ ۙஅல்லது கடன்غَيْرَஅல்லாதمُضَآرٍّ‌ ۚநஷ்டம் ஏற்படுத்துபவர்وَصِيَّةًநல்லுபதேசம்مِّنَஇருந்துاللّٰهِ‌ ؕஅல்லாஹ்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَلِيْمٌ ؕ‏மகா சகிப்பாளன்
வ லகும் னிஸ்Fபு மா தரக அZஜ்வாஜுகும் இல் லம் யகுல் லஹுன்ன வலத்; Fப இன் கான லஹுன்ன வலதுன் Fபலகுமுர் ருBப்'உ மிம்மா தரக்ன மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸீன Bபிஹா அவ் தய்ன்; வ லஹுன்னர் ருBபு'உ மிம்மா தரக்தும் இல் லம் யகுல் லகும் வலத்; Fப இன் கான லகும் வலதுன் Fபலஹுன்னத் துமுனு மிம்மா தரக்தும்; மிம் Bபஃதி வஸிய்யதின் தூஸூன Bபிஹா அவ் தய்ன்; வ இன் கான ரஜுலு(ன்)ய் யூரது கலாலதன் அவிம் ர அது(ன்)வ் வ லஹூ அகுன் அவ் உக்துன் Fபலிகுல்லி வாஹிதிம் மின்ஹுமஸ் ஸுதுஸ்; Fப இன் கானூ அக்தர மின் தாலிக Fபஹும் ஷுரகா'உ Fபித்துலுத்; மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸா Bபிஹா அவ் தய்னின் கய்ர முளார்ர்; வஸிய்யதம் மினல் லாஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹலீம்
இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
تِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ یُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
تِلْكَஇவைحُدُوْدُசட்டங்கள்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்وَمَنْஎவர்يُّطِعِகீழ்ப்படிகிறார்اللّٰهَஅல்லாஹ்விற்குوَرَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதருக்குيُدْخِلْهُநுழைப்பான்/அவரைجَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُஆறுகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَا‌ ؕஅதில்وَذٰ لِكَ الْفَوْزُஇதுதான்/வெற்றிالْعَظِيْمُ‏மகத்தானது
தில்க ஹுதூதுல் லாஹ்; வ மய் யுதி'இல் லாஹ வ ரஸூலஹூ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.
وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَتَعَدَّ حُدُوْدَهٗ یُدْخِلْهُ نَارًا خَالِدًا فِیْهَا ۪ وَلَهٗ عَذَابٌ مُّهِیْنٌ ۟۠
وَمَنْஇன்னும் எவர்يَّعْصِமாறு செய்கிறார்اللّٰهَஅல்லாஹ்விற்குوَرَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதருக்குوَيَتَعَدَّஇன்னும் மீறுகிறார்حُدُوْدَهٗஅவனுடைய சட்டங்களைيُدْخِلْهُநுழைப்பான்/அவரைنَارًاநரகத்தில்خَالِدًاநிரந்தரமானவன்فِيْهَاஅதில்وَلَهٗஇன்னும் அவனுக்குعَذَابٌவேதனைمُّهِيْنٌ‏இழிவுபடுத்தக்கூடியது
வ மய் யஃஸில் லாஹ வ ரஸூலஹூ வ யத'அத்த ஹுதூதஹூ யுத்கில்ஹு னாரன் காலிதன் Fபீஹா வ லஹூ 'அதாBபும் முஹீன்
எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.
وَالّٰتِیْ یَاْتِیْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآىِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَیْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ ۚ فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِی الْبُیُوْتِ حَتّٰی یَتَوَفّٰهُنَّ الْمَوْتُ اَوْ یَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِیْلًا ۟
وَالّٰتِىْஎவர்கள்يَاْتِيْنَசெய்கிறார்கள்/ வருகிறார்கள்الْفَاحِشَةَமானக்கேடானதிற்குمِنْஇருந்துنِّسَآٮِٕكُمْபெண்கள்/உங்கள்فَاسْتَشْهِدُوْاசாட்சியாக கொண்டு வாருங்கள்عَلَيْهِنَّஅவர்கள் மீதுاَرْبَعَةًநான்கு (நபர்களை)مِّنْكُمْ‌ ۚஉங்களில்فَاِنْ شَهِدُوْاஅவர்கள் சாட்சியளித்தால்فَاَمْسِكُوْهُنَّதடுத்து வையுங்கள்/ அவர்களைفِى الْبُيُوْتِவீடுகளில்حَتّٰى يَتَوَفّٰٮهُنَّவரை/கைப்பற்றும்/அவர்களைالْمَوْتُமரணம்اَوْஅல்லதுيَجْعَلَஆக்குவான்اللّٰهُஅல்லாஹ்لَهُنَّஅவர்களுக்குسَبِيْلًا‏ஒரு வழியை
வல்லாதீ ய'தீனல் Fபாஹிஷத மின் னிஸா'இகும் Fபஸ்தஷ்-ஹிதூ 'அலய்ஹின்ன அர்Bப'அதம் மின்கும் Fப இன் ஷஹிதூ Fப அம்ஸிகூஹுன்ன Fபில் Bபுயூதி ஹத்தா யதவFப்Fபா ஹுன்னல் மவ்து அவ் யஜ்'அலல் லாஹு லஹுன்ன ஸBபீலா
உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
وَالَّذٰنِ یَاْتِیٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا ۚ فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِیْمًا ۟
وَالَّذٰنِஇன்னும் இரு ஆண்கள்يَاْتِيٰنِهَاஅதைச் செய்தால்مِنْكُمْஉங்களிலிருந்துفَاٰذُوதுன்புறுத்துங்கள்هُمَا‌ ۚஅவ்விருவரையும்فَاِنْ تَابَاஅவ்விருவரும் மன்னிப்புக் கோரினால்وَاَصْلَحَاஇன்னும் திருத்திக் கொண்டால்فَاَعْرِضُوْاபுறக்கணித்துவிடுங்கள்عَنْهُمَا‌ ؕஅவ்விருவரை விட்டுاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்تَوَّابًاபிழை பொறுப்பவனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
வல்லதானி ய'தியானிஹா மின்கும் Fப ஆதூஹுமா Fப இன் தாBபா வ அஸ்லஹா Fப அஃரிளூ 'அன்ஹுமா; இன்னல் லாஹ கான தவ்வாBபர் ரஹீமா
உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்; அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.
اِنَّمَا التَّوْبَةُ عَلَی اللّٰهِ لِلَّذِیْنَ یَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ یَتُوْبُوْنَ مِنْ قَرِیْبٍ فَاُولٰٓىِٕكَ یَتُوْبُ اللّٰهُ عَلَیْهِمْ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
اِنَّمَا التَّوْبَةُமன்னிப்பெல்லாம்عَلَى اللّٰهِஅல்லாஹ்விடம்لِلَّذِيْنَஎவர்களுக்குيَعْمَلُوْنَசெய்கிறார்கள்السُّوْٓءَதீமையைبِجَهَالَةٍஅறியாமையினால்ثُمَّபிறகுيَتُوْبُوْنَதிருந்தி திரும்புகின்றனர்مِنْ قَرِيْبٍஅதிசீக்கிரத்தில்فَاُولٰٓٮِٕكَஅவர்கள்يَتُوْبُபிழை பொறுப்பான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْ‌ؕஅவர்கள் மீதுوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
இன்னமத் தவ்Bபது 'அலல்லாஹி லில்லதீன யஃமலூனஸ் ஸூ'அ Bபிஜஹாலதின் தும்ம யதூBபூன மின் கரீBபின் Fப உலா'இக யதூBபுல் லாஹு 'அலய்ஹிம்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.
وَلَیْسَتِ التَّوْبَةُ لِلَّذِیْنَ یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ ۚ حَتّٰۤی اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّیْ تُبْتُ الْـٰٔنَ وَلَا الَّذِیْنَ یَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ؕ اُولٰٓىِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
وَلَيْسَتِஇன்னும் இல்லைالتَّوْبَةُபிழை பொறுப்புلِلَّذِيْنَஎவர்களுக்குيَعْمَلُوْنَசெய்கிறார்கள்السَّيِّاٰتِ‌ ۚகெட்டவைகளைحَتّٰۤىவரைاِذَا حَضَرَவந்தால்اَحَدَهُمُஅவர்களில்ஒருவருக்குالْمَوْتُமரணம்قَالَகூறினார்اِنِّىْநிச்சயமாக நான்تُبْتُதிருந்தி விடுகிறேன்الْـــٰٔنَஇப்போதுوَلَاகிடையாதுالَّذِيْنَஎவர்கள்يَمُوْتُوْنَஇறக்கிறார்கள்وَهُمْஅவர்களோكُفَّارٌ ؕநிராகரிப்பாளர்களாகاُولٰٓٮِٕكَஅவர்கள்اَعْتَدْنَاஏற்படுத்தினோம்لَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனையைاَ لِيْمًا‏துன்புறுத்தக்கூடியது
வ லய்ஸதித் தவ்Bபது லில்லதீன யஃமலூனஸ் ஸய்யிஆதி ஹத்தா இதா ஹளர அஹதஹுமுல் மவ்து கால இன்னீ துBப்துல் 'ஆன வ லல்லதீன யமூதூன வ ஹும் குFப்Fபார்; உலா'இக அஃதத்னா லஹும் 'அதாBபன் அலீமா
இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரணிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَحِلُّ لَكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا ؕ وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ۚ وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ ۚ فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّیَجْعَلَ اللّٰهُ فِیْهِ خَیْرًا كَثِیْرًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا يَحِلُّஹலால் ஆகாதுلَـكُمْஉங்களுக்குاَنْ تَرِثُواநீங்கள்அனந்தரம் கொள்வதுالنِّسَآءَபெண்களைكَرْهًا‌ ؕபலவந்தமாகوَلَا تَعْضُلُوதடுக்காதீர்கள்هُنَّஅவர்களைلِتَذْهَبُوْاநீங்கள் செல்வதற்காகبِبَعْضِசிலதைக் கொண்டுمَاۤஎதைاٰتَيْتُمُوகொடுத்தீர்கள்هُنَّஅவர்களுக்குاِلَّاۤதவிரاَنْ يَّاْتِيْنَஅவர்கள் செய்வதுبِفَاحِشَةٍஒரு மானக்கேடானதைمُّبَيِّنَةٍ‌ ۚபகிரங்கமானதுوَعَاشِرُوஇன்னும் வாழுங்கள்هُنَّஅவர்களுடன்بِالْمَعْرُوْفِ‌ ۚநல்ல முறையில்فَاِنْ كَرِهْتُمُوநீங்கள் வெறுத்தால்هُنَّஅவர்களைفَعَسٰۤى اَنْ تَكْرَهُوْاநீங்கள் வெறுக்கலாம்شَيْــٴًـــاஒன்றைوَّيَجْعَلَஇன்னும் ஆக்குவான்اللّٰهُஅல்லாஹ்فِيْهِஅதில்خَيْرًاநன்மையைكَثِيْرًا‏அதிகமான
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா யஹில்லு லகும் அன் தரிதுன் னிஸா'அ கர்ஹன் வலா தஃளுலூஹுன்ன லிதத்ஹBபூ BபிBபஃளி மா ஆதய்துமூஹுன்ன இல்லா அய் ய'தீன BபிFபாஹிஷதிம் முBபய்யினஹ்; வ 'ஆஷிரூ ஹுன்ன Bபில்மஃரூFப்; Fப இன் கரிஹ்துமூஹுன்ன Fப'அஸா அன் தக்ரஹூ ஷய்'அ(ன்)வ் வ யஜ்'அலல் லாஹு Fபீஹி கய்ரன் கதீரா
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது; பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்; இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَیْتُمْ اِحْدٰىهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَیْـًٔا ؕ اَتَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟
وَاِنْ اَرَدْتُّمُநீங்கள் நாடினால்اسْتِبْدَالَமாற்றுவதற்குزَوْجٍஒரு மனைவியைمَّكَانَஇடத்தில்زَوْجٍ ۙஒரு மனைவிوَّاٰتَيْتُمْநீங்கள் கொடுத்தீர்கள்اِحْدٰٮهُنَّஅவர்களில்ஒருத்திக்குقِنْطَارًاகுவியலைفَلَا تَاْخُذُوْاஎடுக்காதீர்கள்مِنْهُஅதிலிருந்துشَيْئًا‌ ؕஎதையும்اَ تَاْخُذُوْنَهٗஅதை எடுக்கிறீர்களா?بُهْتَانًاஅபாண்டமாகوَّاِثْمًاஇன்னும் பாவமாகمُّبِيْنًا‏பகிரங்கமானது
வ இன் அரத்துமுஸ்திBப் தால Zஜவ்ஜிம் மகான Zஜவ்ஜின் வ ஆதய்தும் இஹ்தாஹுன்ன கின்தாரன் Fபலா த'குதூ மின்ஹு ஷய்'ஆ; அத'குதூனஹூ Bபுஹ்தான்ன(ன்)வ் வ இத்மம் முBபீனா
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
وَكَیْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰی بَعْضُكُمْ اِلٰی بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟
وَ كَيْفَஎவ்வாறு ?تَاْخُذُوْنَهٗஅதை எடுப்பீர்கள்وَقَدْதிட்டமாகاَفْضٰىகலந்து விட்டார்بَعْضُكُمْஉங்களில் சிலர்اِلٰى بَعْضٍசிலருடன்وَّاَخَذْنَ(அப்பெண்கள்) வாங்கி இருக்கிறார்கள்مِنْكُمْஉங்களிடம்مِّيْثَاقًاவாக்குறுதியைغَلِيْظًا‏உறுதியானது
வ கய்Fப த'குதூனஹூ வ கத் அFப்ளா Bபஃளுகும் இலா Bபஃளி(ன்)வ் வ அகத்ன மின்கும் மீதாகன் கலீளா
அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!
وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ وَسَآءَ سَبِیْلًا ۟۠
وَلَا تَنْكِحُوْاமணம் புரியாதீர்கள்مَاஎவர்களைنَكَحَமணம் புரிந்தார்اٰبَآؤُكُمْஉங்கள் தந்தைகள்مِّنَஇருந்துالنِّسَآءِபெண்கள்اِلَّاதவிரمَا قَدْ سَلَفَ‌ ؕஎது/முன்னர் நடந்து விட்டதுاِنَّهٗநிச்சயமாக இதுكَانَஇருக்கிறதுفَاحِشَةًமானக்கேடானதாகوَّمَقْتًا ؕஇன்னும் வெறுக்கப்பட்டதாகوَسَآءَஇன்னும் கெட்டுவிட்டதுسَبِيْلًا‏பழக்கம்
வ லா தன்கிஹூ மா னகஹ ஆBபா'உகும் மினன் னிஸா'இ இல்லா மா கத் ஸலFப்; இன்னஹூ கான Fபாஹிஷத(ன்)வ் வ மக்த(ன்)வ் வ ஸா'அ ஸBபீலா
முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும்.
حُرِّمَتْ عَلَیْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِیْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَاُمَّهٰتُ نِسَآىِٕكُمْ وَرَبَآىِٕبُكُمُ الّٰتِیْ فِیْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآىِٕكُمُ الّٰتِیْ دَخَلْتُمْ بِهِنَّ ؗ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ ؗ وَحَلَآىِٕلُ اَبْنَآىِٕكُمُ الَّذِیْنَ مِنْ اَصْلَابِكُمْ ۙ وَاَنْ تَجْمَعُوْا بَیْنَ الْاُخْتَیْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۙ
حُرِّمَتْதடுக்கப்பட்டுள்ளதுعَلَيْكُمْஉங்கள் மீதுاُمَّهٰتُكُمْஉங்கள் தாய்கள்وَبَنٰتُكُمْஇன்னும் உங்கள் மகள்கள்وَاَخَوٰتُكُمْஇன்னும் உங்கள்சகோதரிகள்وَعَمّٰتُكُمْஇன்னும் உங்கள் மாமிகள்وَخٰلٰتُكُمْஇன்னும் உங்கள் தாயின் சகோதரிகள்وَبَنٰتُஇன்னும் மகள்கள்الْاَخِசகோதரனின்وَبَنٰتُஇன்னும் மகள்கள்الْاُخْتِசகோதரியின்وَاُمَّهٰتُكُمُஇன்னும் உங்கள் தாய்கள்الّٰتِىْۤஎவர்கள்اَرْضَعْنَكُمْபாலூட்டினர்/ உங்களுக்குوَاَخَوٰتُكُمْஇன்னும் உங்கள்சகோதரிகள்مِّنَ الرَّضَاعَةِபால்குடியினால்وَ اُمَّهٰتُதாய்கள்نِسَآٮِٕكُمْஉங்கள்மனைவிகளின்وَرَبَآٮِٕبُكُمُஇன்னும் உங்கள் வளர்ப்புப் பிள்ளைகள்الّٰتِىْஎவர்கள்فِىْ حُجُوْرِكُمْஉங்கள் மடிகளில்مِّنْஇருந்துنِّسَآٮِٕكُمُஉங்கள் மனைவிகள்الّٰتِىْஎவர்கள்دَخَلْتُمْஉறவு கொண்டீர்கள்بِهِنَّஅவர்களுடன்فَاِنْ لَّمْ تَكُوْنُوْاநீங்கள் இல்லையென்றால்دَخَلْتُمْஉறவு கொண்டீர்கள்بِهِنَّஅவர்களுடன்فَلَا جُنَاحَகுற்றமே இல்லைعَلَيْكُمْஉங்கள் மீதுوَحَلَاۤٮِٕلُஇன்னும் மனைவிகள்اَبْنَآٮِٕكُمُஉங்கள் மகன்களின்الَّذِيْنَஎவர்கள்مِنْஇருந்துاَصْلَابِكُمْۙஉங்கள் முதுகந்தண்டுوَاَنْ تَجْمَعُوْاஇன்னும் நீங்கள் ஒன்று சேர்ப்பதுبَيْنَமத்தியில்الْاُخْتَيْنِஇரு சகோதரிகள்اِلَّاதவிரمَاஎதுقَدْ سَلَفَ‌ؕமுன்னர் நடந்ததுاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கின்றான்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا ۙ‏பெரும் கருணையாளனாக
ஹுர்ரிமத் 'அலய்கும் உம்ம ஹாதுகும் வ Bபனாதுகும் வ அகவாதுகும் வ 'அம்மாதுகும் வ காலாதுகும் வ Bபனாதுல் அகி வ Bபனாதுல் உக்தி வ உம்மஹாது குமுல் லாதீ அர்ளஃ னகும் வ அகவாதுகும் மினர்ரளா'அதி வ உம்மஹாது னிஸா'இகும் வ ரBபா'இ Bபுகுமுல் லாதீ Fபீ ஹுஜூரிகும் மின் னிஸா'இகுமுல் லாதீ தகல்தும் Bபிஹின்ன Fப இல் லம் தகூனூ தகல்தும் Bபிஹின்ன Fபலா ஜுனாஹ 'அலய்கும் வ ஹலா'இலு அBப்னா'இகுமுல் லதீன மின் அஸ்லாBபிகும் வ அன் தஜ்ம'ஊ Bபய்னல் உக்தய்னி இல்லா மா கத் ஸலFப்; இன்னல்லாஹ கான கFபூரர் ரஹீமா
உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ۚ كِتٰبَ اللّٰهِ عَلَیْكُمْ ۚ وَاُحِلَّ لَكُمْ مَّا وَرَآءَ ذٰلِكُمْ اَنْ تَبْتَغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِیْضَةً ؕ وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا تَرٰضَیْتُمْ بِهٖ مِنْ بَعْدِ الْفَرِیْضَةِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟
وَّالْمُحْصَنٰتُமணமானவர்கள்مِنَஇருந்துالنِّسَآءِபெண்களில்اِلَّاதவிரمَاஎவர்கள்مَلَـكَتْசொந்தமாக்கிக் கொண்டதுاَيْمَانُكُمْ‌ۚஉங்கள் வலக்கரங்கள்كِتٰبَசட்டம்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْ‌ۚஉங்கள் மீதுوَاُحِلَّஅனுமதிக்கப்பட்டதுلَـكُمْஉங்களுக்குمَّاஎவர்கள்وَرَآءَதவிரذٰ لِكُمْஇவர்(கள்)اَنْ تَبْتَـغُوْاநீங்கள் தேடுவதுبِاَمْوَالِكُمْஉங்கள் செல்வங்கள் மூலம்مُّحْصِنِيْنَஒழுக்கமுள்ளவர்களாகغَيْرَ مُسَافِحِيْنَ‌ ؕவிபச்சாரர்களாக இல்லாமல்فَمَاஎவள்اسْتَمْتَعْتُمْசுகம்அனுபவித்தீர்கள்بِهٖஅவளிடம்مِنْهُنَّஅவர்களில்فَاٰ تُوகொடுங்கள்هُنَّஅவர்களுக்குاُجُوْرமஹர்களைهُنَّஅவர்களுடையفَرِيْضَةً‌ ؕகடமையாகوَلَا جُنَاحَகுற்றமில்லைعَلَيْكُمْஉங்கள் மீதுفِيْمَاஎதில்تَرٰضَيْـتُمْவிரும்பினீர்கள்بِهٖஅதில்مِنْۢ بَعْدِபின்னர்الْـفَرِيْضَةِ‌ ؕகடமைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِيْمًاநன்கறிபவனாகحَكِيْمًا‏ஞானவானாக
வல்முஹ்ஸனாது மினன் னிஸா'இ இல்லா மா மலகத் அய்மானுகும் கிதாBபல் லாஹி 'அலய்கும்; வ உஹில்ல லகும் மா வரா'அ தாலிகும் அன் தBப்தகூ Bபி'அம்வாலிகும் முஹ்ஸினீன கய்ர முஸா Fபிஹீன்; Fபமஸ்தம்தஃதும் Bபிஹீ மின்ஹுன்ன Fப ஆதூஹுன்ன உஜூரஹுன்ன Fபரீளஹ்; வலா ஜுனாஹ 'அலய்கும் Fபீமா தராளய்தும் Bபிஹீ மிம் Bபஃதில் Fபரீளஹ்; இன்னல் லாஹ கான 'அலீமன் ஹகீமா
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
وَمَنْ لَّمْ یَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ یَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ مِّنْ فَتَیٰتِكُمُ الْمُؤْمِنٰتِ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِكُمْ ؕ بَعْضُكُمْ مِّنْ بَعْضٍ ۚ فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ وَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ بِالْمَعْرُوْفِ مُحْصَنٰتٍ غَیْرَ مُسٰفِحٰتٍ وَّلَا مُتَّخِذٰتِ اَخْدَانٍ ۚ فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ اَتَیْنَ بِفَاحِشَةٍ فَعَلَیْهِنَّ نِصْفُ مَا عَلَی الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ ؕ ذٰلِكَ لِمَنْ خَشِیَ الْعَنَتَ مِنْكُمْ ؕ وَاَنْ تَصْبِرُوْا خَیْرٌ لَّكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
وَمَنْஎவர்لَّمْ يَسْتَطِعْசக்தி பெறவில்லைمِنْكُمْஉங்களில்طَوْلًاபொருளாதாரம்اَنْ يَّنْكِحَமணம் முடிப்பதற்குالْمُحْصَنٰتِசுதந்திர பெண்களைالْمُؤْمِنٰتِநம்பிக்கைகொண்ட பெண்களைفَمِنْஆகவே, இருந்துمَّاஎவர்கள்مَلَـكَتْசொந்தமாக்கினاَيْمَانُكُمْஉங்கள் வலக்கரங்கள்مِّنْஇருந்துفَتَيٰـتِكُمُஉங்கள் அடிமைப் பெண்கள்الْمُؤْمِنٰتِ‌ ؕநம்பிக்கைகொண்ட பெண்கள்وَاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِاِيْمَانِكُمْ‌ ؕஉங்கள் நம்பிக்கையைبَعْضُكُمْஉங்களில் சிலர்مِّنْۢ بَعْضٍ‌ ۚசிலரைச் சேர்ந்தவரேفَانْكِحُوஆகவே மணமுடியுங்கள்هُنَّஅவர்களைبِاِذْنِஅனுமதியுடன்اَهْلِهِنَّஅவர்களின் உரிமையாளரின்وَاٰ تُوْهُنَّகொடுங்கள் / அவர்களுக்குاُجُوْرَهُنَّஅவர்களுடைய மஹர்களைبِالْمَعْرُوْفِநல்ல முறையில்مُحْصَنٰتٍபத்தினிகளாகغَيْرَ مُسٰفِحٰتٍவிபச்சாரிகளாக இல்லாமல்وَّلَا مُتَّخِذٰتِஆக்கிக் கொள்ளாதவர்களாகاَخْدَانٍ‌ ؕரகசிய நண்பர்களைفَاِذَاۤ اُحْصِنَّஅல்லது மணமுடிக்கப்பட்டால்فَاِنْ اَ تَيْنَஅவர்கள் செய்தால்بِفَاحِشَةٍமானக்கேடானதைفَعَلَيْهِنَّஅவர்கள் மீதுنِصْفُபாதிمَاஎதுعَلَىமீதுالْمُحْصَنٰتِசுதந்திரமானபெண்கள்مِنَஇருந்துالْعَذَابِ‌ ؕதண்டனைذٰ لِكَஇதுلِمَنْஎவருக்குخَشِىَபயந்தார்الْعَنَتَபாவத்தைمِنْكُمْ‌ ؕஉங்களில்وَاَنْ تَصْبِرُوْاநீங்கள்சகித்திருப்பதுخَيْرٌநன்றுلَّكُمْ‌ ؕஉங்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
வ மல் லம் யஸ்ததிஃ மின்கும் தவ்லன் அய் யன்கிஹல் முஹ்ஸனாதில் மு'மினாதி Fபமிம்மா மலகத் அய்மானுகும் மின் Fபதயாதிகுமுல் மு'மினாத்; வல்லாஹு அஃலமு Bபி ஈமானிகும்; Bபஃளுகும் மிம் Bபஃள்; Fபன்கிஹூஹுன்ன Bபி இத்னி அஹ்லிஹின்ன வ ஆதூஹுன்ன உஜூரஹுன்ன Bபில்மஃரூFபி முஹ்ஸனாதின் கய்ர முஸா Fபிஹாதி(ன்)வ் வலா முத்தகிதாதி அக்தான்; Fப இதா உஹ்ஸின்ன Fப இன் அதய்ன BபிFபாஹி ஷதின் Fப'அலய்ஹின்ன்ன னிஸ்Fபு மா 'அலல் முஹ்ஸனாதி மினல் 'அதாBப்; தாலிக லிமன் கஷியல் 'அனத மின்கும்; வ அன் தஸ்Bபிரூ கய்ருல் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
یُرِیْدُ اللّٰهُ لِیُبَیِّنَ لَكُمْ وَیَهْدِیَكُمْ سُنَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ وَیَتُوْبَ عَلَیْكُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
يُرِيْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்لِيُبَيِّنَதெளிவுபடுத்துவதற்குلَـكُمْஉங்களுக்குوَيَهْدِيَكُمْஇன்னும் நேர்வழி நடத்துவதற்கு/உங்களைسُنَنَவழிகளைالَّذِيْنَஎவர்களின்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்وَيَتُوْبَஇன்னும் பிழை பொறுப்பதற்குعَلَيْكُمْ‌ ؕஉங்கள் மீதுوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
யுரீதுல் லாஹு லியுBபய் யின லகும் வ யஹ்தியகும் ஸுனனல் லதீன மின் கBப்லிகும் வ யதூBப 'அலய்கும்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
وَاللّٰهُ یُرِیْدُ اَنْ یَّتُوْبَ عَلَیْكُمْ ۫ وَیُرِیْدُ الَّذِیْنَ یَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِیْلُوْا مَیْلًا عَظِیْمًا ۟
وَاللّٰهُஅல்லாஹ்يُرِيْدُநாடுகிறான்اَنْ يَّتُوْبَபிழைபொறுக்கعَلَيْكُمْஉங்கள் மீதுوَيُرِيْدُநாடுகிறார்(கள்)الَّذِيْنَஎவர்கள்يَتَّبِعُوْنَபின்பற்றுகிறார்கள்الشَّهَوٰتِஅற்ப ஆசைகளைاَنْ تَمِيْلُوْاநீங்கள் சாய்வதைمَيْلًاசாய்வதுعَظِيْمًا‏முற்றிலும்
வல்லாஹு யுரீது அய் யதூBப 'அலய்கும் வ யுரீதுல் லதீன யத்தBபி 'ஊனஷ் ஷஹவாதி அன் தமீலூ மய்லன் 'அளீமா
மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّخَفِّفَ عَنْكُمْ ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِیْفًا ۟
يُرِيْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنْ يُّخَفِّفَஇலகுவாக்கعَنْكُمْ‌ۚஉங்களுக்குوَخُلِقَஇன்னும் படைக்கப்பட்டுள்ளான்الْاِنْسَانُமனிதன்ضَعِيْفًا‏பலவீனனாக
யுரீதுல் லாஹு அய் யுகFப்FபிFப 'அன்கும்; வ குலிகல் இன்ஸானு ள'ஈFபா
அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ ۫ وَلَا تَقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِیْمًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَاْكُلُوْۤاபுசிக்காதீர்கள்اَمْوَالَـكُمْஉங்கள் செல்வங்களைبَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்بِالْبَاطِلِதவறான முறையில்اِلَّاۤதவிரاَنْ تَكُوْنَஇருப்பதுتِجَارَةًவர்த்தகமாகعَنْ تَرَاضٍபரஸ்பர விருப்பத்துடன்مِّنْكُمْ‌உங்களின்وَلَا تَقْتُلُوْۤاஇன்னும் கொல்லாதீர்கள்اَنْـفُسَكُمْ‌ؕஉங்கள் உயிர்களைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்بِكُمْஉங்கள் மீதுرَحِيْمًا‏பெரும் கருணையாளனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா த'குலூ அம்வாலகும் Bபய்னகும் Bபில்Bபாதிலி 'இல்லா அன் தகூன திஜாரதன் 'அன் தராளிம் மின்கும்; வலா தக்துலூ அன்Fபுஸகும்; இன்னல் லாஹ கான Bபிகும் ரஹீமா
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ عُدْوَانًا وَّظُلْمًا فَسَوْفَ نُصْلِیْهِ نَارًا ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
وَمَنْஎவர்يَّفْعَلْசெய்வாரோذٰ لِكَஅதைعُدْوَانًاவரம்பை மீறிوَّظُلْمًاஇன்னும் அநியாயமாகفَسَوْفَவிரைவில்نُصْلِيْهِஅவரை எரிப்போம்نَارًا‌ ؕநரகத்தில்وَكَانَஇருக்கிறதுذٰ لِكَஅதுعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்يَسِيْرًا‏சுலபமாக
வ மய் யFப்'அல் தாலிக 'உத்வான(ன்)வ் வ ளுல்மன் Fபஸவ்Fப னுஸ்லீஹி னாரா; வ கான தாலிக 'அலல் லாஹி யஸீரா
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.
اِنْ تَجْتَنِبُوْا كَبَآىِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَنُدْخِلْكُمْ مُّدْخَلًا كَرِیْمًا ۟
اِنْ تَجْتَنِبُوْاநீங்கள் விலகிக் கொண்டால்كَبٰٓٮِٕرَபெரும் பாவங்களைمَاஎதுتُنْهَوْنَதடுக்கப்படுகிறீர்கள்عَنْهُஅதை விட்டுنُكَفِّرْஅகற்றி விடுவோம்عَنْكُمْஉங்களை விட்டுسَيِّاٰتِكُمْசிறு பாவங்களை/உங்கள்وَنُدْخِلْـكُمْஇன்னும் நுழைப்போம்/உங்களைمُّدْخَلًاஇடத்தில்كَرِيْمًا‏கண்ணியமான
இன் தஜ்தனிBபூ கBபா'இர மா துன்ஹவ்ன 'அன்ஹு னுகFப்Fபிர் 'அன்கும் ஸய்யிஆதிகும் வ னுத்கில்கும் முத்கலன் கரீமா
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰی بَعْضٍ ؕ لِلرِّجَالِ نَصِیْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ وَلِلنِّسَآءِ نَصِیْبٌ مِّمَّا اكْتَسَبْنَ ؕ وَسْـَٔلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟
وَلَا تَتَمَنَّوْاஏங்காதீர்கள்مَاஎதைفَضَّلَமேன்மையாக்கினான்اللّٰهُஅல்லாஹ்بِهٖஅதைக் கொண்டுبَعْضَكُمْஉங்களில் சிலரைعَلٰىவிடبَعْضٍ‌ ؕசிலர்لِلرِّجَالِஆண்களுக்குنَصِيْبٌஒரு பங்குمِّمَّاஎதிலிருந்துاكْتَسَبُوْا ؕசம்பாதித்தார்கள்وَلِلنِّسَآءِஇன்னும் பெண்களுக்குنَصِيْبٌஒரு பங்குمِّمَّاஎதி லிருந்துاكْتَسَبْنَ‌ ؕசம்பாதித்தார்கள்وَسْئَـلُواகேளுங்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்مِنْஇருந்துفَضْلِهٖ ؕஅவனின் அருள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمًا‏நன்கறிந்தவனாக
வ லா ததமன்னவ் மா Fபள்ளலல் லாஹு Bபிஹீ Bபஃளகும் 'அலா Bபஃள்; லிர்ரிஜாலி னஸீBபும் மிம்மக் தஸBபூ வ லின்னிஸா'இ னஸீBபும் மிம்மக் தஸBப்ன்; வஸ்'அலுல்லாஹ மின் Fபள்லிஹ்; இன்னல் லாஹ கான Bபிகுல்லி ஷய்'இன் 'அலீமா
மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِیَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ؕ وَالَّذِیْنَ عَقَدَتْ اَیْمَانُكُمْ فَاٰتُوْهُمْ نَصِیْبَهُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدًا ۟۠
وَلِكُلٍّஒவ்வொருவருக்கும்جَعَلْنَاஆக்கினோம்مَوَالِىَவாரிசுகளைمِمَّاஎதில்تَرَكَவிட்டுச்சென்றார்الْوَالِدٰنِதாய், தந்தைوَالْاَقْرَبُوْنَ‌ ؕஇன்னும் நெருங்கிய உறவினர்கள்وَالَّذِيْنَஎவர்கள்عَقَدَتْஒப்பந்தம் செய்தனاَيْمَانُكُمْஉங்கள் சத்தியங்கள்فَاٰ تُوْهُمْகொடுத்து விடுங்கள் / அவர்களுக்குنَصِيْبَهُمْ‌ؕபங்கை/அவர்களின்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلٰىமீதுكُلِّஎல்லாம்شَىْءٍபொருள்شَهِيْدًاசாட்சியாளனாக
வ லிகுல்லின் ஜ'அல்னா ம வாலிய மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன்; வல்லதீன 'அகதத் அய்மானுகும் Fப ஆதூஹும் னஸீBபஹும்; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீதா
இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்; அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
اَلرِّجَالُ قَوّٰمُوْنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَیْبِ بِمَا حَفِظَ اللّٰهُ ؕ وَالّٰتِیْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِی الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَیْهِنَّ سَبِیْلًا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیًّا كَبِیْرًا ۟
اَلرِّجَالُஆண்கள்قَوَّامُوْنَநிர்வகிப்பவர்கள்عَلَى النِّسَآءِபெண்களைبِمَاஎதன் காரணமாகفَضَّلَமேன்மையாக்கினான்اللّٰهُஅல்லாஹ்بَعْضَهُمْஅவர்களில் சிலரைعَلٰىவிடبَعْضٍசிலர்وَّبِمَاۤஎதன் காரணமாகاَنْفَقُوْاசெலவழித்தார்கள்مِنْஇருந்துاَمْوَالِهِمْ‌ ؕதங்கள் செல்வங்கள்فَالصّٰلِحٰتُநல்லபெண்கள்قٰنِتٰتٌபணிந்தவர்கள்حٰفِظٰتٌபாதுகாப்பவர்கள்لِّلْغَيْبِமறைவில்بِمَاஎதைக் கொண்டுحَفِظَபாதுகாத்தான்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَالّٰتِىْஎவர்கள்تَخَافُوْنَபயப்படுகிறீர்கள்نُشُوْزَهُنَّஅவர்கள் மாறுபாடு செய்வதைفَعِظُوஉபதேசியுங்கள்هُنَّஅவர்களுக்குوَاهْجُرُوஅப்புறப்படுத்துங்கள்هُنَّஅவர்களைفِى الْمَضَاجِعِபடுக்கைகளில்وَاضْرِبُوஇன்னும் அடியுங்கள்هُنَّ‌ ۚஅவர்களைفَاِنْ اَطَعْنَكُمْஅவர்கள் கீழ்ப்படிந்தால் / உங்களுக்குفَلَا تَبْغُوْاதேடாதீர்கள்عَلَيْهِنَّஅவர்கள் மீதுسَبِيْلًا‌ஒரு வழியைؕاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِيًّاஉயர்ந்தவனாகكَبِيْرًا‏பெரியவனாக
அர்ரிஜாலு கவ்வாமூன 'அலன் னிஸா'இ Bபிமா Fபள் ளலல்லாஹு Bபஃளஹும் 'அலா Bபஃளி(ன்)வ் வ Bபிமா அன்Fபகூ மின் அம்வாலிஹிம்; Fபஸ்ஸாலிஹாது கானிதாதுன் ஹாFபிளாதுல் லில் கய்Bபி Bபிமா ஹFபிளல் லாஹ்; வல்லாதீ தகாFபூன னுஷூ Zஜஹுன்ன Fப 'இளூஹுன்ன வஹ்ஜுரூஹுன்ன Fபில் மளாஜி'இ வள்ரிBபூஹுன்ன Fப இன் அதஃனகும் Fபலா தBப்கூ 'அலய்ஹின்ன ஸBபீலா; இன்னல்லாஹ கான 'அலிய்யன் கBபீரா
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَیْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا ۚ اِنْ یُّرِیْدَاۤ اِصْلَاحًا یُّوَفِّقِ اللّٰهُ بَیْنَهُمَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا خَبِیْرًا ۟
وَاِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால்شِقَاقَபிளவைبَيْنِهِمَاஅந்த இருவருக்குள்فَابْعَثُوْاஏற்படுத்துங்கள்حَكَمًاஒரு தீர்ப்பாளரைمِّنْஇருந்துاَهْلِهٖஅவனின் உறவினர்وَحَكَمًاஇன்னும் ஒரு தீர்ப்பாளரைمِّنْஇருந்துاَهْلِهَا‌ ۚஅவளின் உறவினர்اِنْ يُّرِيْدَاۤஇருவரும் நாடினால்اِصْلَاحًاசீர்திருத்தத்தைيُّوَفِّـقِஒற்றுமை ஏற்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்بَيْنَهُمَا‌ ؕஅந்த இருவருக்கிடையில்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِيْمًاநன்கறிந்தவனாகخَبِيْرًا‏ஆழ்ந்தறிந்தவனாக
வ இன் கிFப்தும் ஷிகாக Bபய்னி ஹிமா FபBப்'அதூ ஹக மம் மின் அஹ்லிஹீ வ ஹகமம் மின் அஹ்லிஹா; இ(ன்)ய்-யுரீதா இஸ்லாஹ் அய்-யுவFப்Fபிகில் லாஹு Bபய்னஹுமா; இன்னல் லாஹ கான 'அலீமன் கBபீரா
(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّبِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَالْجَارِ ذِی الْقُرْبٰی وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِیْلِ ۙ وَمَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۟ۙ
وَاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَلَا تُشْرِكُوْاஇன்னும் இணையாக்காதீர்கள்بِهٖஅவனுக்குشَيْــٴًـــا‌ ؕஎதையும்وَّبِالْوَالِدَيْنِஇன்னும் தாய் தந்தைக்குاِحْسَانًاநன்மை செய்யுங்கள்وَّبِذِى الْقُرْبٰىஇன்னும் உறவினருக்குوَالْيَتٰمٰىஇன்னும் அநாதைகள்وَ الْمَسٰكِيْنِஇன்னும் ஏழைகள்وَالْجَـارِஇன்னும் அண்டைவீட்டார்ذِى الْقُرْبٰىஉறவினர்وَالْجَـارِஇன்னும் அண்டைவீட்டார்الْجُـنُبِஅந்நியர்وَالصَّاحِبِஇன்னும் நண்பர்بِالْجَـنْۢبِஅருகில் இருக்கும்وَابْنِ السَّبِيْلِ ۙஇன்னும் பயணி(கள்)وَمَاஇன்னும் எவர்مَلَـكَتْசொந்தமாக்கினاَيْمَانُكُمْ‌ ؕஉங்கள் வலக்கரங்கள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்مَنْஎவன்كَانَஇருக்கிறான்مُخْتَالًاகர்வமுடையவனாகفَخُوْرَا ۙ‏பெருமையுடையவனாக
வஃBபுதுல் லாஹ வலா துஷ்ரிகூ Bபிஹீ ஷய்'அ(ன்)வ் வ Bபில்வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வ Bபிதில் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனி வல்ஜாரி தில்குர்Bபா வல்ஜாரில் ஜுனுBபி வஸ்ஸாஹிBபி Bபில்ஜம்Bபி வBப்னிஸ் ஸBபீலி வமா மலகத் அய்மானுகும்; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு மன் கான முக்தாலன் Fபகூரா
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
لَّذِیْنَ یَبْخَلُوْنَ وَیَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَیَكْتُمُوْنَ مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟ۚ
اۨلَّذِيْنَஎவர்கள்يَـبْخَلُوْنَகருமித்தனம் செய்கிறார்கள்وَيَاْمُرُوْنَஇன்னும் ஏவுகிறார்கள்النَّاسَமக்களுக்குبِالْبُخْلِகருமித்தனத்தைوَيَكْتُمُوْنَஇன்னும் மறைக்கிறார்கள்مَاۤஎதைاٰتٰٮهُمُகொடுத்தான்/அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்مِنْ فَضْلِهٖ‌ ؕதன் அருளிலிருந்துوَ اَعْتَدْنَاதயார்படுத்தினோம்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பவர்களுக்குعَذَابًاவேதனையைمُّهِيْنًا‌இழிவான
அல்லதீன யBப்கலூன வ ய'முரூனன் னாஸ Bபில்Bபுக்லி வ யக்துமூன மா ஆதாஹு முல்லாஹு மின் Fபள்லிஹ்; வ அஃதத்னா லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்; அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
وَالَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ ؕ وَمَنْ یَّكُنِ الشَّیْطٰنُ لَهٗ قَرِیْنًا فَسَآءَ قَرِیْنًا ۟
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்يُنْفِقُوْنَதர்மம் செய்கிறார்கள்اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைرِئَآءَகாண்பிப்பதற்காகالنَّاسِமக்களுக்குوَلَا يُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ‌ؕஇன்னும் இறுதி நாளைوَمَنْஎவருக்குيَّكُنِஆகிவிட்டான்الشَّيْطٰنُஷைத்தான்لَهٗஅவனுக்குقَرِيْنًاநண்பனாகفَسَآءَகெட்டுவிட்டான்قَرِيْنًا‏நண்பனால்
வல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் ரி'ஆ'அன் னாஸி வலா யு'மினூன Bபில்லாஹி வலா Bபில் யவ்மில் ஆகிர்; வ மய் யகுனிஷ் ஷய்தானு லஹூ கரீனன் Fபஸா'அ கரீனா
இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்); எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)
وَمَاذَا عَلَیْهِمْ لَوْ اٰمَنُوْا بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقَهُمُ اللّٰهُ ؕ وَكَانَ اللّٰهُ بِهِمْ عَلِیْمًا ۟
وَمَاذَاஎன்னதான்عَلَيْهِمْஅவர்கள் மீதுلَوْ اٰمَنُوْاஅவர்கள் நம்பிக்கை கொண்டால்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِஇன்னும் நாளைالْاٰخِرِஇறுதிوَاَنْفَقُوْاஇன்னும் தர்மம் செய்தனர்مِمَّاஎதிலிருந்துرَزَقَهُمُவழங்கினான்/அவர்களுக்குاللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِهِمْஅவர்களைعَلِيْمًا‏நன்கறிந்தவனாக
வ மாதா 'அலய்ஹிம் லவ் ஆமனூ Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ அன்Fபகூ மிம்மா ரZஜகஹுமுல் லாஹ்; வ கானல்லாஹு Bபிஹிம் 'அலீமா
இவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்களானால் இவர்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிடப் போகிறது? அல்லாஹ் இவர்களை நன்கறிபவனாகவே இருக்கின்றான்.
اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۚ وَاِنْ تَكُ حَسَنَةً یُّضٰعِفْهَا وَیُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِیْمًا ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَظْلِمُஅநியாயம் செய்ய மாட்டான்مِثْقَالَ ذَرَّةٍ‌ ۚஓர் அணு அளவுوَاِنْ تَكُஇருந்தால்حَسَنَةًநன்மையாகيُّضٰعِفْهَاஅதை பன்மடங்காக்குவான்وَيُؤْتِஇன்னும் கொடுப்பான்مِنْ لَّدُنْهُதன்னிடமிருந்துاَجْرًاகூலியைعَظِيْمًاؔ‏மகத்தான
இன்னல் லாஹ லா யள்லிமு மித்கால தர்ரதி(ன்)வ் வ இன் தகு ஹஸனத(ன்)ய் யுளா'இFப்ஹா வ யு'தி மில் லதுன்ஹு அஜ்ரன் 'அளீமா
நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.
فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍ بِشَهِیْدٍ وَّجِئْنَا بِكَ عَلٰی هٰۤؤُلَآءِ شَهِیْدًا ۟ؕؔ
فَكَيْـفَஎவ்வாறிருக்கும்?اِذَا جِئْـنَاநாம் வந்தால்مِنْஇருந்துكُلِّஒவ்வொருاُمَّةٍ ۭசமுதாயம்بِشَهِيْدٍஒரு சாட்சியைக் கொண்டுوَّجِئْـنَاஇன்னும் நாம் வந்தோம்بِكَஉம்மை கொண்டுعَلٰىமீதுهٰٓؤُلَاۤءِஇவர்கள்شَهِيْدًا ؕ‏சாட்சியாக
Fபகய்Fப இதா ஜி'னா மின் குல்லி உம்மதிம் Bபிஷஹீதி(ன்)வ் வ ஜி'னாBபிக 'அலா ஹா'உலா 'இ ஷஹீதா
எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?
یَوْمَىِٕذٍ یَّوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا وَعَصَوُا الرَّسُوْلَ لَوْ تُسَوّٰی بِهِمُ الْاَرْضُ ؕ وَلَا یَكْتُمُوْنَ اللّٰهَ حَدِیْثًا ۟۠
يَوْمَٮِٕذٍஅந்நாளில்يَّوَدُّவிரும்புவர்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَعَصَوُاஇன்னும் மாறு செய்தார்கள்الرَّسُوْلَதூதருக்குلَوْ تُسَوّٰىசமமாக்கப்பட வேண்டுமே?بِهِمُஅவர்களுடன்الْاَرْضُ ؕபூமிوَلَا يَكْتُمُوْنَமறைக்க மாட்டார்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்حَدِيْـثًا‏ஒரு செய்தியை
யவ்ம'இதி(ன்)ய் யவத் துல்லதீன கFபரூ வ'அஸவுர் ரஸூல லவ் துஸவ்வா Bபிஹிமுல் அர்ளு வலா யக்துமூனல் லாஹ ஹதீதா
அந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்; ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْتُمْ سُكٰرٰی حَتّٰی تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِیْ سَبِیْلٍ حَتّٰی تَغْتَسِلُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَقْرَبُواநெருங்காதீர்கள்الصَّلٰوةَதொழுகைக்குوَاَنْـتُمْநீங்கள் இருக்கும்போதுسُكَارٰىபோதைஏறியவர்களாகحَتّٰىவரைتَعْلَمُوْاநீங்கள் அறிவதுمَا تَقُوْلُوْنَஎதை கூறுகிறீர்கள்وَلَا جُنُبًاமுழுக்காளிகளாகاِلَّاதவிரعَابِرِىْ سَبِيْلٍபயணிகளாகحَتّٰىவரைتَغْتَسِلُوْا‌ ؕகுளிக்கிறீர்கள்وَاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مَّرْضٰۤىநோயாளிகளாகاَوْஅல்லதுعَلٰى سَفَرٍபயணத்தில்اَوْஅல்லதுجَآءَவந்தால்اَحَدٌஒருவர்مِّنْكُمْஉங்களில்مِّنَஇருந்துالْغَآٮِٕطِமலஜலம்اَوْஅல்லதுلٰمَسْتُمُஉறவு கொண்டீர்கள்النِّسَآءَபெண்களிடம்فَلَمْ تَجِدُوْاநீங்கள் பெற்றுக் கொள்ளவில்லைمَآءًதண்ணீரைفَتَيَمَّمُوْاநாடுங்கள்صَعِيْدًاமண்ணைطَيِّبًاசுத்தமானفَامْسَحُوْاதடவுங்கள்بِوُجُوْهِكُمْஉங்கள் முகங்களைوَاَيْدِيْكُمْ‌ ؕஇன்னும் உங்கள் கைகளைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَفُوًّاபிழை பொறுப்பவனாகغَفُوْرًا‏அதிகம் மன்னிப்பவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தக்ரBபுஸ் ஸலாத வ அன்தும் ஸுகாரா ஹத்தா தஃலமூ ம தகூலூன வலா ஜுனுBபன் இல்லா 'ஆBபிரீ ஸBபீலின் ஹத்தா தக்தஸிலூ; வ இன் குன்தும் மர்ளா அவ் 'அலா ஸFபரின் அவ் ஜா'அ அஹதும் மின்கும் மினல் கா'இதி அவ் லாமஸ்துமுன் னிஸா'அ Fபலம் தஜிதூ மா'அன் Fபதயம் மமூ ஸ'ஈதன் தய்யிBபன் Fபம்ஸஹூ Bபிவுஜூஹிகும் வ அய்தீகும்; இன்னல் லாஹ கான 'அFபுவ்வன் கFபூரா
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یَشْتَرُوْنَ الضَّلٰلَةَ وَیُرِیْدُوْنَ اَنْ تَضِلُّوا السَّبِیْلَ ۟ؕ
اَلَمْ تَرَபார்க்கவில்லையா?اِلَىபக்கம்الَّذِيْنَஎவர்கள்اُوْتُوْاகொடுக்கப்பட்டார்கள்نَصِيْبًاஒரு பாகம்مِّنَஇருந்துالْكِتٰبِவேதம்يَشْتَرُوْنَவிலைக்கு வாங்குகிறார்கள்الضَّلٰلَةَவழிகேட்டைوَيُرِيْدُوْنَஇன்னும் நாடுகின்றனர்اَنْ تَضِلُّواநீங்கள் தவறுவதைالسَّبِيْلَ ؕؕ‏வழி
அலம் தர இலல் லதீன ஊதூ னஸீBபம் மினல் கிதாBபி யஷ்தரூனள் ளலாலத வ யுரீதூன அன் தளில்லுஸ் ஸBபீல்
(நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَآىِٕكُمْ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَلِیًّا ؗۗ وَّكَفٰی بِاللّٰهِ نَصِیْرًا ۟
وَاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِاَعْدَآٮِٕكُمْ‌ؕஉங்கள் எதிரிகளைوَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்தான்وَلِيًّاபாதுகாவலனாகوَّكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்தான்نَصِيْرًا‏பேருதவியாளனாக
வல்லாஹு அஃலமு Bபி அஃதா'இ-கும்; வ கFபா Bபில்லாஹி வலிய்ய(ன்)வ் வ கFபா Bபில்லாஹி னஸீரா
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.
مِنَ الَّذِیْنَ هَادُوْا یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَیَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَیْنَا وَاسْمَعْ غَیْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَیًّا بِاَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِی الدِّیْنِ ؕ وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَقْوَمَ ۙ وَلٰكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
مِنَஇருந்து (சிலர்)الَّذِيْنَஎவர்கள்هَادُوْاயூதராகி விட்டார்கள்يُحَرِّفُوْنَபுரட்டுகின்றனர்الْـكَلِمَவசனங்களைعَنْஇருந்துمَّوَاضِعِهٖஅதன் இடங்கள்وَ يَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்سَمِعْنَاசெவியுற்றோம்وَعَصَيْنَاஇன்னும் மாறுசெய்தோம்وَاسْمَعْகேட்பீராகغَيْرَ مُسْمَعٍகேட்கப்படாதவராகوَّرَاعِنَاஇன்னும் ராயினாلَـيًّۢاவளைத்துبِاَ لْسِنَتِهِمْதங்கள் நாவுகளைوَطَعْنًاஇன்னும் குற்றம் சொல்வதற்காகفِىْ الدِّيْنِ‌ ؕமார்க்கத்தில்وَلَوْ اَنَّهُمْ قَالُوْاநிச்சயமாக அவர்கள் கூறினால்سَمِعْنَاசெவியுற்றோம்وَاَطَعْنَاஇன்னும் கீழ்ப்படிந்தோம்وَاسْمَعْஇன்னும் கேட்பீராகوَانْظُرْنَاஇன்னும் எங்களை பார்ப்பீராகلَـكَانَஇருந்திருக்கும்خَيْرًاநன்றாகلَّهُمْஅவர்களுக்குوَاَقْوَمَ ۙஇன்னும் மிக நேர்மையாகوَ لٰـكِنْஎனினும்لَّعَنَهُمُஅவர்களை சபித்தான்اللّٰهُஅல்லாஹ்بِكُفْرِهِمْஅவர்களின் நிராகரிப்பின் காரணமாகفَلَا يُؤْمِنُوْنَஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்اِلَّاதவிரقَلِيْلًا‏சிலரை
மினல் லதீன ஹாதூ யுஹர்ரிFபூனல் கலிம 'அம் மவாளி'இஹீ வ யகூலூன ஸமிஃனா வ 'அஸய்னா வஸ்மஃ கய்ர முஸ்ம'இ(ன்)வ் வ ரா'இனா லய்யம் Bபி அல்ஸினதிஹிம் வ தஃனன் Fபித்தீன்; வ லவ் அன்னஹும் காலூ ஸமிஃனா வ அதஃனா வஸ்மஃ வன்ளுர்னா லகான கய்ரல் லஹும் வ அக்வம வ லாகில் ல' அ'னஹுமுல் லாஹு BபிகுFப்ரிஹிம் Fபலா யு'மினூன இல்லா கலீலா
யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰۤی اَدْبَارِهَاۤ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّاۤ اَصْحٰبَ السَّبْتِ ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்களே!الْكِتٰبَவேதம்اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِمَاஎதைنَزَّلْنَاஇறக்கினோம்مُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதாகلِّمَاஎதைمَعَكُمْஉங்களுடன்مِّنْ قَبْلِமுன்னர்اَنْ نَّـطْمِسَநாம் மாற்றுவதுوُجُوْهًاமுகங்களைفَنَرُدَّهَاஅவற்றை திருப்பி விடுவோம்عَلٰٓىமீதுاَدْبَارِهَاۤஅவற்றின்பின்புறங்கள்اَوْஅல்லதுنَلْعَنَهُمْஅவர்களை சபிப்போம்كَمَاபோல்لَعَنَّاۤசபித்தோம்اَصْحٰبَ السَّبْتِ‌ؕசனிக்கிழமையில் வரம்பு மீறியோரைوَكَانَஆகும்اَمْرُகட்டளையிட்டதுاللّٰهِஅல்லாஹ்مَفْعُوْلًا‏நிறைவேற்றப்பட்டே
யா அய்யுஹ ல்லதீன ஊதுல் கிதாBப ஆமினூ Bபிமா னZஜ்Zஜல்னா முஸதிகல்லிமா ம'அகும் மின் கBப்லி அன் னத்மிஸ வுஜூஹன் Fபனருத்தஹா 'அலா அத்Bபாரிஹா அவ் னல்'அனஹும் கமா ல'அன்னா அஸ்ஹாBபஸ் ஸBப்த்; வ கான அம்ருல் லாஹி மFப்'ஊலா
வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) “அஸ்ஹாபுஸ் ஸப்து” என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.
اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ۚ وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَرٰۤی اِثْمًا عَظِیْمًا ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَغْفِرُமன்னிக்க மாட்டான்اَنْ يُّشْرَكَஇணை வைக்கப்படுவதைبِهٖஅவனுக்குوَيَغْفِرُஇன்னும் மன்னிப்பான்مَاஎதுدُوْنَதவிரذٰ لِكَஇதுلِمَنْஎவருக்குيَّشَآءُ‌ ۚநாடுகிறான்وَمَنْஎவர்يُّشْرِكْஇணைவைப்பார்بِاللّٰهِஅல்லாஹ்விற்குفَقَدِதிட்டமாகافْتَـرٰۤىபுனைந்து விட்டார்اِثْمًاபாவத்தைعَظِيْمًا‏பெரும்
இன்னல் லாஹ லா யக்Fபிரு அய் யுஷ்ரக Bபிஹீ வ யக்Fபிரு மா தூன தாலிக லிமய் யஷா'; வ மய் யுஷ்ரிக் Bபில்லாஹி FபகதிFப் தரா இத்மன் 'அளீமா
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُزَكُّوْنَ اَنْفُسَهُمْ ؕ بَلِ اللّٰهُ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ وَلَا یُظْلَمُوْنَ فَتِیْلًا ۟
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اِلَى الَّذِيْنَஎவர்களைيُزَكُّوْنَபரிசுத்தப்படுத்துகிறார்கள்اَنْفُسَهُمْ‌ ؕதங்களைبَلِமாறாகاللّٰهُஅல்லாஹ்தான்يُزَكِّىْபரிசுத்தமாக்குகிறான்مَنْஎவரைيَّشَآءُநாடுகிறான்وَلَا يُظْلَمُوْنَஅநீதி செய்யப்பட மாட்டார்கள்فَتِيْلًا‏வெள்ளை நூலளவும்
அலம் தர இலல் லதீன யுZஜக்கூன அன்Fபுஸஹும்; Bபலில் லாஹு யுZஜக்கீ மய் யஷா'உ வலா யுள்லமூன Fபதீலா
(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
اُنْظُرْ كَیْفَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ وَكَفٰی بِهٖۤ اِثْمًا مُّبِیْنًا ۟۠
اُنْظُرْபார்ப்பீராகكَيْفَஎவ்வாறுيَفْتَرُوْنَகற்பனை செய்கின்றனர்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுالْـكَذِبَ‌ؕபொய்யைوَكَفٰىபோதுமாகும்بِهٖۤஇதுவேاِثْمًاபாவத்திற்குمُّبِيْنًا‏பகிரங்கமான
உன்ளுர் கய்Fப யFப்தரூன 'அலல் லாஹில் கதிBப், வகFபா Bபிஹீ இத்மம்ம் முBபீனா
(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَیَقُوْلُوْنَ لِلَّذِیْنَ كَفَرُوْا هٰۤؤُلَآءِ اَهْدٰی مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا سَبِیْلًا ۟
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اِلَى الَّذِيْنَஎவர்களைاُوْتُوْاகொடுக்கப்பட்டார்கள்نَصِيْبًاஒரு பாகம்مِّنَ الْكِتٰبِவேதத்தில்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கின்றனர்بِالْجِبْتِஷைத்தானைوَالطَّاغُوْتِஇன்னும் சிலையைوَيَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்لِلَّذِيْنَஎவர்களை நோக்கிكَفَرُوْاநிராகரித்தார்கள்هٰٓؤُلَۤاءِஇவர்கள்اَهْدٰىமிக நேர்வழியாளர்(கள்)مِنَவிடالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்سَبِيْلًا‏பாதையால்
அலம் தர இலல் லதீன 'ஊதூ னஸீBபம் மினல் கிதாBபி யு'மினூன Bபில் ஜிBப்தி வத் தாகூதி வ யகூலூன லில்லதீன கFபரூ ஹா உலா'இ அஹ்தா மினல் லதீன ஆமனூ ஸBபீலா
(நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللّٰهُ ؕ وَمَنْ یَّلْعَنِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِیْرًا ۟ؕ
اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்لَعَنَهُمُஅவர்களை சபித்தான்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَمَنْஎவரைيَّلْعَنِசபிப்பான்اللّٰهُஅல்லாஹ்فَلَنْ تَجِدَகாணவே மாட்டீர்لَهٗஅவருக்குنَصِيْرًا ؕ‏உதவியாளரை
உலா'இகல் லதீன ல'அன ஹுமுல் லாஹு வ மய் யல்'அனில் லாஹு Fபலன் தஜித லஹூ னஸீரா
இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
اَمْ لَهُمْ نَصِیْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا یُؤْتُوْنَ النَّاسَ نَقِیْرًا ۟ۙ
اَمْஅல்லதுلَهُمْஇவர்களுக்குنَصِيْبٌபங்குمِّنَ الْمُلْكِஆட்சியில்فَاِذًاஅவ்வாறிருந்தால்لَّا يُؤْتُوْنَகொடுக்க மாட்டார்கள்النَّاسَமக்களுக்குنَقِيْرًاகீறல் அளவும்
அம் லஹும் னஸீBபும் மினல் முல்கி Fப இதல் லா யு'தூனன் னாஸ னகீரா
இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.
اَمْ یَحْسُدُوْنَ النَّاسَ عَلٰی مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۚ فَقَدْ اٰتَیْنَاۤ اٰلَ اِبْرٰهِیْمَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَیْنٰهُمْ مُّلْكًا عَظِیْمًا ۟
اَمْஅல்லதுيَحْسُدُوْنَபொறாமைப்படுகி றார்கள்النَّاسَமக்களைعَلٰىமீதுمَاۤ اٰتٰٮهُمُஎது/கொடுத்தான்/ அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்مِنْ فَضْلِهٖ‌ۚதன் அருளிலிருந்துفَقَدْதிட்டமாகاٰتَيْنَاۤகொடுத்தோம்اٰلَகுடும்பத்தாருக்குاِبْرٰهِيْمَஇப்ராஹீமுடையالْـكِتٰبَவேதத்தைوَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தைوَاٰتَيْنٰهُمْஇன்னும் கொடுத்தோம்/ அவர்களுக்குمُّلْكًاஆட்சியைعَظِيْمًا‏பெரிய
அம் யஹ்ஸுதூனன் னாஸ 'அலா மா ஆதாஹுமுல் லாஹு மின் Fபள்லிஹீ Fபகத் ஆதய்னா ஆல இBப்ராஹீமல் கிதாBப வல் ஹிக்மத வ ஆதய்னாஹும் முல்கன் 'அளீமா
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ ؕ وَكَفٰی بِجَهَنَّمَ سَعِیْرًا ۟
فَمِنْهُمْஅவர்களில் உண்டுمَّنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்بِهٖஅதைوَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்صَدَّதடுத்தார்عَنْهُ‌ ؕஅதை விட்டுوَكَفٰىபோதுமாகும்بِجَهَـنَّمَநரகமேسَعِيْرًا‏கொழுந்து விட்டெரியும் நெருப்பால்
Fபமின்ஹும் மன் ஆமன Bபிஹீ வ மின்ஹும் மன் ஸத்த 'அன்ஹ்; வ கFபா Bபி ஜஹன்னம ஸ'ஈரா
(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்; (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا سَوْفَ نُصْلِیْهِمْ نَارًا ؕ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَیْرَهَا لِیَذُوْقُوا الْعَذَابَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَزِیْزًا حَكِیْمًا ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்بِاٰيٰتِنَاநம் வசனங்களைسَوْفَ نُصْلِيْهِمْஅவர்களை எரிப்போம்نَارًا ؕநரக நெருப்பில்كُلَّمَاபோதெல்லாம்نَضِجَتْகனிந்து விட்டதுجُلُوْدُهُمْஅவர்களின் தோல்கள்بَدَّلْنٰهُمْஅவர்களுக்கு மாற்றுவோம்جُلُوْدًاதோல்களைغَيْرَهَاஅவை அல்லாதلِيَذُوْقُواஅவர்கள் சுவைப்பதற்குالْعَذَابَ‌ ؕவேதனையைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَزِيْزًاமிகைத்தவனாகحَكِيْمًا‏ஞானவானாக
இன்னல் லதீன கFபரூ Bபி ஆயாதினா ஸவ்Fப னுஸ்லீஹிம் னாரன் குல்லமா னளிஜத் ஜுலூதுஹும் Bபத்தல்னாஹும் ஜுலூதன் கய்ரஹா லியதூகுல் 'அதாBப்; இன்னல்லாஹ கான 'அZஜீZஜன் ஹகீமா
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ لَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ؗ وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِیْلًا ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواசெய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகள்سَنُدْخِلُهُمْஅவர்களை நுழைப்போம்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاۤ اَبَدًا‌ ؕஅவற்றில்/என்றும்لَـهُمْஅவர்களுக்குفِيْهَاۤஅவற்றில்اَزْوَاجٌமனைவிகள்مُّطَهَّرَةٌ பரிசுத்தமானوَّنُدْخِلُهُمْஇன்னும் அவர்களை நுழைப்போம்ظِلًّاநிழலில்ظَلِيْلًا‏அடர்ந்தது
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸனுத் கிலுஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா, லஹும் Fபீஹா அZஜ்வாஜும் முதஹ்ஹரதுன் வ னுத்கிலுஹும் ளில்லன் ளலீலா
(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு; அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰۤی اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَیْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا یَعِظُكُمْ بِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِیْعًا بَصِیْرًا ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَاْمُرُكُمْஉங்களுக்குக் கட்டளையிடுகிறான்اَنْ تُؤَدُّواநீங்கள் ஒப்படைத்து விடுவதுالْاَمٰنٰتِஅமானிதங்களைاِلٰٓىஇடம்اَهْلِهَا ۙஅதன் சொந்தக்காரர்وَاِذَا حَكَمْتُمْஇன்னும் நீங்கள் தீர்ப்பளித்தால்بَيْنَஇடையில்النَّاسِமக்கள்اَنْ تَحْكُمُوْاநீங்கள் தீர்ப்பளிப்பதுبِالْعَدْلِ‌ ؕநீதமாகاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்نِعِمَّاஎது மிக சிறந்தது?يَعِظُكُمْஉங்களுக்கு உபதேசிக்கிறான்بِهٖ‌ ؕஅதைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்سَمِيْعًۢاசெவியுறுபவனாகبَصِيْرًا‏உற்று நோக்குபவனாக
இன்னல் லாஹ ய'முருகும் அன் து'அத்துல் அமானாதி இலா அஹ்லிஹா வ இதா ஹகம்தும் Bபய்னன் னாஸி அன் தஹ்குமூ Bபில்'அத்ல்; இன்னல் லாஹ னி'இம்மா ய'இளுகும் Bபிஹ்; இன்னல் லாஹ கான ஸமீ'அம் Bபஸீரா
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاُولِی الْاَمْرِ مِنْكُمْ ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِیْ شَیْءٍ فَرُدُّوْهُ اِلَی اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ ذٰلِكَ خَیْرٌ وَّاَحْسَنُ تَاْوِیْلًا ۟۠
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاَطِيْـعُواகீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்விற்குوَاَطِيْـعُواகீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَதூதருக்குوَاُولِى الْاَمْرِஇன்னும் அதிகாரிகளுக்குمِنْكُمْ‌ۚஉங்களில்فَاِنْ تَنَازَعْتُمْஉங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டால்فِىْ شَىْءٍஒரு விஷயத்தில்فَرُدُّوْهُஅதைத் திருப்புங்கள்اِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்وَالرَّسُوْلِதூதர்اِنْ كُنْـتُمْநீங்கள் இருந்தால்تُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕஇன்னும் இறுதி நாள்ذٰ لِكَஇதுதான்خَيْرٌசிறந்ததுوَّاَحْسَنُஇன்னும் மிக அழகானதுتَاْوِيْلًا‏முடிவால்
யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல வ உலில் அம்ரி மின்கும் Fப இன் தனாZஜஃதும் Fபீ ஷய்'இன் Fபருத்தூஹு இலல் லாஹி வர் ரஸூலி இன் குன்தும் து'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; தாலிக கய்ரு(ன்)வ் வ அஹ்ஸனு த'வீலா
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یَزْعُمُوْنَ اَنَّهُمْ اٰمَنُوْا بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ یُرِیْدُوْنَ اَنْ یَّتَحَاكَمُوْۤا اِلَی الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْۤا اَنْ یَّكْفُرُوْا بِهٖ ؕ وَیُرِیْدُ الشَّیْطٰنُ اَنْ یُّضِلَّهُمْ ضَلٰلًا بَعِیْدًا ۟
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اِلَىபக்கம்الَّذِيْنَஎவர்கள்يَزْعُمُوْنَஎண்ணுகின்றனர்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்بِمَاۤஎதைاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉம் பக்கம்وَمَاۤஎவற்றைاُنْزِلَஇறக்கப்பட்டனمِنْ قَبْلِكَஉமக்கு முன்னர்يُرِيْدُوْنَநாடுகின்றனர்اَنْ يَّتَحَاكَمُوْۤاஅவர்கள் தீர்ப்பு தேடிச்செல்லاِلَى الطَّاغُوْتِதீயவனிடம்وَقَدْ اُمِرُوْۤاகட்டளையிடப் பட்டுள்ளனர்اَنْ يَّكْفُرُوْاஅவர்கள் புறக்கணிக்க வேண்டும்بِهٖ ؕஅவனைوَيُرِيْدُநாடுகிறான்الشَّيْـطٰنُ اَنْ يُّضِلَّهُمْஷைத்தான்/அவர்களை வழிகெடுக்கضَلٰلًاۢவழிகேடுبَعِيْدًا‏வெகு தூரம்
அலம் தர இலல் லதீன யZஜ்'உமூன அன்னஹும் அமனூ Bபிமா உன்Zஜிலா இலய்க வ மா உன்Zஜில மின் கBப்லிக யுரீதூன அய் யதஹாகமூ இலத் தாகூதி வ கத் உமிரூ அய் யக்Fபுரூ Bபிஹி, வ யுரீதுஷ் ஷய்தானு அய் யுளில்லஹும் ளலாலம் Bப'ஈதா
(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ رَاَیْتَ الْمُنٰفِقِیْنَ یَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا ۟ۚ
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குتَعَالَوْاவாருங்கள்اِلٰىபக்கம்مَاۤஎதைاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்وَاِلَىஇன்னும் பக்கம்الرَّسُوْلِதூதர்رَاَيْتَகாண்பீர்الْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்களைيَصُدُّوْنَபுறக்கணிக்கிறார்கள்عَنْكَஉம்மை விட்டுصُدُوْدًا‌ ۚ‏புறக்கணித்தல்
வ இதா கீல லஹும் த'ஆலவ் இலா மா அன்Zஜலல்லாஹு வ இலர் ரஸூலி ர அய்தல் முனாFபிகீன யஸுத்தூன 'அன்க ஸுதூதா
மேலும் அவர்களிடம்: “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.
فَكَیْفَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ثُمَّ جَآءُوْكَ یَحْلِفُوْنَ ۖۗ بِاللّٰهِ اِنْ اَرَدْنَاۤ اِلَّاۤ اِحْسَانًا وَّتَوْفِیْقًا ۟
فَكَيْفَஎவ்வாறுاِذَاۤ اَصَابَتْهُمْஅவர்களுக்கு ஏற்பட்டால்مُّصِيْبَةٌ ۢஒரு கஷ்டம்بِمَاஎதன் காரணமாகقَدَّمَتْமுற்படுத்தியனاَيْدِيْهِمْஅவர்களின் கரங்கள்ثُمَّபிறகுجَآءُوْكَஉம்மிடம் வந்தனர்يَحْلِفُوْنَ‌ۖசத்தியம் செய்கின்றனர்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுاِنْ اَرَدْنَاۤநாங்கள் நாடவில்லைاِلَّاۤஅன்றிاِحْسَانًـاநன்மையைوَّتَوْفِيْقًا‏இன்னும் ஒற்றுமையை
Fபகய்Fப இதா அஸாBபத்ஹும் முஸீBபதும் Bபிமா கத்தமத் அய்தீஹிம் தும்ம ஜா'ஊக யஹ்லிFபூன Bபில்லாஹி இன் அரத்னா இல்லா இஹ்ஸான(ன்)வ் வ தவ்Fபீகா
அவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்து “நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை” என்று கூறுகின்றனர்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یَعْلَمُ اللّٰهُ مَا فِیْ قُلُوْبِهِمْ ۗ فَاَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِیْۤ اَنْفُسِهِمْ قَوْلًا بَلِیْغًا ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்الَّذِيْنَஎவர்கள்يَعْلَمُஅறிவான்اللّٰهُஅல்லாஹ்مَاஎதைفِىْ قُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்களில்فَاَعْرِضْஆகவே புறக்கணிப்பீராகعَنْهُمْஅவர்களைوَعِظْهُمْஇன்னும் உபதேசிப்பீராக/அவர்களுக்குوَقُلْகூறுவீராகلَّهُمْஅவர்களுக்குفِىْۤ اَنْفُسِهِمْஅவர்களுடைய உள்ளங்களில்قَوْلًاۢகூற்றைبَلِيْغًا‏தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய
உலா'இகல் லதீன யஃல முல்லாஹு மா Fபீ குலூBபிஹிம் Fப அஃரிள் 'அன்ஹும் வ 'இள்ஹும் வ குல் லஹும் Fபீ அன்Fபுஸிஹிம் கவ்லம் Bபலீகா
அத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான் - ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும்; மேலும், அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்.
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِیُطَاعَ بِاِذْنِ اللّٰهِ ؕ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِیْمًا ۟
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைمِنْ رَّسُوْلٍஎந்த தூதரையும்اِلَّاதவிரلِـيُـطَاعَஅவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்بِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِ ؕஅல்லாஹ்வுடையوَلَوْஇருந்தால்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اِذْபோதுظَّلَمُوْۤاதீங்கிழைத்தார்கள்اَنْفُسَهُمْதங்களுக்குجَآءُوْكَஉம்மிடம் வந்தனர்فَاسْتَغْفَرُواஇன்னும் பாவமன்னிப்பு கோரினர்اللّٰهَஅல்லாஹ்விடம்وَاسْتَغْفَرَஇன்னும் பாவமன்னிப்பு கோரினார்لَـهُمُஅவர்களுக்குالرَّسُوْلُதூதர்لَوَجَدُواகண்டிருப்பார்கள்اللّٰهَஅல்லாஹ்வைتَوَّابًاபிழை பொறுப்பவனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
வமா அர்ஸல்னா மிர் ரஸூலின் இல்லா லியுதா'அ Bபி இத்னில் லாஹ்; வ லவ் அன்னஹும் 'இத் ளலமூ அன்Fபுஸஹும் ஜா'ஊக Fபஸ்தக்Fபருல் லாஹ வஸ்தக்Fபர லஹுமுர் ரஸூலு ல வஜதுல் லாஹ தவ்வாBபர் ரஹீமா
அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
فَلَا وَرَبِّكَ لَا یُؤْمِنُوْنَ حَتّٰی یُحَكِّمُوْكَ فِیْمَا شَجَرَ بَیْنَهُمْ ثُمَّ لَا یَجِدُوْا فِیْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَیْتَ وَیُسَلِّمُوْا تَسْلِیْمًا ۟
فَلَاஆகவே, இல்லைوَرَبِّكَஉம் இறைவன் மீது சத்தியமாகلَا يُؤْمِنُوْنَநம்பிக்கையாளராக ஆகமாட்டார்கள்حَتّٰى يُحَكِّمُوْكَவரை/அவர்கள் தீர்ப்பாளராக்குவது/உம்மைفِيْمَاஎதில்شَجَرَசச்சரவு ஏற்பட்டதுبَيْنَهُمْஅவர்களுக்கிடையில்ثُمَّபிறகுلَا يَجِدُوْاகாணமாட்டார்கள்فِىْۤ اَنْفُسِهِمْதங்கள் உள்ளங்களில்حَرَجًاஅதிருப்திمِّمَّا قَضَيْتَநீர் தீர்ப்பளித்ததில்وَيُسَلِّمُوْاபணிவார்கள்تَسْلِيْمًا‏முழுமையாக பணிதல்
Fபலா வ ரBப்Bபிக லா யு'மினூன ஹத்தா யுஹக்கிமூக Fபீ மா ஷஜர Bபய்னஹும் தும்ம லா யஜிதூ Fபீ அன்Fபுஸிஹிம் ஹரஜம் மிம்மா களய்த வ யுஸல் லிமூ தஸ்லீமா
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
وَلَوْ اَنَّا كَتَبْنَا عَلَیْهِمْ اَنِ اقْتُلُوْۤا اَنْفُسَكُمْ اَوِ اخْرُجُوْا مِنْ دِیَارِكُمْ مَّا فَعَلُوْهُ اِلَّا قَلِیْلٌ مِّنْهُمْ ؕ وَلَوْ اَنَّهُمْ فَعَلُوْا مَا یُوْعَظُوْنَ بِهٖ لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَشَدَّ تَثْبِیْتًا ۟ۙ
وَلَوْஇருந்தால்اَنَّاநிச்சயமாக நாம்كَتَبْنَاவிதித்தோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுاَنِ اقْتُلُوْۤاகொல்லுங்கள்اَنْفُسَكُمْஉங்களைاَوِஅல்லதுاخْرُجُوْاவெளியேறுங்கள்مِنْஇருந்துدِيَارِكُمْஉங்கள் இல்லங்கள்مَّاமாட்டார்கள்مَّا فَعَلُوْهُஅதை செய்திருக்கاِلَّاதவிரقَلِيْلٌகுறைவானவர்مِّنْهُمْ‌ ؕஅவர்களில்وَلَوْஇருந்தால்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்فَعَلُوْاசெய்தார்கள்مَاஎதைيُوْعَظُوْنَஉபதேசிக்கப்படுகிறார்கள்بِهٖஅதைلَـكَانَஆகி இருக்கும்خَيْرًاமிக நன்றாகلَّهُمْஅவர்களுக்குوَاَشَدَّஇன்னும் மிக வலுவானதுتَثْبِيْتًا ۙ‏உறுதிப்படுத்துவதில்
வ லவ் அன்னா கதBப்னா 'அலய்ஹிம் அனிக்துலூ அன்Fபுஸகும் அவ் இக்ருஜூ மின் தியாரிகும் மா Fப'அலூஹு இல்லா கலீலும் மின்ஹும் வ லவ் அன்னஹும் Fப'அலூ மா யூ'அளூன Bபிஹீ லகான கய்ரல் லஹும் வ அஷத்த தத்Bபீதா
மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) “நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று கட்டளைவிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.
وَّاِذًا لَّاٰتَیْنٰهُمْ مِّنْ لَّدُنَّاۤ اَجْرًا عَظِیْمًا ۟ۙ
وَّاِذًاஇன்னும் அப்போதுلَّاٰتَيْنٰهُمْகொடுத்திருப்போம்/அவர்களுக்குمِّنْஇருந்துلَّدُنَّاۤநம்மிடம்اَجْرًاகூலியைعَظِيْمًا ۙ‏மகத்தானது
வ இதல் ல ஆதய்னாஹும் மில் லதுன்னா அஜ்ரன் 'அளீமா
அப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.
وَّلَهَدَیْنٰهُمْ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟
وَّلَهَدَيْنٰهُمْஇன்னும் நேர்வழி செலுத்தியிருப்போம்/அவர்களைصِرَاطًاபாதையில்مُّسْتَقِيْمًا‏நேரானது
வ ல ஹதய்னாஹும் ஸிராதம் முஸ்தகீமா
மேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.
وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓىِٕكَ مَعَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ وَالصِّدِّیْقِیْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِیْنَ ۚ وَحَسُنَ اُولٰٓىِٕكَ رَفِیْقًا ۟ؕ
وَمَنْஎவர்(கள்)يُّطِعِகீழ்ப்படிகிறார்(கள்)اللّٰهَஅல்லாஹ்வுக்குوَالرَّسُوْلَஇன்னும் தூதருக்குفَاُولٰٓٮِٕكَஅவர்கள்مَعَஉடன்الَّذِيْنَஎவர்கள்اَنْعَمَஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஅவர்கள் மீதுمِّنَஇருந்துالنَّبِيّٖنَநபிமார்கள்وَالصِّدِّيْقِيْنَஇன்னும் சத்தியவான்கள்وَالشُّهَدَآءِஇன்னும் உயிர்நீத்த தியாகிகள்وَالصّٰلِحِيْنَ‌ ۚஇன்னும் நல்லவர்கள்وَحَسُنَஅழகியاُولٰٓٮِٕكَஇவர்கள்رَفِيْقًا ؕ‏தோழர்கள்
வ ம(ன்)ய்-யுதி'இல் லாஹ வர் ரஸூல Fப உலா'இக ம'அல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன வஸ்ஸித்தீகீன வஷ்ஷுஹதா'இ வஸ்ஸாலிஹீன்; வ ஹஸுன உலா'இக ரFபீகா
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
ذٰلِكَ الْفَضْلُ مِنَ اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ عَلِیْمًا ۟۠
ذٰ لِكَஇதுالْـفَضْلُஅருள்مِنَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்விடமிருந்துوَكَفٰىபோதுமாகி விட்டான்بِاللّٰهِஅல்லாஹ்வேعَلِيْمًا‏நன்கறிபவனாக
தாலிகல் Fபள்லு மினல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி 'அலீமா
இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِیْعًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேخُذُوْاபற்றிப் பிடியுங்கள்حِذْرَكُمْஎச்சரிக்கையை/உங்கள்فَانْفِرُوْاபுறப்படுங்கள்ثُبَاتٍசிறு கூட்டங்களாகاَوِஅல்லதுانْفِرُوْاபுறப்படுங்கள்جَمِيْعًا‏அனைவருமாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ குதூ ஹித்ரகும் Fபன்Fபிரூ துBபாதின் அவின் Fபிரூ ஜமீ'ஆ
நம்பிக்கை கொண்டவர்களே! (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.
وَاِنَّ مِنْكُمْ لَمَنْ لَّیُبَطِّئَنَّ ۚ فَاِنْ اَصَابَتْكُمْ مُّصِیْبَةٌ قَالَ قَدْ اَنْعَمَ اللّٰهُ عَلَیَّ اِذْ لَمْ اَكُنْ مَّعَهُمْ شَهِیْدًا ۟
وَاِنَّநிச்சயமாகمِنْكُمْஉங்களில்لَمَنْதிட்டமாக எவர்لَّيُبَطِّئَنَّ‌ۚநிச்சயமாக பின்தங்கிவிடுகிறான்فَاِنْ اَصَابَتْكُمْஏற்பட்டால் / உங்களுக்குمُّصِيْبَةٌஒரு சோதனைقَالَகூறுகிறான்قَدْதிட்டமாகاَنْعَمَஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَىَّஎன் மீதுاِذْஏனெனில்لَمْ اَكُنْநான் இருக்கவில்லைمَّعَهُمْஅவர்களுடன்شَهِيْدًا‏பிரசன்னமாகி இருப் பவன்
வ இன்ன மின்கும் லமல் ல யுBபத்தி'அன்ன Fப இன் அஸாBபத்கும் முஸீBபதுன் கால கத் அன்'அமல் லாஹு 'அலய்ய இத் லம் அகும் ம'அஹும் ஷஹீதா
(போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்; உங்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், “அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்” என்று (அவர்கள்) கூறுகிறார்கள்.
وَلَىِٕنْ اَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللّٰهِ لَیَقُوْلَنَّ كَاَنْ لَّمْ تَكُنْ بَیْنَكُمْ وَبَیْنَهٗ مَوَدَّةٌ یّٰلَیْتَنِیْ كُنْتُ مَعَهُمْ فَاَفُوْزَ فَوْزًا عَظِیْمًا ۟
وَلَٮِٕنْ اَصَابَكُمْஅடைந்தால் / உங்களைفَضْلٌஓர் அருள்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்لَيَـقُوْلَنَّநிச்சயமாக கூறுகிறான்كَاَنْபோன்றுلَّمْ تَكُنْۢஇருக்கவில்லைبَيْنَكُمْஉங்களுக்கிடையில்وَبَيْنَهٗஇன்னும் அவனுக்கிடையில்مَوَدَّةٌநட்புيّٰلَيْتَنِىْ كُنْتُநான் இருந்திருக்க வேண்டுமேمَعَهُمْஅவர்களுடன்فَاَ فُوْزَவெற்றிபெற்றிருப்பேன்فَوْزًاவெற்றிعَظِيْمًا‏மகத்தானது
வ ல'இன் அஸாBபகும் Fபள்லும் மினல் லாஹி ல யகூலன்ன க அல் லம் தகும் Bபய்னகும் வ Bபய்னஹூ மவத்தது(ன்)ய் யா லய்தனீ குன்து ம'அஹும் Fப அFபூZஜ Fபவ்Zஜன் 'அளீமா
அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமானால், உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத (அன்னியர்கள்) போல்; “நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே!” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
فَلْیُقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یَشْرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا بِالْاٰخِرَةِ ؕ وَمَنْ یُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَیُقْتَلْ اَوْ یَغْلِبْ فَسَوْفَ نُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟
فَلْيُقَاتِلْபோரிடட்டும்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்الَّذِيْنَஎவர்கள்يَشْرُوْنَவிற்கிறார்கள்الْحَيٰوةَவாழ்க்கையைالدُّنْيَاஇவ்வுலகம்بِالْاٰخِرَةِ‌ ؕமறுமைக்குப் பகரமாகوَஇன்னும்مَنْஎவர்يُّقَاتِلْபோரிடுவாரோفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்فَيُقْتَلْஅவர் கொல்லப்பட்டாலும்اَوْஅல்லதுيَغْلِبْவெற்றி பெற்றாலும்فَسَوْفَவிரைவாகنُـؤْتِيْهِகொடுப்போம் / அவருக்குاَجْرًاகூலியைعَظِيْمًا‏மகத்தானது
Fபல்யுகாதில் Fபீ ஸBபீலில் லாஹில் லதீன யஷ்ரூனல் ஹயாதத் துன்யா Bபில் ஆகிரஹ்; வ மய்-யுகாதில் Fபீ ஸBபீலில் லாஹி Fப யுக்தல் அவ் யக்லிBப் Fபஸவ்Fப னு'தீஹி அஜ்ரன் 'அளீமா
எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
وَمَا لَكُمْ لَا تُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْقَرْیَةِ الظَّالِمِ اَهْلُهَا ۚ وَاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۙۚ وَّاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ نَصِیْرًا ۟ؕ
وَمَا لَـكُمْஉங்களுக்கு என்னلَا تُقَاتِلُوْنَநீங்கள் போரிடாமல் இருக்கفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَالْمُسْتَضْعَفِيْنَபலவீனர்கள்مِنَஇருந்துالرِّجَالِஆண்கள்وَالنِّسَآءِஇன்னும் பெண்கள்وَالْوِلْدَانِஇன்னும் சிறுவர்கள்الَّذِيْنَஎவர்கள்يَقُوْلُوْنَகூறுகின்றனர்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَخْرِجْنَاவெளியேற்று/ எங்களைمِنْஇருந்துهٰذِهِஇந்தالْـقَرْيَةِஊர்الظَّالِمِஅநியாயக்காரர்(கள்)اَهْلُهَا‌ ۚஇந்த ஊர் வாசிகள்وَاجْعَلْஇன்னும் ஏற்படுத்துلَّـنَاஎங்களுக்குمِنْஇருந்துلَّدُنْكَஉன் புறம்وَلِيًّا ۙۚஒரு பாதுகாவலரைوَّاجْعَلْஇன்னும் ஏற்படுத்துلَّـنَاஎங்களுக்குمِنْஇருந்துلَّدُنْكَஉன் புறம்نَصِيْرًا ؕ‏ஓர் உதவியாளரை
வமா லகும் லா துகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி வல்முஸ்தள்'அFபீன மினர் ரிஜாலி வன்னிஸா'இ வல்வில்தானில் லதீன யகூலூன ரBப்Bபனா அக்ரிஜ்னா மின் ஹாதிஹில் கர்யதிள் ளாலிமி அஹ்லுஹா வஜ்'அல் லனா மில் லதுன்க வலிய(ன்)வ் வஜ்'அல் லனா மில் லதுன்க னஸீரா
பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
اَلَّذِیْنَ اٰمَنُوْا یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ وَالَّذِیْنَ كَفَرُوْا یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْۤا اَوْلِیَآءَ الشَّیْطٰنِ ۚ اِنَّ كَیْدَ الشَّیْطٰنِ كَانَ ضَعِیْفًا ۟۠
اَلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்கள்يُقَاتِلُوْنَபோரிடுவார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ‌ ۚஅல்லாஹ்வின்وَالَّذِيْنَ كَفَرُوْاஇன்னும் நிராகரிப்பாளர்கள்يُقَاتِلُوْنَபோரிடுவார்கள்فِىْ سَبِيْلِபாதையில்الطَّاغُوْتِஷைத்தானின்فَقَاتِلُوْۤاஆகவே போரிடுங்கள்اَوْلِيَآءَநண்பர்களிடம்الشَّيْطٰنِ‌ۚஷைத்தானின்اِنَّ كَيْدَநிச்சயமாக சூழ்ச்சிالشَّيْطٰنِஷைத்தானின்كَانَஇருக்கிறதுضَعِيْفًا‏பலவீனமாக
அல்லதீன ஆமனூ யுகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன கFபரூ யுகாதிலூன Fபீ ஸBபீலித் தாகூத் Fபகாதிலூ அவ்லியா'அஷ் ஷய்தான்; இன்ன கய்தஷ் ஷய்தானி கான ள'ஈFபா
நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ قِیْلَ لَهُمْ كُفُّوْۤا اَیْدِیَكُمْ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ۚ فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ یَخْشَوْنَ النَّاسَ كَخَشْیَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْیَةً ۚ وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَیْنَا الْقِتَالَ ۚ لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ؕ قُلْ مَتَاعُ الدُّنْیَا قَلِیْلٌ ۚ وَالْاٰخِرَةُ خَیْرٌ لِّمَنِ اتَّقٰی ۫ وَلَا تُظْلَمُوْنَ فَتِیْلًا ۟
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اِلَى الَّذِيْنَஎவர்களைقِيْلَகூறப்பட்டதுلَهُمْஅவர்களுக்குكُفُّوْۤاதடுத்துக் கொள்ளுங்கள்اَيْدِيَكُمْஉங்கள் கரங்களைوَاَقِيْمُواஇன்னும் நிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَதொழுகையைوَاٰ تُواஇன்னும் கொடுங்கள்الزَّكٰوةَ ۚஸகாத்தைفَلَمَّا كُتِبَவிதிக்கப்பட்ட போதுعَلَيْهِمُஅவர்கள் மீதுالْقِتَالُபோர்اِذَاஅப்போதுفَرِيْقٌஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்يَخْشَوْنَபயப்படுகின்றனர்النَّاسَமக்களைكَخَشْيَةِபயப்படுவதுபோல்اللّٰهِஅல்லாஹ்வைاَوْஅல்லதுاَشَدَّமிகக் கடுமையாகخَشْيَةً‌ ۚபயத்தால்وَقَالُوْاஇன்னும் கூறினார்கள்رَبَّنَاஎங்கள் இறைவாلِمَ كَتَبْتَஏன் விதித்தாய்عَلَيْنَاஎங்கள் மீதுالْقِتَالَ ۚபோரைلَوْلَاۤ اَخَّرْتَنَاۤஎங்களை நீ பிற்படுத்த வேண்டாமா?اِلٰٓىவரைاَجَلٍஒரு தவணைقَرِيْبٍ‌ ؕசமீபமாகقُلْகூறுவீராகمَتَاعُஇன்பம்الدُّنْيَاஉலகத்தின்قَلِيْلٌ‌ ۚஅற்பமானதுوَالْاٰخِرَةُமறுமைخَيْرٌமேலானதுلِّمَنِஎவருக்குاتَّقٰىஅஞ்சினார்وَلَا تُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்فَتِيْلًا‏ஒரு நூலும்
அலம் தர இலல் லதீன கீல லஹும் குFப்Fபூ அய்தியகும் வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத Fபலம்மா குதிBப 'அலய்ஹிமுல் கிதாலு இதா Fபரீகும் மின்ஹும் யக்-ஷவ் னன் னாஸ ககஷ்யதில் லாஹி அவ் அஷத்த கஷ்யஹ்; வ காலூ ரBப்Bபனா லிம கதBப்த 'அலய்னல் கிதால லவ் லா அக்கர்தனா இலா அஜலின் கரீBப்; குல் மதா'உத் துன்யா கலீலு(ன்)வ் வல் ஆகிரது கய்ருல் லிமனித் தகா வலா துள்லமூன Fபதீலா
“உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”
اَيْنَمَا تَكُوْنُوْا یُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِیْ بُرُوْجٍ مُّشَیَّدَةٍ ؕ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ یَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ ؕ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ فَمَالِ هٰۤؤُلَآءِ الْقَوْمِ لَا یَكَادُوْنَ یَفْقَهُوْنَ حَدِیْثًا ۟
اَيْنَ مَا تَكُوْنُوْاநீங்கள் எங்கிருந்தாலும்يُدْرِكْكُّمُஅடையும்/உங்களைالْمَوْتُமரணம்وَلَوْ كُنْتُمْநீங்கள் இருந்தாலும்فِىْ بُرُوْجٍகோபுரங்களில்مُّشَيَّدَةٍ‌ ؕபலமானوَاِنْ تُصِبْهُمْஅவர்களை அடைந்தால்حَسَنَةٌஒரு நன்மைيَّقُوْلُوْاகூறுகின்றனர்هٰذِهٖஇதுمِنْஇருந்துعِنْدِ اللّٰهِ‌ ۚஅல்லாஹ்விடம்وَاِنْ تُصِبْهُمْஅவர்களை அடைந்தால்سَيِّئَةٌஒரு தீங்குيَّقُوْلُوْاகூறுகின்றனர்هٰذِهٖஇதுمِنْஇருந்துعِنْدِكَ‌ ؕஉம்மிடம்قُلْகூறுவீராகكُلٌّஎல்லாம்مِّنْஇருந்துعِنْدِ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்விடம்فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِஇந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது?لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَஅவர்கள் விரைவாக விளங்குவதில்லையேحَدِيْثًا‏ஒரு பேச்சை
அய்ன மா தகூனூ யுத்ரிக்குமுல் மவ்து வ லவ் குன்தும் Fபீ Bபுரூஜிம் முஷய் யதஹ்; வ இன் துஸிBப்ஹும் ஹஸனது(ன்)ய் யகூலூ ஹாதிஹீ மின் இன்தில் லாஹி வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அது(ன்)ய் யகூலூ ஹாதிஹீ மின் 'இன்திக்; குல் குல்லும் மின் 'இன்தில்லாஹி Fபமா லிஹா 'உலா'இல் கவ்மி லா யகாதூன யFப்கஹூன ஹதீதா
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!”
مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ ؗ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَیِّئَةٍ فَمِنْ نَّفْسِكَ ؕ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا ؕ وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟
مَاۤஎதுاَصَابَكَஅடைந்தது/உம்மைمِنْஇருந்துحَسَنَةٍநன்மைفَمِنَஇருந்துاللّٰهِ‌அல்லாஹ்وَمَاۤஇன்னும் எதுاَصَابَكَஅடைந்தது/உம்மைمِنْஇருந்துسَيِّئَةٍதீமைفَمِنْ نَّـفْسِكَ‌ ؕஉன்னிலிருந்துوَاَرْسَلْنٰكَஅனுப்பினோம்/உம்மைلِلنَّاسِமக்களுக்குرَسُوْلًا‌ ؕதூதராகوَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்شَهِيْدًا‏சாட்சியாளனாக
மா அஸாBபக மின் ஹஸனதின் Fபமினல் லாஹி வ மா அஸாBபக மின் ஸய்யி'அதின் Fபமின் னFப்ஸிக்; வ அர்ஸல்னாக லின்னாஸி ரஸூலா; வ கFபா Bபில்லாஹி ஷஹீதா
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
مَنْ یُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ وَمَنْ تَوَلّٰی فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ۟ؕ
مَنْஎவர்يُّطِعِகீழ்ப்படிகிறார்الرَّسُوْلَதூதருக்குفَقَدْதிட்டமாகاَطَاعَகீழ்ப்படிந்தார்اللّٰهَ ۚஅல்லாஹ்விற்குوَمَنْஇன்னும் எவர்(கள்)تَوَلّٰىதிரும்பினார்(கள்)فَمَاۤஇல்லைاَرْسَلْنٰكَஉம்மை அனுப்பعَلَيْهِمْஅவர்கள் மீதுحَفِيْظًا ؕ‏பாதுகாவலராக
ம(ன்)ய் யுதி'இர் ரஸூல Fபகத் அதா'அல் லாஹ வ மன் தவல்லா Fபமா அர்ஸல்னாக 'அலய்ஹிம் ஹFபீளா
எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.
وَیَقُوْلُوْنَ طَاعَةٌ ؗ فَاِذَا بَرَزُوْا مِنْ عِنْدِكَ بَیَّتَ طَآىِٕفَةٌ مِّنْهُمْ غَیْرَ الَّذِیْ تَقُوْلُ ؕ وَاللّٰهُ یَكْتُبُ مَا یُبَیِّتُوْنَ ۚ فَاَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
وَيَقُوْلُوْنَகூறுகின்றனர்طَاعَةٌகீழ்ப்படிதல்فَاِذَا بَرَزُوْاஅவர்கள் வெளியேறினால்مِنْஇருந்துعِنْدِكَஉம்மிடம்بَيَّتَசதி செய்கின்றனர்طَآٮِٕفَةٌஒரு கூட்டம்مِّنْهُمْஅவர்களில்غَيْرَமாறாகالَّذِىْஎதுتَقُوْلُ‌ ؕகூறுகிறீர்وَاللّٰهُஅல்லாஹ்يَكْتُبُபதிவு செய்கிறான்مَا يُبَيِّتُوْنَ‌ ۚஎதை/சதிசெய்கிறார்கள்فَاَعْرِضْஆகவே புறக்கணிப்பீராகعَنْهُمْஅவர்களை விட்டுوَتَوَكَّلْஇன்னும் நம்பிக்கை வைப்பீராகعَلَى اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின் மீதுوَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِيْلًا‏பொறுப்பாளனாக
வ யகூலூன தா'அன்துன் Fப இதா BபரZஜூ மின் 'இன்திக Bபய்யத தா'இFபதும் மின்ஹும் கய்ரல் லதீ தகூலு வல்லாஹு யக்துBபு மா யுBபய்யிதூன Fப அஃரிள் 'அன்ஹும் வ தவக்கல் 'அலல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி வகீலா
(நபியே! உங்களுக்கு நாங்கள்) கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்) கூறுகின்றனர்;; உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு சாரார், நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்; அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ் பதிவு செய்கிறான்; ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
اَفَلَا یَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَیْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِیْهِ اخْتِلَافًا كَثِیْرًا ۟
اَفَلَا يَتَدَبَّرُوْنَஅவர்கள் ஆழ்ந்தாராய வேண்டாமா?الْقُرْاٰنَ‌ؕகுர்ஆனைوَلَوْ كَانَஇருந்திருந்தால்مِنْஇருந்துعِنْدِஇடம்غَيْرِஅல்லாதவர்اللّٰهِஅல்லாஹ்لَوَجَدُوْاகண்டிருப்பார்கள்فِيْهِஇதில்اخْتِلَافًاமுரண்பாட்டைكَثِيْرًا‏பல
அFபலா யததBப்Bபரூனல் குர்'ஆன்; வ லவ் கான மின் 'இன்தி கய்ரில் லாஹி ல வஜதூ Fபீ இக்திலாFபன் கதீரா
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَوْفِ اَذَاعُوْا بِهٖ ؕ وَلَوْ رَدُّوْهُ اِلَی الرَّسُوْلِ وَاِلٰۤی اُولِی الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِیْنَ یَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّیْطٰنَ اِلَّا قَلِیْلًا ۟
وَاِذَا جَآءَவந்தால்هُمْஅவர்களிடம்اَمْرٌஒரு செய்திمِّنَபற்றிالْاَمْنِபாதுகாப்புاَوِஅல்லதுالْخَـوْفِபயம்اَذَاعُوْاபரப்புகின்றனர்بِهٖ‌ ۚஅதைوَلَوْ رَدُّوْهُஅவர்கள் கொண்டு சென்றால் / அதைاِلَى الرَّسُوْلِதூதரிடம்وَاِلٰٓى اُولِى الْاَمْرِஇன்னும் அதிகாரிகளிடம்مِنْهُمْஅவர்களில்لَعَلِمَهُஅதை நன்கறிந்து கொள்வார்கள்الَّذِيْنَஎவர்கள்يَسْتَنْۢبِطُوْنَهٗயூகிப்பார்கள்/அதைمِنْهُمْ‌ؕஅவர்களில்وَلَوْلَاஇல்லையென்றால்فَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுوَرَحْمَتُهٗஇன்னும் அவனுடைய கருணைلَاتَّبَعْتُمُபின்பற்றி இருப்பீர்கள்الشَّيْطٰنَஷைத்தானைاِلَّاதவிரقَلِيْلًا‏சிலரை
வ இதா ஜா'அஹும் அம்ரும் மினல் அம்னி அவில் கவ்Fபி அதா'ஊ Bபிஹீ வ லவ் ரத்தூஹு இலர் ரஸூலி வ இலா உலில் அம்ரி மின்ஹும் ல'அலிமஹுல் லதீன யஸ்தம்Bபிதூனஹூ மின்ஹும்; வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ லத்தBபஃதுமுஷ் ஷய்தான இல்லா கலீலா
மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.
فَقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ لَا تُكَلَّفُ اِلَّا نَفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِیْنَ ۚ عَسَی اللّٰهُ اَنْ یَّكُفَّ بَاْسَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ وَاللّٰهُ اَشَدُّ بَاْسًا وَّاَشَدُّ تَنْكِیْلًا ۟
فَقَاتِلْஆகவே போரிடுவீராகفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ‌ ۚஅல்லாஹ்வின்لَا تُكَلَّفُபணிக்கப்பட மாட்டீர்اِلَّا نَـفْسَكَ‌உம்மைத் தவிரوَحَرِّضِஇன்னும் தூண்டுவீராகالْمُؤْمِنِيْنَ‌ ۚநம்பிக்கையாளர்களைعَسَىகூடும்اللّٰهُஅல்லாஹ்اَنْ يَّكُفَّஅவன் தடுக்கبَاْسَஆற்றலைالَّذِيْنَ كَفَرُوْا‌ ؕநிராகரிப்பாளர்களின்وَاللّٰهُஅல்லாஹ்اَشَدُّமிக கடுமையானவன்بَاْسًاஆற்றலால்وَّاَشَدُّஇன்னும் கடுமையானவன்تَـنْكِيْلًا‏தண்டிப்பதால்
Fபகாதில் Fபீ ஸBபீலில் லாஹி லா துகல்லFபு இல்லா னFப்ஸக வ ஹர்ரிளில் மு'மினீன்; 'அஸல்லாஹு அய் யகுFப்Fப Bப'ஸல்லதீன கFபரூ; வல்லாஹு அஷத்து Bப'ஸ(ன்)வ் வ அஷத்து தன்கீலா
எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை; எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக; நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.
مَنْ یَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً یَّكُنْ لَّهٗ نَصِیْبٌ مِّنْهَا ۚ وَمَنْ یَّشْفَعْ شَفَاعَةً سَیِّئَةً یَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ مُّقِیْتًا ۟
مَنْஎவர்يَّشْفَعْசிபாரிசு செய்வார்شَفَاعَةًசிபாரிசுحَسَنَةًநல்லيَّكُنْஇருக்கும்لَّهٗஅவருக்குنَصِيْبٌஒரு பங்குمِّنْهَا‌ ۚஅதிலிருந்துوَمَنْஇன்னும் எவர்يَّشْفَعْசிபாரிசு செய்வார்شَفَاعَةًசிபாரிசுسَيِّئَةًதீயதுيَّكُنْஇருக்கும்لَّهٗஅவருக்குكِفْلٌகுற்றம்مِّنْهَا‌ ؕஅதிலிருந்துوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதுمُّقِيْتًا‏கண்காணிப்பவனாக
மய் யஷ்Fபஃ ஷFபா'அதன் ஹஸனதய் யகுல் லஹூ னஸீBபும் மின்ஹா வ மய் யஷ்Fபஃ ஷFபா'அதன் ஸய்யி'அத(ன்)ய்-யகுல் லஹூ கிFப்லும் மின்ஹா; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இம் முகீதா
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
وَاِذَا حُیِّیْتُمْ بِتَحِیَّةٍ فَحَیُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ حَسِیْبًا ۟
وَاِذَا حُيِّيْتُمْஉங்களுக்கு முகமன் கூறப்பட்டால்بِتَحِيَّةٍஒரு முகமனைக் கொண்டுفَحَيُّوْاமுகமன் கூறுங்கள்بِاَحْسَنَமிக அழகியதைக்கொண்டுمِنْهَاۤஅதைவிடاَوْஅல்லதுرُدُّوْهَا‌ ؕதிரும்பக் கூறுங்கள் / அதையேاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதுحَسِيْبًا‏பாதுகாவலனாக
வ இதா ஹுய்யீதும் Bபிதஹய்ய்யதின் Fபஹய்யூ Bபி அஹ்ஸன மின்ஹா அவ் ருத்தூஹா; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஹஸீBபா
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَیَجْمَعَنَّكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِیْثًا ۟۠
اللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ‌ؕ لَيَجْمَعَنَّكُمْஅவன்/நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களைاِلٰى يَوْمِ الْقِيٰمَةِமறுமை நாளில்لَا رَيْبَஅறவே சந்தேகம் இல்லைفِيْهِ‌ؕஅதில்وَمَنْயார்اَصْدَقُமிக உண்மையானவன்مِنَவிடاللّٰهِஅல்லாஹ்حَدِيْثًا‏பேச்சால்
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ல யஜ்ம'அன்னகும் இலா யவ்மில் கியாமதி லா ரய்Bப Fபீஹ்; வ மன் அஸ்தகு மினல்லாஹி ஹதீதா
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை; நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை; மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்?
فَمَا لَكُمْ فِی الْمُنٰفِقِیْنَ فِئَتَیْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْا ؕ اَتُرِیْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِیْلًا ۟
فَمَا لَـكُمْஉங்களுக்கு என்ன?فِىْ الْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்களில்فِئَـتَيْنِஇரு பிரிவினராகوَاللّٰهُஅல்லாஹ்اَرْكَسَهُمْதாழ்த்தினான்/அவர்களைبِمَاஎதன் காரணமாகكَسَبُوْا‌ؕசெய்தார்கள்اَ تُرِيْدُوْنَநாடுகிறீர்களா?اَنْ تَهْدُوْاநீங்கள் நேர்வழிப்படுத்தمَنْஎவரைاَضَلَّவழிகெடுத்தான்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَمَنْஇன்னும் எவரைيُّضْلِلِவழிகெடுப்பான்اللّٰهُஅல்லாஹ்فَلَنْ تَجِدَஅறவே காணமாட்டீர்لَهٗஅவருக்குسَبِيْلًا‏ஒரு வழியை
Fபமா லகும் Fபில் முனாFபிகீன Fபி'அதய்னி வல்லாஹு அர்கஸஹும் Bபிமா கஸBபூ; அ' துரீதூன அன் தஹ்தூ மன் அளல்லல் லாஹு வ ம(ன்)ய் யுள்லி லில்லாஹு Fபலன் தஜித லஹூ ஸBபீலா
நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.
وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ كَمَا كَفَرُوْا فَتَكُوْنُوْنَ سَوَآءً فَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ اَوْلِیَآءَ حَتّٰی یُهَاجِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ فَاِنْ تَوَلَّوْا فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَیْثُ وَجَدْتُّمُوْهُمْ ۪ وَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟ۙ
وَدُّوْاவிரும்புகிறார்கள்لَوْ تَكْفُرُوْنَநீங்கள் நிராகரிப்பதைكَمَاபோன்றுكَفَرُوْاநிராகரித்தார்கள்فَتَكُوْنُوْنَஆகிவிடுவீர்கள்سَوَآءً‌ فَلَا تَتَّخِذُوْاசமமாக/ ஆகவே எடுத்துக் கொள்ளாதீர்கள்مِنْهُمْஅவர்களில்اَوْلِيَآءَபொறுப்பாளர்களைحَتّٰىவரைيُهَاجِرُوْاஹிஜ்ரா செல்வார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்فَاِنْ تَوَلَّوْاஅவர்கள் விலகினால்فَخُذُوபிடியுங்கள்هُمْஅவர்களைوَاقْتُلُوஇன்னும் கொல்லுங்கள்هُمْஅவர்களைحَيْثُஇடம்وَجَدْتُّمُوْகண்டீர்கள்هُمْ‌அவர்களைوَلَا تَتَّخِذُوْا مِنْهُمْஇன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள்/அவர்களில்وَلِيًّاபொறுப்பாளரைوَّلَا نَصِيْرًا ۙ‏இன்னும் உதவியாளரை
வத்தூ லவ் தக்Fபுரூன கமா கFபரூ Fபதகூனூன ஸவா'அன் Fபலா தத்தகிதூ மின்ஹும் அவ்லியா'அ ஹத்தா யுஹாஜிரூ Fபீ ஸBபீலில் லாஹ்; Fப இன் தவல்லவ் Fப குதூஹும் வக்துலூஹும் ஹய்து வஜத் துமூஹும் வலா தத்தகிதூ மின்ஹும் வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
اِلَّا الَّذِیْنَ یَصِلُوْنَ اِلٰی قَوْمٍ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ اَوْ جَآءُوْكُمْ حَصِرَتْ صُدُوْرُهُمْ اَنْ یُّقَاتِلُوْكُمْ اَوْ یُقَاتِلُوْا قَوْمَهُمْ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَیْكُمْ فَلَقٰتَلُوْكُمْ ۚ فَاِنِ اعْتَزَلُوْكُمْ فَلَمْ یُقَاتِلُوْكُمْ وَاَلْقَوْا اِلَیْكُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰهُ لَكُمْ عَلَیْهِمْ سَبِیْلًا ۟
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்يَصِلُوْنَசேருகிறார்கள்اِلٰى قَوْمٍۢசமுதாயத்திடம்بَيْنَكُمْஉங்களுக்கிடையில்وَبَيْنَهُمْஇன்னும் அவர்களுக்கு இடையில்مِّيْثَاقٌஉடன்படிக்கைاَوْஅல்லதுجَآءُوْكُمْஉங்களிடம் வந்தனர்حَصِرَتْநெருக்கடிக்குள்ளாகினصُدُوْرநெஞ்சங்கள்هُمْஅவர்களுடையاَنْ يُّقَاتِلُوஅவர்கள் போரிடுவதுكُمْஉங்களிடம்اَوْஅல்லதுيُقَاتِلُوْاஅவர்கள் போரிடுவதுقَوْمَهُمْ‌ ؕதங்கள் சமுதாயத்திடம்وَلَوْ شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَسَلَّطَهُمْ عَلَيْكُمْசாட்டியிருப்பான்/அவர்களை/உங்கள் மீதுفَلَقٰتَلُوபோரிட்டிருப்பார்கள்كُمْ‌ ۚஉங்களிடம்فَاِنِ اعْتَزَلُوஅவர்கள் விலகினால்كُمْஉங்களைفَلَمْ يُقَاتِلُوஅவர்கள் போரிடவில்லைكُمْஉங்களிடம்وَاَلْقَوْاஇன்னும் சமர்ப்பித்தார்கள்اِلَيْكُمُஉங்கள் முன்السَّلَمَ ۙசமாதானத்தைفَمَا جَعَلَஆக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குعَلَيْهِمْஅவர்கள் மீதுسَبِيْلًا‏ஒரு வழியை
இல்லல் லதீன யஸிலூன இலா கவ்மிம் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாகுன் அவ் ஜா'ஊகும் ஹஸிரத் ஸுதூருஹும் அய் யுகாதிலூகும் அவ் யுகாதிலூ கவ்மஹும், வ லவ் ஷா'அல் லாஹு லஸல்லதஹும் 'அலய்கும் Fபலகாதலூகும்; Fப இனிஃ தZஜலூகும் Fபலம் யுகாதிலூகும் வ அல்கவ் இலய்குமுஸ் ஸலம Fபமா ஜ'அலல் லாஹு லகும் 'அலய்ஹிம் ஸBபீலா
ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.
سَتَجِدُوْنَ اٰخَرِیْنَ یُرِیْدُوْنَ اَنْ یَّاْمَنُوْكُمْ وَیَاْمَنُوْا قَوْمَهُمْ ؕ كُلَّ مَا رُدُّوْۤا اِلَی الْفِتْنَةِ اُرْكِسُوْا فِیْهَا ۚ فَاِنْ لَّمْ یَعْتَزِلُوْكُمْ وَیُلْقُوْۤا اِلَیْكُمُ السَّلَمَ وَیَكُفُّوْۤا اَیْدِیَهُمْ فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَیْثُ ثَقِفْتُمُوْهُمْ ؕ وَاُولٰٓىِٕكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَیْهِمْ سُلْطٰنًا مُّبِیْنًا ۟۠
سَتَجِدُوْنَகாண்பீர்கள்اٰخَرِيْنَமற்றவர்களைيُرِيْدُوْنَநாடுகிறார்கள்اَنْ يَّاْمَنُوْஅவர்கள் பாதுகாப்புப்பெறவும்كُمْஉங்களிடம்وَيَاْمَنُوْاஅல்லது பாதுகாப்புப்பெறவும்قَوْمَهُمْ ؕதங்கள் சமுதாயத்திடம்كُلَّمَاஎல்லாம்رُدُّوْۤاதிருப்பப்பட்டார்கள்اِلَى الْفِتْنَةِகுழப்பம் விளைவிப்பதற்கு (இணைவைத்தல்)اُرْكِسُوْاகுப்புற விழுந்து விடுகிறார்கள்فِيْهَا‌‌ ۚ فَاِنْ لَّمْ يَعْتَزِلُوْஅதில்/அவர்கள் விலகவில்லையென்றால்كُمْஉங்களைوَيُلْقُوْۤاஇன்னும் சமர்ப்பிக்காமல்اِلَيْكُمُஉங்கள் முன்السَّلَمَசமாதானத்தைوَيَكُفُّوْۤاஇன்னும் அவர்கள் தடுக்காமல்اَيْدِيَهُمْதங்கள் கைகளைفَخُذُوْபிடியுங்கள்هُمْஇவர்களைوَاقْتُلُوْஇன்னும் கொல்லுங்கள்هُمْஅவர்களைحَيْثُஎங்கெல்லாம்ثَقِفْتُمُوْபெறுகிறீர்கள்هُمْ‌ ؕ وَاُولٰٓٮِٕكُمْஅவர்கள்/இவர்கள்جَعَلْنَاஆக்கி விட்டோம்لَـكُمْஉங்களுக்குعَلَيْهِمْஅவர்களுக்கு எதிராகسُلْطٰنًاஆதாரத்தைمُّبِيْنًا‏தெளிவானது
ஸதஜிதூன ஆகரீன யுரீதூன அய் ய'மனூகும் வ ய'மனூ கவ்மஹும் குல்லமா ருத்தூ இலல் Fபித்னதி உர்கிஸூ Fபீஹா; Fப இல் லம் யஃதZஜிலூகும் வ யுல்கூ இலய் குமுஸ் ஸலம வ யகுFப்Fபூ அய்தியஹும் Fபகுதூஹும் வக்துலூஹும் ஹய்து தகிFப் துமூஹும்; வ உலா'இகும் ஜ'அல்னா லகும் 'அலய்ஹிம் ஸுல்தானம் முBபீனா
வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்; எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்; இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப் பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ یَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـًٔاۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـًٔا فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ یَّصَّدَّقُوْا ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۭ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ فَدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖ وَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۚ فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ شَهْرَیْنِ مُتَتَابِعَیْنِ ؗ تَوْبَةً مِّنَ اللّٰهِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
وَمَا كَانَஆகுமானதல்லلِمُؤْمِنٍஒரு நம்பிக்கையாளருக்குاَنْ يَّقْتُلَஅவர் கொல்வதுمُؤْمِنًاஒரு நம்பிக்கையாளரைاِلَّاதவிரخَطَـــٴًــا‌ ۚதவறுதலாகوَمَنْஎவராவதுقَتَلَகொன்றால்مُؤْمِنًاஒரு நம்பிக்கையாளரைخَطَـــٴًــاதவறுதலாகவேفَتَحْرِيْرُஉரிமையிடவேண்டும்رَقَبَةٍஓர் அடிமையைمُّؤْمِنَةٍநம்பிக்கையாளரானوَّدِيَةٌஇன்னும் நஷ்டஈடுمُّسَلَّمَةٌஒப்படைக்கப்பட்டதுاِلٰٓىஇடம்اَهْلِهٖۤஅவருடைய குடும்பத்தார்اِلَّاۤதவிரاَنْ يَّصَّدَّقُوْا‌ ؕஅவர்கள் தானமாக்குவதுفَاِنْ كَانَஇருந்தால்مِنْ قَوْمٍஒரு சமுதாயம் சேர்ந்தவராகعَدُوٍّஎதிரிلَّـكُمْஉங்கள்وَهُوَஅவர்مُؤْمِنٌநம்பிக்கையாளர்فَتَحْرِيْرُஉரிமையிடவேண்டும்رَقَبَةٍஓர் அடிமைمُّؤْمِنَةٍ‌ ؕநம்பிக்கையாளரானوَاِنْ كَانَஇருந்தால்مِنْ قَوْمٍۢஒரு சமுதாயத்தை சேர்ந்தவராகبَيْنَكُمْஉங்களுக்கிடையில்وَبَيْنَهُمْஇன்னும் அவர்களுக்கு இடையில்مِّيْثَاقٌஉடன்படிக்கைفَدِيَةٌநஷ்டஈடுمُّسَلَّمَةٌஒப்படைக்கப்பட்டதுاِلٰٓى اَهْلِهٖஅவருடைய குடும்பத்தாரிடம்وَ تَحْرِيْرُஇன்னும் உரிமையிடுவது வேண்டும்رَقَبَةٍஓர் அடிமைمُّؤْمِنَةٍ‌ ۚநம்பிக்கையாளரானفَمَنْஎவர்لَّمْ يَجِدْபெறவில்லைفَصِيَامُநோன்பிருத்தல்شَهْرَيْنِஇரண்டு மாதங்கள்مُتَتَابِعَيْنِதொடர்ந்துتَوْبَةًமன்னிப்புக் கோரிمِّنَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்விடம்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏ஞானவானாக
வமா கான லிமு'மினின் அய் யக்துல மு'மினன் இல்லா கத'ஆ; வமன் கதல மு'மினன் கத'அன் Fப தஹ்ரீரு ரகBபதிம் மு'மினதி(ன்)வ் வ தியதும் முஸல்லமதுன் இலா அஹ்லிஹீ இல்லா அய் யஸ்ஸத்தகூ; Fப இன் கான மின் கவ்மின் 'அதுவ்வில் லகும் வ ஹுவ மு'மினுன் Fப தஹ்ரீரு ரகBபதிம் மு'மினஹ்; வ இன் கான மின் கவ்மிம் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாகுன் Fபதியதும் முஸல்லமதுன் இலா அஹ்லிஹீ வ தஹ்ரீரு ரகBபதிம் மு'மினஹ்; Fபமல் லம் யஜித் Fப ஸியாமு ஷஹ்ரய்னி முததாBபி'அய்னி தவ்Bபதன் மினல் லாஹ்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
وَمَنْ یَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَنَّمُ خٰلِدًا فِیْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَیْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِیْمًا ۟
وَمَنْஎவர்يَّقْتُلْகொல்வார்مُؤْمِنًاஒரு நம்பிக்கையாளரைمُّتَعَمِّدًاநாடியவராகفَجَزَآؤُهٗஅவருடைய கூலிجَهَـنَّمُநரகம்خَالِدًاநிரந்தரமானவராகفِيْهَاஅதில்وَغَضِبَஇன்னும் கோபிப்பான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِஅவர் மீதுوَلَعَنَهٗஇன்னும் சபிப்பான்/அவரைوَاَعَدَّஇன்னும் தயார்படுத்துவான்لَهٗஅவருக்குعَذَابًاவேதனையைعَظِيْمًا‏பெரிய
வ மய் யக்துல் மு'மினம் முத'அம்மிதன் FபஜZஜா'உஹூ ஜஹன்னமு காலிதன் Fபீஹா வ களிBபல் லாஹு' அலய்ஹி வ ல'அனஹூ வ அ'அத்த லஹூ 'அதாBபன் 'அளீமா
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَتَبَیَّنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَلْقٰۤی اِلَیْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا ۚ تَبْتَغُوْنَ عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِیْرَةٌ ؕ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَیْكُمْ فَتَبَیَّنُوْا ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِذَا ضَرَبْتُمْநீங்கள் பயணித்தால்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்فَتَبَـيَّـنُوْاதெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்وَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள்لِمَنْ اَ لْقٰٓىஎவருக்கு/கூறினார்اِلَيْكُمُஉங்கள் முன்السَّلٰمَஸலாம்لَسْتَநீர் இல்லைمُؤْمِنًا‌ ۚநம்பிக்கையாளராகتَبْـتَـغُوْنَதேடுகிறீர்கள்عَرَضَபொருளைالْحَيٰوةِவாழ்க்கையின்الدُّنْيَاஇவ்வுலகம்فَعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்مَغَانِمُசெல்வங்கள்كَثِيْرَةٌ‌ ؕஏராளமானكَذٰلِكَஇவ்வாறேكُنْتُمْஇருந்தீர்கள்مِّنْ قَبْلُ(இதற்கு) முன்னர்فَمَنَّஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْكُمْஉங்கள் மீதுفَتَبَـيَّـنُوْا‌ ؕஆகவே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்خَبِيْرًا‏ஆழ்ந்தறிந்தவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா ளரBப்தும் Fபீ ஸBபீலில் லாஹி FபதBபய்யனூ வலா தகூலூ லிமன் அல்கா இலய்குமுஸ் ஸலாம லஸ்த மு'மினன் தBப்தகூன 'அரளல் ஹயாதித் துன்யா Fப'இன்தல் லாஹி மகானிமு கதீரஹ்; கதாலிக குன்தும் மின் கBப்லு Fபமன்ன்னல் லாஹு 'அலய்கும் FபதBபய்யனூ; இன்னல்லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு “ஸலாம்” சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு “நீ முஃமினல்ல” என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
لَا یَسْتَوِی الْقٰعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ غَیْرُ اُولِی الضَّرَرِ وَالْمُجٰهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ فَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِیْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَی الْقٰعِدِیْنَ دَرَجَةً ؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰی ؕ وَفَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِیْنَ عَلَی الْقٰعِدِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟ۙ
لَا يَسْتَوِىசமமாக மாட்டார்(கள்)الْقَاعِدُوْنَதங்கியவர்கள்مِنَ الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களில்غَيْرُஅல்லாதவர்اُولِى الضَّرَرِகுறையுடையோர்وَالْمُجَاهِدُوْنَஇன்னும் போரிடுபவர்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வுடையبِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களைக் கொண்டுوَاَنْفُسِهِمْ‌ ؕஇன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டுفَضَّلَஇன்னும் மேன்மையாக்கினான்اللّٰهُஅல்லாஹ்الْمُجٰهِدِيْنَபோரிடுபவர்களைبِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களைக் கொண்டுوَاَنْفُسِهِمْஇன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டுعَلَىவிடالْقٰعِدِيْنَதங்கியவர்கள்دَرَجَةً‌  ؕபதவியால்وَكُلًّاஎல்லோருக்கும்وَّعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الْحُسْنٰى‌ؕசொர்க்கத்தைوَفَضَّلَஇன்னும் மேன்மையாக்கினான்اللّٰهُஅல்லாஹ்الْمُجٰهِدِيْنَபோராளிகளைعَلَى الْقٰعِدِيْنَதங்கியவர்களை விடاَجْرًا عَظِيْمًا ۙ‏கூலி/மகத்தானது
லா யஸ்தவில் கா'இதூன மினல் மு'மினீன கய்ரு உலிள்ளரரி வல்முஜாஹிதூன Fபீ ஸBபீலில் லாஹி Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம்; Fபள்ளலல் லாஹுல் முஜாஹிதீன Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் 'அலல்கா'இதீன தரஜஹ்; வ குல்ல(ன்)வ் வ'அதல் லாஹுல் ஹுஸ்னா; வ Fபள்ளலல் லாஹுல் முஜாஹிதீன 'அலல் கா'இதீன அஜ்ரன் 'அளீமா
ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
دَرَجٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَّرَحْمَةً ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
دَرَجٰتٍ(பல) பதவிகளைمِّنْهُதன்னிடமிருந்துوَمَغْفِرَةًஇன்னும் மன்னிப்பைوَّرَحْمَةً‌ ؕஇன்னும் கருணையைوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
தரஜாதிம் மின்ஹு வ மக்Fபிரத(ன்)வ் வ ரஹ்மஹ்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
(இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்; ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ تَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ظَالِمِیْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِیْمَ كُنْتُمْ ؕ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِیْنَ فِی الْاَرْضِ ؕ قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِیْهَا ؕ فَاُولٰٓىِٕكَ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟ۙ
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்تَوَفّٰٮهُمُஉயிர் வாங்கினார்(கள்)/அவர்களைالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்ظَالِمِىْۤதீங்கிழைத்தவர்களாகاَنْفُسِهِمْதங்களுக்குقَالُوْاகூறினர்فِيْمَ كُنْتُمْ‌ؕஎவ்வாறுஇருந்தீர்கள்?قَالُوْاகூறினார்கள்كُنَّاஇருந்தோம்مُسْتَضْعَفِيْنَபலவீனர்களாகفِىْ الْاَرْضِ‌ؕஇந்த பூமியில்قَالُوْۤاகூறினார்கள்اَلَمْ تَكُنْஇருக்கவில்லையா?اَرْضُபூமிاللّٰهِஅல்லாஹ்வின்وَاسِعَةًவிசாலமானதாகفَتُهَاجِرُوْاஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா?فِيْهَا‌ؕஅதில்فَاُولٰٓٮِٕكَஇவர்கள்مَاْوٰٮهُمْஇவர்களின் ஒதுங்குமிடம்جَهَـنَّمُ‌ؕநரகம்وَسَآءَتْகெட்டுவிட்டதுمَصِيْرًا ۙமீளுமிடத்தால்
இன்னல் லதீன தவFப்Fபா ஹுமுல் மலா'இகது ளாலிமீ அன்Fபுஸிஹிம் காலூ Fபீம குன்தும் காலூ குன்னா முஸ்தள்'அFபீன Fபில்-அர்ள்; காலூ அலம் தகுன் அர்ளுல் லாஹி வாஸி'அதன் Fபதுஹாஜிரூ Fபீஹா; Fப உலா'இக ம'வாஹும் ஜஹன்னமு வ ஸா'அத் மஸீரா
(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
اِلَّا الْمُسْتَضْعَفِیْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ لَا یَسْتَطِیْعُوْنَ حِیْلَةً وَّلَا یَهْتَدُوْنَ سَبِیْلًا ۟ۙ
اِلَّاதவிரالْمُسْتَضْعَفِيْنَபலவீனர்கள்مِنَஇருந்துالرِّجَالِஆண்கள்وَالنِّسَآءِஇன்னும் பெண்கள்وَالْوِلْدَانِஇன்னும் சிறுவர்கள்لَا يَسْتَطِيْعُوْنَஇயலமாட்டார்கள்حِيْلَةًஓர் ஆற்றலைوَّلَا يَهْتَدُوْنَஇன்னும் வழி காணமாட்டார்கள்سَبِيْلًا ۙ‏ஒரு வழியையும்
இல்லல் முஸ்தள் 'அFபீன மினர் ரிஜாலி வன்னிஸா'இ வல்வில்தானி லா யஸ்ததீ'ஊன ஹீலத(ன்)வ் வலா யஹ்ததூன ஸBபீலா
(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்.
فَاُولٰٓىِٕكَ عَسَی اللّٰهُ اَنْ یَّعْفُوَ عَنْهُمْ ؕ وَكَانَ اللّٰهُ عَفُوًّا غَفُوْرًا ۟
فَاُولٰٓٮِٕكَஇவர்கள்عَسَىகூடும்اللّٰهُஅல்லாஹ்اَنْ يَّعْفُوَஅவன் மன்னிக்கعَنْهُمْ‌ؕஇவர்களைوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَفُوًّاமன்னிப்பாளானாகغَفُوْرًا‏பாவங்களை மறைப்பவனாக
Fப உலா'இக 'அஸல் லாஹு அய் யஃFபுவ 'அன்ஹும்; வ கானல் லாஹு 'அFபுவ்வன் கFபூரா
அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
وَمَنْ یُّهَاجِرْ فِیْ سَبِیْلِ اللّٰهِ یَجِدْ فِی الْاَرْضِ مُرٰغَمًا كَثِیْرًا وَّسَعَةً ؕ وَمَنْ یَّخْرُجْ مِنْ بَیْتِهٖ مُهَاجِرًا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ یُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
وَمَنْஎவர்يُّهَاجِرْஹிஜ்ரா செல்கிறார்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வுடையيَجِدْபெறுவார்فِى الْاَرْضِபூமியில்مُرٰغَمًاஅடைக்கலங்களைكَثِيْرًاபலوَّسَعَةً‌ ؕஇன்னும் வசதியைوَمَنْஎவர்يَّخْرُجْவெளியேறுவார்مِنْۢஇருந்துبَيْتِهٖதன் இல்லம்مُهَاجِرًاஹிஜ்ரா செல்பவராகاِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்وَرَسُوْلِهٖஇன்னும் அவனின் தூதர்ثُمَّபிறகுيُدْرِكْهُஅடையும்/அவரைالْمَوْتُமரணம்فَقَدْதிட்டமாகوَقَعَகடமையாகிவிடுகிறதுاَجْرُهٗஅவனுடைய கூலிعَلَى اللّٰهِ‌ ؕஅல்லாஹ் மீதுوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகாமன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
வ மய் யுஹாஜிர் Fபீ ஸBபீலில் லாஹி யஜித் Fபில் அர்ளி முராகமன் கதீர(ன்)வ் வ ஸ'அத்; வ மய் யக்ருஜ் மிம் Bபய்திஹீ முஹாஜிரன் இலல் லாஹி வ ரஸூலிஹீ தும்ம யுத்ரிக்-ஹுல் மவ்து Fபகத் வக'அ அஜ்ருஹூ 'அலல் லாஹ்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.
وَاِذَا ضَرَبْتُمْ فِی الْاَرْضِ فَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَقْصُرُوْا مِنَ الصَّلٰوةِ ۖۗ اِنْ خِفْتُمْ اَنْ یَّفْتِنَكُمُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ اِنَّ الْكٰفِرِیْنَ كَانُوْا لَكُمْ عَدُوًّا مُّبِیْنًا ۟
وَاِذَا ضَرَبْتُمْநீங்கள் பயணித்தால்فِى الْاَرْضِபூமியில்فَلَيْسَஇல்லைعَلَيْكُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَنْ تَقْصُرُوْاநீங்கள் சுருக்குவதுمِنَ الصَّلٰوةِதொழுகையைۖ اِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால்اَنْஉங்களைيَّفْتِنَكُمُதுன்புறுத்துவதைالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْا‌ ؕநிராகரித்தார்கள்اِنَّ الْـكٰفِرِيْنَநிச்சயமாக நிராகரிப்பாளர்கள்كَانُوْاஇருக்கின்றனர்لَـكُمْஉங்களுக்குعَدُوًّاஎதிரிகளாகمُّبِيْنًا‏பகிரங்கமான
வ இதா ளரBப்தும் Fபில் அர்ளி Fபலய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அன் தக்ஸுரூ மினஸ் ஸலாதி இன் கிFப்தும் அய் யFப்தினகுமுல் லதீன கFபரூ; இன்னல் காFபிரீன கானூ லகும் அதுவ்வம் முBபீனா
நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.
وَاِذَا كُنْتَ فِیْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآىِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْیَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ ۫ فَاِذَا سَجَدُوْا فَلْیَكُوْنُوْا مِنْ وَّرَآىِٕكُمْ ۪ وَلْتَاْتِ طَآىِٕفَةٌ اُخْرٰی لَمْ یُصَلُّوْا فَلْیُصَلُّوْا مَعَكَ وَلْیَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ ۚ وَدَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَیَمِیْلُوْنَ عَلَیْكُمْ مَّیْلَةً وَّاحِدَةً ؕ وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَذًی مِّنْ مَّطَرٍ اَوْ كُنْتُمْ مَّرْضٰۤی اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ ۚ وَخُذُوْا حِذْرَكُمْ ؕ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟
وَاِذَا كُنْتَநீர் இருந்தால்فِيْهِمْஅவர்களில்فَاَقَمْتَஇன்னும் நிலைநிறுத்தினால்لَهُمُஅவர்களுக்குالصَّلٰوةَதொழுகையைفَلْتَقُمْநிற்கவும்طَآٮِٕفَةٌஒரு பிரிவுمِّنْهُمْஅவர்களில்مَّعَكَஉம்முடன்وَلْيَاْخُذُوْۤاஅவர்கள் எடுக்கவும்اَسْلِحَتَهُمْஆயுதங்களை/தங்கள்فَاِذَا سَجَدُوْاஅவர்கள் சஜ்தா செய்து விட்டால்فَلْيَكُوْنُوْاஅவர்கள் இருக்கவும்مِنْ وَّرَآٮِٕكُمْஉங்களுக்குப் பின்னர்وَلْتَاْتِஇன்னும் வரவும்طَآٮِٕفَةٌஒரு பிரிவுاُخْرٰىமற்றلَمْ يُصَلُّوْاஅவர்கள் தொழவில்லைفَلْيُصَلُّوْاஅவர்கள் தொழவும்مَعَكَஉம்முடன்وَلْيَاْخُذُوْاஅவர்கள் எடுக்கவும்حِذْرَهُمْதங்கள் தற்காப்பைوَاَسْلِحَتَهُمْ‌ ۚஇன்னும் தங்கள் ஆயுதங்களைوَدَّவிரும்பினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்لَوْ تَغْفُلُوْنَநீங்கள் கவனமற்று விடுவதைعَنْஇருந்துاَسْلِحَتِكُمْஉங்கள் ஆயுதங்கள்وَاَمْتِعَتِكُمْஇன்னும் உங்கள் பொருள்கள்فَيَمِيْلُوْنَஅவர்கள் பாய்ந்து விடுவார்கள்عَلَيْكُمْஉங்கள் மீதுمَّيْلَةًபாய்ச்சல்وَّاحِدَةً‌ ؕஒரே பாய்ச்சல்وَلَا جُنَاحَகுற்றமில்லைعَلَيْكُمْஉங்கள் மீதுاِنْ كَانَஇருந்தால்بِكُمْஉங்களுக்குاَ ذًىசிரமம்مِّنْகாரணமாகمَّطَرٍமழைاَوْஅல்லதுكُنْـتُمْஇருந்தீர்கள்مَّرْضٰۤىநோயாளிகளாகاَنْ تَضَعُوْۤاநீங்கள் வைப்பதுاَسْلِحَتَكُمْ‌ ۚஉங்கள் ஆயுதங்களைوَ خُذُوْاஇன்னும் எடுங்கள்حِذْرَكُمْ‌ ؕஉங்கள் தற்காப்பைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்اَعَدَّஏற்படுத்தினான்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَذَابًاவேதனையைمُّهِيْنًا‏இழிவான
வ இதா குன்த Fபீஹிம் Fப அகம்த லஹுமுஸ் ஸலாத Fபல்தகும் தா'இFபதும் மின்ஹும் ம'அக வல் ய'குதூ அஸ்லிஹதஹும் Fப இதா ஸஜதூ Fபல் யகூனூ மி(ன்)வ் வரா'இகும் வல் த'தி தா'இFபதுன் உக்ரா லம் யுஸல்லூ Fபல்யுஸல்லூ ம'அக வல் ய'குதூ ஹித்ரஹும் வ அஸ்லிஹதஹும்; வத்தல் லதீன கFபரூ லவ் தக்Fபுலூன 'அனஸ்லிஹதிகும் வ அம்தி'அதிகும் Fப யமீலூன 'அலய்கும் மய்லத(ன்)வ் வாஹிதஹ்; வலா ஜுனாஹ 'அலய்கும் இன் கான Bபிகும் அதம் மிம்மதரின் அவ் குன்தும் மர்ளா அன் தள'ஊ அஸ்லிஹதகும் வ குதூ ஹித்ரகும்; இன்னல் லாஹ அ'அத்த லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.
فَاِذَا قَضَیْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِكُمْ ۚ فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ ۚ اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَی الْمُؤْمِنِیْنَ كِتٰبًا مَّوْقُوْتًا ۟
فَاِذَا قَضَيْتُمُநீங்கள் முடித்தால்الصَّلٰوةَதொழுகையைفَاذْكُرُواநினைவு கூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைقِيَامًاநின்றவர்களாகوَّقُعُوْدًاஇன்னும் உட்கார்ந்தவர்களாகوَّعَلٰىஇன்னும் மீதுجُنُوْبِكُمْ ۚؕஉங்கள் விலாக்கள்فَاِذَا اطْمَاْنَنْتُمْநீங்கள் நிம்மதியடைந்தால்فَاَقِيْمُواநிலை நிறுத்துங்கள்الصَّلٰوةَ‌ ۚதொழுகையைاِنَّ الصَّلٰوةَநிச்சயமாக தொழுகைكَانَتْஇருக்கிறதுعَلَىமீதுالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்கள்كِتٰبًاகடமையாகمَّوْقُوْتًا‏நேரம் குறிக்கப்பட்டது
Fப இதா களய்துமுஸ் ஸலாத Fபத்குருல் லாஹ கியாம(ன்)வ் வ கு'ஊத(ன்)வ் வ 'அலா ஜுனூBபிகும்; Fப இதத்ம'னன்தும் Fப அகீமுஸ் ஸலாஹ்; இன்னஸ் ஸலாத கானத் 'அலல் மு'மினீன கிதாBபம் மவ்கூதா
நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.
وَلَا تَهِنُوْا فِی ابْتِغَآءِ الْقَوْمِ ؕ اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ یَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ ۚ وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا یَرْجُوْنَ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟۠
وَلَا تَهِنُوْاசோர்வடையாதீர்கள்فِى ابْتِغَآءِதேடுவதில்الْقَوْمِ‌ ؕகூட்டத்தைاِنْ تَكُوْنُوْاநீங்கள் இருந்தால்تَاْلَمُوْنَவேதனைப் படுபவர்களாகفَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்يَاْلَمُوْنَவேதனைப்படுகிறார்கள்كَمَاபோன்றுتَاْلَمُوْنَ‌ ۚவேதனைப் படுபவர்களாகوَتَرْجُوْنَஇன்னும் ஆதரவு வைக்கிறீர்கள்مِنَ اللّٰهِ مَاஅல்லாஹ்விடம்/எதுلَا يَرْجُوْنَ‌ ؕஅவர்கள் ஆதரவு வைக்க மாட்டார்கள்وَ كَانَ اللّٰهُஇருக்கிறான்/அல்லாஹ்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏ஞானவானாக
வ லா தஹினூ FபிBப்திகா'இல் கவ்மி இன் தகூனூ தஃலமூன Fப இன்னஹும் யஃலமூன கமா தஃலமூன வ தர்ஜூன மினல் லாஹி மா லா யர்ஜூன்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَیْنَ النَّاسِ بِمَاۤ اَرٰىكَ اللّٰهُ ؕ وَلَا تَكُنْ لِّلْخَآىِٕنِیْنَ خَصِیْمًا ۟ۙ
اِنَّاۤநிச்சயமாக நாமேاَنْزَلْنَاۤஇறக்கினோம்اِلَيْكَஉம்மீதுالْكِتٰبَஇவ்வேதத்தைبِالْحَـقِّஉண்மையுடன்لِتَحْكُمَநீர் தீர்ப்பளிப்பதற்காகبَيْنَமத்தியில்النَّاسِமக்கள்بِمَاۤஎதைக்கொண்டுاَرٰٮكَஉமக்கு அறிவித்தான்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَلَا تَكُنْஆகிவிடாதீர்لِّـلْخَآٮِٕنِيْنَமோசடிக்காரர்களுக்குخَصِيْمًا ۙ‏தர்க்கிப்பவராக
இன்னா அன்Zஜல்னா இலய்கல் கிதாBப Bபில்ஹக்கி லிதஹ்கும Bபய்னன் னாஸி Bபிமா அராகல் லாஹ்; வலா தகுல் லில்கா'இனீன கஸீமா
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.
وَّاسْتَغْفِرِ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۚ
وَّاسْتَغْفِرِஇன்னும் மன்னிப்புக் கோருவீராகاللّٰهَ‌ ؕஅல்லாஹ்விடம்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‌பெரும் கருணையாளனாக
வஸ்தக்Fபிரில் லாஹ இன்னல் லாஹ கான கFபூரர் ரஹீமா
(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
وَلَا تُجَادِلْ عَنِ الَّذِیْنَ یَخْتَانُوْنَ اَنْفُسَهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِیْمًا ۟ۚۙ
وَلَا تُجَادِلْஇன்னும் வாதிடாதீர்عَنِசார்பாகالَّذِيْنَஎவர்கள்يَخْتَانُوْنَமோசடி செய்கிறார்கள்اَنْفُسَهُمْ‌ ؕதங்களுக்கேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்مَنْஎவன்كَانَஇருக்கிறான்خَوَّانًاசதிகாரனாகاَثِيْمًا ۙ‌பாவியாக
வ லா துஜாதில் 'அனில் லதீன யக்தானூன அன்Fபுஸஹும்; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுமன் கான கவ்வானன் அதீமா
(நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
یَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا یَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ یُبَیِّتُوْنَ مَا لَا یَرْضٰی مِنَ الْقَوْلِ ؕ وَكَانَ اللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطًا ۟
يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِமறைக்கத் தேடுகிறார்கள்/மக்களிடம்وَلَا يَسْتَخْفُوْنَஅவர்கள் மறைக்கத் தேடுவதில்லைمِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்وَهُوَஅவன்مَعَهُمْஅவர்களுடன்اِذْபோதுيُبَيِّتُوْنَசதித்திட்டம் செய்கின்றனர்مَاஎதைلَا يَرْضٰىவிரும்பமாட்டான்مِنَ الْقَوْلِ‌ؕபேச்சில்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِمَاஎதைيَعْمَلُوْنَசெய்கிறார்கள்مُحِيْطًا‏சூழ்ந்தவனாக
யஸ்தக்Fபூன மினன்னாஸி வலா யஸ்தக் Fபூன மினல் லாஹி வ ஹுவ ம'அஹும் இத் யுBபய்யிதூன மா லா யர்ளா மினல் கவ்ல்; வ கானல் லாஹு Bபிமா யஃமலூன முஹீதா
இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ جٰدَلْتُمْ عَنْهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۫ فَمَنْ یُّجَادِلُ اللّٰهَ عَنْهُمْ یَوْمَ الْقِیٰمَةِ اَمْ مَّنْ یَّكُوْنُ عَلَیْهِمْ وَكِیْلًا ۟
هٰۤاَنْتُمْநீங்கள்هٰٓؤُلَۤاءِஇவர்கள்جَادَلْـتُمْவாதிடுகிறீர்களா?عَنْهُمْஇவர்கள் சார்பாகفِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَاஇவ்வுலகம்فَمَنْயார்يُّجَادِلُவாதிடுவார்اللّٰهَஅல்லாஹ்விடம்عَنْهُمْஇவர்கள் சார்பாகيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்اَمْஅல்லதுمَّنْயார்يَّكُوْنُஇருப்பார்عَلَيْهِمْஇவர்கள் மீதுوَكِيْلًا‏பொறுப்பாளராக
ஹா அன்தும் ஹா'உலா'இ ஜாதல்தும் 'அன்ஹும் Fபில் ஹயாதித் துன்யா Fபமய் யுஜாதிலுல் லாஹ 'அன்ஹும் யவ்மல் கியாமதி அம் மய் யகூனு 'அலய்ஹிம் வகீலா
(முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?
وَمَنْ یَّعْمَلْ سُوْٓءًا اَوْ یَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ یَسْتَغْفِرِ اللّٰهَ یَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِیْمًا ۟
وَ مَنْ يَّعْمَلْஎவர்/செய்வார்سُوْٓءًاஒரு தீமையைاَوْஅல்லதுيَظْلِمْஅநீதியிழைப்பார்نَفْسَهٗதனக்குثُمَّபிறகுيَسْتَغْفِرِமன்னிப்புக் கேட்பார்اللّٰهَஅல்லாஹ்விடம்يَجِدِகாண்பார்اللّٰهَஅல்லாஹ்வைغَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
வ மய் யஃமல் ஸூ'அன் அவ் யள்லிம் னFப்ஸஹூ தும்ம யஸ்தக்Fபிரில் லாஹ யஜிதில் லாஹ கFபூரர் ரஹீமா
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் - அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
وَمَنْ یَّكْسِبْ اِثْمًا فَاِنَّمَا یَكْسِبُهٗ عَلٰی نَفْسِهٖ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
وَمَنْஇன்னும் எவர்يَّكْسِبْசம்பாதிப்பார்اِثْمًاஒரு பாவத்தைفَاِنَّمَاஎல்லாம்يَكْسِبُهٗசம்பாதிப்பார்/அதைعَلٰى نَفْسِهٖ‌ؕதனக்கெதிராகத்தான்وَكَانَ اللّٰهُஅல்லாஹ் இருக்கின்றான்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏ஞானவானாக
வ மய் யக்ஸிBப் இத்மன் Fப இன்னமா யக்ஸிBபுஹூ 'அலா னFப்ஸிஹ்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَمَنْ یَّكْسِبْ خَطِیْٓئَةً اَوْ اِثْمًا ثُمَّ یَرْمِ بِهٖ بَرِیْٓـًٔا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟۠
وَمَنْஎவர்يَّكْسِبْசம்பாதிப்பார்خَطِيْٓــٴَــةًஒரு குற்றத்தைاَوْஅல்லதுاِثْمًاஒரு பாவத்தைثُمَّபிறகுيَرْمِஎறிகிறார்بِهٖஅதைبَرِيْٓــٴًـــاஒரு நிரபராதியைفَقَدِதிட்டமாகاحْتَمَلَசுமந்து கொண்டார்بُهْتَانًاஅவதூறைوَّاِثْمًاஇன்னும் பாவத்தைمُّبِيْنًا‏பகிரங்கமான
வ மய் யக்ஸிBப் கதீ'அதன் அவ் இத்மன் தும்ம யர்மி Bபிஹீ Bபரீ'அன் Fபகதிஹ் தமல Bபுஹ்தான(ன்)வ் வ இத்மம் முBபீனா
மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآىِٕفَةٌ مِّنْهُمْ اَنْ یُّضِلُّوْكَ ؕ وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَضُرُّوْنَكَ مِنْ شَیْءٍ ؕ وَاَنْزَلَ اللّٰهُ عَلَیْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ ؕ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَیْكَ عَظِیْمًا ۟
وَلَوْلَا فَضْلُஅருளும் இல்லாதிருந்தால்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكَஉம்மீதுوَرَحْمَتُهٗஅவனின் கருணைلَهَمَّتْதிட்டமாக நாடியிருக்கும்طَّآٮِٕفَةٌஒரு பிரிவுمِّنْهُمْஅவர்களில்اَنْ يُّضِلُّوْஅல்லது வழிகெடுத்துவிடكَ ؕஉம்மைوَمَا يُضِلُّوْنَஅவர்கள் வழிகெடுக்க மாட்டார்கள்اِلَّاۤதவிரاَنْفُسَهُمْ‌தங்களையேوَمَاமாட்டார்கள்يَضُرُّوْنَكَதீங்கிழைக்க / உமக்குمِنْ شَىْءٍ ؕஎதையும்وَاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْكَஉம்மீதுالْكِتٰبَஇவ்வேதத்தைوَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தைوَعَلَّمَكَஇன்னும் உமக்குக் கற்பித்தான்مَاஎவற்றைلَمْ تَكُنْநீர் இருக்கவில்லைتَعْلَمُ‌ؕஅறிகிறீர்وَكَانَஇருக்கிறதுفَضْلُ اللّٰهِஅல்லாஹ்வின்அருள்عَلَيْكَஉம்மீதுعَظِيْمًا‏மகத்தானது
வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்க வ ரஹ்மதுஹூ லஹம்மத் தா'இFபதும் மின்ஹும் அய் யுளில்லூக வமா யுளில்லூன இல்லா அன்Fபுஸஹும் வமா யளுர்ரூனக மின் ஷய்'; வ அன்Zஜலல் லாஹு 'அலய்கல் கிதாBப வல் ஹிக்மத வ 'அல்லமக மா லம் தகுன் தஃலம்; வ கான Fபள்லுல் லாஹி 'அலய்க 'அளீமா
(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.
لَا خَیْرَ فِیْ كَثِیْرٍ مِّنْ نَّجْوٰىهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍ بَیْنَ النَّاسِ ؕ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟
لَاஅறவே இல்லைخَيْرَநன்மைفِىْ كَثِيْرٍஅதிகமானவற்றில்مِّنْஇருந்துنَّجْوٰٮهُمْஅவர்களின் ரகசியம்اِلَّاதவிரمَنْஎவர்اَمَرَஏவினார்بِصَدَقَةٍதர்மத்தைاَوْஅல்லதுمَعْرُوْفٍநன்மையைاَوْஅல்லதுاِصْلَاحٍۢசமாதானத்தைبَيْنَஇடையில்النَّاسِ‌ ؕமக்கள்وَمَنஎவர்يَّفْعَلْசெய்வார்ذٰ لِكَஅதைابْتِغَآءَநாடிمَرْضَاتِபொருத்தம்اللّٰهِஅல்லாஹ்வின்فَسَوْفَதருவோம்نُـؤْتِيْهِஅவர்களுக்குاَجْرًاகூலியைعَظِيْمًا‏மகத்தானது
லா கய்ர Fபீ கதீரிம் மின் னஜ்வாஹும் இல்லா மன் அமர Bபிஸதகதின் அவ் மஃரூFபின் அவ் இஸ்லாஹிம் Bபய்னன் னாஸ்; வ மய் யFப்'அல் தாலிகBப் திகா'அ மர்ளாதில் லாஹி Fப ஸவ்Fப னு'தீஹி அஜ்ரன் 'அளீமா
(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
وَمَنْ یُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُ الْهُدٰی وَیَتَّبِعْ غَیْرَ سَبِیْلِ الْمُؤْمِنِیْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰی وَنُصْلِهٖ جَهَنَّمَ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟۠
وَمَنْஎவர்يُّشَاقِقِமுரண்படுகிறார்الرَّسُوْلَதூதருக்குمِنْۢ بَعْدِபின்னர்مَا تَبَيَّنَதெளிவானதுلَـهُதனக்குالْهُدٰىநேர்வழிوَ يَـتَّبِعْபின்பற்றுவார்غَيْرَஅல்லாததுسَبِيْلِபாதைالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களின்نُوَلِّهٖதிருப்பி விடுவோம்/ அவரைمَاஎதுتَوَلّٰىதிரும்பினார்وَنُصْلِهٖஇன்னும் நுழைப்போம்/ அவரைجَهَـنَّمَ‌ ؕநரகத்தில்وَسَآءَتْகெட்டுவிட்டதுمَصِيْرًا‏மீளுமிடத்தால்
வ மய் யுஷாகிகிர் ரஸூல மிம் Bபஃதி மா தBபய்யன லஹுல் ஹுதா வ யத்தBபிஃ கய்ர ஸBபீலில் மு'மினீன னுவல்லிஹீ ம தவல்லா வ னுஸ்லிஹீ ஜஹன்னம வ ஸா'அத் மஸீரா
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ؕ وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِیْدًا ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَغْفِرُமன்னிக்க மாட்டான்اَنْ يُّشْرَكَ بِهٖஇணைவைக்கப்படுவதை/அவனுக்குوَيَغْفِرُஇன்னும் மன்னிப்பான்مَا دُوْنَ ذٰ لِكَஅது அல்லாததைلِمَنْஎவருக்குيَّشَآءُ‌ ؕநாடுவான்وَمَنْஎவர்يُّشْرِكْஇணைவைப்பார்بِاللّٰهِஅல்லாஹ்வுக்குفَقَدْதிட்டமாகضَلَّவழிகெட்டார்ضَلٰلًاۢவழிகேடுبَعِيْدًا‏தூரமானது
இன்னல் லாஹ லா யக்Fபிரு அய் யுஷ்ரக Bபிஹீ வயக்Fபிரு மா தூன தாலிக லிமய் யஷா'; வ மய் யுஷ்ரிக் Bபில்லாஹி Fபகத் ளல்ல ளலாலம் Bப'ஈதா
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
اِنْ یَّدْعُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اِنٰثًا ۚ وَاِنْ یَّدْعُوْنَ اِلَّا شَیْطٰنًا مَّرِیْدًا ۟ۙ
اِنْ يَّدْعُوْنَஅவர்கள் பிரார்த்திப்பதில்லைمِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاِلَّاۤதவிரاِنٰـثًـا‌ ۚபெண்(சிலை)களைوَاِنْ يَّدْعُوْنَஅவர்கள் பிரார்த்திப்பதில்லைاِلَّاதவிரشَيْـطٰنًاஷைத்தானிடம்مَّرِيْدًا ۙ‏கீழ்ப்படியாதவன்
இ(ன்)ய் யத்'ஊன மின் தூனிஹீ இல்லா இனாத(ன்)வ் வ இ(ன்)ய் யத்'ஊன இல்லா ஷய்தானம் மரீதா
அவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள் அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்லை; இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர, வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.
لَّعَنَهُ اللّٰهُ ۘ وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِیْبًا مَّفْرُوْضًا ۟ۙ
لَّـعَنَهُசபித்தான்/அவனைاللّٰهُ‌ ۘஅல்லாஹ்وَقَالَகூறினான்لَاَ تَّخِذَنَّநிச்சயமாக எடுத்துக்கொள்வேன்مِنْஇருந்துعِبَادِكَஅடியார்கள்/உன்نَصِيْبًاஒரு தொகையைمَّفْرُوْضًا ۙ‏குறிப்பிட்டது
ல'அனஹுல் லாஹ்; வ கால ல அத்தகிதன்ன மின் 'இBபாதிக னஸீBபம் மFப்ரூளா
அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்” என்றும்,
وَّلَاُضِلَّنَّهُمْ وَلَاُمَنِّیَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُبَتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُغَیِّرُنَّ خَلْقَ اللّٰهِ ؕ وَمَنْ یَّتَّخِذِ الشَّیْطٰنَ وَلِیًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِیْنًا ۟ؕ
وَّلَاُضِلَّـنَّهُمْஇன்னும் நிச்சயம் வழிகெடுப்பேன்/அவர்கû ளوَلَاُمَنِّيَنَّهُمْஇன்னும் நிச்சயமாக வீண் நம்பிக்கையூட்டுவேன்/அவர்களுக்குوَلَاٰمُرَنَّهُمْஇன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்குفَلَيُبَـتِّكُنَّஆகவே நிச்சயம் அறுப்பார்கள்اٰذَانَகாதுகளைالْاَنْعَامِகால்நடைகளின்وَلَاٰمُرَنَّهُمْஇன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்குفَلَيُغَيِّرُنَّநிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள்خَلْقَபடைப்புகளைاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَمَنْஎவன்يَّتَّخِذِஎடுத்துக் கொள்வான்الشَّيْطٰنَஷைத்தானைوَلِيًّاநண்பனாக, பாதுகாவலனாகمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிفَقَدْ خَسِرَதிட்டமாகநஷ்டமடைந்தான்خُسْرَانًاநஷ்டம்مُّبِيْنًا ؕ‏பகிரங்கமானது
வ ல உளில்லன்னஹும் வ ல உமன்னி யன்ன்னஹும் வ ல ஆமுரன்னஹும் Fபல யுBபத் திகுன்ன ஆதானல் அன்'ஆமி வ ல ஆமுரன்னஹும் Fபல யுகய் யிருன்ன கல்கல் லாஹ்; வ மய் யத்தகிதிஷ் ஷய்தான வலிய்யம் மின் தூனில் லாஹி Fபகத் கஸிர குஸ்ரானம் முBபீனா
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
یَعِدُهُمْ وَیُمَنِّیْهِمْ ؕ وَمَا یَعِدُهُمُ الشَّیْطٰنُ اِلَّا غُرُوْرًا ۟
يَعِدவாக்களிக்கிறான்هُمْஅவர்களுக்குوَيُمَنِّيْهِمْ‌ ؕஇன்னும் வீண்நம்பிக்கையூட்டுகிறான் / அவர்களுக்குوَمَاமாட்டான்يَعِدُهُمُஅவர்களுக்கு வாக்களிக்கالشَّيْـطٰنُஷைத்தான்اِلَّا غُرُوْرًا‏ஏமாற்றத்தைத் தவிர
ய'இதுஹும் வ யுமன் னீஹிம் வமா ய'இதுஹுமுஷ் ஷய்தானு இல்லா குரூரா
ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؗ وَلَا یَجِدُوْنَ عَنْهَا مَحِیْصًا ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்مَاْوٰٮهُمْஅவர்களுடைய ஒதுங்குமிடம்جَهَـنَّمُநரகம்وَلَا يَجِدُوْنَபெறமாட்டார்கள்عَنْهَاஅதை விட்டுمَحِيْصًا‏ஒரு மீளுமிடத்தை
உலா'இக ம'வாஹும் ஜஹன்னமு வலா யஜிதூன 'அன்ஹா மஹீஸா
இத்தகையோருக்கு நரகமே ஒதுங்குமிடமாகும்; அதைவிட்டுத் தப்பிச் செல்ல அவர்கள், ஒருவழியையும் காண மாட்டார்கள்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِیْلًا ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِநன்மைகளைسَنُدْخِلُهُمْஅவர்களை நுழைப்போம்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاۤஅவற்றில்اَبَدًا‌ ؕஎன்றென்றும்وَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வுடையحَقًّا‌ ؕஉண்மையானوَمَنْயார்اَصْدَقُமிக உண்மையானவன்مِنَ اللّٰهِஅல்லாஹ்வை விடقِيْلًا‏சொல்லில்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸனுத் கிலுஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; வஃதல் லாஹி ஹக்கா; வ மன் அஸ்தகு மினல் லாஹி கீலா
மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்?
لَیْسَ بِاَمَانِیِّكُمْ وَلَاۤ اَمَانِیِّ اَهْلِ الْكِتٰبِ ؕ مَنْ یَّعْمَلْ سُوْٓءًا یُّجْزَ بِهٖ ۙ وَلَا یَجِدْ لَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
لَـيْسَஇல்லைبِاَمَانِيِّكُمْஉங்கள் விருப்பங்களைக் கொண்டுوَلَاۤஇன்னும் இல்லைاَمَانِىِّவிருப்பங்கள்اَهْلِ الْـكِتٰبِ‌ؕவேதக்காரர்களின்مَنْஎவன்يَّعْمَلْசெய்வான்سُوْٓءًاஒரு தீமையைيُّجْزَகூலி கொடுக்கப்படுவான்بِهٖۙஅதற்குوَ لَا يَجِدْஇன்னும் பெறமாட்டான்لَهٗதனக்குمِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்وَلِيًّاபாதுகாவலரைوَّلَا نَصِيْرًا‏இன்னும் உதவியாளரை
லய்ஸ Bபி அமானிய்யிகும் வ லா அமானிய்யி அஹ்லில் கிதாBப்; மய் யஃமல் ஸூ'அய் யுஜ்Zஜ Bபிஹீ வலா யஜித் லஹூ மின் தூனில் லாஹி வலிய(ன்)வ் வலா னஸீரா
(முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான்.
وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ نَقِیْرًا ۟
وَمَنْஇன்னும் எவர்يَّعْمَلْசெய்வார்مِنَஇருந்துالصّٰلِحٰتِநன்மைகள்مِنْஇருந்துذَكَرٍஓர் ஆண்اَوْஅல்லதுاُنْثٰىஒரு பெண்وَهُوَஅவர் இருக்கمُؤْمِنٌநம்பிக்கையாளராகفَاُولٰٓٮِٕكَஅவர்கள்தான்يَدْخُلُوْنَநுழைவார்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்وَلَا يُظْلَمُوْنَஇன்னும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்نَقِيْرًا‏கீறல் அளவும்
வ மய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத வலா யுள்லமூன னகீரா
ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
وَمَنْ اَحْسَنُ دِیْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِیْمَ خَلِیْلًا ۟
وَمَنْயார்اَحْسَنُமிக அழகானவர்دِيْنًاமார்க்கத்தால்مِّمَّنْஎவரைவிடاَسْلَمَபணியவைத்தார்وَجْهَهٗதன் முகத்தைلِلّٰهِஅல்லாஹ்விற்குوَهُوَஅவர் இருக்கمُحْسِنٌநற்குணமுடையவராகوَّاتَّبَعَஇன்னும் பின்பற்றினார்مِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِيْمَஇப்ராஹீமுடையحَنِيْفًا‌ ؕஉறுதியுடையவராகوَاتَّخَذَஇன்னும் எடுத்துக்கொண்டான்اللّٰهُஅல்லாஹ்اِبْرٰهِيْمَஇப்ராஹீமைخَلِيْلًا‏நண்பராக
வ மன் அஹ்ஸனு தீனம் மிம்ம்மன் அஸ்லம வஜ்ஹஹூ லில்லாஹி வ ஹுவ முஹ்ஸினு(ன்)வ் வத்தBப'அ மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வத்தகதல் லாஹு இBப்ராஹீம கலீலா
மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطًا ۟۠
وَلِلّٰهِஅல்லாஹ்வுக்குمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் பூமியிலுள்ளவைوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்مُّحِيْـطًا‏சூழ்ந்தறிபவனாக
வ லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கானல் லாஹு Bபிகுல்லி ஷய்'இம் முஹீதா
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
وَیَسْتَفْتُوْنَكَ فِی النِّسَآءِ ؕ قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِیْهِنَّ ۙ وَمَا یُتْلٰی عَلَیْكُمْ فِی الْكِتٰبِ فِیْ یَتٰمَی النِّسَآءِ الّٰتِیْ لَا تُؤْتُوْنَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُوْنَ اَنْ تَنْكِحُوْهُنَّ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الْوِلْدَانِ ۙ وَاَنْ تَقُوْمُوْا لِلْیَتٰمٰی بِالْقِسْطِ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ كَانَ بِهٖ عَلِیْمًا ۟
وَيَسْتَفْتُوْنَكَமார்க்கத் தீர்ப்பு கோருகின்றனர்/உம்மிடம்فِى النِّسَآءِ ؕபெண்களைப் பற்றிقُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்يُفْتِيْكُمْதீர்ப்பளிக்கிறான்فِيْهِنَّ ۙஅவர்களைப் பற்றிوَمَا يُتْلٰىஇன்னும் எது ஓதப்படுகிறதோعَلَيْكُمْஉங்களுக்குفِى الْكِتٰبِவேதத்தில்فِىْ يَتٰمَىஅனாதைகளில்النِّسَآءِபெண்கள்الّٰتِىْஎவர்கள்لَاஇல்லைتُؤْتُوْنَهُنَّநீங்கள் அவர்களுக்கு கொடுப்பதுمَاஎதுكُتِبَவிதிக்கப்பட்டதுلَهُنَّஅவர்களுக்குوَتَرْغَبُوْنَவிரும்புகிறீர்கள்اَنْ تَـنْكِحُوநீங்கள் மண முடிப்பதுهُنَّஅவர்களைوَالْمُسْتَضْعَفِيْنَபலவீனர்கள்مِنَஇருந்துالْوِلْدَانِ ۙசிறுவர்கள்وَاَنْ تَقُوْمُوْاஇன்னும் நீங்கள் நிற்பதுلِلْيَتٰمٰىஅனாதைகளுக்குبِالْقِسْطِ‌ ؕநீதத்தைக் கொண்டுوَمَاஎதுتَفْعَلُوْاசெய்வீர்கள்مِنْஇருந்துخَيْرٍநன்மைفَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்بِهٖஅதைعَلِيْمًا‏நன்கறிந்தவனாக
வ யஸ்தFப்தூனக Fபின்னிஸா'இ குலில் லாஹு யுFப்தீகும் Fபீஹின்ன வமா யுத்லா 'அலய்கும் Fபில் கிதாBபி Fபீ யதாமன் னிஸா'இல் லாதீ லா து'தூனஹுன்ன மா குதிBப லஹுன்ன்ன வ தர்கBபூன அன் தன்கிஹூஹுன்ன வல் முஸ்தள்'அ Fபீன மினல் வில்தானி வ அன் தகூமூ லில்யதாமா Bபில்கிஸ்த்; வமா தFப்'அலூ மின் கய்ரின் Fப இன்னல் லாஹ கான Bபிஹீ 'அலீமா
(நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி (மார்க்கக் கட்டளைக்) கேட்கிறார்கள்; அதற்கு நீர், “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு தீர்ப்புக் கூறுவான்” என்று சொல்லும்; தவிர: வேதத்தில் உங்ளுக்கு ஓதிக்காண்பிக்கப்படுவது அநாதைப் பெண்கள் சம்பந்தமாக அவர்களுக்கு விதிக்கப்பட்டதை (மஹரை) நீங்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்பிக் கொண்டிருந்ததைப் பற்றியும்; குழந்தைகளில் பலவீனமானவர்களைப் பற்றியும், அநாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பது பற்றியுமாகும்; ஆகவே, (அவர்களுக்கு) நன்மையாக நீங்கள் எதைச் செய்தாலும், அதை அல்லாஹ் நிச்சயமாக நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یُّصْلِحَا بَیْنَهُمَا صُلْحًا ؕ وَالصُّلْحُ خَیْرٌ ؕ وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ ؕ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
وَاِنِ امْرَاَةٌ خَافَتْஒரு பெண் பயந்தால்مِنْۢஇருந்துبَعْلِهَاதனது கணவன்نُشُوْزًاவெறுப்பைاَوْஅல்லதுاِعْرَاضًاபுறக்கணிப்பைفَلَا جُنَاحَகுற்றமே இல்லைعَلَيْهِمَاۤஅவ்விருவர் மீதுاَنْ يُّصْلِحَاஅவ்விருவரும் சமாதானம் செய்வதுبَيْنَهُمَاஅவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில்صُلْحًا‌ ؕஒரு சமாதான ஒப்பந்தத்தைوَالصُّلْحُ خَيْرٌ‌ ؕசமாதானம்/சிறந்ததுوَاُحْضِرَتِஅமைக்கப்பட்டுள்ளனالْاَنْفُسُஆன்மாக்கள்الشُّحَّ‌ ؕகஞ்சத்தனம் மீதுوَاِنْ تُحْسِنُوْاநீங்கள் நன்மைசெய்தால்وَتَتَّقُوْاஇன்னும் நீங்கள் அஞ்சினால்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்خَبِيْرًا‏ஆழ்ந்தறிந்தவனாக
வ இனிம்ர அதுன் காFபத் மிம் Bபஃலிஹா னுஷூZஜன் அவ் இஃராளன் Fபலா ஜுனாஹ 'அலய்ஹி மா அய் யுஸ்லிஹா Bபய்னஹுமா ஸுல்ஹா; வஸ்ஸுல்ஹு கய்ர்; வ உஹ்ளிரதில் அன்Fபுஸுஷ் ஷுஹ்ஹ்; வ இன் துஹ்ஸினூ வ தத்தகூ Fப இன்னல் லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
وَلَنْ تَسْتَطِیْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَیْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِیْلُوْا كُلَّ الْمَیْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ ؕ وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟
وَلَنْ تَسْتَطِيْعُوْۤاஅறவே இயலமாட்டீர்கள்اَنْ تَعْدِلُوْاநீங்கள் நீதமாக நடப்பதற்குبَيْنَஇடையில்النِّسَآءِபெண்கள்,மனைவிகள்وَلَوْ حَرَصْتُمْ‌நீங்கள் ஆசைப்பட்டாலும்فَلَا تَمِيْلُوْاஆகவே சாய்ந்து விடாதீர்கள்كُلَّ الْمَيْلِமுற்றிலும் சாய்தல்فَتَذَرُوவிட்டு விடுவீர்கள்هَاஅவளைكَالْمُعَلَّقَةِ‌ ؕதொங்கவிடப்பட்டவளைப் போன்றுوَاِنْ تُصْلِحُوْاநீங்கள் சமாதானம் செய்து கொண்டால்وَتَتَّقُوْاஇன்னும் அல்லாஹ்வை அஞ்சினால்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
வ லன் தஸ்ததீ'ஊ அன் தஃதிலூ Bபய்னன் னிஸா'இ வ லவ் ஹரஸ்தும் Fபலா தமீலூ குல்லல் மய்லி Fபததரூஹா கல்மு'அல் லகஹ்; வ இன் துஸ்லிஹூ வ தத்தகூ Fப இன்னல் லாஹ கான கFபூரர் ரஹீமா
(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ یَّتَفَرَّقَا یُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِهٖ ؕ وَكَانَ اللّٰهُ وَاسِعًا حَكِیْمًا ۟
وَاِنْ يَّتَفَرَّقَاஅவ்விருவரும் பிரிந்து விட்டால்يُغْنِநிறைவடையச் செய்வான்اللّٰهُஅல்லாஹ்كُلًّاஒவ்வொருவரையும்مِّنْ سَعَتِهٖ‌ ؕதன் கொடையினால்وَكَانَஇன்னும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்وَاسِعًاவிசாலமானவனாகحَكِيْمًا‏ஞானவானாக
வ இ(ன்)ய்-யதFபர்ரகா யுக்னில் லாஹு குல்லம் மின் ஸ'அதிஹ்; வ கானல் லாஹு வாஸி'அன் ஹகீமா
(சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَلَقَدْ وَصَّیْنَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِیَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ غَنِیًّا حَمِیْدًا ۟
وَلِلّٰهِஅல்லாஹ் விற்குரியனவேمَا فِى السَّمٰوٰتِஎவை/வானங்களில்وَمَاஇன்னும் எவைفِى الْاَرْضِ ؕபூமியில்وَلَـقَدْதிட்டவட்டமாகوَصَّيْنَاஉபதேசித்தோம்الَّذِيْنَஎவர்களுக்குاُوْتُواகொடுக்கப்பட்டார்கள்الْكِتٰبَவேதம்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்وَاِيَّاكُمْஇன்னும் உங்களுக்குاَنِ اتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைوَاِنْ تَكْفُرُوْاநீங்கள் நிராகரித்தால்فَاِنَّ لِلّٰهِநிச்சயமாக அல்லாஹ்விற்குمَا فِى السَّمٰوٰتِஎவை/வானங்களில்وَمَاஇன்னும் எவைفِى الْاَرْضِ‌ؕபூமியில்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَنِيًّاநிறைவானவனாக, மகா செல்வனாகحَمِيْدًا‏புகழுக்குரியவனாக
வ லில்லாஹி மாFபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ லகத் வஸ்ஸய்னல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் வ இய்யாகும் அனித் தகுல் லாஹ்; வ இன்தக்Fபுரூ Fப இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கானல் லாஹு கனிய்யன் ஹமீதா
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்; நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
وَلِلّٰهِஅல்லாஹ்விற்கே உரியனمَاஎவைفِى السَّمٰوٰتِவானங்களில்وَمَا فِىஇன்னும் எவைالْاَرْضِ ؕபூமியில்وَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِيْلًا‏பொறுப்பாளனாக
வ லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் - இன்னும், (உங்கள் எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்.
اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ اَیُّهَا النَّاسُ وَیَاْتِ بِاٰخَرِیْنَ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی ذٰلِكَ قَدِیْرًا ۟
اِنْ يَّشَاْஅவன் நாடினால்يُذْهِبْكُمْபோக்கி விடுவான்/உங்களைاَيُّهَا النَّاسُமனிதர்களேوَيَاْتِஇன்னும் வருவான்بِاٰخَرِيْنَ‌ؕமற்றவர்களைக் கொண்டுوَكَانَஇன்னும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதுذٰلِكَஅதுقَدِيْرًا‏பேராற்றலுடையவனாக
இ(ன்)ய்-யஷ' யுத்ஹிBப்கும் அய்யுஹன் னாஸு வ ய'தி Bபி ஆகரீன்; வ கானல் லாஹு 'அலா தாலிக கதீரா
மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.
مَنْ كَانَ یُرِیْدُ ثَوَابَ الدُّنْیَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ وَكَانَ اللّٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟۠
مَنْஎவர்كَانَஇருந்தார்يُرِيْدُநாடுகிறார்ثَوَابَபலனைالدُّنْيَاஇவ்வுலகத்தின்فَعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்ثَوَابُபலன்الدُّنْيَاஇவ்வுலகத்தின்وَالْاٰخِرَةِ‌ ؕஇன்னும் மறுமையின்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்سَمِيْعًاۢநன்கு செவியுறுபவனாகبَصِيْرًا‏உற்று நோக்குபவனாக
மன் கான யுரீது தவாBபத் துன்யா Fப'இன்தல்லாஹி தவாBபுத் துன்யா வல் ஆகிரஹ்; வ கானல் லாஹு ஸமீ'அம் Bபஸீரா
எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.”
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰۤی اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ ۚ اِنْ یَّكُنْ غَنِیًّا اَوْ فَقِیْرًا فَاللّٰهُ اَوْلٰی بِهِمَا ۫ فَلَا تَتَّبِعُوا الْهَوٰۤی اَنْ تَعْدِلُوْا ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேكُوْنُوْاஆகிவிடுங்கள்قَوَّامِيْنَநிலைநிறுத்துபவர்களாகبِالْقِسْطِநீதத்தைشُهَدَآءَசாட்சி கூறுபவர்களாகلِلّٰهِஅல்லாஹ்விற்காகوَلَوْஇருப்பினும்عَلٰٓىஎதிராகاَنْفُسِكُمْஉங்களுக்குاَوِஅல்லதுالْوَالِدَيْنِபெற்றோருக்குوَالْاَقْرَبِيْنَ‌ ؕஇன்னும் உறவினர்களுக்குاِنْ يَّكُنْஅவர் இருந்தால்غَنِيًّاஒரு செல்வந்தனாகاَوْஅல்லதுفَقِيْرًاஓர் ஏழையாகفَاللّٰهُஅல்லாஹ்اَوْلٰىமிக ஏற்றமானவன்بِهِمَا‌அவ்விருவருக்கும்فَلَا تَتَّبِعُواபின்பற்றாதீர்கள்الْهَوٰٓىஆசைகளைاَنْ تَعْدِلُوْا ۚநீங்கள் நீதி செலுத்துவதில்وَاِنْ تَلْوٗۤاநீங்கள் மாற்றினால்اَوْஅல்லதுتُعْرِضُوْاபுறக்கணித்தால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்خَبِيْرًا‏ஆழ்ந்தறிந்தவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ கூனூ கவ்வ அமீன Bபில்கிஸ்தி ஷுஹதா'அ லில்லாஹி வ லவ் 'அலா அன்Fபுஸிகும் அவில் வாலிதய்னி வல் அக்ரBபீன் இ(ன்)ய் யகுன் கனிய்யன் அவ் Fபகீரன் Fபல்லாஹு அவ்லா Bபிஹிமா Fபலா தத்தBபி'உல் ஹவா அன் தஃதிலூ; வ இன் தல்வூ அவ் துஃரிளூ Fப இன்னல் லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِیْ نَزَّلَ عَلٰی رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِیْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ ؕ وَمَنْ یَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْیَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِیْدًا ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرَسُوْلِهٖஇன்னும் அவனின் தூதரைوَالْكِتٰبِஇன்னும் வேதத்தைالَّذِىْஎதுنَزَّلَஇறக்கினான்عَلٰىமீதுرَسُوْلِهٖதன் தூதர்وَالْكِتٰبِஇன்னும் வேதத்தைالَّذِىْۤஎதுاَنْزَلَஇறக்கினான்مِنْ قَبْلُ‌ؕமுன்னர்وَمَنْஎவர்يَّكْفُرْநிராகரிப்பார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَمَلٰٓٮِٕكَتِهٖஇன்னும் அவனின் வானவர்களைوَكُتُبِهٖஇன்னும் அவனின் வேதங்களைوَرُسُلِهٖஇன்னும் அவனின் தூதர்களைوَالْيَوْمِஇன்னும் நாளைالْاٰخِرِமறுமைفَقَدْதிட்டமாகضَلَّவழிகெட்டார்ضَلٰلًاۢவழிகேடாகبَعِيْدًا‏தூரமானது
யா அய்யுஹல் லதீன ஆமனூ ஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வல் கிதாBபில் லதீ னZஜ்Zஜல 'அலா ரஸூலிஹீ வல் கிதாBபில் லதீ அன்Zஜல மின் கBப்ல்; வ மய் யக்Fபுர் Bபில்லாஹி வ மலா'இகதிஹீ வ குதுBபிஹீ வ ருஸுலிஹீ வல் யவ்மில் ஆகிரி Fபகத் ளல்ல ளலாலம் Bப'ஈதா
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَلَا لِیَهْدِیَهُمْ سَبِیْلًا ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்ثُمَّபிறகுكَفَرُوْاநிராகரித்தனர்ثُمَّபிறகுاٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்ثُمَّபிறகுكَفَرُوْاநிராகரித்தனர்ثُمَّபிறகுازْدَادُوْاஅதிகப்படுத்தினார்கள்كُفْرًاநிராகரிப்பைلَّمْ يَكُنِஇருக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لِيَـغْفِرَஅவன் மன்னிப்பதற்குلَهُمْஅவர்களைوَلَاஇன்னும் இல்லைلِيَـهْدِيَهُمْநேர்வழிகாட்டுவதற்கு/அவர்களைسَبِيْلًا ؕ‏ஒரு வழியை
இன்னல் லதீன ஆமனூ தும்ம கFபரூ தும்ம ஆமனூ தும்ம கFபரூ தும்மZஜ் தாதூ குFப்ரல் லம் யகுனில் லாஹு லியக்Fபிர லஹும் வலா லியஹ்தியஹும் ஸBபீலா
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.
بَشِّرِ الْمُنٰفِقِیْنَ بِاَنَّ لَهُمْ عَذَابًا اَلِیْمَا ۟ۙ
بَشِّرِநற்செய்தி கூறுவீராகالْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்களுக்குبِاَنَّநிச்சயமாக/என்றுلَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனைاَلِيْمًاۙ‏துன்புறுத்துகின்ற
Bபஷ்ஷிரில் முனாFபிகீன Bபி அன்ன லஹும் 'அதாBபன் அலீமா
(நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு “நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு” என்று நன்மாராயங் கூறுவீராக!
لَّذِیْنَ یَتَّخِذُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ اَیَبْتَغُوْنَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَاِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۟ؕ
ۨالَّذِيْنَஎவர்கள்يَتَّخِذُوْنَஎடுத்துக் கொள்கிறார்கள்الْـكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களைاَوْلِيَآءَபாதுகாவலர்களாகمِنْ دُوْنِஅன்றிالْمُؤْمِنِيْنَ‌ ؕநம்பிக்கையாளர்களைاَيَبْتَغُوْنَதேடுகின்றார்களா?عِنْدَهُمُஅவர்களிடம்الْعِزَّةَகண்ணியத்தைفَاِنَّ الْعِزَّةَநிச்சயமாக கண்ணியம்لِلّٰهِஅல்லாஹ்வுக்குரியதேجَمِيْعًا ؕ‏அனைத்தும்
அல்லதீன யத்தகிதூ னல் காFபிரீன அவ்லியா'அ மின் தூனில் மு'மினீன்; அ-யBப்த கூன 'இன்தஹுமுல் 'இZஜ்Zஜத Fப இன்ன்னல் 'இZஜ்Zஜத லில்லாஹி ஜமீ'ஆ
இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.
وَقَدْ نَزَّلَ عَلَیْكُمْ فِی الْكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰیٰتِ اللّٰهِ یُكْفَرُ بِهَا وَیُسْتَهْزَاُ بِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰی یَخُوْضُوْا فِیْ حَدِیْثٍ غَیْرِهٖۤ ۖؗ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ ؕ اِنَّ اللّٰهَ جَامِعُ الْمُنٰفِقِیْنَ وَالْكٰفِرِیْنَ فِیْ جَهَنَّمَ جَمِیْعَا ۟ۙ
وَقَدْ نَزَّلَஇறக்கி விட்டான்عَلَيْكُمْஉங்கள் மீதுفِى الْـكِتٰبِவேதத்தில்اَنْஎன்றுاِذَا سَمِعْتُمْநீங்கள் செவியுற்றால்اٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்يُكْفَرُநிராகரிக்கப்படுகிறதுبِهَاஅவற்றைوَيُسْتَهْزَاஇன்னும் பரிகசிக்கப்படுகிறதுبِهَاஅவற்றைفَلَا تَقْعُدُوْاஉட்காராதீர்கள்مَعَهُمْஅவர்களுடன்حَتّٰىவரைيَخُوْضُوْاஈடுபடுவார்கள்فِىْ حَدِيْثٍபேச்சில்غَيْرِهٖۤ‌ ۖஅது அல்லாத வேறுاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِذًاஅப்போதுمِّثْلُهُمْ‌ؕஅவர்களைப் போன்றுاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்جَامِعُஒன்று சேர்ப்பான்‌الْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்களைوَالْكٰفِرِيْنَஇன்னும் நிராகரிப்பவர்களைفِىْ جَهَـنَّمَநரகத்தில்جَمِيْعَاۨ ۙ‏அனைவரையும்
வ கத் னZஜ்Zஜல 'அலய்கும் Fபில் கிதாBபி அன் இதா ஸமிஃதும் ஆயாதில் லாஹி யுக்Fபரு Bபிஹா வ யுஸ்தஹ்Zஜ உ Bபிஹா Fபலா தக்'உதூ ம'அஹும் ஹத்தா யகூளூ Fபீ ஹதீதின் கய்ரிஹ்; இன்னகும் இதம் மித்லுஹும்; இன்னல் லாஹ ஜாமி'உல் முனாFபிகீன வல் காFபிரீன Fபீ ஜஹன்னம ஜமீ'ஆ
(முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.
لَّذِیْنَ یَتَرَبَّصُوْنَ بِكُمْ ۚ فَاِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللّٰهِ قَالُوْۤا اَلَمْ نَكُنْ مَّعَكُمْ ۖؗ وَاِنْ كَانَ لِلْكٰفِرِیْنَ نَصِیْبٌ ۙ قَالُوْۤا اَلَمْ نَسْتَحْوِذْ عَلَیْكُمْ وَنَمْنَعْكُمْ مِّنَ الْمُؤْمِنِیْنَ ؕ فَاللّٰهُ یَحْكُمُ بَیْنَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَلَنْ یَّجْعَلَ اللّٰهُ لِلْكٰفِرِیْنَ عَلَی الْمُؤْمِنِیْنَ سَبِیْلًا ۟۠
الَّذِيْنَஎவர்கள்يَتَرَ بَّصُوْنَஎதிர்பார்க்கின்றனர்بِكُمْ‌ ۚஉங்களுக்குفَاِنْ كَانَஇருந்தால்لَـكُمْஉங்களுக்குفَتْحٌஒரு வெற்றிمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துقَالُـوْۤاகூறினர்اَلَمْ نَـكُنْநாங்களும் இருக்க வில்லையா?مَّعَكُمْ ۖஉங்களுடன்وَاِنْ كَانَஇருந்தால்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குنَصِيْبٌۙஓர் அளவுقَالُـوْۤاகூறினர்اَلَمْ نَسْتَحْوِذْநாங்கள் வெற்றி கொள்ளவில்லையேعَلَيْكُمْஉங்கள் மீதுوَنَمْنَعْكُمْஇன்னும் உங்களைப் பாதுகாக்க(வில்லையா)مِّنَஇருந்துالْمُؤْمِنِيْنَ‌ ؕநம்பிக்கையாளர்கள்فَاللّٰهُஅல்லாஹ்يَحْكُمُதீர்ப்பளிப்பான்بَيْنَكُمْஉங்களுக்கிடையில்يَوْمَ الْقِيٰمَةِ ؕமறுமை நாளில்وَلَنْ يَّجْعَلَஆக்கவே மாட்டான்اللّٰهُஅல்லாஹ்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَلَىமீதுالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்கள்سَبِيْلًا‏ஒரு வழியை
அல்லதீன யதரBப் Bபஸூன Bபிகும் Fப இன் கான லகும் Fபத்ஹும் மினல் லாஹி காலூ அலம் னகும் ம'அகும் வ இன் கான லில்காFபிரீன னஸீBபுன் காலூ அலம் னஸ்தஹ் வித் 'அலய்கும் வ னம்ம்னஃகும் மினல் மு'மினீன்; Fபல்லாஹு யஹ்குமு Bபய்னகும் யவ்மல் கியாமஹ்; வ லய் யஜ்'அலல் லாஹு லில்காFபிரீன 'அலல் மு'மினீன ஸBபீலா
(இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர்; அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், (அவர்கள் உங்களிடம் வந்து) “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுகின்றனர்; மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று: அவர்களுடன் சேர்ந்து) “உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா?” என்று கூறுகின்றனர்; எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்; மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.
اِنَّ الْمُنٰفِقِیْنَ یُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ ۚ وَاِذَا قَامُوْۤا اِلَی الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰی ۙ یُرَآءُوْنَ النَّاسَ وَلَا یَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِیْلًا ۟ؗۙ
اِنَّநிச்சயமாகالْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்கள்يُخٰدِعُوْنَவஞ்சிக்கின்றனர்اللّٰهَஅல்லாஹ்வைوَهُوَஅவன்خَادِعُوْهُمْ‌ ۚவஞ்சிப்பவன்/அவர்களைوَاِذَا قَامُوْۤاஅவர்கள் நின்றால்اِلَى الصَّلٰوةِதொழுகைக்குقَامُوْاநிற்கின்றனர்كُسَالٰى ۙசோம்பேறிகளாகيُرَآءُوْنَகாண்பிக்கின்றனர்النَّاسَமனிதர்களுக்குوَلَا يَذْكُرُوْنَநினைவு கூரமாட்டார்கள்اللّٰهَஅல்லாஹ்வைاِلَّاதவிரقَلِيْلًا ۙ‏குறைவாகவே
இன்னல் முனாFபிகீன யுகாதி'ஊனல் லாஹ வ ஹுவ காதி'உஹும் வ இதா காமூ இலஸ் ஸலாதி காமூ குஸாலா யுரா'ஊனன் னாஸ வலா யத்குரூனல் லாஹ இல்லா கலீலா
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
مُّذَبْذَبِیْنَ بَیْنَ ذٰلِكَ ۖۗ لَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ وَلَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِیْلًا ۟
مُّذَبْذَبِيْنَதடுமாறியவர்களாகبَيْنَ ۖஇடையில்ذٰ لِكَஅதற்குلَاۤஇல்லைاِلٰى هٰٓؤُلَاۤءِஇவர்களுடன்وَلَاۤஇல்லைاِلٰىஉடன்هٰٓؤُلَاۤءِ‌ ؕஇவர்கள்وَمَنْஎவரைيُّضْلِلِவழிகெடுப்பான்اللّٰهُஅல்லாஹ்فَلَنْ تَجِدَஅறவே பெறமாட்டீர்لَهٗஅவருக்குسَبِيْلًا‏ஒரு வழியை
முதBப்தBபீன Bபய்ன தாலிக லா இலா ஹா' உலா'இ வ லா இலா ஹா'உலா'; வ மய் யுள்லி லில்லாஹு Fபலன் தஜித லஹூ ஸBபீலா
இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ اَتُرِیْدُوْنَ اَنْ تَجْعَلُوْا لِلّٰهِ عَلَیْكُمْ سُلْطٰنًا مُّبِیْنًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَتَّخِذُواஆக்காதீர்கள்الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களைاَوْلِيَآءَபொறுப்பாளர்களாகمِنْ دُوْنِஅன்றிالْمُؤْمِنِيْنَ‌ ؕநம்பிக்கையாளர்கள்اَ تُرِيْدُوْنَநாடுகிறீர்களா?اَنْ تَجْعَلُوْاநீங்கள் ஆக்குவதுلِلّٰهِஅல்லாஹ்விற்குعَلَيْكُمْஉங்களுக்கு எதிராகسُلْطٰنًاஒரு சான்றைمُّبِيْنًا‏தெளிவானது
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் காFபிரீன அவ்லியா'அ மின் தூனில் மு'மினீன்; அதுரீ தூன அன் தஜ்'அலூ லில்லாஹி 'அலய்கும் ஸுல்தானம் முBபீனா
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?
اِنَّ الْمُنٰفِقِیْنَ فِی الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِیْرًا ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்கள்فِى الدَّرْكِஅடுக்கில்الْاَسْفَلِமிகக் கீழ்مِنَ النَّارِ‌ ۚநரகத்தின்وَلَنْ تَجِدَகாணமாட்டீர்لَهُمْஅவர்களுக்குنَصِيْرًا ۙ‏ஓர் உதவியாளரை
இன்னல் முனாFபிகீன Fபித்தர்கில் அஸ்Fபலி மினன் னாரி வ லன் தஜித லஹும் னஸீரா
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.
اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِیْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓىِٕكَ مَعَ الْمُؤْمِنِیْنَ ؕ وَسَوْفَ یُؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்تَابُوْاதிருந்தி பாவமன்னிப்புக் கோரினார்وَاَصْلَحُوْاஇன்னும் சீர்திருத்தினர்وَاعْتَصَمُوْاஇன்னும் பற்றிப் பிடித்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வைوَاَخْلَصُوْاஇன்னும் தூய்மைப்படுத்தினர்دِيْنَهُمْதங்கள் வழிபாட்டைلِلّٰهِஅல்லாஹ்விற்குفَاُولٰٓٮِٕكَஅவர்கள்مَعَஉடன்الْمُؤْمِنِيْنَ‌ ؕநம்பிக்கையாளர்கள்وَسَوْفَ يُـؤْتِகொடுப்பான்اللّٰهُஅல்லாஹ்الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குاَجْرًاகூலியைعَظِيْمًا‏மகத்தானது
இல்லல் லதீன தாBபூ வ அஸ்லஹூ வஃதஸமூ Bபில்லாஹி வ அக்லஸூ தீனஹும் லில்லாஹி Fபஉலா'இக ம'அல் மு'மினீன வ ஸவ்Fப யு'தில் லாஹுல் மு'மினீன அஜ்ரன் 'அளீமா
யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.
مَا یَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْ ؕ وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِیْمًا ۟
مَاஎன்ன?يَفْعَلُசெய்வான்اللّٰهُஅல்லாஹ்بِعَذَابِكُمْஉங்களை வேதனை செய்வது கொண்டுاِنْ شَكَرْتُمْநீங்கள் நன்றி செலுத்தினால்وَاٰمَنْتُمْ‌ ؕஇன்னும் நீங்கள் நம்பிக்கை கொண்டால்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்شَاكِرًاநன்றியாளனாகعَلِيْمًا‏நன்கறிந்தவனாக
மா யFப்'அலுல் லாஹு Bபி 'அதாBபிகும் இன் ஷகர்தும் வ ஆமன்தும்; வ கானல் லாஹு ஷாகிரன் 'அலீமா
நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
لَا یُحِبُّ اللّٰهُ الْجَهْرَ بِالسُّوْٓءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ ؕ وَكَانَ اللّٰهُ سَمِیْعًا عَلِیْمًا ۟
لَا يُحِبُّவிரும்ப மாட்டான்اللّٰهُஅல்லாஹ்الْجَــهْرَபகிரங்கப்படுத்தி பேசுவதைبِالسُّوْٓءِதீமையைمِنَ الْقَوْلِபேச்சில்اِلَّاதவிரمَنْஎவர்ظُلِمَ‌ؕஅநீதி இழைக்கப்பட்டார்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்سَمِيْعًاநன்குசெவியுறுபவனாகعَلِيْمًا‏நன்கறிபவனாக
லா யுஹிBப்Bபுல்லாஹுல் ஜஹ்ர Bபிஸ் ஸூ'இ மினல் கவ்லி இல்லா மன் ளுலிம்; வ கானல்லாஹு ஸமீ'அன் 'அலீமா
அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
اِنْ تُبْدُوْا خَیْرًا اَوْ تُخْفُوْهُ اَوْ تَعْفُوْا عَنْ سُوْٓءٍ فَاِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا قَدِیْرًا ۟
اِنْ تُبْدُوْاநீங்கள்வெளிப்படுத்தினால்خَيْرًاநன்மையைاَوْஅல்லதுتُخْفُوْهُநீங்கள் மறைத்தால்/அதைاَوْஅல்லதுتَعْفُوْاநீங்கள் மன்னித்தால்عَنْ سُوْٓءٍஒரு கெடுதியைفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَفُوًّاபெரிதும் பிழை பொறுப்பவனாகقَدِيْرًا‏பேராற்றலுடையவனாக
இன் துBப்தூ கய்ரன்ன் அவ் துக்Fபூஹு அவ் தஃFபூ 'அன் ஸூ'இன் Fப இன்னல் லாஹ கான 'அFபுவ்வன் கதீரா
நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ یَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِهٖ وَیُرِیْدُوْنَ اَنْ یُّفَرِّقُوْا بَیْنَ اللّٰهِ وَرُسُلِهٖ وَیَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍ ۙ وَّیُرِیْدُوْنَ اَنْ یَّتَّخِذُوْا بَیْنَ ذٰلِكَ سَبِیْلًا ۙ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يَكْفُرُوْنَநிராகரிக்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرُسُلِهٖஇன்னும் அவனுடைய தூதர்களைوَيُرِيْدُوْنَஇன்னும் நாடுகிறார்கள்اَنْ يُّفَرِّقُوْاஅவர்கள் பிரிவினை செய்வதுبَيْنَஇடையில்اللّٰهِஅல்லாஹ்وَرُسُلِهٖஇன்னும் அவனுடைய தூதர்களைوَيَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்نُؤْمِنُநம்பிக்கை கொள்வோம்بِبَعْضٍசிலரைوَّنَكْفُرُஇன்னும் நிராகரிப்போம்بِبَعْضٍۙசிலரைوَّيُرِيْدُوْنَஇன்னும் நாடுகிறார்கள்اَنْ يَّتَّخِذُوْاஅவர்கள் ஏற்படுத்தبَيْنَமத்தியில்ذٰ لِكَஅதற்குسَبِيْلًا ۙ‏ஒரு பாதையை
இன்னல் லதீன யக்க்Fபுரூன Bபில்லாஹி வ ருஸுலிஹீ வ யுரீதூன அய் யுFபர்ரிகூ Bபய்னல் லாஹி வ ருஸுலிஹீ வ யகூலூன னு'மினு BபிBபஃளி(ன்)வ் வ னக்Fபுரு BபிBபஃ ளி(ன்)வ் வ யுரீதூன அய் யத்தகிதூ Bபய்ன தாலிக ஸBபீலா
நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
اُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ حَقًّا ۚ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟
اُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْـكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்حَقًّا‌ ۚஉண்மையில்وَ اَعْتَدْنَاஇன்னும் ஏற்படுத்தியுள்ளோம்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَذَابًاவேதனையைمُّهِيْنًا‏இழிவு தரும்
உலா'இக ஹுமுல் காFபிரூன ஹக்காவ்; வ அஃதத்னா லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ وَلَمْ یُفَرِّقُوْا بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ اُولٰٓىِٕكَ سَوْفَ یُؤْتِیْهِمْ اُجُوْرَهُمْ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرُسُلِهٖஇன்னும் அவனுடைய தூதர்களைوَلَمْ يُفَرِّقُوْاஇன்னும் பிரிவினை செய்யவில்லைبَيْنَஇடையில்اَحَدٍஒருவர்مِّنْهُمْஅவர்களில்اُولٰٓٮِٕكَஅவர்கள்سَوْفَவிரைவில் يُؤْتِيْهِمْஅவர்களுக்கு கொடுப்பான்اُجُوْرَகூலிகளைهُمْ ‌ؕஅவர்களுடையوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏மகாகருணையாளனாக
வல்லதீன ஆமனூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வ லம் யுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் உலா'இக ஸவ்Fப யு'தீஹிம் உஜூரஹும்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
یَسْـَٔلُكَ اَهْلُ الْكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَیْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَآءِ فَقَدْ سَاَلُوْا مُوْسٰۤی اَكْبَرَ مِنْ ذٰلِكَ فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰلِكَ ۚ وَاٰتَیْنَا مُوْسٰی سُلْطٰنًا مُّبِیْنًا ۟
يَسْأَلُكَகேட்கிறார்(கள்)/உம்மிடம்اَهْلُ الْـكِتٰبِவேதக்காரர்கள்اَنْ تُنَزِّلَநீர் இறக்கும்படிعَلَيْهِمْஅவர்கள் மீதுكِتٰبًاஒரு வேதத்தைمِّنَ السَّمَآءِ‌வானத்திலிருந்துفَقَدْதிட்டமாகسَاَ لُوْاகேட்டனர்مُوْسٰٓىமூஸா(விடம்)اَكْبَرَமிகப் பெரியதைمِنْ ذٰ لِكَஇதை விடفَقَالُوْۤاகூறினர்اَرِنَاஎங்களுக்குக் காண்பிاللّٰهَஅல்லாஹ்வைجَهْرَةًகண்கூடாகفَاَخَذَتْهُمُஆகவே, அவர்களைப் பிடித்ததுالصّٰعِقَةُஇடிமுழக்கம்بِظُلْمِهِمْ‌ ۚஅவர்களின் அநியாயத்தினால்ثُمَّபிறகுاتَّخَذُواஎடுத்துக் கொண்டனர்الْعِجْلَகாளைக் கன்றைمِنْۢ بَعْدِபின்னர்مَا جَآءَتْهُمُஅவர்களிடம் வந்த(து)الْبَيِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்فَعَفَوْنَاமன்னித்தோம்عَنْ ذٰ لِكَ‌ ۚஅதைوَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்مُوْسٰىமூஸாவிற்குسُلْطٰنًاசான்றைمُّبِيْنًا‏தெளிவான(து)
யஸ்'அலுக அஹ்லுல் கிதாBபி அன் துனZஜ்Zஜில 'அலய்ஹிம் கிதாBபம் மினஸ் ஸமா'இ Fபகத் ஸ அலூ மூஸா அக்Bபர மின் தாலிக Fபகாலூ அரினல் லாஹ ஜஹ்ரதன் Fப அகதத் ஹுமுஸ் ஸா'இகது Bபிளுல்மிஹிம்; தும்மத் தகதுல் 'இஜ்ல மிம் Bபஃதி மா ஜா'அத் ஹுமுல் Bபய்யினாது Fப'அFபவ்னா 'அன்ன் தாலிக்; வ ஆதய்னா மூஸா ஸுல்தானம் முBபீனா
(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّوْرَ بِمِیْثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُلْنَا لَهُمْ لَا تَعْدُوْا فِی السَّبْتِ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟
وَرَفَعْنَاமேலும் உயர்த்தினோம்فَوْقَهُمُஅவர்களுக்கு மேல்الطُّوْرَமலையைبِمِيْثَاقِهِمْஅவர்களுடைய வாக்குறுதியின் காரணமாகوَقُلْنَاஇன்னும் கூறினோம்لَهُمُஅவர்களுக்குادْخُلُواநுழையுங்கள்الْبَابَவாசலில்سُجَّدًاதலை குணிந்தவர்களாகوَّقُلْنَاஇன்னும் கூறினோம்لَهُمْஅவர்களுக்குلَا تَعْدُوْاவரம்பு மீறாதீர்கள்فِى السَّبْتِசனிக்கிழமையில்وَاَخَذْنَاஇன்னும் எடுத்தோம்مِنْهُمْஅவர்களிடம்مِّيْثَاقًاவாக்குறுதியைغَلِيْظًا‏உறுதியானது
வ ரFபஃனா Fபவ்கஹுமுத் தூர Bபிமீதாகிஹிம் வ குல்னா லஹுமுத் குலுல் BபாBப ஸுஜ்ஜத(ன்)வ் வ குல்னா லஹும் லா தஃதூ Fபிஸ் ஸBப்தி வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்; இன்னும் “இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்” என்று சொன்னோம்; மேலும் “(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்கு கூறினோம்; இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.
فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰیٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ؕ بَلْ طَبَعَ اللّٰهُ عَلَیْهَا بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۪۟
فَبِمَا نَقْضِهِمْஆகவே, அவர்கள் முறித்ததாலும்مِّيْثَاقَهُمْதங்கள் வாக்குறுதியைوَكُفْرِهِمْஇன்னும் அவர்கள் நிராகரித்ததாலும்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَقَتْلِهِمُஇன்னும் அவர்கள் கொலை செய்ததாலும்الْاَنْۢبِيَآءَநபிமார்களைبِغَيْرِ حَقٍّநியாயமின்றிوَّقَوْلِهِمْஇன்னும் அவர்கள் கூறியதாலும்قُلُوْبُنَاஎங்கள் உள்ளங்கள்غُلْفٌ ؕதிரையிடப்பட்டுள்ளனبَلْமாறாகطَبَعَமுத்திரையிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهَاஅவற்றின் மீதுبِكُفْرِهِمْஅவர்களுடைய நிராகரிப்பின் காரணமாகفَلَا يُؤْمِنُوْنَஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்اِلَّا قَلِيْلًا‏சிலரைத் தவிர
FபBபிமா னக்ளிஹிம் மீதாகஹும் வ குFப்ரிஹிம் Bபி ஆயாதில் லாஹி வ கத்லிஹிமுல் அம்Bபியா'அ Bபிகய்ரி ஹக்கி(ன்)வ் வ கவ்லிஹிம் குலூBபுனா குல்Fப்; Bபல் தBப'அல் லாஹு 'அலய்ஹா BபிகுFப்ரிஹிம் Fபலா யு'மினூன இல்லா கலீலா
அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், “எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன.” (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.
وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰی مَرْیَمَ بُهْتَانًا عَظِیْمًا ۟ۙ
وَّبِكُفْرِهِمْஇன்னும் அவர்கள் நிராகரித்ததாலும்وَقَوْلِهِمْஇன்னும் அவர்கள் கூறியதாலும்عَلٰىமீதுمَرْيَمَமர்யம்بُهْتَانًـاஅவதூறைعَظِيْمًا ۙ‏மாபெரும்
வ BபிகுFப்ரிஹிம் வ கவ்லிஹிம் 'அலா மர்யம Bபுஹ் தானன் 'அளீமா
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِیْحَ عِیْسَی ابْنَ مَرْیَمَ رَسُوْلَ اللّٰهِ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰكِنْ شُبِّهَ لَهُمْ ؕ وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِیْهِ لَفِیْ شَكٍّ مِّنْهُ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوْهُ یَقِیْنًا ۟ۙ
وَّقَوْلِهِمْஇன்னும் அவர்கள் கூறியதாலும்اِنَّاநிச்சயமாக நாம்قَتَلْنَاகொன்றோம்الْمَسِيْحَமஸீஹைعِيْسَىஈஸாابْنَமகன்مَرْيَمَமர்யமுடையرَسُوْلَதூதர்اللّٰهِ‌ ۚஅல்லாஹ்வின்وَمَاஇல்லைقَتَلُوْهُஅவர்கள் அவரை கொன்றார்கள்وَمَاஇன்னும் இல்லைصَلَبُوْهُஅவரை அவர்கள் சிலுவையில் அறையوَلٰـكِنْஎனினும்شُبِّهَதோற்றமாக்கப்பட்டான்لَهُمْ‌ ؕஅவர்களுக்குوَاِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اخْتَلَـفُوْاமுரண்பட்டனர்فِيْهِஅவர் விஷயத்தில்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்தான்مِّنْهُ‌ ؕஅதில்مَا لَهُمْஅவர்களுக்கு இல்லைبِهٖஅதில்مِنْ عِلْمٍஓர் அறிவும்اِلَّاதவிரاتِّبَاعَபின்பற்றுவதுالظَّنِّ‌ ۚசந்தேகத்தைوَمَاஇன்னும் இல்லைقَتَلُوْهُஅவர்கள் அவரை கொல்லيَقِيْنًا ۢ ۙ‏உறுதியாக
வ கவ்லிஹிம் இன்னா கதல் னல் மஸீஹ 'ஈஸBப்-ன-மர்யம ரஸூலல் லாஹி வமா கதலூஹு வமா ஸலBபூஹு வ லாகின் ஷுBப்Bபிஹ லஹும்; வ இன்னல் லதீனக் தலFபூ Fபீஹீ லFபீ ஷக்கிம் மின்ஹ்; மா லஹும் Bபிஹீ மின் 'இல்மின் இல்லத் திBபா'அள் ளன்ன்; வமா கதலூஹு யகீனா
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَیْهِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
بَلْமாறாகرَّفَعَهُஉயர்த்தினான்/அவரைاللّٰهُஅல்லாஹ்اِلَيْهِ‌ ؕதன்னளவில்وَكَانَஇன்னும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَزِيْزًاமிகைத்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
Bபர் ரFப'அஹுல் லாஹு இலய்ஹ்; வ கானல் லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَیُؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ یَكُوْنُ عَلَیْهِمْ شَهِیْدًا ۟ۚ
وَاِنْஇல்லை (இருக்கமாட்டார்)مِّنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில் எவரும்اِلَّاதவிரلَيُـؤْمِنَنَّநிச்சயமாக நம்பிக்கை கொள்வார்بِهٖஅவரைقَبْلَமுன்னர்مَوْتِهٖ‌ ۚஅவர் இறப்பதற்குوَيَوْمَ الْقِيٰمَةِஇன்னும் மறுமை நாளில்يَكُوْنُஇருப்பார்عَلَيْهِمْஇவர்களுக்கு எதிராகشَهِيْدًا‌ ۚ‏சாட்சி கூறுபவராக
வ இம் மின் அஹ்லில் கிதாBபி இல்லா லயு'மினன்ன Bபிஹீ கBப்ல மவ்திஹீ வ யவ்மல் கியாமதி யகூனு 'அலய்ஹிம் ஷஹீதா
வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
فَبِظُلْمٍ مِّنَ الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَیْهِمْ طَیِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِیْلِ اللّٰهِ كَثِیْرًا ۟ۙ
فَبِظُلْمٍஅநியாயத்தின் காரணமாகمِّنَ الَّذِيْنَ هَادُوْاயூதர்களின்حَرَّمْنَاவிலக்கினோம்عَلَيْهِمْஅவர்களுக்குطَيِّبٰتٍநல்லவற்றைاُحِلَّتْஅனுமதிக்கப்பட்டனلَهُمْஅவர்களுக்குوَبِصَدِّهِمْஇன்னும் அவர்கள் தடுப்பதுعَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِஅல்லாஹ்வின்كَثِيْرًاஅதிகமானவர்களை
FபBபிளுல்மின் மினல் லதீன ஹாதூ ஹர்ரம்னா 'அலய்ஹிம் தய்யிBபாதின் உஹில்லத் லஹும் வ Bபிஸதிஹிம் 'அன் ஸBபீலில் லாஹி கதீரா
எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்; இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)
وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ؕ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ مِنْهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
وَّاَخْذِهِمُஇன்னும் அவர்கள் வாங்குவதுالرِّبٰواவட்டியைوَقَدْ نُهُوْاஅவர்களுமோ தடுக்கப்பட்டிருக்கعَنْهُஅதிலிருந்துوَاَكْلِـهِمْஇன்னும் அவர்கள் சாப்பிடுவதுاَمْوَالَசெல்வங்களைالنَّاسِமக்களின்بِالْبَاطِلِ‌ ؕதப்பான வழியில்وَاَعْتَدْنَـاஇன்னும் ஏற்படுத்தினோம்لِلْـكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குمِنْهُمْஅவர்களில்عَذَابًاவேதனையைاَ لِيْمًا‏துன்புறுத்தக் கூடிய(து)
வ அக்திஹிமுர் ரிBபா வ கத் னுஹூ 'அன்ஹு வ அக்லிஹிம் அம்வாலன் னாஸி Bபில்Bபாதில்; வ அஃதத்னா லில்காFபிரீன மின்ஹும் 'அதாBபன் அலீமா
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
لٰكِنِ الرّٰسِخُوْنَ فِی الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ یُؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَالْمُقِیْمِیْنَ الصَّلٰوةَ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ اُولٰٓىِٕكَ سَنُؤْتِیْهِمْ اَجْرًا عَظِیْمًا ۟۠
لٰـكِنِஎனினும்الرّٰسِخُوْنَதேர்ச்சி பெற்றவர்கள்فِى الْعِلْمِகல்வியில்مِنْهُمْஅவர்களில்وَالْمُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கையாளர்கள்يُـؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கின்றனர்بِمَاۤஎதைاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குوَمَاۤஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுمِنْ قَبْلِكَ‌உமக்கு முன்னர்وَالْمُقِيْمِيْنَஇன்னும் நிலை நிறுத்துபவர்கள்الصَّلٰوةَ‌தொழுகையைوَالْمُؤْتُوْنَஇன்னும் கொடுப்பவர்கள்الزَّكٰوةَஸகாத்தைوَ الْمُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கை கொண்டவர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِ ؕஇன்னும் மறுமை நாளைاُولٰٓٮِٕكَஇவர்கள்سَنُؤْتِيْهِمْகொடுப்போம்/இவர்களுக்குاَجْرًاகூலியைعَظِيْمًا‏மகத்தானது
லாகினிர் ராஸிகூன Fபில்'இல்மி மின்ஹும் வல்மு'மினூன யு'மினூன Bபிமா உன்Zஜில இலய்க வ மா உன்Zஜில மின் கBப்லிக வல்முகீமீனஸ் ஸலாத வல்மு'தூனZஜ் Zஜகாத வல்மு 'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; உலா'இக ஸனு'தீஹிம் அஜ்ரன் 'அளீமா
எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குكَمَاۤபோன்றேاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى نُوْحٍநூஹுக்குوَّالنَّبِيّٖنَஇன்னும் நபிமார்களுக்குمِنْۢ بَعْدِهٖ‌ ۚஅவருக்குப் பின்னர்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰٓى اِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَعِيْسٰىஇன்னும் ஈஸாوَاَيُّوْبَஇன்னும் அய்யூப்وَيُوْنُسَஇன்னும் யூனுஸ்وَهٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَسُلَيْمٰنَ‌ ۚஇன்னும் ஸுலைமான்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‌ஸபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَیْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَیْكَ ؕ وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰی تَكْلِیْمًا ۟ۚ
وَرُسُلًاஇன்னும் தூதர்களைقَدْதிட்டமாகقَصَصْنٰهُمْ عَلَيْكَவிவரித்தோம்/அவர்களை/உமக்குمِنْ قَبْلُமுன்னர்وَرُسُلًاஇன்னும் தூதர்களைلَّمْ نَقْصُصْهُمْவிவரிக்கவில்லை / அவர்களைعَلَيْكَ‌ ؕஉமக்குوَكَلَّمَபேசினான்اللّٰهُஅல்லாஹ்مُوْسٰىமூஸாவுடன்تَكْلِيْمًاபேசுதல்
வ ருஸுலன் கத் கஸஸ் னாஹும் 'அலய்க மின் கBப்லு வ ருஸுலல் லம் னக்ஸுஸ்ஹும் 'அலய்க்; வ கல்லமல்லாஹு மூஸா தக்லீமா
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
رُسُلًا مُّبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَی اللّٰهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
رُسُلًاதூதர்களைمُّبَشِّرِيْنَநற்செய்தி கூறுபவர்களாகوَمُنْذِرِيْنَஇன்னும் எச்சரிப்பவர்களாகلِئَلَّا يَكُوْنَஇல்லாதிருக்கلِلنَّاسِமக்களுக்குعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுحُجَّةٌ ۢஓர் ஆதாரம்بَعْدَபின்னர்الرُّسُلِ‌ ؕதூதர்கள்وَكَانَ اللّٰهُஅல்லாஹ் இருக்கின்றான்عَزِيْزًاமிகைத்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
ருஸுலம் முBபஷ்ஷிரீன வ முன்திரீன லி'அல்லா யகூன லின்னாஸி 'அலல் லாஹி ஹுஜ்ஜதும் Bபஃதர் ருஸுல்; வ கானல்லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.
لٰكِنِ اللّٰهُ یَشْهَدُ بِمَاۤ اَنْزَلَ اِلَیْكَ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ ۚ وَالْمَلٰٓىِٕكَةُ یَشْهَدُوْنَ ؕ وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ
لٰـكِنِஎன்றாலும்اللّٰهُஅல்லாஹ்يَشْهَدُசாட்சி கூறுகிறான்بِمَاۤ اَنْزَلَஇறக்கியதற்குاِلَيْكَ‌உமக்குاَنْزَلَهٗஇறக்கினான்/அதைبِعِلْمِهٖ‌ ۚஅவனுடைய அறிவைக் கொண்டேوَالْمَلٰٓٮِٕكَةُஇன்னும் வானவர்கள்يَشْهَدُوْنَ‌ ؕசாட்சி கூறுகின்றனர்وَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேشَهِيْدًا ؕ‏சாட்சியாளனாக
லாகினில் லாஹு யஷ்ஹது Bபிமா அன்Zஜல இலய்க அன்Zஜலஹூ Bபி'இல்மிஹீ வல் மலா'இகது யஷ்ஹதூன்; வ கFபா Bபில்லாஹி ஷஹீதா
(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ قَدْ ضَلُّوْا ضَلٰلًا بَعِیْدًا ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَ صَدُّوْاஇன்னும் தடுத்தார்கள்عَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِஅல்லாஹ்வுடையقَدْ ضَلُّوْاதிட்டமாக வழி கெட்டனர்ضَلٰلًاۢவழிகேடாகبَعِيْدًا‏தூரமான(து)
இன்னல் லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி கத் ளல்லூ ளலாலம் Bப'ஈதா
நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَظَلَمُوْا لَمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَلَا لِیَهْدِیَهُمْ طَرِیْقًا ۟ۙ
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَظَلَمُوْاஇன்னும் அநியாயம் செய்தார்கள்لَمْ يَكُنِஇல்லைاللّٰهُஅல்லாஹ்لِيَـغْفِرَமன்னிப்பவனாகلَهُمْஅவர்களைوَلَاஇன்னும் இல்லைلِيَـهْدِيَهُمْஅவர்களுக்கு வழிகாட்டுபவனாகطَرِيْقًا ۙ‏ஒரு வழியை
இன்னல் லதீனகFபரூ வ ளலமூ லம் யகுனில்லாஹு லியக்Fபிர லஹும் வலா லியஹ்தியஹும் தரீகா
நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்; அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.
اِلَّا طَرِیْقَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
اِلَّاதவிரطَرِيْقَவழிجَهَـنَّمَநரகத்தின்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاۤஅதில்اَبَدًا‌ ؕஎன்றென்றும்وَكَانَ ذٰ لِكَஆகிவிட்டது/இதுعَلَى اللّٰهِஅல்லாஹ்வுக்குيَسِيْرًا‏சுலபமாக
இல்லா தரீக ஜஹன்னம்ம காலிதீன Fபீஹா அBபதா; வ கான தாலிக 'அலல் லாஹி யஸீரா
நரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الرَّسُوْلُ بِالْحَقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَیْرًا لَّكُمْ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
يٰۤـاَيُّهَا النَّاسُமக்களேقَدْ جَآءَவந்து விட்டார்كُمُஉங்களிடம்الرَّسُوْلُஇத்தூதர்بِالْحَـقِّசத்தியத்தைக் கொண்டுمِنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்فَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்خَيْرًاமிக்க நன்றுلَّـكُمْ‌ ؕஉங்களுக்குوَاِنْ تَكْفُرُوْاநீங்கள் நிராகரித்தால்فَاِنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்விற்குمَا فِى السَّمٰوٰتِஎவை/வானங்களில்وَالْاَرْضِ‌ ؕஇன்னும் பூமிوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகுமுர் ரஸூலு Bபில்ஹக்கி மிர் ரBப்Bபிகும் Fப ஆமினூ கய்ரல் லகும்; வ இன் தக்Fபுரூ Fப இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ கானல் லாஹு 'அலீமன்ன் ஹகீமா
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ اِنَّمَا الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَلْقٰىهَاۤ اِلٰی مَرْیَمَ وَرُوْحٌ مِّنْهُ ؗ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۫ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ اِنْتَهُوْا خَیْرًا لَّكُمْ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ یَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟۠
يٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேلَا تَغْلُوْاஅளவு கடக்காதீர்فِىْ دِيْـنِكُمْஉங்கள் மார்க்கத்தில்وَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِلَّا الْحَـقَّ‌ ؕஉண்மையைத் தவிரاِنَّمَاஎல்லாம்الْمَسِيْحُமஸீஹ்عِيْسَىஈஸாابْنُ مَرْيَمَமர்யமுடைய மகன்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வுடையوَكَلِمَتُهٗ‌ ۚஇன்னும் அவனுடைய வார்த்தைاَ لْقٰٮهَاۤசேர்ப்பித்தான்/அதைاِلٰى مَرْيَمَமர்யமின் பக்கம்وَرُوْحٌஇன்னும் உயிர்مِّنْهُ‌அவன் புறத்திலிருந்துفَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرُسُلِهٖ‌ ۚஇன்னும் அவனுடைய தூதர்களைوَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள்ثَلٰثَةٌ‌ ؕமூவர்اِنْتَهُوْاவிலகுங்கள்خَيْرًاமிக நன்றுلَّـكُمْ‌ ؕஉங்களுக்குاِنَّمَا اللّٰهُஅல்லாஹ் எல்லாம்اِلٰـهٌஒரு கடவுள்وَّاحِدٌ‌ ؕஒரேسُبْحٰنَهٗۤஅவன் மிக பரிசுத்தமானவன்اَنْ يَّكُوْنَஇருப்பதைவிட்டுلَهٗஅவனுக்குوَلَدٌ‌ ۘகுழந்தைلَهٗஅவனுக்கேمَاஎவைفِى السَّمٰوٰتِவானங்களில்وَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் எவை/பூமியில்وَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِيْلًا‏பொறுப்பாளனாக
யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் வலா தகூலூ 'அலல் லாஹி இல்லல்ஹக்க்; இன்னமல் மஸீஹு 'ஈஸBப்-னு-மர்யம ரஸூலுல் லாஹி வ கலிமதுஹூ அல்காஹா இலா மர்யம வ ரூஹும் மின்ஹும் Fப ஆமினூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வலா தகூலூ தலாதஹ்; இன்தஹூ கய்ரல்லகும்; இன்னமல் லாஹு இலாஹு(ன்)வ் வாஹித், ஸுBப்ஹானஹூ அ(ன்)ய் யகூன லஹூ வலத்; லஹூ மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
لَنْ یَّسْتَنْكِفَ الْمَسِیْحُ اَنْ یَّكُوْنَ عَبْدًا لِّلّٰهِ وَلَا الْمَلٰٓىِٕكَةُ الْمُقَرَّبُوْنَ ؕ وَمَنْ یَّسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهٖ وَیَسْتَكْبِرْ فَسَیَحْشُرُهُمْ اِلَیْهِ جَمِیْعًا ۟
لَنْ يَّسْتَـنْكِفَதிமிரு கொள்ளமாட்டார்(கள்)الْمَسِيْحُஈஸா (மஸீஹ்)اَنْ يَّكُوْنَஇருப்பதைவிட்டுعَبْدًஅடிமையாகالِّلّٰهِஅல்லாஹ்விற்குوَلَاஇன்னும் இல்லைالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்الْمُقَرَّبُوْنَ‌ؕநெருக்கமானவர்கள்وَمَنْஎவர்(கள்)يَّسْتَـنْكِفْதிமிரு கொள்வார்(கள்)عَنْவிட்டுعِبَادَ تِهٖஅவனைவணங்குவதுوَيَسْتَكْبِرْஇன்னும் பெருமை கொள்வார்(கள்)فَسَيَحْشُرُஒன்று திரட்டுவான்هُمْஅவர்கள்اِلَيْهِதன் பக்கம்جَمِيْعًا‏அனைவரையும்
லய் யஸ்தன்கிFபல் மஸீஹு அய் யகூன 'அBப்தல் லில்லாஹி வ லல் மலா'இகதுல் முகர்ரBபூன்; வ மய் யஸ்தன்கிFப் 'அன் இBபாததிஹீ வ யஸ்தக்Bபிர் Fபஸ யஹ்ஷுருஹும் இலய்ஹி ஜமீ'ஆ
(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیْهِمْ اُجُوْرَهُمْ وَیَزِیْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ۚ وَاَمَّا الَّذِیْنَ اسْتَنْكَفُوْا وَاسْتَكْبَرُوْا فَیُعَذِّبُهُمْ عَذَابًا اَلِیْمًا ۙ۬ وَّلَا یَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
فَاَمَّاஆகவேالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைفَيُوَفِّيْهِمْமுழுமையாக நிறைவேற்றுவான்/ அவர்களுக்குاُجُوْرَهُمْகூலிகளை/அவர்களுடையوَ يَزِيْدُஇன்னும் அதிகப்படுத்துவான்هُمْஅவர்களுக்குمِّنْ فَضْلِهٖ‌ۚதன் அருளிலிருந்துوَاَمَّاஆகவேالَّذِيْنَஎவர்கள்اسْتَـنْكَفُوْاதிமிரு பிடித்தார்கள்وَاسْتَكْبَرُوْاஇன்னும் பெருமையடித்தார்கள்فَيُعَذِّبُهُمْவேதனை செய்வான்/அவர்களைعَذَابًاவேதனையால்اَ لِيْمًا  ۙதுன்புறுத்தும்وَّلَا يَجِدُوْنَஇன்னும் காணமாட்டார்கள்لَهُمْதங்களுக்குمِّنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைوَلِيًّاபாதுகாவலரைوَّلَا نَصِيْرًا‏இன்னும் உதவியாளரை
Fப அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fப யுவFப்Fபீஹிம் உஜூரஹும் வ யZஜீதுஹும் மின் Fபள்லிஹீ வ அம்மல் லதீனஸ் தன்கFபூ வஸ்தக்Bபரூ Fப யு'அத்திBபுஹும் 'அதாBபன் அலீம வலா யஜிதூன லஹும் மின் தூனில் லாஹி வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்.
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَیْكُمْ نُوْرًا مُّبِیْنًا ۟
يٰۤـاَيُّهَا النَّاسُமனிதர்களே!قَدْதிட்டமாகجَآءَவந்துள்ளதுكُمْஉங்களிடம்بُرْهَانٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَاَنْزَلْنَاۤஇன்னும் இறக்கினோம்اِلَيْكُمْஉங்களுக்குنُوْرًاஓர் ஒளியைمُّبِيْنًا‏தெளிவானது
யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகும் Bபுர்ஹானும் மிர் ரBப்Bபிகும் வ அன்Zஜல்னா இலய்கும் னூரம் முBபீனா
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَیُدْخِلُهُمْ فِیْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ ۙ وَّیَهْدِیْهِمْ اِلَیْهِ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ؕ
فَاَمَّاஆகவேالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்بِاللّٰهِஅல்லாஹ்வைوَاعْتَصَمُوْاஇன்னும் பற்றிப்பிடித்தார்கள்بِهٖஅவனைفَسَيُدْخِلُهُمْநுழைப்பான்/ அவர்களைفِىْ رَحْمَةٍகருணையில்مِّنْهُதன் புறத்திலிருந்துوَفَضْلٍۙஇன்னும் அருள்وَّيَهْدِيْهِمْஇன்னும் வழிகாட்டுவான்/அவர்களுக்குاِلَيْهِதன் பக்கம்صِرَاطًاவழியைمُّسْتَقِيْمًا ؕ‏நேரானது
Fப அம்மல் லதீன ஆமனூ Bபில்லாஹி வஃதஸமூ Bபிஹீ Fபஸ யுத்கிலுஹும் Fபீ ரஹ்மதிம் மின்ஹு வ Fபள்லி(ன்)வ் வ யஹ்தீஹிம் இலய்ஹி ஸிராதம் முஸ்தகீமா
ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நேர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹ்மத்திலும், அருளிலும் புகச் செய்கிறான்; இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.
یَسْتَفْتُوْنَكَ ؕ قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِی الْكَلٰلَةِ ؕ اِنِ امْرُؤٌا هَلَكَ لَیْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗۤ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ وَهُوَ یَرِثُهَاۤ اِنْ لَّمْ یَكُنْ لَّهَا وَلَدٌ ؕ فَاِنْ كَانَتَا اثْنَتَیْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ ؕ وَاِنْ كَانُوْۤا اِخْوَةً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ؕ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اَنْ تَضِلُّوْا ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
يَسْتَفْتُوْنَكَ ؕதீர்ப்பு கேட்கின்றனர் / உம்மிடம்قُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்يُفْتِيْكُمْஉங்களுக்கு கட்டளையிடுகிறான்فِى الْـكَلٰلَةِ‌ ؕவாரிசு அற்றவர் பற்றிاِنِ امْرُؤٌا(ஆண்) மனிதன்هَلَكَஇறந்து விட்டான்لَـيْسَஇல்லைلَهٗஅவனுக்குوَلَدٌசந்ததிوَّلَهٗۤஇன்னும் அவனுக்குاُخْتٌஒரு சகோதரிفَلَهَاஅவளுக்குنِصْفُபாதிمَا تَرَكَ‌ ۚஎது/விட்டுச்சென்றான்وَهُوَஅவன்يَرِثُهَاۤவாரிசாக ஆவான்/அவளுக்குاِنْ لَّمْ يَكُنْஇல்லையென்றால்لَّهَاஅவளுக்குوَلَدٌ‌  ؕசந்ததிفَاِنْ كَانَـتَاஇருந்தால்اثْنَتَيْنِஇரு பெண்களாகفَلَهُمَاஅவ்விருவருக்கும்الثُّلُثٰنِமூன்றில் இரண்டுمِمَّاஎதிலிருந்துتَرَكَ‌ ؕவிட்டுச் சென்றான்وَاِنْ كَانُوْۤاஅவர்கள் இருந்தால்اِخْوَةًஉடன் பிறந்தவர்கள்رِّجَالًاஆண்களாகوَّنِسَآءًஇன்னும் பெண்களாகفَلِلذَّكَرِஆணுக்குمِثْلُபோன்றுحَظِّபங்குالْاُنْثَيَيْنِ‌ ؕஇரு பெண்களின்يُبَيِّنُவிவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குاَنْ تَضِلُّوْا‌ ؕநீங்கள் வழிதவறாமல் இருப்பதற்காகوَاللّٰهُஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
யஸ்தFப்தூனக குலில்லாஹு யFப்தீகும் Fபில் கலாலஹ்; இனிம்ரு'உன் ஹலக லய்ஸ லஹூ வலது(ன்)வ் வ லஹூ உக்துன் Fபலஹா னிஸ்Fபு மா தரக்; வ ஹுவ யரிதுஹா இல் லம் யக்குல் லஹா வலத்; Fப இன் கானதத் னதய்னி Fபலஹுமத் துலுதானி மிம்ம்மா தரக்; வ இன் கானூ இக்வதர் ரிஜால(ன்)வ் வ னிஸா'அன் Fபலித் தகரி மித்லு ஹள்ளில் உன்தயய்ன்; யுBபய்யினுல்லாஹு லகும் அன் தளில்லூ; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்; ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு - நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.