63. ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)

மதனீ, வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ۘ وَاللّٰهُ یَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ ؕ وَاللّٰهُ یَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِیْنَ لَكٰذِبُوْنَ ۟ۚ
اِذَا جَآءَكَஉம்மிடம் வந்தால்الْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்கள்قَالُوْاகூறுவார்கள்نَشْهَدُநாங்கள் சாட்சி பகருகிறோம்اِنَّكَநிச்சயமாக நீர்لَرَسُوْلُதூதர்தான் என்றுاللّٰهِ ۘஅல்லாஹ்வின்وَاللّٰهُஅல்லாஹ்يَعْلَمُநன்கறிவான்اِنَّكَநிச்சயமாக நீர்لَرَسُوْلُهٗ ؕஅவனது தூதர்தான் என்றுوَاللّٰهُஅல்லாஹ்يَشْهَدُசாட்சி பகருகின்றான்اِنَّநிச்சயமாகالْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்கள்لَـكٰذِبُوْنَ‌ ۚ‏பொய்யர்கள்தான்
இதா ஜா'அகல் முனாFபிகூன காலூ னஷ்ஹது இன்னக ல ரஸூலுல் லாஹ்; வல்லாஹு யஃலமு இன்னக ல ரஸூலுஹூ வல்லாஹு யஷ்ஹது இன்னல் முனாFபிகீன லகாதிBபூன்
“(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
اِتَّخَذُوْۤا اَیْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اِتَّخَذُوْۤاஆக்கிக் கொண்டனர்اَيْمَانَهُمْதங்கள் சத்தியங்களைجُنَّةًகேடயமாகفَصَدُّوْاதடுத்தனர்عَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்سَآءَமிகக் கெட்டுவிட்டனمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்துகொண்டிருந்தவை
இத்தகதூ அய்மானஹும் ஜுன்னதன் Fபஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹ்; இன்னஹும் ஸா'அ மா கானூ யஃமலூன்
இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.
ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَفْقَهُوْنَ ۟
ذٰلِكَஅதற்கு காரணம்بِاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்ثُمَّபிறகுكَفَرُوْاநிராகரித்தனர்فَطُبِعَஆகவே, முத்திரை இடப்பட்டுவிட்டதுعَلٰى قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்கள் மீதுفَهُمْஆகவே, அவர்கள்لَا يَفْقَهُوْنَ‏புரிய மாட்டார்கள்
தாலிக Bபி அன்னஹும் ஆமனூ தும்ம கFபரூ FபதுBபி'அ 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யFப்கஹூன்
இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
وَاِذَا رَاَیْتَهُمْ تُعْجِبُكَ اَجْسَامُهُمْ ؕ وَاِنْ یَّقُوْلُوْا تَسْمَعْ لِقَوْلِهِمْ ؕ كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ؕ یَحْسَبُوْنَ كُلَّ صَیْحَةٍ عَلَیْهِمْ ؕ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ ؕ قٰتَلَهُمُ اللّٰهُ ؗ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
وَاِذَا رَاَيْتَهُمْநீர் அவர்களைப் பார்த்தால்تُعْجِبُكَஉம்மைக் கவரும்اَجْسَامُهُمْ‌ ؕஅவர்களின் உடல்கள்وَاِنْ يَّقُوْلُوْاஅவர்கள் கூறினால்تَسْمَعْநீர் செவியுறுவீர்لِقَوْلِهِمْ‌ ؕஅவர்களின் கூற்றைكَاَنَّهُمْ خُشُبٌஅவர்கள் மரப்பலகைகளைப் போல்مُّسَنَّدَةٌ   ؕசாய்த்து வைக்கப்பட்டيَحْسَبُوْنَஎண்ணுவார்கள்كُلَّஒவ்வொருصَيْحَةٍசப்தத்தையும்عَلَيْهِمْ‌ ؕதங்களுக்கு பாதகமாகவேهُمُஅவர்கள்தான்الْعَدُوُّஎதிரிகள்فَاحْذَرْهُمْ‌ ؕஆகவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக!قَاتَلَهُمُஅவர்களை அழிப்பான்اللّٰهُ‌அல்லாஹ்اَنّٰىஎவ்வாறுيُـؤْفَكُوْنَ‏அவர்கள் திருப்பப்படுகின்றார்கள்
வ இதா ர அய்தஹும் துஃஜிBபுக அஜ்ஸாமுஹும் வ இ(ன்)ய் யகூலூ தஸ்மஃ லிகவ்லிஹிம் க'அன்னஹும் குஷுBபும் முஸன்னதஹ்; யஹ்ஸBபூன குல்ல ஸய்ஹதின் 'அலய்ஹிம்; ஹுமுல் 'அதுவ்வு Fபஹ்தர்ஹும்; காதலஹுமுல் லாஹு அன்னா யு'Fபகூன்
இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا یَسْتَغْفِرْ لَكُمْ رَسُوْلُ اللّٰهِ لَوَّوْا رُءُوْسَهُمْ وَرَاَیْتَهُمْ یَصُدُّوْنَ وَهُمْ مُّسْتَكْبِرُوْنَ ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களிடம்تَعَالَوْاவாருங்கள்يَسْتَغْفِرْமன்னிப்புத் தேடுவார்لَـكُمْஉங்களுக்காகرَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்لَـوَّوْاவேகமாக அசைக்கிறார்கள்رُءُوْسَهُمْதங்கள் தலைகளைوَرَاَيْتَهُمْஇன்னும் அவர்களை நீர் பார்ப்பீர்يَصُدُّوْنَபுறக்கணிப்பவர்களாகவேوَهُمْஅவர்கள்مُّسْتَكْبِرُوْنَ‏கர்வம் கொள்பவர்கள்
வ இதா கீல லஹும் த'ஆலவ் யஸ்தக்Fபிர் லகும் ரஸூலுல் லாஹி லவ்வவ் ரு'ஊ ஸஹும் வ ர அய்தஹும் யஸுத்தூன வ ஹும் முஸ்தக்Bபிரூன்
இன்னும், “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.
سَوَآءٌ عَلَیْهِمْ اَسْتَغْفَرْتَ لَهُمْ اَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ ؕ لَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟
سَوَآءٌசமம்தான்عَلَيْهِمْஅவர்களுக்குاَسْتَغْفَرْتَநீர் பாவமன்னிப்புத் தேடினாலும்لَهُمْஅவர்களுக்காகاَمْ لَمْ تَسْتَغْفِرْநீர் பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும்لَهُمْؕஅவர்களுக்காகلَنْ يَّغْفِرَமன்னிக்கவே மாட்டான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْ‌ؕஅவர்களைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالْفٰسِقِيْنَ‏பாவிகளான
ஸவா'உன் 'அலய்ஹிம் அஸ் தக்Fபர்த லஹும் அம் லம் தஸ்தக்Fபிர் லஹும் ல(ன்)ய் யக்Fபிரல் லாஹு லஹும்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
هُمُ الَّذِیْنَ یَقُوْلُوْنَ لَا تُنْفِقُوْا عَلٰی مَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ حَتّٰی یَنْفَضُّوْا ؕ وَلِلّٰهِ خَزَآىِٕنُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلٰكِنَّ الْمُنٰفِقِیْنَ لَا یَفْقَهُوْنَ ۟
هُمُ الَّذِيْنَஇவர்கள்தான்يَقُوْلُوْنَகூறுகிறார்கள்لَا تُنْفِقُوْاதர்மம் செய்யாதீர்கள்عَلٰىமீதுمَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِஅல்லாஹ்வின் தூதரிடம் இருப்பவர்கள்حَتّٰىஇறுதியாகيَنْفَضُّوْا‌ؕபிரிந்து விடுவார்கள்وَلِلّٰهِஅல்லாஹ்விற்கேخَزَآٮِٕنُபொக்கிஷங்கள்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமியின்وَلٰـكِنَّஎன்றாலும்الْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்கள்لَا يَفْقَهُوْنَ‏புரிய மாட்டார்கள்
ஹுமுல் லதீன யகூலூன லா துன்Fபிகூ 'அலா மன் இன்த ரஸூலில் லாஹி ஹத்தா யன்Fபள்ளூ; வ லில்லாஹி கZஜா' இனுஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லாகின்னல் முனாFபிகீன ல யFப்கஹூன்
இவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள்; (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்” என்று கூறியவர்கள்; வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை; ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
یَقُوْلُوْنَ لَىِٕنْ رَّجَعْنَاۤ اِلَی الْمَدِیْنَةِ لَیُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ ؕ وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِیْنَ وَلٰكِنَّ الْمُنٰفِقِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟۠
يَقُوْلُوْنَகூறுகின்றனர்لَٮِٕنْ رَّجَعْنَاۤநாம் திரும்பினால்اِلَى الْمَدِيْنَةِமதீனாவிற்குلَيُخْرِجَنَّநிச்சயமாக வெளியேற்றவேண்டும்الْاَعَزُّகண்ணியவான்கள்مِنْهَاஅதிலிருந்துالْاَذَلَّ ؕதாழ்ந்தவர்களைوَلِلّٰهِஅல்லாஹ்விற்கு(ம்)الْعِزَّةُகண்ணியம்وَلِرَسُوْلِهٖஅவனது தூதருக்கும்وَلِلْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்கும்தான்وَلٰـكِنَّஎன்றாலும்الْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்கள்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
யகூலூன ல'இர் ரஜஃனா இலல் மதீனதி ல யுக்ரிஜன்னல் அ'அZஜ்Zஜு மின்ஹல் அதல்ல்; வ லில்லாஹில் 'இZஜ்Zஜது வலி ரஸூலிஹீ வ லில்மு'மினீன வலாகின்னல் முனாFபிகீன லா யஃலமூன்
“நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ ۚ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களே!لَا تُلْهِكُمْஉங்களை ஈடுபடுத்தி விடவேண்டாம்اَمْوَالُكُمْஉங்கள் செல்வங்களும்وَلَاۤ اَوْلَادُكُمْஉங்கள் பிள்ளைகளும்عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚஅல்லாஹ்வின் நினைவை விட்டும்وَمَنْயார்يَّفْعَلْசெய்துவிடுவார்களோذٰلِكَஅப்படிفَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ ல துல்ஹிகும் அம்வாலுகும் வலா அவ்லாதுகும் 'அன்திக்ரில் லாஹ்; வ மய்-யFப்'அல் தாலிக Fப-உலா'இக ஹுமுல் காஸிரூன்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ اَحَدَكُمُ الْمَوْتُ فَیَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِیْۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَاَنْفِقُوْاதர்மம் செய்யுங்கள்مِنْ مَّا رَزَقْنٰكُمْநாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்துمِّنْ قَبْلِமுன்னர்اَنْ يَّاْتِىَவருவதற்குاَحَدَكُمُஉங்களில் ஒருவருக்குالْمَوْتُமரணம்فَيَقُوْلَஅவர் கூறுவார்رَبِّஎன் இறைவா!لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤநீ என்னை பிற்படுத்தி வைக்கமாட்டாயா!اِلٰٓى اَجَلٍதவணை வரைقَرِيْبٍۙகொஞ்சம் சமீபமானفَاَصَّدَّقَநான் தர்மம் செய்வேனேوَاَكُنْஇன்னும் ஆகிவிடுவேனேمِّنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில்
வ அன்Fபிகூ மிம் மா ரZஜக்னாகும் மின் கBப்லி அ(ன்)ய்-ய'திய அஹதகுமுல் மவ்து Fப யகூல ரBப்Bபி லவ் லா அக்கர்தனீ இலா அஜலின் கரீBபின் Fப அஸ்ஸத்தக வ அகும் மினஸ்ஸாலிஹீன்
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
وَلَنْ یُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
وَلَنْ يُّؤَخِّرَதாமதப்படுத்தவே மாட்டான்اللّٰهُஅல்லாஹ்نَفْسًاஓர் உயிரைاِذَا جَآءَவந்துவிட்டால்اَجَلُهَا‌ؕஅதற்குரிய தவணைوَاللّٰهُஅல்லாஹ்خَبِيْرٌۢஆழ்ந்தறிபவன்بِمَا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்பவற்றை
வ ல(ன்)ய் யு 'அக்கிரல் லாஹு னFப்ஸன் இதா ஜா'அ அஜலுஹா; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.