85. ஸூரத்துல் புரூஜ்(கிரகங்கள்)

மக்கீ, வசனங்கள்: 22

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِ ۟ۙ
وَالسَّمَآءِவானத்தின் மீது சத்தியமாக!ذَاتِ الْبُرُوْجِۙ‏கோள்களுடைய
வஸ்ஸமா'இ தாதில் Bபுரூஜ்
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالْیَوْمِ الْمَوْعُوْدِ ۟ۙ
وَالْيَوْمِநாள் மீது சத்தியமாகالْمَوْعُوْدِۙ‏வாக்களிக்கப்பட்ட
வல் யவ்மில் மவ்'ஊத்
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍ ۟ؕ
وَشَاهِدٍசாட்சியாளர் மீது சத்தியமாகوَّمَشْهُوْدٍؕ‏சாட்சியாக்கப்பட்டதின் மீது சத்தியமாக
வ ஷாஹிதி(ன்)வ் வ மஷ்ஹூத்
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِ ۟ۙ
قُتِلَஅழிக்கப்பட்டார்கள்اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ‏அகழ்காரர்கள்
குதில அஸ் ஹாBபுல் உக்தூத்
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
النَّارِ ذَاتِ الْوَقُوْدِ ۟ۙ
النَّارِநெருப்புடையவர்கள்ذَاتِ الْوَقُوْدِۙ‏விறகுகளுடைய
அன்னாரி தாதில் வகூத்
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
اِذْ هُمْ عَلَیْهَا قُعُوْدٌ ۟ۙ
اِذْபோதுهُمْஅவர்கள்عَلَيْهَاஅதனருகில்قُعُوْدٌ ۙ‏உட்கார்ந்திருந்தனர்
இத் ஹும் 'அலய்ஹா கு'ஊத்
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
وَّهُمْ عَلٰی مَا یَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِیْنَ شُهُوْدٌ ۟ؕ
وَّهُمْஇன்னும் அவர்கள்عَلٰى مَاஎதைيَفْعَلُوْنَசெய்வார்கள்بِالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குشُهُوْدٌ ؕ‏ஆஜராகி இருந்தார்கள்
வ ஹும் 'அலா மா யFப்'அலூன Bபில்மு 'மினீன ஷுஹூத்
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ یُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟ۙ
وَمَا نَقَمُوْاஇன்னும் தண்டிக்கவில்லைمِنْهُمْஅவர்களைاِلَّاۤதவிரاَنْ يُّؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொண்டதற்காகவேبِاللّٰهِஅல்லாஹ்வைالْعَزِيْزِமிகைத்தவன்الْحَمِيْدِۙ‏புகழாளன்
வமா னகமூ மின்ஹும் இல்லா அய்யு'மினூ Bபில்லாஹில் 'அZஜீZஜில் ஹமீத்
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟ؕ
الَّذِىْஎப்படிப்பட்டவன்لَهٗஅவனுக்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமிوَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்கள் மீதும்شَهِيْدٌ ؕ‏சாட்சியாளன்
அல்லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லாஹு 'அலா குல்லி ஷய் 'இன் ஷஹீத்
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
اِنَّ الَّذِیْنَ فَتَنُوا الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ یَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِیْقِ ۟ؕ
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்فَتَـنُواதுன்புறுத்தினார்கள்الْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களைوَ الْمُؤْمِنٰتِஇன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களைثُمَّபிறகுلَمْ يَتُوْبُوْاஅவர்கள் திருந்தவில்லைفَلَهُمْஅவர்களுக்குعَذَابُவேதனைجَهَنَّمَஜஹன்னம் என்ற நரகத்தின்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابُவேதனைالْحَرِيْقِؕ‏சுட்டெரிக்கக்கூடிய
இன்னல் லதீன Fபதனுல் மு'மினீன வல் மு'மினாதி தும்ம லம் யதூBபூ Fபலஹும் 'அதாBபு ஜஹன்னம வ லஹும் 'அதாBபுல் ஹரீக்
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؔؕ۬ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِیْرُ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குجَنّٰتٌசொர்க்கங்கள்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழிருந்துالْاَنْهٰرُ ؕؔநதிகள்ذٰلِكَஅதுதான்الْفَوْزُவெற்றிالْكَبِيْرُؕ‏பெரும்
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; தாலிகல் Fபவ்Zஜுல் கBபீர்
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِیْدٌ ۟ؕ
اِنَّநிச்சயமாகبَطْشَபிடிرَبِّكَஉம் இறைவனின்لَشَدِيْدٌ ؕ‏கடுமையானதுதான்
இன்ன Bபத்ஷ ரBப்Bபிக லஷதீத்
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
اِنَّهٗ هُوَ یُبْدِئُ وَیُعِیْدُ ۟ۚ
اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்يُبْدِئُஉற்பத்திசெய்கிறான்وَيُعِيْدُ‌ ۚ‏இன்னும் மீட்கிறான்
இன்னஹூ ஹுவ யுBப்தி'உ வ யு'ஈத்
நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்திற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُ ۟ۙ
وَهُوَஇன்னும் அவன்தான்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الْوَدُوْدُۙ‏மகா நேசன்
வ ஹுவல் கFபூருல் வதூத்
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
ذُو الْعَرْشِ الْمَجِیْدُ ۟ۙ
ذُو الْعَرْشِஅர்ஷுடையவன்الْمَجِيْدُ ۙ‏பெரும் மதிப்பிற்குரியவன்
துல் 'அர்ஷில் மஜீத்
(அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
فَعَّالٌ لِّمَا یُرِیْدُ ۟ؕ
فَعَّالٌசெய்து முடிப்பவன்لِّمَا يُرِيْدُ ؕ‏தான் நாடுவதை
Fப' 'ஆலுல் லிமா யுரீத்
தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْجُنُوْدِ ۟ۙ
هَلْ اَتٰٮكَஉமக்கு வந்ததா?حَدِيْثُசெய்திالْجُـنُوْدِۙ‏ராணுவங்களின்
ஹல் அதாக ஹதீதுல் ஜுனூத்
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ تَكْذِیْبٍ ۟ۙ
بَلِமாறாகالَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்فِىْ تَكْذِيْبٍۙ‏பொய்ப்பிப்பதில்தான்
Bபலில் லதீன கFபரூ Fபீ தக்தீBப்
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
وَّاللّٰهُ مِنْ وَّرَآىِٕهِمْ مُّحِیْطٌ ۟ۚ
وَّاللّٰهُஇன்னும் அல்லாஹ்مِنْ وَّرَآٮِٕهِمْஅவர்களுக்குப் பின்னாலிருந்துمُّحِيْطٌۚ‏சூழ்ந்திருக்கின்றான்
வல்லாஹு மி(ன்)வ் வரா'இஹிம் முஹீத்
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِیْدٌ ۟ۙ
بَلْமாறாகهُوَஇதுقُرْاٰنٌகுர்ஆன்مَّجِيْدٌ ۙ‏பெரும்மதிப்பிற்குரிய
Bபல் ஹுவ குர்'ஆனும் மஜீத்
(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
فِیْ لَوْحٍ مَّحْفُوْظٍ ۟۠
فِىْ لَوْحٍபலகையில்مَّحْفُوْظٍ‏பாதுகாக்கப்பட்டது
Fபீ லவ்ஹிம் மஹ்Fபூள்
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.