19. ஸூரத்து மர்யம்

மக்கீ, வசனங்கள்: 98

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِیَّا ۟ۖۚ
ذِكْرُநினைவு கூர்வதுرَحْمَتِஅருள் செய்ததைرَبِّكَஉமது இறைவன்عَـبْدَهٗதன் அடியார்زَكَرِيَّا ۖ ۚ‏ஸகரிய்யாவுக்கு
திக்ரு ரஹ்மதி ரBப்Bபிக 'அBப்தஹூ Zஜகரிய்யா
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
اِذْ نَادٰی رَبَّهٗ نِدَآءً خَفِیًّا ۟
اِذْ نَادٰىஅவர் அழைத்தபோதுرَبَّهٗதன் இறைவனைنِدَآءًஅழைத்தல்خَفِيًّا‏மறைவாக
இத் னாதா ரBப்Bபஹூ னிதா'அன் கFபிய்யா
அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
قَالَ رَبِّ اِنِّیْ وَهَنَ الْعَظْمُ مِنِّیْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَیْبًا وَّلَمْ اَكُنْ بِدُعَآىِٕكَ رَبِّ شَقِیًّا ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்وَهَنَபலவீனமடைந்து விட்டதுالْعَظْمُஎலும்புمِنِّىْஎன்னில்وَاشْتَعَلَவெளுத்து விட்டதுالرَّاْسُதலைشَيْبًاநரையால்وَّلَمْ اَكُنْۢநான் ஆகமாட்டேன்بِدُعَآٮِٕكَஉன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில்رَبِّஎன் இறைவாشَقِيًّا‏துர்பாக்கியவனாக
கால ரBப்Bபி இன்னீ வஹனல் 'அள்மு மின்னீ வஷ்த 'அலர் ர'ஸு ஷய்Bப(ன்)வ் வ லம் அகுன் Bபிது'ஆ'இக ரBப்Bபி ஷகிய்யா
(அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
وَاِنِّیْ خِفْتُ الْمَوَالِیَ مِنْ وَّرَآءِیْ وَكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا فَهَبْ لِیْ مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۟ۙ
وَاِنِّىْநிச்சயமாக நான்خِفْتُபயப்படுகிறேன்الْمَوَالِىَஉறவினர்களைمِنْ وَّرَآءِىْஎனக்குப் பின்னால்وَكَانَتِஇன்னும் இருக்கிறாள்امْرَاَتِىْஎன் மனைவிعَاقِرًاமலடியாகفَهَبْஆகவே, தா!لِىْஎனக்குمِنْ لَّدُنْكَஉன் புறத்திலிருந்துوَلِيًّا ۙ‏ஒரு வாரிசை
வ இன்னீ கிFப்துல் மவாலிய மி(ன்)வ் வரா'ஈ வ கானத் இம்ர அதீ 'அகிரன் Fப ஹBப்லீ மில் லதுன்க வலிய்யா
“இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!
یَّرِثُنِیْ وَیَرِثُ مِنْ اٰلِ یَعْقُوْبَ ۖۗ وَاجْعَلْهُ رَبِّ رَضِیًّا ۟
يَّرِثُنِىْஅவர் எனக்கும் வாரிசாக ஆகுவார்وَيَرِثُஇன்னும் வாரிசாக ஆகுவார்مِنْ اٰلِகிளையினருக்குيَعْقُوْبَ ۖ யஃகூபுடையوَاجْعَلْهُஇன்னும் அவரை ஆக்குرَبِّஎன் இறைவா!رَضِيًّا‏பொருந்திக் கொள்ளப்பட்டவராக
யரிதுனீ வ யரிது மின் ஆலி யஃகூBப், வஜ்'அல்ஹு ரBப்Bபி ரளிய்யா
“அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”
یٰزَكَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ سْمُهٗ یَحْیٰی ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِیًّا ۟
يٰزَكَرِيَّاۤஸகரிய்யாவே!اِنَّاநிச்சயமாக நாம்نُبَشِّرُكَஉமக்கு நற்செய்தி தருகிறோம்بِغُلٰمِஒரு ஆண் குழந்தையைக் கொண்டுاۨسْمُهٗஅதன் பெயர்يَحْيٰى ۙயஹ்யாلَمْ نَجْعَلْநாம் படைக்கவில்லைلَّهٗஅதற்குمِنْ قَبْلُஇதற்கு முன்سَمِيًّا‏ஒப்பானவரை
யா Zஜகரிய்யா இன்னா னுBபஷ்ஷிருக Bபி குலாமின் இஸ்முஹூ யஹ்யா லம் னஜ்'அல் லஹூ மின் கBப்லு ஸமிய்யா
“ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا وَّقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِیًّا ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاَنّٰىஎப்படி?يَكُوْنُகிடைக்கும்لِىْஎனக்குغُلٰمٌகுழந்தைوَّكَانَتِஇருக்கிறாள்امْرَاَتِىْஎன் மனைவிعَاقِرًاமலடியாகوَّقَدْ بَلَـغْتُநானோ அடைந்து விட்டேன்مِنَ الْـكِبَرِமுதுமையின்عِتِيًّا‏எல்லையை
கால ரBப்Bபி அன்னா யகூனு லீ குலாமு(ன்)வ் வகானத் இம்ர அதீ 'ஆகிர(ன்)வ் வ கத் Bபலக்து மினல் கிBபரி 'இதிய்யா
(அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.
قَالَ كَذٰلِكَ ۚ قَالَ رَبُّكَ هُوَ عَلَیَّ هَیِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَیْـًٔا ۟
قَالَகூறினான்كَذٰلِكَ‌ۚஅப்படித்தான்قَالَகூறினான்رَبُّكَஉம் இறைவன்هُوَஅதுعَلَىَّஎனக்குهَيِّنٌமிக எளிதுوَّقَدْதிட்டமாகخَلَقْتُكَநான் உன்னைப் படைத்திருக்கிறேன்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்وَلَمْ تَكُநீர் இருக்காதபோதுشَيْـٴًـــا‏ஒரு பொருளாக
கால கதாலிக கால ரBப்Bபுக ஹுவ 'அலய்ய ஹய்யினு(ன்)வ் வ கத் கலக்துக மின் கBப்லு வ லம் தகு ஷய்'ஆ
“(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான்.
قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَیَالٍ سَوِیًّا ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاجْعَلْ لِّىْۤஎனக்கு ஏற்படுத்துاٰيَةً‌  ؕஓர் அத்தாட்சியைقَالَஅவன் கூறினான்اٰيَتُكَஉமக்கு அத்தாட்சியாகும்اَلَّا تُكَلِّمَபேசாமல் இருப்பது தான்النَّاسَமக்களிடம்ثَلٰثَமூன்றுلَيَالٍஇரவுகள்سَوِيًّا‏நீர் சுகமாக இருக்க
கால ரBப்Bபிஜ் 'அல் லீ ஆயஹ்; கால ஆயதுக அல்லா துகல்லிமன் னாஸ தலாத லயாலின் ஸவிய்யா
(அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்.
فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰۤی اِلَیْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِیًّا ۟
فَخَرَجَஅவர் வெளியேறி வந்தார்عَلٰى قَوْمِهٖதனது மக்களுக்கு முன்مِنَஇருந்துالْمِحْرَابِதொழுமிடம்فَاَوْحٰٓىஜாடை காண்பித்தார்اِلَيْهِمْஅவர்களை நோக்கிاَنْ سَبِّحُوْاதுதியுங்கள் என்றுبُكْرَةًகாலையிலும்وَّعَشِيًّا‏மாலையிலும்
Fபகரஜ 'அலா கவ்மிஹீ மினல் மிஹ்ராBபி Fப-அவ்ஹா இலய்ஹிம் அன் ஸBப்Bபிஹூ Bபுக்ரத(ன்)வ் வ 'அஷிய்யா
ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார்.
یٰیَحْیٰی خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ ؕ وَاٰتَیْنٰهُ الْحُكْمَ صَبِیًّا ۟ۙ
يٰيَحْيٰىயஹ்யாவேخُذِபற்றிப் பிடிப்பீராகالْكِتٰبَவேதத்தைبِقُوَّةٍ‌ ؕபலமாகوَاٰتَيْنٰهُஇன்னும் அவருக்குக் கொடுத்தோம்الْحُكْمَஞானத்தைصَبِيًّا ۙ‏சிறு குழந்தை
யா யஹ்யா குதில் கிதாBப Bபிகுவ்வதி(ன்)வ் வ ஆதய்னாஹுல் ஹுக்ம ஸBபிய்யா
(அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
وَّحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً ؕ وَكَانَ تَقِیًّا ۟ۙ
وَّحَنَانًاஇரக்கத்தையும்مِّنْ لَّدُنَّاநம்மிடமிருந்துوَزَكٰوةً  ؕதூய்மையையும்وَّكَانَஇன்னும் அவர் இருந்தார்تَقِيًّا ۙ‏இறையச்சமுடையவராக
வ ஹனானம் மில் லதுன்னா வ Zஜகாத(ன்)வ் வ கான தகிய்யா
அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்.
وَّبَرًّا بِوَالِدَیْهِ وَلَمْ یَكُنْ جَبَّارًا عَصِیًّا ۟
وَّبَرًّۢاஇன்னும் நன்மை புரிபவராகبِوَالِدَيْهِதன் பெற்றோருக்குوَلَمْ يَكُنْஅவர் இருக்கவில்லைجَبَّارًاமுரடராகعَصِيًّا‏மாறுசெய்பவராக
வ Bபர்ரம் Bபிவாலிதய்ஹி வ லம் யகும் ஜBப்Bபாரன் 'அஸிய்யா
மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.
وَسَلٰمٌ عَلَیْهِ یَوْمَ وُلِدَ وَیَوْمَ یَمُوْتُ وَیَوْمَ یُبْعَثُ حَیًّا ۟۠
وَسَلٰمٌஇன்னும் ஈடேற்றம்عَلَيْهِஅவருக்குيَوْمَநாளிலும்وُلِدَபிறந்தوَيَوْمَநாளிலும்يَمُوْتُஅவர் மரணிக்கின்றوَيَوْمَ يُبْعَثُஅவர் எழுப்பப்படுகின்ற நாளிலும்حَيًّا‏உயிர் பெற்றவராக
வ ஸலாமுன் 'அலய்ஹி யவ்ம வுலித வ யவ்ம யமூது வ யவ்ம யுBப்'அது ஹய்ய்யா
ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.  
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مَرْیَمَ ۘ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِیًّا ۟ۙ
وَاذْكُرْஇன்னும் நினைவு கூறுவீராகفِى الْـكِتٰبِஇவ்வேதத்தில்مَرْيَمَ‌ۘமர்யமைاِذِ انْتَبَذَتْஒதுங்கியபோதுمِنْ اَهْلِهَاதன் குடும்பத்தினரை விட்டுمَكَانًاஇடத்திற்குشَرْقِيًّا ۙ‏கிழக்கில்
வத்குர் Fபில் கிதாBபி மர்யம; இதின் தBபதத் மின் அஹ்லிஹா மகானன் ஷர்கிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا ۪۫ فَاَرْسَلْنَاۤ اِلَیْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِیًّا ۟
فَاتَّخَذَتْஅவர் ஏற்படுத்திக் கொண்டார்مِنْ دُوْنِهِمْஅவர்களுக்கு முன்னாலிருந்துحِجَابًاஒரு திரையைفَاَرْسَلْنَاۤநாம் அனுப்பினோம்اِلَيْهَاஅவரிடம்رُوْحَنَاநமது தூதரைفَتَمَثَّلَஅவர் தோன்றினார்لَهَاஅவளுக்குبَشَرًاஒரு மனிதராகسَوِيًّا‏முழுமையான
Fபத்தகதத் மின் தூனிஹிம் ஹிஜாBபன் Fப அர்ஸல்னா இலய்ஹா ரூஹனா Fபதமத்தல லஹா Bபஷரன் ஸவிய்யா
அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
قَالَتْ اِنِّیْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِیًّا ۟
قَالَتْகூறினார்اِنِّىْۤநிச்சயமாக நான்اَعُوْذُபாதுகாவல் தேடுகிறேன்بِالرَّحْمٰنِரஹ்மானிடம்مِنْكَஉம்மிடமிருந்துاِنْ كُنْتَநீர் இருந்தால்تَقِيًّا‏இறையச்சமுடையவராக
காலத் இன்னீ அ'ஊது Bபிர் ரஹ்மானி மின்க இன் குன்த தகிய்யா
(அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.
قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ۖۗ لِاَهَبَ لَكِ غُلٰمًا زَكِیًّا ۟
قَالَஅவர் கூறினார்اِنَّمَاۤ اَنَاநானெல்லாம்رَسُوْلُதூதர்தான்رَبِّكِ ۖஉமது இறைவனின் لِاَهَبَநான்வழங்குவதற்காகلَـكِஉமக்குغُلٰمًاஒரு குழந்தையைزَكِيًّا‏பரிசுத்தமான
கால இன்னமா அன ரஸூலு ரBப்Bபிகி லி அஹBப லகி குலாமன் Zஜகிய்யா
“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
قَالَتْ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِیًّا ۟
قَالَتْஅவர் கூறினார்اَنّٰىஎப்படி?يَكُوْنُ لِىْஎனக்கு ஏற்படும்غُلٰمٌகுழந்தைوَّلَمْ يَمْسَسْنِىْஇன்னும் என்னை தொடவில்லைبَشَرٌஓர் ஆடவர்وَّلَمْ اَكُஇன்னும் நான் இல்லையேبَغِيًّا‏விபச்சாரியாக
காலத் அன்ன யகூனு லீ குலாமு(ன்)வ் வ லம் யம்ஸஸ்னீ Bபஷ்ரு(ன்)வ் வ லம் அகு Bபகிய்யா
அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
قَالَ كَذٰلِكِ ۚ قَالَ رَبُّكِ هُوَ عَلَیَّ هَیِّنٌ ۚ وَلِنَجْعَلَهٗۤ اٰیَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ وَكَانَ اَمْرًا مَّقْضِیًّا ۟
قَالَஅவர் கூறினார்كَذٰلِكِ‌ ۚஅப்படித்தான் நடக்கும்قَالَகூறுகிறான்رَبُّكِஉமது இறைவன்هُوَஅதுعَلَىَّதனக்குهَيِّنٌ‌ ۚஎளிதாகும்وَلِنَجْعَلَهٗۤஅவரை நாம் ஆக்குவதற்காகவும்اٰيَةًஓர் அத்தாட்சியாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَرَحْمَةًஓர் அருளாகمِّنَّا‌ ۚநம்புறத்திலிருந்துوَكَانَஇது இருக்கிறதுاَمْرًاஒரு காரியமாகمَّقْضِيًّا‏முடிவுசெய்யப்பட்ட
கால கதாலிகி கால ரBப்Bபுகி ஹுவ 'அலய்ய ஹய்யிமு(ன்)வ் வ லினஜ் 'அலஹூ ஆயதல் லின்னாஸி வ ரஹ்மதம் மின்னா; வ கான அம்ரம் மக்ளிய்யா
“அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.
فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِیًّا ۟
فَحَمَلَـتْهُபின்னர், அவர் அவரை கர்ப்பத்தில் சுமந்தாள்فَانْتَبَذَتْ بِهٖஅதனுடன் விலகிச் சென்றார்مَكَانًاஇடத்திற்குقَصِيًّا‏தூரமான
Fபஹமலத் ஹு Fபன்தBபதத் Bபிஹீ மகானன் கஸிய்யா
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰی جِذْعِ النَّخْلَةِ ۚ قَالَتْ یٰلَیْتَنِیْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْیًا مَّنْسِیًّا ۟
فَاَجَآءَகொண்டு சென்றதுهَاஅவரைالْمَخَاضُபிரசவ வேதனைاِلٰى جِذْعِமரத்தடிக்குالنَّخْلَةِ‌ۚபேரிச்சமரம்قَالَتْஅவர் கூறினார்يٰلَيْتَنِىْ مِتُّநான் மரணிக்க வேண்டுமேقَبْلَமுன்னரேهٰذَاஇதற்குوَكُنْتُஇன்னும் நான் இருக்க வேண்டுமேنَسْيًا مَّنْسِيًّا‏முற்றிலும் மறக்கப்பட்டவளாக
Fப அஜா 'அஹல் மகாளு இலா ஜித்'இன் னக்லதி காலத் யா லய்தனீ மித்து கBப்ல ஹாதா வ குன்து னஸ்யம் மன்ஸிய்யா
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.
فَنَادٰىهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِیْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِیًّا ۟
فَنَادٰٮهَاஅவரை அவர் கூவி அழைத்தார்مِنْ تَحْتِهَاۤஅதனுடைய அடிப்புறத்திலிருந்துاَلَّا تَحْزَنِىْகவலைப்படாதீர்قَدْ جَعَلَஏற்படுத்தி இருக்கின்றான்رَبُّكِஉமது இறைவன்تَحْتَكِஉமக்குக் கீழ்سَرِيًّا‏ஓர் ஊற்றை
Fபனாதாஹா மின் தஹ்திஹா அல்லா தஹ்Zஜனீ கத் ஜ'அல ரBப்Bபுகி தஹ்தகி ஸரிய்யா
(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.
وَهُزِّیْۤ اِلَیْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَیْكِ رُطَبًا جَنِیًّا ۟ؗ
وَهُزِّىْۤஇன்னும் அசைப்பீராகاِلَيْكِஉம் பக்கம்بِجِذْعِநடுத்தண்டைالنَّخْلَةِபேரிச்ச மரத்தின்تُسٰقِطْகொட்டும்عَلَيْكِஉம்மீதுرُطَبًاபழங்களைجَنِيًّا‏பழுத்த
வ ஹுZஜ்Zஜீ இலய்கி Bபிஜித் 'இன் னக்லதி துஸாகித் 'அலய்கி ருதBபன் ஜனிய்யா
“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
فَكُلِیْ وَاشْرَبِیْ وَقَرِّیْ عَیْنًا ۚ فَاِمَّا تَرَیِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِیْۤ اِنِّیْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْیَوْمَ اِنْسِیًّا ۟ۚ
فَكُلِىْஇன்னும் நீர் புசிப்பீராகوَاشْرَبِىْபருகுவீராகوَقَرِّىْகுளிர்வீராகعَيْنًا‌ ۚகண்فَاِمَّا تَرَيِنَّஆகவே நீர் பார்த்தால்مِنَ الْبَشَرِமனிதரில்اَحَدًا ۙயாரையும்فَقُوْلِىْۤகூறுவீராகاِنِّىْநிச்சயமாக நான்نَذَرْتُநேர்ச்சை செய்துள்ளேன்لِلرَّحْمٰنِரஹ்மானுக்குصَوْمًاநோன்பைفَلَنْ اُكَلِّمَஆகவே நான் அறவே பேசமாட்டேன்الْيَوْمَஇன்றுاِنْسِيًّا ۚ‏எந்த மனிதனிடமும்
Fபகுலீ வஷ்ரBபீ வ கர்ரீ 'அய்னா; Fப இம்மா தரயின்ன்ன மினல் Bபஷரி அஹதன் Fபகூலீ இன்னீ னதர்து லிர் ரஹ்மானி ஸவ்மன் Fபலன் உகல்லிமல் யவ்ம இன்ஸிய்யா
“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ ؕ قَالُوْا یٰمَرْیَمُ لَقَدْ جِئْتِ شَیْـًٔا فَرِیًّا ۟
فَاَتَتْஅவர் வந்தார்بِهٖஅதைக் கொண்டுقَوْمَهَاதனது மக்களிடம்تَحْمِلُهٗ‌ؕஅதைச் சுமந்தவராகقَالُوْاஅவர்கள் கூறினார்கள்يٰمَرْيَمُமர்யமே!لَقَدْ جِئْتِநீ செய்து விட்டாய்شَيْـٴًـــاஒரு காரியத்தைفَرِيًّا‏பெரிய
Fப அதத் Bபிஹீ கவ்மஹா தஹ்மிலுஹூ காலூ யா மர்யமூ லகத் ஜி'தி ஷய்'அன் Fபரிய்யா
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”
یٰۤاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَبُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِیًّا ۟ۖۚ
يٰۤـاُخْتَசகோதரியேهٰرُوْنَஹாரூனுடையمَا كَانَஇருக்கவில்லைاَ بُوْكِஉமது தந்தைامْرَاَ سَوْءٍகெட்டவராகوَّمَا كَانَتْஇருக்கவில்லைاُمُّكِஉமது தாயும்بَغِيًّا‌ ۖ‌ ۚ‏நடத்தைகெட்டவளாக
யா உக்த ஹாரூன மா கான அBபூகிம்ர'அ ஸவ்'இ(ன்)வ் வமா கானத் உம்முகி Bபகிய்யா
“ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).
فَاَشَارَتْ اِلَیْهِ ؕ قَالُوْا كَیْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِی الْمَهْدِ صَبِیًّا ۟
فَاَشَارَتْஜாடை காண்பித்தார்اِلَيْهِ‌ ؕஅதன் பக்கம்قَالُوْاஅவர்கள் கூறினார்கள்كَيْفَஎப்படிنُـكَلِّمُநாங்கள் பேசுவோம்مَنْ كَانَஇருக்கின்றவரிடம்فِى الْمَهْدِமடியில்صَبِيًّا‏குழந்தையாக
Fப அஷாரத் இலய்ஹ்; காலூ கய்Fப னுகல்லிமு மன் கான Fபில் மஹ்தி ஸBபிய்யா
(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.
قَالَ اِنِّیْ عَبْدُ اللّٰهِ ؕ۫ اٰتٰىنِیَ الْكِتٰبَ وَجَعَلَنِیْ نَبِیًّا ۟ۙ
قَالَஅவர் கூறினார்اِنِّىْநிச்சயமாக நான்عَبْدُஅடிமைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اٰتٰٮنِىَஎனக்குக்கொடுப்பான்الْكِتٰبَவேதத்தைوَجَعَلَنِىْஎன்னை ஆக்குவான்نَبِيًّا ۙ‏நபியாக
கால இன்னீ 'அBப்துல்லாஹி ஆதானியல் கிதாBப வ ஜ'அலனீ னBபிய்யா
“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
وَّجَعَلَنِیْ مُبٰرَكًا اَیْنَ مَا كُنْتُ ۪ وَاَوْصٰنِیْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَیًّا ۪۟ۖ
وَّجَعَلَنِىْஇன்னும் அவன் என்னை ஆக்குவான்مُبٰـرَكًاஅருள்மிக்கவனாகاَيْنَ مَا كُنْتُநான் எங்கிருந்தாலும்وَاَوْصٰنِىْஎனக்கு கட்டளையிட்டுள்ளான்بِالصَّلٰوةِதொழுகையைக் கொண்டும்وَالزَّكٰوةِஸகாத்தைக் கொண்டும்مَا دُمْتُநான்இருக்கின்றவரைحَيًّا ۖ ‏உயிருள்ளவனாக
வ ஜ'அலனீ முBபாரகன் அய்ன மா குன்து வ அவ்ஸானீ Bபிஸ் ஸலாதி வZஜ் Zஜகாதி மா தும்து ஹய்யா
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
وَّبَرًّا بِوَالِدَتِیْ ؗ وَلَمْ یَجْعَلْنِیْ جَبَّارًا شَقِیًّا ۟
وَّبَرًّۢاநன்மைசெய்பவனாகبِوَالِدَتِىْஎன் தாய்க்குوَلَمْ يَجْعَلْنِىْஇன்னும் அவன் என்னை ஆக்கவில்லைجَبَّارًاபெருமையுடையவனாகشَقِيًّا‏தீயவனாக
வ Bபர்ரம் Bபிவாலிததீ வ லம் யஜ்'அல்னீ ஜBப்Bபாரன் ஷகிய்யா
“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
وَالسَّلٰمُ عَلَیَّ یَوْمَ وُلِدْتُّ وَیَوْمَ اَمُوْتُ وَیَوْمَ اُبْعَثُ حَیًّا ۟
وَالسَّلٰمُஈடேற்றம் உண்டாகுகعَلَىَّஎனக்குيَوْمَநாளிலும்وُلِدْتُّநான் பிறந்தوَيَوْمَ اَمُوْتُநான் மரணிக்கின்றநாளிலும்وَيَوْمَ اُبْعَثُநான் எழுப்பப்படுகின்ற நாளிலும்حَيًّا‏உயிருள்ளவனாக
வஸ்ஸலாமு 'அலய்ய யவ்ம வுலித்து வ யவ்ம அமூது வ யவ்ம உBப்'அது ஹய்யா
“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.
ذٰلِكَ عِیْسَی ابْنُ مَرْیَمَ ۚ قَوْلَ الْحَقِّ الَّذِیْ فِیْهِ یَمْتَرُوْنَ ۟
ذٰ لِكَஇவர்தான்عِيْسَىஈஸாابْنُமகன்مَرْيَمَ ۚமர்யமுடையقَوْلَகூறுங்கள்الْحَـقِّஉண்மையானகூற்றைالَّذِىْஎதுفِيْهِஇதில்தான்يَمْتَرُوْنَ‏அவர்கள் தர்க்கிக்கின்றனர்
தாலிக 'ஈஸBப்-னு மர்யம; கவ்லல் ஹக்கில் லதீ Fபீஹி யம்தரூன்
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
مَا كَانَ لِلّٰهِ اَنْ یَّتَّخِذَ مِنْ وَّلَدٍ ۙ سُبْحٰنَهٗ ؕ اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟ؕ
مَا كَانَதகுந்ததல்லلِلّٰهِஅல்லாஹ்விற்குاَنْ يَّتَّخِذَஅவன் எடுத்துக் கொள்வதுمِنْ وَّلَدٍ‌ۙகுழந்தையைسُبْحٰنَهٗ‌ؕஅவன் மகா பரிசுத்தமானவன்اِذَا قَضٰٓىஅவன் முடிவு செய்தால்اَمْرًاஒரு காரியத்தைفَاِنَّمَا يَقُوْلُஅவன் கூறுவதெல்லாம்لَهٗஅதற்குكُنْஆகுفَيَكُوْنُؕ‏அது ஆகிவிடும்
மா கான லில்லாஹி அய் யத்தகித மி(ன்)வ் வலதின் ஸுBப்ஹானஹ்; இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fப யகூன்
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
وَاِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
وَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்தான்رَبِّىْஎன் இறைவனும்وَرَبُّكُمْஉங்கள் இறைவனும்فَاعْبُدُوْهُ ؕஆகவே, அவனையே வணங்குங்கள்!هٰذَاஇதுதான்صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏நேரான பாதை
வ இன்னல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; ஹாதா ஸிராதும் முஸ்தகீம்
“நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்” (என்று நபியே! நீர் கூறும்).
فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَیْنِهِمْ ۚ فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ مَّشْهَدِ یَوْمٍ عَظِیْمٍ ۟
فَاخْتَلَفَஆனால் தர்க்கித்தனர்الْاَحْزَابُபல பிரிவினர்مِنْۢ بَيْنِهِمْ‌ۚதங்களுக்கு மத்தியில்فَوَيْلٌஆகவே கேடுதான்لِّـلَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்களுக்குمِنْ مَّشْهَدِஅவர் காணும்போதுيَوْمٍநாளைعَظِيْمٍ‏மகத்தான
Fபக்தலFபல் அஹ்ZஜாBபு மின் Bபய்னிஹிம் Fபவய்லுல் லில்லதீன கFபரூ மின் மஷ்ஹதி யவ்மின் 'அளீம்
ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்!
اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْ ۙ یَوْمَ یَاْتُوْنَنَا لٰكِنِ الظّٰلِمُوْنَ الْیَوْمَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
اَسْمِعْநன்றாக செவிசாய்ப்பார்கள்بِهِمْஅவர்கள்وَاَبْصِرْۙநன்றாக பார்ப்பார்கள்يَوْمَநாளில்يَاْتُوْنَنَا‌நம்மிடம் அவர்கள் வருகின்றلٰـكِنِஎனினும்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்الْيَوْمَஇன்றைய தினம்فِىْ ضَلٰلٍவழிகேட்டில்தான்مُّبِيْنٍ‏தெளிவான
அஸ்மிஃ Bபிஹிம் வ அBப்ஸிர் யவ்ம ய'தூனனா லாகினிள் ளாலிமூனல் யவ்ம Fபீ ளலாலின் முBபீன்
அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்.
وَاَنْذِرْهُمْ یَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِیَ الْاَمْرُ ۘ وَهُمْ فِیْ غَفْلَةٍ وَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
وَاَنْذِرْهُمْஅவர்களை எச்சரிப்பீராகيَوْمَநாளை(ப் பற்றி)الْحَسْرَةِதுயரமானاِذْ قُضِىَ الْاَمْرُ‌ۘதீர்ப்பு முடிவு செய்யப்படும்போதுوَهُمْஅவர்கள் இருக்கின்றனர்فِىْ غَفْلَةٍஅறியாமையில்وَّهُمْஅவர்கள்لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
வ அன்திர்ஹும் யவ்மல் ஹஸ்ரதி இத் குளியல் அம்ர்; வ ஹும் Fபீ கFப்லதி(ன்)வ் வ ஹும் லா யு'மினூன்
மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَیْهَا وَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟۠
اِنَّا نَحْنُநிச்சயமாக நாம்தான்نَرِثُவாரிசாகுவோம்الْاَرْضَ وَمَنْ عَلَيْهَاபூமி/இன்னும் அதில் இருப்பவர்களுக்குوَاِلَـيْنَاஇன்னும் நம்மிடமேيُرْجَعُوْنَ‏அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
இன்னா னஹ்னு னரிதுல் அர்ள வ மன் 'அலய்ஹா வ இலய்னா யுர்ஜ'ஊன்
நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.  
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِبْرٰهِیْمَ ؕ۬ اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟
وَاذْكُرْநினைவு கூர்வீராகفِى الْكِتٰبِஇவ்வேதத்தில்اِبْرٰهِيْمَ ۙஇப்றாஹீமைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்صِدِّيْقًاஉண்மையாளராகنَّبِيًّا‏நபியாக
வத்குர் Fபில் கிதாBபி இBப்ராஹீம்; இன்னஹூ கான ஸித்தீகன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார்.
اِذْ قَالَ لِاَبِیْهِ یٰۤاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا یَسْمَعُ وَلَا یُبْصِرُ وَلَا یُغْنِیْ عَنْكَ شَیْـًٔا ۟
اِذْ قَالَ(அந்த) சமயத்தை கூறினார்لِاَبِيْهِதனது தந்தைக்குيٰۤـاَبَتِஎன் தந்தையேلِمَ تَعْبُدُஏன் வணங்குகிறீர்?مَا لَا يَسْمَعُகேட்காதவற்றைوَلَا يُبْصِرُஇன்னும் பார்க்காதவற்றைوَ لَا يُغْنِىْஇன்னும் தடுக்காதவற்றைعَنْكَஉம்மை விட்டுشَيْــٴًـــا‏எதையும்
இத் கால லி அBபீஹி யா அBபதி லிம தஃBபுது மா லா யஸ்ம'உ வலா யுBப்ஸிரு வலா யுக்னீ 'அன்க ஷய்'ஆ
“என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
یٰۤاَبَتِ اِنِّیْ قَدْ جَآءَنِیْ مِنَ الْعِلْمِ مَا لَمْ یَاْتِكَ فَاتَّبِعْنِیْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِیًّا ۟
يٰۤـاَبَتِஎன் தந்தையேاِنِّىْநிச்சயமாக நான்قَدْ جَآءَنِىْஎனக்கு வந்திருக்கிறதுمِنَ الْعِلْمِகல்வியில்مَا لَمْ يَاْتِكَஉமக்கு வரவில்லைفَاتَّبِعْنِىْۤஆகவே, என்னைப் பின்பற்றுவீராகاَهْدِكَநான் உமக்கு வழிகாட்டுவேன்صِرَاطًاபாதையைسَوِيًّا‏நேரான
யா அBபதி இன்னீ கத் ஜா'அனீ மினல் 'இல்மி மா லம் ய'திக Fபத்தBபி'னீ அஹ்திக ஸிராதன் ஸவிய்யா
“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்.
یٰۤاَبَتِ لَا تَعْبُدِ الشَّیْطٰنَ ؕ اِنَّ الشَّیْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِیًّا ۟
يٰۤـاَبَتِஎன் தந்தையேلَا تَعْبُدِவணங்காதீர்الشَّيْطٰنَ‌ ؕஷைத்தானைاِنَّநிச்சயமாகالشَّيْطٰنَஷைத்தான்كَانَஇருக்கிறான்لِلرَّحْمٰنِரஹ்மானுக்குعَصِيًّا‏மாறுசெய்பவனாக
யா அBபதி லா தஃBபுதிஷ் ஷய்தான்; இன்னஷ் ஷய்தான கான லிர் ரஹ்மானி 'அஸிய்யா
“என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்.
یٰۤاَبَتِ اِنِّیْۤ اَخَافُ اَنْ یَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّیْطٰنِ وَلِیًّا ۟
يٰۤاَبَتِஎன் தந்தையேاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُநான் பயப்படுகிறேன்اَنْ يَّمَسَّكَஉம்மைவந்தடைந்தால்عَذَابٌஒரு வேதனைمِّنَஇருந்துالرَّحْمٰنِபேரருளாளன்فَتَكُوْنَநீர் ஆகிவிடுவீர்لِلشَّيْطٰنِஷைத்தானுக்குوَلِيًّا‏நண்பராக
யா அBபதி இன்னீ அகாFபு அய் யமஸ்ஸக 'அதாBபும் மினர் ரஹ்மானி Fபதகூன லிஷ் ஷய்தானி வலிய்யா
“என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனை வந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்” (என்றார்).
قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِیْ یٰۤاِبْرٰهِیْمُ ۚ لَىِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِیْ مَلِیًّا ۟
قَالَகூறினார்اَرَاغِبٌநீ வெறுக்கிறாயா?اَنْتَநீعَنْ اٰلِهَتِىْஎன் தெய்வங்களைيٰۤاِبْرٰهِيْمُ‌ۚஇப்றாஹீமேلَٮِٕنْ لَّمْ تَنْتَهِநீர் விலகவில்லை என்றால்لَاَرْجُمَنَّكَ‌நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன்وَاهْجُرْنِىْஇன்னும் என்னை விட்டு விலகிவிடுمَلِيًّا‏பாதுகாப்புப் பெற்றவராக
கால அராகிBபுன் அன்த 'அன் ஆலிஹதீ யா இBப்ராஹீமு ல 'இல் லம் தன்தஹி ல அர்ஜுமன்னக வஹ்ஜுர்னீ மலிய்யா
(அதற்கு அவர்) “இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.
قَالَ سَلٰمٌ عَلَیْكَ ۚ سَاَسْتَغْفِرُ لَكَ رَبِّیْ ؕ اِنَّهٗ كَانَ بِیْ حَفِیًّا ۟
قَالَகூறினார்سَلٰمٌபாதுகாப்பு உண்டாகுகعَلَيْكَ‌ۚஉமக்குسَاَسْتَغْفِرُபாவமன்னிப்புக் கோருவேன்لَـكَஉமக்காகرَبِّىْؕஎன் இறைவனிடம்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்بِىْஎன் மீதுحَفِيًّا‏அருளுடையவனாக
கால ஸலாமுன் 'அலய்க ஸ அஸ்தக்Fபிரு லக ரBப்Bபீ இன்னஹூ கான Bபீ ஹFபிய்யா
(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார்.
وَاَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّیْ ۖؗ عَسٰۤی اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّیْ شَقِیًّا ۟
وَ اَعْتَزِلُـكُمْஇன்னும் உங்களை விட்டு விலகி விடுகின்றேன்وَمَا تَدْعُوْنَஇன்னும் நீங்கள் வணங்குகின்றவற்றைمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَاَدْعُوْاநான் பிரார்த்திப்பேன்رَبِّىْ‌ ۖ என் இறைவனிடம்عَسٰٓى اَلَّاۤ اَكُوْنَஆகாமல் இருப்பேன்بِدُعَآءِபிரார்த்திப்பதில்رَبِّىْஎன் இறைவனிடம்شَقِيًّا‏நம்பிக்கை அற்றவனாக
வ அஃதZஜிலுகும் வமா தத்'ஊன மின் தூனில் லாஹி வ அத்'ஊ ரBப்Bபீ 'அஸா அல்லா அகூன Bபிது'ஆ'இ ரBப்Bபீ ஷகிய்யா
நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்” (என்றார்).
فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِیًّا ۟
فَلَمَّا اعْتَزَلَهُمْஅவர் அவர்களை விட்டு விலகியபோதுوَمَا يَعْبُدُوْنَஇன்னும் அவர்கள் வணங்கியதைمِنْ دُوْنِஅன்றிاللّٰهِ ۙஅல்லாஹ்வைوَهَبْنَاவழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَيَعْقُوْبَ‌ ؕஇன்னும் யஃகூபைوَكُلًّاஇன்னும் ஒவ்வொருவரையும்جَعَلْنَاஆக்கினோம்نَبِيًّا‏நபியாக
Fப லம் மஃதZஜலஹும் வமா யஃBபுதூன மின் தூனில் லாஹி வஹBப்னா லஹூ இஸ்-ஹாக வ யஃகூBப்; வ குல்லன் ஜ'அல்னா னBபிய்யா
(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِیًّا ۟۠
وَوَهَبْنَاவழங்கினோம்لَهُمْஅவர்களுக்குمِّنْ رَّحْمَتِنَاநமது அருளிலிருந்துوَجَعَلْنَاஇன்னும் ஏற்படுத்தினோம்لَهُمْஅவர்களுக்குلِسَانَபுகழைصِدْقٍஉண்மையானعَلِيًّا‏உயர்வான
வ வஹBப்னா லஹும் மிர்ரஹ்மதினா வ ஜ'அல்னா லஹும் லிஸான ஸித்கின் 'அலிய்யா
மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.  
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مُوْسٰۤی ؗ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟
وَاذْكُرْநினைவு கூர்வீராகفِى الْكِتٰبِஇவ்வேதத்தில்مُوْسٰٓى‌மூஸாவைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்مُخْلَصًاதேர்ந்தெடுக்கப்பட்டவராகوَّكَانَஇன்னும் இருக்கிறார்رَسُوْلًاதூதராகنَّبِيًّا‏நபியாக
வத்குர் Fபில் கிதாBபி மூஸா; இன்னஹூ கான முக்லஸ(ன்)வ் வ கான ரஸூலன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார்.
وَنَادَیْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَیْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِیًّا ۟
وَنَادَيْنٰهُஇன்னும் அவரை அழைத்தோம்مِنْ جَانِبِபக்கத்தில்الطُّوْرِமலைالْاَيْمَنِவலதுوَقَرَّبْنٰهُஅவரை நாம் நெருக்கமாக்கினோம்نَجِيًّا‏அவரை இரகசியம் பேசுகிறவராக
வ னாதய்னாஹு மின் ஜானிBபித் தூரில் அய்மனி வ கர்ரBப்னாஹு னஜிய்யா
இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம்.
وَوَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِیًّا ۟
وَ وَهَبْنَاஇன்னும் வழங்கினோம்لَهٗஅவருக்குمِنْ رَّحْمَتِنَاۤநமது அருளால்اَخَاهُஅவருடைய சகோதரர்هٰرُوْنَஹாரூனைنَبِيًّا‏நபியாக
வ வஹBப்னா லஹூ மிர் ரஹ்மதினா அகாஹு ஹாரூன னBபிய்யா
மேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِسْمٰعِیْلَ ؗ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟ۚ
وَاذْكُرْநினைவு கூர்வீராகفِى الْـكِتٰبِஇவ்வேதத்தில்اِسْمٰعِيْلَ‌இஸ்மாயீலைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்صَادِقَஉண்மையாளராகالْوَعْدِவாக்கில்وَكَانَஇன்னும் இருக்கிறார்رَسُوْلًاதூதராகنَّبِيًّا‌ ۚ‏நபியாக
வத்குர் Fபில் கிதாBபி இஸ்மா'ஈல்; இன்னஹூ கான ஸாதிகல் வஃதி வ கான ரஸூலன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
وَكَانَ یَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ ۪ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِیًّا ۟
وَ كَانَஇருந்தார்يَاْمُرُஏவுகின்றவராகاَهْلَهٗதனது குடும்பத்தினரைبِالصَّلٰوةِதொழுகையைக் கொண்டுوَالزَّكٰوةِஸகாத்தைக் கொண்டுوَكَانَஇருந்தார்عِنْدَ رَبِّهٖதன் இறைவனிடம்مَرْضِيًّا‏திருப்திக்குரியவராக
வ கான ய'முரு அஹ்லஹூ Bபிஸ் ஸலாதி வZஜ் Zஜகாதி வ கான 'இன்த ரBப்Bபிஹீ மர்ளிய்யா
அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِدْرِیْسَ ؗ اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟ۗۙ
وَاذْكُرْநினைவு கூர்வீராகفِى الْكِتٰبِஇவ்வேதத்தில்اِدْرِيْسَ‌இத்ரீஸைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்صِدِّيْقًاஉண்மையாளராகنَّبِيًّا ۙ ‏நபியாக
வத்குர் Fபில் கிதாBபி இத்ரீஸ்; இன்னஹூ கான ஸித்தீகன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.
وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِیًّا ۟
وَّرَفَعْنٰهُஇன்னும் அவரை உயர்த்தினோம்مَكَانًاஇடத்திற்குعَلِيًّا‏உயர்ந்த
வ ரFபஃனாஹு மகானன் 'அலிய்யா
மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்தான்الَّذِيْنَஎவர்கள்اَنْعَمَஅருள் புரிந்திருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஇவர்கள் மீதுمِّنَ النَّبِيّٖنَநபிமார்களில்مِنْ ذُرِّيَّةِசந்ததிகளில்اٰدَمَஆதமுடையوَمِمَّنْ حَمَلْنَاஇன்னும் நாம் ஏற்றியவர்களிலும்مَعَ نُوْحٍநூஹூடன்وَّمِنْ ذُرِّيَّةِசந்ததிகளிலும்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْرَآءِيْلَஇன்னும் இஸ்ராயீல்وَمِمَّنْ هَدَيْنَاநாம் நேர்வழிகாட்டிوَاجْتَبَيْنَا‌ ؕதேர்ந்தெடுத்தவர்கள்اِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتُவசனங்கள்الرَّحْمٰنِபேரருளாளனுடையخَرُّوْاவிழுந்து விடுவார்கள்سُجَّدًاசிரம்பணிந்தவர்களாகوَّبُكِيًّا ۩‏அழுதவர்களாக
உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ یَلْقَوْنَ غَیًّا ۟ۙ
فَخَلَفَதோன்றினார்கள்مِنْۢ بَعْدِபின்هِمْஅவர்களுக்குخَلْفٌஒரு கூட்டம்اَضَاعُواபாழாக்கினர்الصَّلٰوةَதொழுகையைوَاتَّبَعُواஇன்னும் பின்பற்றினர்الشَّهَوٰتِ‌மன இச்சைகளைفَسَوْفَ يَلْقَوْنَஅவர்கள் சந்திப்பார்கள்غَيًّا ۙ‏கய்யை
FபகலFப மின் Bபஃதிஹிம் கல்Fபுன் அளா'உஸ் ஸலாத வத்தBப'உஷ் ஷஹவாதி Fபஸவ்Fப யல்கவ்ன கய்ய்யா
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ شَیْـًٔا ۟ۙ
اِلَّاதவிரمَنْ تَابَதிருந்தியவர்கள்وَاٰمَنَநம்பிக்கை கொண்டுوَعَمِلَஇன்னும் செய்தவரைصَالِحًـاநல்லதுفَاُولٰٓٮِٕكَஅவர்கள்يَدْخُلُوْنَநுழைவார்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ‏அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்
இல்லா மன் தாBப வ ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத வலா யுள்லமூன ஷய்'ஆ
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
جَنّٰتِ عَدْنِ لَّتِیْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَیْبِ ؕ اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَاْتِیًّا ۟
جَنّٰتِசொர்க்கங்களில்عَدْنٍஅத்ன்اۨلَّتِىْஎதுوَعَدَவாக்களித்துள்ளான்الرَّحْمٰنُபேரருளாளன்عِبَادَهٗதன் அடியார்களுக்குبِالْغَيْبِ‌ ؕமறைவில்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறதுوَعْدُهٗஅவனுடைய வாக்குمَاْتِيًّا‏நிகழக்கூடியதாக
ஜன்னாதி 'அத்னினில் லதீ வ'அதர் ரஹ்மானு இBபாதஹூ Bபில்கய்Bப்; இன்னஹூ கான வஃதுஹூ ம'திய்யா
அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும்.
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا اِلَّا سَلٰمًا ؕ وَلَهُمْ رِزْقُهُمْ فِیْهَا بُكْرَةً وَّعَشِیًّا ۟
لَّا يَسْمَعُوْنَசெவிமடுக்க மாட்டார்கள்فِيْهَاஅவற்றில்لَـغْوًاவீணானவற்றைاِلَّاஎனினும்سَلٰمًا‌ؕஸலாமைوَلَهُمْஇன்னும் அவர்களுக்குرِزْقُهُمْஅவர்களுடைய உணவுفِيْهَاஅவற்றில்بُكْرَةًகாலையிலும்وَّعَشِيًّا‏மாலையிலும்
லா யஸ்ம'ஊன Fபீஹா லக்வன் இல்லா ஸலாமா; வ லஹும் ரிZஜ்குஹும் Fபீஹா Bபுக்ரத(ன்)வ் வ 'அஷிய்யா
ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது.
تِلْكَ الْجَنَّةُ الَّتِیْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِیًّا ۟
تِلْكَஇந்தالْجَـنَّةُசொர்க்கம்الَّتِىْ نُوْرِثُவாரிசாக ஆக்குவோம்مِنْ عِبَادِنَاநமது அடியார்களில்مَنْஎவர்كَانَஇருக்கின்றார்تَقِيًّا‏இறையச்சமுடையவராக
தில்கல் ஜன்னதுல் லதீ னூரிது மின் 'இBபாதினா மன் கான தகிய்யா
இத்தகைய சுவர்க்கத்திற்கு நம் அடியார்களில் தக்வா - பயபக்தி - உடையவர்களை நாம் வாரிசாக்கிவிடுவோம்.
وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَ ۚ لَهٗ مَا بَیْنَ اَیْدِیْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَیْنَ ذٰلِكَ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِیًّا ۟ۚ
وَمَا نَتَنَزَّلُஇறங்க மாட்டோம்اِلَّا بِاَمْرِஉத்தரவைக் கொண்டே தவிரرَبِّكَ‌ ۚஉமது இறைவனின்لَهٗஅவனுக்கே சொந்தம்مَا بَيْنَ اَيْدِيْنَاஎங்களுக்கு முன் இருப்பவையும்وَمَا خَلْفَنَاஎங்களுக்கு பின் இருப்பவையும்وَمَا بَيْنَ ذٰ لِكَ‌ ۚஅவற்றுக்கு மத்தியில் இருப்பவையும்وَمَا كَانَஇருக்கவில்லைرَبُّكَஉமது இறைவன்نَسِيًّا‌ ۚ‏மறதியாளனாக
வமா னதனZஜ்Zஜலு இல்லா Bபி அம்ரி ரBப்Bபிக லஹூ மா Bபய்ன அய்தீனா வமா கல்Fபனா வமா Bபய்ன தாலிக்; வமா கான ரBப்Bபுக னஸிய்யா
(மலக்குகள் கூறுகிறார்கள்: நபியே!) “உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பதும் அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன; உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்.”
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهٖ ؕ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِیًّا ۟۠
رَّبُّஇறைவன்السَّمٰوٰتِ وَ الْاَرْضِவானங்கள்/இன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاஇன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவைفَاعْبُدْهُஆகவே, அவனை வணங்குவீராகوَاصْطَبِرْஇன்னும் பொறுமையாக இருப்பீராகلِـعِبَادَتِهٖ‌ؕஅவனை வணங்குவதில்هَلْ تَعْلَمُநீர் அறிவீராلَهٗஅவனுக்குسَمِيًّا‏ஒப்பானவரை
ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா FபஃBபுத் ஹு வஸ்தBபிர் லி'இBபாததிஹ்; ஹல் தஃலமு லஹூ ஸமிய்யா
“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”  
وَیَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَیًّا ۟
وَيَقُوْلُகூறுகிறான்الْاِنْسَانُமனிதன்ءَاِذَا مَا مِتُّநான் மரணித்து விட்டால்لَسَوْفَ اُخْرَجُகண்டிப்பாக எழுப்பப்படுவேனாحَيًّا‏உயிருள்ளவனாக
வ யகூலுல் இன்ஸானு 'அ இதா மா மித்து லஸவ்Fப உக்ரஜு ஹய்யா
(எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று.
اَوَلَا یَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ یَكُ شَیْـًٔا ۟
اَوَلَا يَذْكُرُசிந்திக்க வேண்டாமா!الْاِنْسَانُமனிதன்اَنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰهُஅவனைப் படைத்ததைمِنْ قَبْلُமுன்னர்وَلَمْ يَكُஅவன் இருக்கவில்லைشَيْـٴًـــا‏எந்த ஒரு பொருளாகவும்
'அ வலா யத்குருல் இன்ஸானு அன்னா கலக்னாஹு மின் கBப்லு வ லம் யகு ஷய்'ஆ
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّیٰطِیْنَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِیًّا ۟ۚ
فَوَرَبِّكَஉம் இறைவன் மீது சத்தியமாகلَـنَحْشُرَنَّهُمْநிச்சயமாக நாம் அவர்களை எழுப்புவோம்وَالشَّيٰطِيْنَஇன்னும் ஷைத்தான்களைثُمَّபிறகுلَــنُحْضِرَنَّهُمْஅவர்களைக் கொண்டு வருவோம்حَوْلَசுற்றிجَهَـنَّمَநரகத்தைجِثِيًّا‌ ۚ‏முழந்தாளிட்டவர்களாக
Fபவ ரBப்Bபிக லனஹ்ஷு ரன்னஹும் வஷ் ஷயாதீன தும்ம லனுஹ்ளிரன்னஹும் ஹவ்ல ஜஹன்னம ஜிதிய்யா
ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.
ثُمَّ لَنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِیْعَةٍ اَیُّهُمْ اَشَدُّ عَلَی الرَّحْمٰنِ عِتِیًّا ۟ۚ
ثُمَّபிறகுلَـنَنْزِعَنَّகழட்டி எடுப்போம்مِنْ كُلِّஒவ்வொருشِيْعَةٍகூட்டத்திலும்اَيُّهُمْஅவர்களில்اَشَدُّகடுமையானவரைعَلَى الرَّحْمٰنِரஹ்மானுக்குعِتِيًّا‌ ۚ‏பாவம் செய்வதில்
தும்ம லனன் Zஜி'அன்ன மின் குல்லி ஷீ'அதின் அய்யுஹும் அஷத்து 'அலர் ரஹ்மானி 'இதிய்யா
பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.
ثُمَّ لَنَحْنُ اَعْلَمُ بِالَّذِیْنَ هُمْ اَوْلٰی بِهَا صِلِیًّا ۟
ثُمَّபிறகுلَـنَحْنُநாம்اَعْلَمُமிக அறிந்தவர்கள்بِالَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்اَوْلٰىமிகவும் தகுதியானவர்கள்بِهَاஅதில்صِلِيًّا‏கடுமையாக வேதனை அனுபவிப்பதற்கு
தும்ம லனஹ்னு அஃலமு Bபில்லதீன ஹும் அவ்லா Bபிஹா ஸிலிய்யா
பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
وَاِنْ مِّنْكُمْ اِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلٰی رَبِّكَ حَتْمًا مَّقْضِیًّا ۟ۚ
وَاِنْ مِّنْکُمْஉங்களில் (ஒவ்வொருவரும்) இல்லைاِلَّا وَارِدُهَا ؕதவிர/அதில் நுழையக்கூடியவராகكَانَஇருக்கிறதுعَلٰى رَبِّكَஉமது இறைவன் மீதுحَتْمًاதீர்ப்பாகمَّقْضِيًّا‌ ۚ‏முடிவு செய்யப்பட்ட
வ இன் மின்கும் இல்லா வாரிதுஹா; கான 'அலா ரBப்Bபிக ஹத்மம் மக்ளிய்யா
மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
ثُمَّ نُنَجِّی الَّذِیْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِیْنَ فِیْهَا جِثِیًّا ۟
ثُمَّபிறகுنُـنَجِّىபாதுகாப்போம்الَّذِيْنَ اتَّقَوْاஇறையச்சமுடையவர்களைوَّنَذَرُஇன்னும் விட்டுவிடுவோம்الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களைفِيْهَاஅதில்جِثِيًّا‏முழந்தாளிட்ட வர்களாக
தும்ம னுனஜ்ஜில் லதீனத் தகவ் வ னதருள் ளாலிமீன Fபீஹா ஜிதிய்யா
அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْۤا ۙ اَیُّ الْفَرِیْقَیْنِ خَیْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِیًّا ۟
وَاِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتُنَاநமது வசனங்கள்بَيِّنٰتٍதெளிவானقَالَகூறுகின்றனர்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்لِلَّذِيْنَ اٰمَنُوْۤا ۙநம்பிக்கையாளர்களுக்குاَىُّயார்?الْفَرِيْقَيْنِஇரு பிரிவினரில்خَيْرٌசிறந்தவர்مَّقَامًاதங்குமிடத்தால்وَّاَحْسَنُமிக அழகானவர்نَدِيًّا‏சபையால்
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனூ அய்யுல் Fபரீகய்னி கய்ரும் மகாம(ன்)வ் வ அஹ்ஸனு னதிய்யா
இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள்முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில், (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்: “நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடை சபை மிக அழகானதாகவும் இருக்கிறது?” என்று கேட்கின்றனர்.
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِءْیًا ۟
وَكَمْஎத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்தோம்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்مِّنْ قَرْنٍதலைமுறையினரைهُمْஅவர்கள்اَحْسَنُமிக அழகானவர்கள்اَثَاثًاபொருட்களாலும்وَّرِءْيًا‏தோற்றத்தாலும்
வ கம் அஹ்லக்னா கBப்லஹும் மின் கர்னின் ஹும் அஹ்ஸனு அதாத(ன்)வ் வ ரி'யா
இன்னும், இவர்களைவிட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
قُلْ مَنْ كَانَ فِی الضَّلٰلَةِ فَلْیَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ۚ۬ حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ؕ فَسَیَعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا ۟
قُلْகூறுவீராகمَنْயார்كَانَஇருக்கின்றாரோفِى الضَّلٰلَةِவழிகேட்டில்فَلْيَمْدُدْநீட்டிவிடட்டும்لَهُஅவருக்குالرَّحْمٰنُபேரருளாளன்مَدًّا ۚ‌நீட்டிவிடுதல்حَتّٰٓىஇறுதியாகاِذَا رَاَوْاஅவர்கள் பார்த்தால்مَا يُوْعَدُوْنَஅவர்கள் வாக்களிக்கப்பட்டதைاِمَّاஒன்றுالْعَذَابَவேதனையைوَاِمَّاஅல்லதுالسَّاعَةَ ؕமறுமையைفَسَيَـعْلَمُوْنَஅறிவார்கள்مَنْயார்هُوَஎன்பதைشَرٌّமிகக் கெட்டவர்مَّكَانًاதங்குமிடத்தால்وَّاَضْعَفُமிகப் பலவீனமானவர்جُنْدًا‏படையால்
குல் மன் கான Fபிள்ள லாலதி Fபல்யம்துத் லஹுர் ரஹ்மானு மத்தா; ஹத்தா இதா ர அவ் மா யூ'அதூன இம்மல் 'அதாBப வ இம்மஸ் ஸா'அத Fபஸ யஃலமூன மன் ஹுவ ஷர்ரும் மகான(ன்)வ் வ அத்'அFபு ஜுன்தா
“யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَیَزِیْدُ اللّٰهُ الَّذِیْنَ اهْتَدَوْا هُدًی ؕ وَالْبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَیْرٌ مَّرَدًّا ۟
وَيَزِيْدُஅதிகப்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اهْتَدَوْاநேர்வழி நடப்போருக்குهُدًى‌ؕநேர்வழியைوَالْبٰقِيٰتُநிரந்தரமானالصّٰلِحٰتُநன்மைகள்தான்خَيْرٌமிகச் சிறந்ததுعِنْدَ رَبِّكَஉங்கள் இறைவனிடம்ثَوَابًاநற்கூலியால்وَّخَيْرٌஇன்னும் மிகச் சிறந்ததுمَّرَدًّا‏முடிவால்
வ யZஜீதுல் லாஹுல் லதீனஹ் ததவ் ஹுதா; வல் Bபாகியாதுஸ் ஸாலிஹாது கய்ருன் 'இன்த ரBப்Bபிக தவாBப(ன்)வ் வ கய்ரும் மரத்தா
“மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்.”
اَفَرَءَیْتَ الَّذِیْ كَفَرَ بِاٰیٰتِنَا وَقَالَ لَاُوْتَیَنَّ مَالًا وَّوَلَدًا ۟ؕ
اَفَرَءَيْتَநீர் பார்த்தீரா?الَّذِىْ كَفَرَநிராகரித்தவனைبِاٰيٰتِنَاநமது வசனங்களைوَقَالَகூறுகின்றான்لَاُوْتَيَنَّநிச்சயமாக நான் கொடுக்கப்படுவேன்مَالًاசெல்வமும்وَّوَلَدًا ؕ‏சந்ததியும்
அFபர'அய்தல் லதீ கFபர Bபி ஆயாதினா வ கால ல ஊத யன்ன மால(ன்)வ் வ வலதா
“நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்” என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?
اَطَّلَعَ الْغَیْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۙ
اَطَّلَعَஅறிந்துகொண்டானாالْغَيْبَமறைவானதைاَمِஅல்லதுاتَّخَذَஏற்படுத்திக் கொண்டானாعِنْدَ الرَّحْمٰنِரஹ்மானிடம்عَهْدًا ۙ‏ஓர் ஒப்பந்தத்தை
'அத் தல'அல் கய்Bப 'அமித் தகத 'இன்தர் ரஹ்மானி 'அஹ்தா
(பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா; அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?
كَلَّا ؕ سَنَكْتُبُ مَا یَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۟ۙ
كَلَّا ؕஒருக்காலும் அவ்வாறல்லسَنَكْتُبُபதிவு செய்கிறோம்مَا يَقُوْلُஅவன் கூறுவதைوَنَمُدُّஇன்னும் அதிகப்படுத்துவோம்لَهٗஅவனுக்குمِنَ الْعَذَابِவேதனையில்مَدًّا ۙ‏அதிகப்படுத்துதல்
கல்லா; ஸனக்துBபு மா யகூலு வ னமுத்து லஹூ மினல் 'அதாBபி மத்தா
அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.
وَّنَرِثُهٗ مَا یَقُوْلُ وَیَاْتِیْنَا فَرْدًا ۟
وَّنَرِثُهٗஇன்னும் வாரிசாகி விடுவோம்مَا يَقُوْلُஅவன் கூறியவற்றுக்குوَيَاْتِيْنَاஇன்னும் நம்மிடம் வருவான்فَرْدًا‏தனியாக
வ னரிதுஹூ மா யகூலு வ ய'தீனா Fபர்தா
இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّیَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۟ۙ
وَاتَّخَذُوْاஇன்னும் ஏற்படுத்திக் கொண்டனர்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاٰلِهَةًபல தெய்வங்களைلِّيَكُوْنُوْاஅவை இருக்கும் என்பதற்காகلَهُمْதங்களுக்குعِزًّا ۙ‏பாதுகாப்பாக
வத்தகதூ மின் தூனில் லாஹி ஆலிஹதல் லியகூனூ லஹும் 'இZஜ்Zஜா
(முஷ்ரிக்குகள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்!
كَلَّا ؕ سَیَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَیَكُوْنُوْنَ عَلَیْهِمْ ضِدًّا ۟۠
كَلَّا‌ ؕஅவ்வாறல்லسَيَكْفُرُوْنَஅவை நிராகரித்து விடும்بِعِبَادَتِهِمْஅவர்களின் வழிபாட்டைوَيَكُوْنُوْنَஇன்னும் அவை மாறிவிடும்عَلَيْهِمْஅவர்களுக்குضِدًّا‏எதிரானவையாக
கல்லா; ஸ யக்Fபுரூன Bபி'இBபாததிஹிம் வ யகூனூன 'அலய்ஹிம் ளித்தா
அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் ஆகிவிடும்.
اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّیٰطِیْنَ عَلَی الْكٰفِرِیْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۟ۙ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஏவி விட்டுள்ளோம்الشَّيٰـطِيْنَஷைத்தான்களைعَلَى الْكٰفِرِيْنَநிராகரிப்பவர்கள் மீதுتَؤُزُّபிடித்துஅசைக்கின்றனهُمْஅவர்களைاَزًّا ۙ‏பிடித்து அசைத்தல்
அலம் தர அன்னா அர்ஸல்னஷ் ஷயாதீன 'அலல் காFபிரீன த'உZஜ்Zஜுஹும் அZஜ்Zஜா
காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?
فَلَا تَعْجَلْ عَلَیْهِمْ ؕ اِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا ۟ۚ
فَلَا تَعْجَلْஆகவே அவசரப்படாதீர்عَلَيْهِمْ‌ ؕஅவர்கள் மீதுاِنَّمَاநிச்சயமாக நாம்نَـعُدُّஎண்ணுகிறோம்لَهُمْஅவர்களுக்காகعَدًّا‌ ۚ‏எண்ணுதல்
Fபலா தஃஜல் அலய்ஹிம் இன்னமா ன 'உத்து லஹும் 'அத்தா
எனவே அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர்! அவர்களுக்கு (வேதனைக்குரிய தவணையின்) கணக்கை நாம் கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்.
یَوْمَ نَحْشُرُ الْمُتَّقِیْنَ اِلَی الرَّحْمٰنِ وَفْدًا ۟ۙ
يَوْمَநாளில்...نَحْشُرُநாம் ஒன்று திரட்டுகின்றோம்الْمُتَّقِيْنَஇறையச்சமுள்ளவர்களைاِلَى الرَّحْمٰنِரஹ்மானின் பக்கம்وَفْدًا‌ ۙ‏குழுவாக
யவ்ம னஹ்ஷுருல் முத்தகீன இலர் ரஹ்மானி வFப்தா
அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்;
وَّنَسُوْقُ الْمُجْرِمِیْنَ اِلٰی جَهَنَّمَ وِرْدًا ۟ۘ
وَّنَسُوْقُஇன்னும் நாம் ஓட்டிக் கொண்டு வருகின்றோம்الْمُجْرِمِيْنَபாவிகளை, குற்றவாளிகளைاِلٰى جَهَـنَّمَநரகத்தின் பக்கம்وِرْدًا‌ ۘ‏தாகித்தவர்களாக
வ னஸூகுல் முஜ்ரிமீன இலா ஜஹன்னம விர்தா
குற்றவாளிகளை (அவர்கள்) தாகம் தீர்த்துக் கொள்வதற்காக நரகை நோக்கி நாம் விரட்டுவோம்.
لَا یَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۘ
لَا يَمْلِكُوْنَஅவர்கள் உரிமை பெறமாட்டார்கள்الشَّفَاعَةَசிபாரிசுக்குاِلَّاதவிரمَنِ اتَّخَذَஏற்படுத்தியவரைعِنْدَ الرَّحْمٰنِரஹ்மானிடம்عَهْدًا‌ ۘ‏ஓர் ஒப்பந்தத்தை
லா யம்லிகூனஷ் ஷFபா'அத இல்லா மனித்தகத 'இன்தர் ரஹ்மானி 'அஹ்தா
அர்ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்து கொண்டோரைத் தவிர, எவரும் ஷஃபாஅத்திற்கு - மன்றாட்டத்திற்கு - அதிகாரம் பெற மாட்டார்கள்.
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ۟ؕ
وَقَالُوْاஇன்னும் கூறுகிறார்கள்اتَّخَذَஎடுத்துக் கொண்டான்الرَّحْمٰنُபேரருளாளன்وَلَدًا ؕ‏குழந்தையை
வ காலுத் தகதர் ரஹ்மானு வலதா
இன்னும், “அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
لَقَدْ جِئْتُمْ شَیْـًٔا اِدًّا ۟ۙ
لَـقَدْதிட்டமாகجِئْتُمْசொல்லி விட்டீர்கள்شَيْــٴًـــاஒரு காரியத்தைاِدًّا ۙ‏பெரிய
லகத் ஜி'தும் ஷய்'அன் இத்தா
“நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள்.
تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۟ۙ
تَكَادُநெருங்கி விட்டனالسَّمٰوٰتُவானங்கள்يَتَفَطَّرْنَ مِنْهُதுண்டு துண்டாகி விடுவதற்குوَتَـنْشَقُّஇன்னும் பிளந்து விடுவதற்குالْاَرْضُபூமிوَتَخِرُّஇன்னும் விழுந்து விடுவதற்குالْجِبَالُமலைகள்هَدًّا ۙ‏விழுவது
தகாதுஸ் ஸமாவாது யதFபத்தர்ன மின்ஹு வ தன்ஷக் குல் அர்ளு வ தகிர்ருல் ஜிBபாலு ஹத்தா
இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும்.
اَنْ دَعَوْا لِلرَّحْمٰنِ وَلَدًا ۟ۚ
اَنْ دَعَوْاஅவர்கள் ஏற்படுத்தியதால்لِـلرَّحْمٰنِரஹ்மானுக்குوَلَدًا‌ ۚ‏குழந்தையை
அன் த'அவ் லிர் ரஹ்மானி வலதா
அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால்-
وَمَا یَنْۢبَغِیْ لِلرَّحْمٰنِ اَنْ یَّتَّخِذَ وَلَدًا ۟ؕ
وَمَا يَنْۢبَـغِىْதகுந்ததல்லلِلرَّحْمٰنِரஹ்மானுக்குاَنْ يَّتَّخِذَஏற்படுத்திக்கொள்வதுوَلَدًا ؕ‏குழந்தையை
வமா யம்Bபகீ லிர் ரஹ்மானி அய் யத்தகித வலதா
ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.
اِنْ كُلُّ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِی الرَّحْمٰنِ عَبْدًا ۟ؕ
اِنْஇல்லைكُلُّஒவ்வொருவரும்مَنْ فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளوَالْاَرْضِஇன்னும் பூமியில்اِلَّاۤதவிரاٰتِىவருவாரேالرَّحْمٰنِபேரருளாளனிடம்عَبْدًا ؕ‏அடிமையாக
இன் குல்லு மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி இல்லா ஆதிர் ரஹ்மானி 'அBப்தா
ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை.
لَقَدْ اَحْصٰىهُمْ وَعَدَّهُمْ عَدًّا ۟ؕ
لَـقَدْதிட்டமாகاَحْصٰٮهُمْஅவர்களை கணக்கிட்டு வைத்திருக்கிறான்وَعَدَّهُمْஇன்னும் அவர்களை எண்ணி வைத்திருக்கிறான்عَدًّا‏எண்ணுதல்
லகத் அஹ்ஸாஹும் வ அத்தஹும் 'அத்தா
நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான்.
وَكُلُّهُمْ اٰتِیْهِ یَوْمَ الْقِیٰمَةِ فَرْدًا ۟
وَكُلُّهُمْஅவர்கள் ஒவ்வொருவரும்اٰتِيْهِஅவனிடம் வருவார்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்فَرْدًا‏தனியாக
வ குல்லுஹும் ஆதீஹி யவ்மல் கியாமதி Fபர்தா
கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَیَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைسَيَجْعَلُஏற்படுத்துவான்لَهُمُஅவர்களுக்குالرَّحْمٰنُபேரருளாளன்وُدًّا‏அன்பை
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸ யஜ்'அலு லஹுமுர் ரஹ்மானு வுத்தா
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
فَاِنَّمَا یَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِیْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا ۟
فَاِنَّمَا يَسَّرْنٰهُஇதை நாம் இலகுவாக்கியதெல்லாம்بِلِسَانِكَஉமது நாவில்لِتُبَشِّرَநீர் நற்செய்தி கூறுவதற்காகவும்بِهِஇதன் மூலம்الْمُتَّقِيْنَஇறையச்சமுள்ளவர்களுக்குوَتُنْذِرَநீர் எச்சரிப்பதற்காகவும்بِهٖஇதன் மூலம்قَوْمًاமக்களைلُّدًّا‏தர்க்கிக்கின்ற(வர்கள்)
Fப இன்னமா யஸ்ஸர்னாஹு Bபிலிஸானிக லிதுBபஷ்ஷிர Bபிஹில் முத்தகீன வ துன்திர Bபிஹீ கவ்மல் லுத்தா
(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்.
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ ؕ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا ۟۠
وَكَمْஎத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்தோம்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்مِّنْ قَرْنٍؕதலைமுறையினரைهَلْ تُحِسُّநீர் பார்க்கிறீரா?مِنْهُمْஅவர்களில்مِّنْ اَحَدٍயாரையும்اَوْஅல்லதுتَسْمَعُநீர் கேட்கிறீராلَهُمْஅவர்களுடையرِكْزًا‏சப்தத்தை
வ கம் அஹ்லக்னா கBப்ல ஹும் மின் கர்னின் ஹல் துஹிஸ்ஸு மின்ஹும் மின் அஹதின் அவ் தஸ்ம'உ லஹும் ரிக்Zஜா
அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?