82. ஸூரத்துல் இன்ஃபிதார்(வெடித்துப் போதல்)

மக்கீ, வசனங்கள்: 19

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا السَّمَآءُ انْفَطَرَتْ ۟ۙ
اِذَاபோதுالسَّمَآءُவானம்انْفَطَرَتْۙ‏பிளந்துவிடும்
இதஸ் ஸமா'உன் Fபதரத்
வானம் பிளந்து விடும்போது-
وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ۟ۙ
وَاِذَاஇன்னும் போதுالْكَوَاكِبُநட்சத்திரங்கள்انْتَثَرَتْۙ‏விழுந்து சிதறும்
வ இதல் கவாகிBபுன் ததரத்
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ ۟ۙ
وَاِذَاஇன்னும் போதுالْبِحَارُகடல்கள்فُجِّرَتْۙ‏பிளக்கப்பட்டு
வ இதல் Bபிஹாரு Fபுஜ்ஜிரத்
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْ ۟ۙ
وَاِذَاஇன்னும் போதுالْقُبُوْرُசமாதிகள்بُعْثِرَتْۙ‏புரட்டப்படும்
வ இதல் குBபூரு Bபுஃதிரத்
மண்ணறைகள் திறக்கப்படும் போது,
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْ ۟ؕ
عَلِمَتْஅறியும்نَفْسٌஓர் ஆன்மாمَّاஎதைقَدَّمَتْமுற்படுத்தியதுوَاَخَّرَتْؕ‏இன்னும் பிற்படுத்தியது
'அலிமத் னFப்ஸும் மா கத்தமத் வ அக்கரத்
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِ ۟ۙ
يٰۤاَيُّهَا الْاِنْسَانُமனிதனே!مَاஎது?غَرَّكَஉன்னை ஏமாற்றியதுبِرَبِّكَஉன் இறைவனைப் பற்றிالْكَرِيْمِۙ‏கண்ணியவான்
யா அய்யுஹல் இன்ஸானு மா கர்ரக Bபி ரBப்Bபிகல் கரீம்
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
الَّذِیْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَ ۟ۙ
الَّذِىْஎப்படிப்பட்டவன்خَلَقَكَஉன்னைப் படைத்தான்فَسَوّٰٮكَஇன்னும் உன்னை சீர்செய்தான்فَعَدَلَـكَۙ‏இன்னும் உன்னைத் திருப்பினான்
அல்லதீ கலகக Fபஸவ் வாக Fப'அதலக்
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
فِیْۤ اَیِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ ۟ؕ
فِىْۤ اَىِّ صُوْرَةٍ مَّاஎந்த உருவத்தில்شَآءَநாடினானோرَكَّبَكَؕ‏உன்னைப் பொறுத்தினான்
Fபீ அய்யீ ஸூரதிம் மா ஷா'அ ரக்கBபக்
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّیْنِ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லبَلْமாறாகتُكَذِّبُوْنَபொய்ப்பிக்கிறீர்கள்بِالدِّيْنِۙ‏கூலி கொடுக்கப்படுவதை
கல்லா Bபல் துகத்திBபூன Bபித் தீன்
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
وَاِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَ ۟ۙ
وَاِنَّ عَلَيْكُمْஇன்னும் நிச்சயமாக உங்கள் மீதுلَحٰـفِظِيْنَۙ‏காவலர்கள்
வ இன்ன 'அலய்கும் லஹா Fபிளீன்
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
كِرَامًا كَاتِبِیْنَ ۟ۙ
كِرَامًاகண்ணியமானவர்கள்كَاتِبِيْنَۙ‏எழுத்தாளர்கள்
கிராமன் காதிBபீன்
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ ۟
يَعْلَمُوْنَஅவர்கள் அறிகிறார்கள்مَا تَفْعَلُوْنَ‏நீங்கள் செய்வதை
யஃலமூன ம தFப்'அலூன்
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْاَبْرَارَநல்லோர்لَفِىْ نَعِيْمٍۚ‏நயீம் என்ற சொர்க்கத்தில்தான்
இன்னல் அBப்ரார லFபீ ன'ஈம்
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
وَاِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍ ۟ۚۖ
وَاِنَّஇன்னும் நிச்சயமாகالْفُجَّارَதீயோர்لَفِىْ جَحِيْمٍ ۚۖ‏ஜஹீம் என்ற நரகத்தில்தான்
வ இன்னல் Fபுஜ்ஜார லFபீ ஜஹீம்
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
یَّصْلَوْنَهَا یَوْمَ الدِّیْنِ ۟
يَّصْلَوْنَهَاஅதில் எரிவார்கள்يَوْمَநாளில்الدِّيْنِ‏கூலி
யஸ்லவ்னஹா யவ்மத் தீன்
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
وَمَا هُمْ عَنْهَا بِغَآىِٕبِیْنَ ۟ؕ
وَمَاஇன்னும் இல்லைهُمْஅவர்கள்عَنْهَاஅதிலிருந்துبِغَآٮِٕبِيْنَؕ‏மறைபவர்களாக
வமா ஹும் 'அன்ஹா Bபிகா 'இBபீன்
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ۙ
وَمَاۤஇன்னும் எதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்ன(வென்று)يَوْمُ الدِّيْنِۙ‏கூலி நாள்
வ மா அத்ராக மா யவ்முத் தீன்
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
ثُمَّ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ؕ
ثُمَّபிறகுمَاۤஎது?اَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்ன(வென்று)يَوْمُ الدِّيْنِؕ‏கூலி நாள்
தும்ம மா அத்ராக மா யவ்முத் தீன்
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
یَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَیْـًٔا ؕ وَالْاَمْرُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۟۠
يَوْمَநாள்لَا تَمْلِكُஉரிமை பெறாதுنَفْسٌஓர் ஆன்மாلِّنَفْسٍஓர் ஆத்மாவிற்குشَيْئًا‌ ؕஎதையும்وَالْاَمْرُஇன்னும் அதிகாரம்يَوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلّٰهِ‏அல்லாஹ்விற்கே
யவ்ம லா தம்லிகு னFப்ஸுல் லினFப்ஸின் ஷய்'அ வல் அம்ரு யவ்ம'இதில் லில்லாஹ்
அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.