">

குர்ஆனில் உள்ள துஆக்கள்

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏  ، اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏  ، صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏ 
اِيَّاكَஉன்னையேنَعْبُدُவணங்குவோம்وَاِيَّاكَஇன்னும் உன்னிடமேنَسْتَعِيْنُؕ‏உதவி தேடுவோம்اِهْدِنَاஎங்களை நேர்வழி நடத்துالصِّرَاطَபாதையில்الْمُسْتَقِيْمَۙ‏நேரானصِرَاطَபாதையில்الَّذِيْنَஎவர்கள்اَنْعَمْتَஅருள் புரிந்தாய்عَلَيْهِمْۙ‏அவர்கள் மீதுغَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْஅல்லாதவர்கள்/கோபிக்கப்பட்டவர்கள்وَلَاஇன்னும் இல்லைالضَّآلِّيْنَ‏வழிகெட்டவர்கள்
இய்யாக னஃBபுது வ இய்யாக னஸ்த'ஈன். இஹ்தினஸ்-ஸிராதல்-முஸ்தகீம். ஸிராதல்-லதீன அன்'அம்த 'அலய்ஹிம் கய்ரில்-மக்ளூBபி 'அலய்ஹிம் வ லள்-ளால்லீன்
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏ 
رَبَّنَاஎங்கள் இறைவாتَقَبَّلْஏற்றுக் கொள்مِنَّا ؕஎங்களிடமிருந்துاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏மிக அறிந்தவன்وَتُبْ عَلَيْنَا ۚஇன்னும் மன்னித்திடு/ எங்களைاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்التَّوَّابُதவ்பாவை அங்கீகரிப்பவன்الرَّحِيْمُ‏பேரன்பாளன்
ரBப்Bபனா தகBப்Bபல் மின்னா இன்னக அன்தஸ் ஸமீ'உல் அலீம் வ துBப் 'அலய்னா இன்னக அன்தத் தவ்வாBபுர் ரஹீம்
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏
رَبَّنَآஎங்கள் இறைவாاٰتِنَاஎங்களுக்குத் தாفِى الدُّنْيَاஇம்மையில்حَسَنَةًஅழகியதைوَّفِى الْاٰخِرَةِஇன்னும் மறுமையில்حَسَنَةًஅழகியதைوَّ قِنَاஇன்னும் காத்துக்கொள்/ எங்களைعَذَابَவேதனையிலிருந்துالنَّارِ‏(நரக) நெருப்பின்
ரBப்Bபனா ஆதின Fபித் துன்யா ஹஸனத(ன்)வ் வ Fபில் ஆகிரதி ஹஸனத(ன்)வ் வ கினா அதாBபன் னார்
“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!”
رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَؕ‏ 
رَبَّنَآஎங்கள் இறைவாاَفْرِغْஇறக்குعَلَيْنَاஎங்கள் மீதுصَبْرًاபொறுமையைوَّثَبِّتْஇன்னும் உறுதிப்படுத்துاَقْدَامَنَاஎங்கள் பாதங்களைوَانْصُرْنَاஇன்னும் எங்களுக்கு உதவுعَلَىஎதிராகالْقَوْمِமக்களுக்குالْکٰفِرِيْنَؕ‏நிராகரிப்பாளர்கள்
ரBப்Bபனா அFப்ரிக் 'அலய்னா ஸBப்ர(ன்)வ் வ தBப்Bபித் அக்தாமனா வன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”.
سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ 
سَمِعْنَاசெவியுற்றோம்وَاَطَعْنَا‌இன்னும் கட்டுப்பட்டோம்غُفْرَانَكَஉன் மன்னிப்பைرَبَّنَاஎங்கள் இறைவாوَاِلَيْكَஇன்னும் உன் பக்கமேالْمَصِيْرُ‏மீளுமிடம்
ஸமிஃனா வ அதஃனா குFப்ரானக ரBப்Bபனா வ இலய்கல்-மஸீர்
எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”.
رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌ۚرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ 
رَبَّنَاஎங்கள் இறைவாلَا تُؤَاخِذْنَاۤஎங்களைத் தண்டிக்காதேاِنْ نَّسِيْنَاۤநாங்கள் மறந்தால்اَوْஅல்லதுاَخْطَاْنَا ۚநாங்கள் தவறிழைத்தால்رَبَّنَاஎங்கள் இறைவாوَلَا تَحْمِلْஇன்னும் சுமத்தாதேعَلَيْنَاۤஎங்கள் மீதுاِصْرًاகடினமான சுமையைكَمَاபோன்றுحَمَلْتَهٗஅதைச் சுமத்தினாய்عَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِنَاஎங்களுக்கு முன் ۚرَبَّنَاஎங்கள் இறைவாوَلَا تُحَمِّلْنَاஇன்னும் எங்களை சுமக்க வைக்காதேمَاஎதுلَا طَاقَةَஅறவே ஆற்றல் இல்லைلَنَاஎங்களுக்குبِهٖ‌ ۚஅதற்குوَاعْفُஇன்னும் (பிழைகளை) அழித்தருள்عَنَّاஎங்களை விட்டுوَاغْفِرْஇன்னும் மன்னித்தருள்لَنَاஎங்களுக்குوَارْحَمْنَا اَنْتَஇன்னும் எங்களுக்கு கருணைபுரி / நீمَوْلٰٮنَاஎங்கள் தலைவன்فَانْصُرْنَاஆகவே நீஎங்களுக்கு உதவுعَلَى الْقَوْمِகூட்டத்திற்கு எதிராகالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
ரBப்Bபனா லா து'ஆகித்னா இன் னஸீனா அவ் அக்தானா; ரBப்Bபனா வலா தஹ்மில்-'அலய்னா இஸ்ரன் கமா ஹமல்தஹூ 'அலல்-லதீன மின் கBப்லினா; ரBப்Bபனா வலா துஹம்மில்னா மா லா தாகத லனா Bபிஹ்; வஃFபு 'அன்னா வக்Fபிர் லனா வர்ஹம்னா; அன்த மவ்லானா Fபன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 
رَبَّنَاஎங்கள் இறைவாلَا تُزِغْகோணலாக்கி விடாதேقُلُوْبَنَاஎங்கள் உள்ளங்களைبَعْدَபின்னர்اِذْ هَدَيْتَنَاஎங்களைநேர்வழியில்செலுத்தினாய்وَهَبْஇன்னும் வழங்குلَنَاஎங்களுக்குمِنْ لَّدُنْكَஉன்னிடமிருந்துرَحْمَةً  ۚகருணையைاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْوَهَّابُ‏வாரி வழங்குபவன்
ரBப்Bபனா லா துZஜிக் குலூBபனா Bபஃத இத் ஹதய்தனா வ ஹBப் லனா மில் லதுன்க ரஹ்மஹ்; இன்னக அன்தல் வஹ்ஹாBப்
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!”
رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ‏
رَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّكَநிச்சயமாக நீجَامِعُஒன்று சேர்ப்பவன்النَّاسِமக்களைلِيَوْمٍஒரு நாளில்لَّاஅறவே இல்லைرَيْبَசந்தேகம்فِيْهِ‌ؕஅதில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُخْلِفُமாற்ற மாட்டான்الْمِيْعَادَ‏வாக்கை
ரBப்Bபனா இன்னக ஜாமி 'உன்-னாஸி லி யவ்மின் லா ரய்Bப Fபீஹ்; இன்னல் லாஹ லா யுக்லிFபுல் மீ'ஆத்
“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்”
رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ‌ۚ‏ 
رَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّنَاۤநிச்சயமாக நாங்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்فَاغْفِرْஎனவே மன்னிلَنَاஎங்களுக்குذُنُوْبَنَاஎங்கள் பாவங்களைوَقِنَاஇன்னும் எங்களை காப்பாற்றுعَذَابَவேதனையிலிருந்துالنَّارِ‌ۚ‏நரக நெருப்பின்
ரBப்Bபனா இன்னனா ஆமன்னா Fபக்Fபிர் லனா துனூBபனா வ கினா 'அதாBபன் னார்
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!”
اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
اللّٰهُمَّஅல்லாஹ்வேمٰلِكَஉரிமையாளனேالْمُلْكِஆட்சிகளுக்கெல்லாம்تُؤْتِىகொடுக்கிறாய்الْمُلْكَஆட்சியைمَنْஎவர்تَشَآءُநாடுகிறாய்وَتَنْزِعُஇன்னும் பறிக்கிறாய்الْمُلْكَஆட்சியைمِمَّنْஎவரிடமிருந்துتَشَآءُநாடுகிறாய்وَتُعِزُّஇன்னும் கண்ணியப் படுத்துகிறாய்مَنْஎவர்تَشَآءُநாடுகிறாய்وَتُذِلُّஇன்னும்இழிவுபடுத்துகிறாய்مَنْஎவர்تَشَآءُ‌ ؕநாடுகிறாய்بِيَدِكَஉன் கையில்தான்الْخَيْرُ‌ؕநன்மைاِنَّكَநிச்சயமாக நீعَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
அல்லாஹும்ம மாலிகல் முல்கி து'தில் முல்க மன் தஷா'உ வ தன்Zஜி'உல் முல்க மிம்மன் தஷ்ஹா'உ வ து'இZஜ்Zஜு மன் தஷா'உ வ துதில்லு மன் தஷா'உ Bபியதிகல் கய்ரு இன்னக 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
“அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏ 
رَبِّஎன் இறைவாهَبْ لِىْதா/எனக்குمِنْ لَّدُنْكَஉன் புறத்திலிருந்துذُرِّيَّةًஒரு சந்ததியைطَيِّبَةً‌  ۚ اِنَّكَநல்லது/நிச்சயமாக நீسَمِيْعُநன்கு செவியுறுபவன்الدُّعَآءِ‏பிரார்த்தனை
ரBப்Bபி ஹBப் லீ மில் லதுன்க துர்ரிய்யதன் தய்யிBபதன் இன்னக ஸமீ'உத் து'ஆ'
“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏ 
رَبَّنَاۤஎங்கள் இறைவாاٰمَنَّاநம்பிக்கைகொண்டோம்بِمَاۤஎதைاَنْزَلْتَநீ இறக்கினாய்وَاتَّبَعْنَاஇன்னும் பின்பற்றினோம்الرَّسُوْلَதூதர்فَاكْتُبْنَاஆகவே எங்களை பதிவு செய்مَعَ الشّٰهِدِيْنَ‏சாட்சியாளர்களுடன்
ரBப்Bபனா ஆமன்னா Bபிமா அன்Zஜல்த வத்தBபஃனர் ரஸூல Fபக்துBப்னா ம'அஷ் ஷாஹிதீன்
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!”
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِىْۤ اَمْرِنَا وَ ثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏ 
رَبَّنَاஎங்கள் இறைவாاغْفِرْ لَنَاஎங்களுக்கு மன்னிذُنُوْبَنَاஎங்கள் பாவங்களைوَاِسْرَافَنَاஇன்னும்எங்கள்வரம்பு மீறலைفِىْۤ اَمْرِنَاஎங்கள் காரியத்தில்وَ ثَبِّتْஇன்னும் உறுதிப்படுத்துاَقْدَامَنَاஎங்கள் பாதங்களைوَانْصُرْنَاஇன்னும் எங்களுக்கு உதவுعَلَىஎதிராகالْقَوْمِமக்களுக்குالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
ரBப்Bபனக் Fபிர் லனா துனூBபனா வ இஸ்ராFபனா Fபீ அம்ரினா வ தBப்Bபித் அக்தாமனா வன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”.
رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏ ، رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهٗ ‌ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏ ، رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِىْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا  رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ‌ۚ‏ ، رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدتَّنَا عَلٰى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ‏ 
رَبَّنَاஎங்கள் இறைவாمَا خَلَقْتَநீ படைக்கவில்லைهٰذَا بَاطِلًا ۚஇதை/வீணாகسُبْحٰنَكَதூய்மைப்படுத்துகிறோம்/உன்னைفَقِنَاஆகவே காப்பாற்று/எங்களைعَذَابَவேதனையிலிருந்துالنَّارِ‏(நரக) நெருப்பின்رَبَّنَاۤஎங்கள்இறைவாاِنَّكَநிச்சயமாக நீمَنْஎவரைتُدْخِلِநுழைக்கிறாய்النَّارَநரக நெருப்பில்فَقَدْதிட்டமாகاَخْزَيْتَهٗ ؕஇழிவு படுத்தினாய்/அவரைوَمَاஇன்னும் இல்லைلِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குمِنْ اَنْصَارٍ‏உதவியாளர்களில்رَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّنَاநிச்சயமாக நாங்கள்سَمِعْنَاசெவிமடுத்தோம்مُنَادِيًاஓர் அழைப்பாளரைيُّنَادِىْஅழைக்கிறார்لِلْاِيْمَانِநம்பிக்கையின் பக்கம்اَنْ اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள் என்றுبِرَبِّكُمْஉங்கள் இறைவனைفَاٰمَنَّا  ۖஆகவே நம்பிக்கை கொண்டோம்رَبَّنَاஎங்கள் இறைவாفَاغْفِرْ لَنَاஆகவே மன்னி/எங்களுக்குذُنُوْبَنَاஎங்கள் பாவங்களைوَكَفِّرْஇன்னும் அகற்றிடுعَنَّاஎங்களை விட்டுسَيِّاٰتِنَاதீமைகளை/எங்கள்وَتَوَفَّنَاஇன்னும் மரணத்தைத் தா/எங்களுக்குمَعَஉடன்الْاَبْرَارِ‌ۚ‏நல்லோர்رَبَّنَاஎங்கள் இறைவாوَاٰتِنَاஇன்னும் தா/எங்களுக்குمَا وَعَدتَّنَاஎதை/நீ வாக்களித்தாய்/எங்களுக்குعَلٰىமூலம்رُسُلِكَஉன் தூதர்கள்وَلَا تُخْزِஇழிவுபடுத்தாதேنَاஎங்களைيَوْمَ الْقِيٰمَةِ ؕமறுமை நாளில்اِنَّكَநிச்சயமாக நீلَا تُخْلِفُமாற்றமாட்டாய்الْمِيْعَادَ‏வாக்குறுதியை
ரBப்Bபனா மா கலக்த ஹாத Bபாதிலன் ஸுBப்ஹானக Fபகினா 'அதாBபன் னார் ரBப்Bபனா இன்னக மன் துத்கிலின் னார Fபகத் அக்Zஜய் தஹூ வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார் ரBப்Bபனா இன்னனா ஸமிஃனா முனாதியய் யுனாதீ லில் ஈமானி அன் ஆமினூ Bபி ரBப்Bபிகும் Fப ஆமன்னா; ரBப்Bபனா Fபக்Fபிர் லனா துனூBபனா வ கFப்Fபிர் 'அன்னா ஸய்யி ஆதின வ தவFப்Fபனா ம'அல் அBப்ரார் ரBப்Bபனா வ ஆதினா மா வ'அத்தனா 'அலா ருஸுலிக வலா துக்Zஜினா யவ்மல் கியாமஹ்; இன்னக லா துக்லிFபுல் மீ'ஆத்
“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல.
رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏ 
رَبَّنَاۤஎங்கள் இறைவாاٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்فَاكْتُبْنَاஆகவே பதிவு செய்/எங்களைمَعَஉடன்الشّٰهِدِيْنَ‏சாட்சியாளர்கள்
ரBப்Bபனா ஆமன்னா Fபக்துBப்னா ம'அஷ் ஷாஹிதீன்
“எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!”
رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏
رَبَّنَاஎங்கள் இறைவாظَلَمْنَاۤநாங்கள் தீங்கிழைத்தோம்اَنْفُسَنَا ٚஎங்கள் ஆன்மாக்களுக்குوَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَاநீ மன்னிக்கவில்லையெனில்/எங்களைوَتَرْحَمْنَاஇன்னும் நீ கருணை புரியவில்லையெனில்/எங்களுக்குلَـنَكُوْنَنَّநிச்சயமாக ஆகிவிடுவோம்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
ரBப்Bபனா ளலம்னா அன்Fபுஸனா வ இல்லம் தக்Fபிர் லனா வ தர்ஹம்னா லனகூனன்ன மினல் காஸிரீன்
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”.
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَـقِّ وَاَنْتَ خَيْرُ الْفٰتِحِيْنَ‏ 
رَبَّنَاஎங்கள் இறைவாافْتَحْதீர்ப்பளி(முடிவுசெய்)بَيْنَنَاஎங்களுக்கிடையில்وَبَيْنَஇன்னும் இடையில்قَوْمِنَاஎங்கள் சமுதாயத்திற்குبِالْحَـقِّநியாயமாகوَاَنْتَநீخَيْرُமிகச் சிறந்தவன்الْفٰتِحِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
ரBப்BபனFப் தஹ் Bபய்னனா வ Bபய்ன கவ்மினா Bபில்ஹக்கி வ அன்த கய்ருல் Fபாதிஹீன்
“எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்”.
ؕ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ 
رَبِّنَاஎங்கள் இறைவனின்لَمَّاபோதுجَآءَتْنَا‌ ؕவந்தன/எங்களிடம்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَفْرِغْஇறக்குعَلَيْنَاஎங்கள் மீதுصَبْرًاபொறுமையைوَّتَوَفَّنَاகைப்பற்று/எங்களைمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களாக
ரBப்Bபனா அFப்ரிக் 'அலய்னா ஸBப்ர(ன்)வ் வ தவFப்Fபனா முஸ்லிமீன்
“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!”
لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَـنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏ 
لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَاகருணைபுரியவில்லையென்றால்/எங்களுக்குرَبُّنَاஎங்கள் இறைவன்وَيَغْفِرْ لَـنَاஇன்னும் மன்னிக்க வில்லையென்றால்/எங்களைلَنَكُوْنَنَّநிச்சயம் நாங்கள் ஆகிவிடுவோம்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
ல'இல் லம் யர்ஹம்னா ரBப்Bபுனா வ யக்Fபிர் லனா லனகூனன்ன மினல் காஸிரீன்
“எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”.
وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ
وَاكْتُبْஎழுதுவாயாக, விதிப்பாயாகلَـنَاஎங்களுக்குفِىْ هٰذِهِ الدُّنْيَاஇம்மையில்حَسَنَةًஅழகியதை, நல்ல வாழ்வைوَّفِى الْاٰخِرَةِஇன்னும் மறுமையில்
வக்துBப் லனா Fபீ ஹாதி ஹித் துன்யா ஹஸனத(ன்)வ் வ Fபில் ஆகிரதி
“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்”
حَسْبِىَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ‌ ؕ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ 
حَسْبِىَ اللّٰهُ அல்லாஹ் எனக்குப் போதுமானவன்لَاۤ اِلٰهَஅறவே இல்லை/வணக்கத்திற்குரியவன்اِلَّا هُوَ ؕதவிர/அவனைعَلَيْهِஅவன் மீதேتَوَكَّلْتُ‌ ؕநான் நம்பிக்கை வைத்து விட்டேன்وَهُوَ رَبُّஅவன் அதிபதிالْعَرْشِஅர்ஷின்الْعَظِيْمِ‏மகத்தானது
ஹஸ்Bபியல் லாஹு லா இலாஹ இல்லா ஹுவ 'அலய்ஹி தவக்க்கல்து வ ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் 'அளீம்
“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி”
عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏ 
رَبَّنَاஎங்கள் இறைவாلَا تَجْعَلْنَاஆக்கிவிடாதே/ எங்களைفِتْنَةًசோதனையாகلِّـلْقَوْمِசமுதாயத்திற்குالظّٰلِمِيْنَۙ‏அநியாயம் புரிகின்றனர்
'அலல் லாஹி தவக்கல்னா ரBப்Bபனா லா தஜ்'அல்னா Fபித்னதல் லில்கவ்மிள் ளாலிமீன்
“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!”
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏ 
وَنَجِّنَاபாதுகாத்துக் கொள்/எங்களைبِرَحْمَتِكَஉன் அருளால்مِنَஇருந்துالْقَوْمِசமுதாயம்الْكٰفِرِيْنَ‏நிராகரிக்கின்றவர்கள்
வ னஜ்ஜினா Bபிரஹ்மதிக மினல் கவ்மில் காFபிரீன்
“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!”
بِسْمِ اللّٰهِ مَجْرٖؔٮھَا وَمُرْسٰٮهَا ‌ؕ اِنَّ رَبِّىْ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ
بِسْمِபெயர் கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்مَجْرٖؔٮھَاஅது ஓடும் போதுوَمُرْسٰٮهَا ؕநிறுத்தப்படும் போதுاِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்لَـغَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ ‏பெரும் கருணையாளன்
Bபிஸ்மில் லாஹி மஜ்ரய்ஹா வ முர்ஸாஹா; இன்ன ரBப்Bபீ ல கFபூருர் ரஹீம்
இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
رَبِّ اِنِّىْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْــٴَــلَكَ مَا لَـيْسَ لِىْ بِهٖ عِلْمٌ‌ؕ وَاِلَّا تَغْفِرْ لِىْ وَتَرْحَمْنِىْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِيْنَ‏
رَبِّஎன் இறைவாاِنِّىْۤநிச்சயமாக நான்اَعُوْذُபாதுகாப்புக் கோருகிறேன்بِكَஉன்னிடம்اَنْ اَسْــٴَــلَكَநான்கேட்பதைவிட்டுمَا لَـيْسَஎதை/இல்லைلِىْ بِهٖஎனக்கு/அதில்عِلْمٌ‌ؕஞானம்وَاِلَّا تَغْفِرْநீ மன்னிக்க வில்லையெனில்لِىْஎன்னைوَتَرْحَمْنِىْۤகருணை காட்டவில்லையெனில்/எனக்குاَكُنْஆகிவிடுவேன்مِّنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
ரBப்Bபி இன்னீ அ'ஊது Bபிக அன் அஸ்'அலக மா லய்ஸ லீ Bபிஹீ 'இல்மு(ன்)வ் வ இல்லா தக்Fபிர் லீ வ தர்ஹம்னீ அகும் மினல் காஸிரீன்
“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்”.
فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏ 
رَبِّஎன் இறைவாقَدْ اٰتَيْتَنِىْதிட்டமாக/எனக்கு தந்தாய்مِنَ الْمُلْكِஆட்சியைوَ عَلَّمْتَنِىْஇன்னும் கற்பித்தாய்/எனக்குمِنْ تَاْوِيْلِவிளக்கத்தைالْاَحَادِيْثِ‌ ۚபேச்சுகளின்فَاطِرَபடைத்தவனேالسَّمٰوٰتِவானங்களை(யும்)وَالْاَرْضِஇன்னும் பூமியை(யும்)اَنْتَ وَلِىّٖநீ என் பாதுகாவலன்فِى الدُّنْيَاஇம்மையில்وَالْاٰخِرَةِ‌ ۚஇன்னும் மறுமைتَوَفَّنِىْஉயிர் கைப்பற்றிக் கொள்/என்னைمُسْلِمًاமுஸ்லிமாகوَّاَلْحِقْنِىْஇன்னும் சேர்த்து விடு/என்னைبِالصّٰلِحِيْنَ‏நல்லவர்களுடன்
Fபாதி ரஸ் ஸமாவாதி வல் அர்ளி அன்த வலிய்யீ Fபித் துன்யா வல் ஆகிரதி தவFப்Fபனீ முஸ்லிம(ன்)வ் வ அல்ஹிக்னீ Bபிஸ்ஸாலிஹீன்
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!”
رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏ 
رَبِّஎன் இறைவாاجْعَلْنِىْஆக்கு/என்னைمُقِيْمَநிலைநிறுத்துபவனாகالصَّلٰوةِதொழுகையைوَمِنْ ذُرِّيَّتِىْ‌இன்னும் என் சந்ததிகளிலிருந்துۖ  رَبَّنَاஎங்கள் இறைவாوَتَقَبَّلْஇன்னும் ஏற்றுக் கொள்دُعَآءِ‏என் பிரார்த்தனையை
ரBப்Bபிஜ் 'அல்னீ முகீமஸ் ஸலாதி வ மின் துர்ரிய்யதீ ரBப்Bபனா வ தகBப்Bபல் து'ஆ'
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”
رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ 
رَبَّنَاஎங்கள் இறைவாاغْفِرْ لِىْமன்னிப்பளி/எனக்குوَلـِوَالِدَىَّஇன்னும் என் தாய் தந்தைக்குوَلِلْمُؤْمِنِيْنَஇன்னும் நம்பிக்கையாளர்களுக்குيَوْمَ يَقُوْمُநாளில்/நிறைவேறும்الْحِسَابُ‏விசாரணை
ரBப்Bபனக் Fபிர் லீ வ லிவாலிதய்ய வ லில்மு'மினீன யவ்ம யகூமுல் ஹிஸாBப்
“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”.
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏ 
رَّبِّஎன் இறைவாارْحَمْهُمَاநீயும் கருணை புரி!/அவ்விருவருக்குكَمَا رَبَّيٰنِىْஅவர்கள் வளர்த்தவாறே/என்னைصَغِيْرًا ؕ‏சிறியவனாக
ரBப்Bபிர் ஹம்ஹுமா கமா ரBப்Bபயானீ ஸகீரா
“என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!”
رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا‏ 
رَبَّنَاۤஎங்கள் இறைவாاٰتِنَاதா/எங்களுக்குمِنْ لَّدُنْكَஉன் புறத்திலிருந்துرَحْمَةًஅருளைوَّهَيِّئْஇன்னும் ஏற்படுத்துلَـنَاஎங்களுக்குمِنْ اَمْرِنَاஎங்கள் காரியத்தில்رَشَدًا‏நல்வழியை
ரBப்Bபனா ஆதினா மில் லதுன்க ரஹ்மத(ன்)வ் வ ஹய்யி' லனா மின் அம்ரினா ரஷதா
“எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!”.
رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا‏ ، وَاِنِّىْ خِفْتُ الْمَوَالِىَ مِنْ وَّرَآءِىْ وَكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا فَهَبْ لِىْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ‏ 
رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்وَهَنَபலவீனமடைந்து விட்டதுالْعَظْمُஎலும்புمِنِّىْஎன்னில்وَاشْتَعَلَவெளுத்து விட்டதுالرَّاْسُதலைشَيْبًاநரையால்وَّلَمْ اَكُنْۢநான் ஆகமாட்டேன்بِدُعَآٮِٕكَஉன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில்رَبِّஎன் இறைவாشَقِيًّا‏துர்பாக்கியவனாகوَاِنِّىْநிச்சயமாக நான்خِفْتُபயப்படுகிறேன்الْمَوَالِىَஉறவினர்களைمِنْ وَّرَآءِىْஎனக்குப் பின்னால்وَكَانَتِஇன்னும் இருக்கிறாள்امْرَاَتِىْஎன் மனைவிعَاقِرًاமலடியாகفَهَبْஆகவே, தா!لِىْஎனக்குمِنْ لَّدُنْكَஉன் புறத்திலிருந்துوَلِيًّا ۙ‏ஒரு வாரிசை
ரBப்Bபி இன்னீ வஹனல் 'அள்மு மின்னீ வஷ்த 'அலர் ர'ஸு ஷய்Bப(ன்)வ் வ லம் அகுன் Bபிது'ஆ'இக ரBப்Bபி ஷகிய்யா வ இன்னீ கிFப்துல் மவாலிய மி(ன்)வ் வரா'ஈ வ கானத் இம்ர அதீ 'அகிரன் Fப ஹBப்லீ மில் லதுன்க வலிய்யா
“என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!
رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏ ، وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏ ، وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ‏ ، يَفْقَهُوْا قَوْلِیْ 
رَبِّஎன் இறைவாاشْرَحْ لِىْஎனக்கு விரிவாக்குصَدْرِىْ ۙ‏என் நெஞ்சத்தைوَيَسِّرْஇன்னும் இலகுவாக்குلِىْۤஎனக்குاَمْرِىْ ۙ‏என் காரியத்தைوَاحْلُلْஇன்னும் அவிழ்த்துவிடுعُقْدَةًகொன்னலைمِّنْ لِّسَانِیْ ۙ‏என் நாவிலிருந்துيَفْقَهُوْاஅவர்கள் புரிந்து கொள்வார்கள்قَوْلِیْ ‏என் பேச்சை
ரBப்Bபிஷ் ரஹ் லீ ஸத்ரீ வ யஸ்ஸிர் லீ அம்ரீ வஹ்லுல் 'உக்ததன் மில்லி ஸானீ யFப்கஹூ கவ்லீ
“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!” “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!” “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!”
رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏ 
رَّبِّஎன் இறைவாزِدْنِىْஎனக்குஅதிகப்படுத்துعِلْمًا‏ஞானத்தை
ரBப்Bபி Zஜித்னீ 'இல்மா
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”
اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌‌ۚ‏ 
اَنِّىْநிச்சயமாக நான்مَسَّنِىَஎன்னை தொட்டுவிட்டனالضُّرُّதீங்குகள்وَاَنْتَநீயோاَرْحَمُமகா கருணையாளன்الرّٰحِمِيْنَ‌ ۖ‌ۚ‏கருணையாளர்களில்
அன்னீ மஸ்ஸனியள் ளுர்ரு வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்
“நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்”
لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ‌ۚ‏ 
لَّاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاۤதவிரاَنْتَஉன்னைسُبْحٰنَكَநீ மகா பரிசுத்தமானவன்ۖ  اِنِّىْநிச்சயமாக நான்كُنْتُசேர்ந்து விட்டேன்مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ۚ‏அநியாயக்காரர்களில்
லா இலாஹ இல்லா அன்த ஸுBப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்
“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”.
رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَ‌‌ۚ‏ 
رَبِّஎன் இறைவாلَا تَذَرْنِىْஎன்னை விட்டுவிடாதேفَرْدًاஒருத்தனாகوَّاَنْتَநீதான்خَيْرُமிகச் சிறந்தவன்الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏வாரிசுகளில்
ரBப்Bபி லா ததர்னீ Fபர்த(ன்)வ் வ அன்த கய்ருல் வாரிதீன்
“என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்”
رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏ 
رَبِّஎன் இறைவாانْصُرْنِىْஎனக்கு நீ உதவுவாயாகبِمَا كَذَّبُوْنِ‏அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்
ரBப்Bபின் ஸுர்னீ Bபிமா கத்தBபூன்
“என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!”.
الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ نَجّٰٮنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏ 
الْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேالَّذِىْ نَجّٰٮنَاஎவன்/எங்களை பாதுகாத்தான்مِنَ الْقَوْمِமக்களிடமிருந்துالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
அல்ஹம்து லில்லாஹில் லதீ னஜ்ஜானா மினல் கவ்மிள் ளாலிமீன்
“அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”.
رَّبِّ أَنزِلْنِي مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ
رَّبِّஎன் இறைவாاَنْزِلْنِىْஎன்னை தங்க வைப்பாயாகمُنْزَلًاஓர் இடத்தில்مُّبٰـرَكًاஅருள் நிறைந்தوَّاَنْتَநீخَيْرُமிகச் சிறந்தவன்الْمُنْزِلِيْنَ‏தங்க வைப்பவர்களில்
ரBப்Bபி அன்Zஜில்னீ முன்Zஜலம் முBபாரக(ன்)வ் வ அன்த கய்ருல் முன்Zஜிலீன்
“இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்”.
رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏ 
رَبِّஎன் இறைவாانْصُرْنِىْநீ எனக்கு உதவுவாயாகبِمَا كَذَّبُوْنِ‏அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்
ரBப்Bபின் ஸுர்னீ Bபிமா கத்தBபூன்
“என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!”
رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ
رَبِّஎன் இறைவாفَلَا تَجْعَلْنِىْஆகவே, என்னையும் நீ ஆக்கிவிடாதேفِى الْقَوْمِமக்களில்الظّٰلِمِيْنَ‏அநியாயக்கார
ரBப்Bபி Fபலா தஜ்'அல்னீ Fபில் கவ்மிள் ளாலிமீன்
“என் இறைவனே! என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”.
رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏ ،وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏ 
رَّبِّஎன் இறைவாاَعُوْذُ بِكَஉன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்مِنْ هَمَزٰتِநெறிப்பதை விட்டும்الشَّيٰطِيْنِۙ‏ஷைத்தான்கள்وَاَعُوْذُ بِكَ رَبِّஉன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் / என் இறைவா!اَنْ يَّحْضُرُوْنِ‏அவர்கள் என்னிடம் வருவதை விட்டும்
ரBப்Bபி அ'ஊது Bபிக மின் ஹமZஜாதிஷ் ஷயாதீன் வ அ'ஊது Bபிக ரBப்Bபி அய்-யஹ்ளுரூன்
“என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” . “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”.
رَبَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ‌‌ۖ‌ۚ‏ 
رَبَّنَاۤஎங்கள் இறைவாاٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்فَاغْفِرْஆகவே மன்னித்து விடுلَـنَاஎங்களைوَارْحَمْنَاஎங்கள் மீது கருணை புரிوَاَنْتَஇன்னும் நீخَيْرُமிகச் சிறந்தவன்الرّٰحِمِيْنَ‌ۖ‌ۚ‏கருணை புரிபவர்களில்
ரBப்Bபனா ஆமன்னா Fபக்Fபிர் லனா வர்ஹம்னா வ அன்த கய்ருர் ராஹிமீன்
“எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்”.
رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ 
رَّبِّஎன் இறைவாاغْفِرْமன்னிப்பாயாகوَارْحَمْஇன்னும்கருணைபுரிவாயாகوَاَنْتَநீخَيْرُமிகச் சிறந்தவன்الرّٰحِمِيْنَ‏கருணை புரிபவர்களில்
ரBப்Bபிக் Fபிர் வர்ஹம் வ அன்த கய்ருர் ராஹிமீன்
“என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்”
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ‌ۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ‌ۖ ‏ 
رَبَّنَاஎங்கள் இறைவா!اصْرِفْதிருப்பி விடுعَنَّاஎங்களை விட்டுعَذَابَதண்டனையைجَهَـنَّمَநரகமுடையۖ  اِنَّநிச்சயமாகعَذَابَهَاஅதனுடைய தண்டனைكَانَஇருக்கிறதுغَرَامًا ۖ ‏நீங்காத ஒன்றாக
ரBப்Bபனஸ் ரிFப் 'அன்னா 'அதாBப ஜஹன்னம இன்ன 'அதாBபஹா கான கராமா
“எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்”.
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏ 
رَبَّنَاஎங்கள் இறைவா!هَبْதருவாயாக!لَـنَاஎங்களுக்குمِنْ اَزْوَاجِنَاஎங்கள் மனைவிகள் மூலமும்وَذُرِّيّٰتِنَاஎங்கள் சந்ததிகள் மூலமும்قُرَّةَகுளிர்ச்சியைاَعْيُنٍகண்களுக்குوَّاجْعَلْنَاஎங்களை ஆக்குவாயாக!لِلْمُتَّقِيْنَஇறையச்சமுள்ளவர்களுக்குاِمَامًا‏இமாம்களாக
ரBப்Bபனா ஹBப் லனா மின் அZஜ்வாஜினா வ துர்ரியாதினா குர்ரத அஃயுனி(ன்)வ் வஜ் 'அல்னா லில்முத்தகீன இமாமா
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!.
اِنَّا نَطْمَعُ اَنْ يَّغْفِرَ لَـنَا رَبُّنَا خَطٰيٰـنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِيْنَؕ‏ 
رَبُّنَاஎங்கள் இறைவன்خَطٰيٰـنَاۤஎங்கள் குற்றங்களைاَنْ كُنَّاۤநாங்கள் இருந்ததால்اَوَّلَமுதலாமவர்களாகالْمُؤْمِنِيْنَؕ‏நம்பிக்கை கொள்பவர்களில்
இன்னா னத்ம'உ அய் யக்Fபிர லனா ரBப்Bபுனா கதா யானா அன் குன்னா அவ்வலல் மு'மினீன்
“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம்.
الَّذِىْ خَلَقَنِىْ فَهُوَ يَهْدِيْنِۙ‏ 
الَّذِىْஎவன்خَلَقَنِىْஎன்னைப்படைத்தான்فَهُوَஆகவே, அவன்يَهْدِيْنِۙ‏எனக்கு நேர்வழி காட்டுவான்
அல்லதீ கலகனீ Fப ஹுவ யஹ்தீன்
“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ ،وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ ،وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏ ،وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏ 
رَبِّஎன் இறைவா!هَبْவழங்கு!لِىْஎனக்குحُكْمًاதூதுத்துவத்தைوَّاَلْحِقْنِىْஇன்னும் என்னை சேர்ப்பாயாக!بِالصّٰلِحِيْنَۙ‏நல்லவர்களுடன்وَاجْعَلْஎற்படுத்து!لِّىْஎனக்குلِسَانَ صِدْقٍநற்பெயரைفِى الْاٰخِرِيْنَۙ‏பின்னோர்களில்وَاجْعَلْنِىْஎன்னை ஆக்கிவிடு!مِنْ وَّرَثَةِவாரிசுகளில்جَنَّةِசொர்க்கத்தின்النَّعِيْمِۙ‏இன்பமிகுوَلَا تُخْزِஇழிவுபடுத்திவிடாதே!نِىْஎன்னைيَوْمَநாளில்يُبْعَثُوْنَۙ‏அவர்கள் எழுப்பப்படும்
ரBப்Bபி ஹBப் லீ ஹுக்ம(ன்)வ் வ அல்ஹிக்னீ Bபிஸ் ஸாலிஹீன் வஜ்'அல் லீ லிஸான ஸித்கின் Fபில் ஆகிரீன் வஜ்'அல்னீ மி(ன்)வ் வரததி ஜன்ன்னதின் ன'ஈம் வ லா துக்Zஜினீ யவ்ம யுBப்'அதூன்
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”.
فَافْتَحْ بَيْنِىْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِىْ وَمَنْ مَّعِىَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏ 
فَافْتَحْஆகவே, நீ தீர்ப்பளி!بَيْنِىْஎனக்கும் இடையில்وَبَيْنَهُمْஇன்னும் அவர்களுக்கும் இடையில்فَتْحًاதெளிவானوَّنَجِّنِىْஎன்னை(யும்) பாதுகாத்துக்கொள்وَمَنْ مَّعِىَஎன்னுடன் உள்ளவர்களையும்مِنَ الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களில்
FபFப்தBப் Bபய்னீ வ Bபய் னஹும் Fபத் ஹ(ன்)வ் வ னஜ்ஜினீ வ மம் ம'இய மினல் மு'மினீன்
நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!”.
رَبِّ نَجِّنِىْ وَاَهْلِىْ مِمَّا يَعْمَلُوْنَ‏ 
رَبِّஎன் இறைவா!نَجِّنِىْஎன்னையும் பாதுகாத்துக்கொள்!وَاَهْلِىْஇன்னும் என் குடும்பத்தாரை(யும்)مِمَّا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்வதிலிருந்து
ரBப்Bபி னஜ்ஜ்ஜினீ வ அஹ்லீ மிம்ம்மா யஃமலூன்
“என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!”.
رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏ 
رَبِّஎன் இறைவா!اَوْزِعْنِىْۤஎனக்கு நீ அகத்தூண்டுதலை ஏற்படுத்து!اَنْ اَشْكُرَநான் நன்றி செலுத்துவதற்குنِعْمَتَكَஉன் அருளுக்குالَّتِىْۤ اَنْعَمْتَஎது/நீ அருள்புரிந்தாய்عَلَىَّஎன் மீதும்وَعَلٰى وَالِدَىَّஎன் பெற்றோர் மீதும்وَاَنْ اَعْمَلَநான் செய்வதற்கும்صَالِحًـاநல்லதைتَرْضٰٮهُநீ மகிழ்ச்சியுறுகின்றوَاَدْخِلْنِىْஇன்னும் என்னைநுழைத்துவிடுبِرَحْمَتِكَஉன் கருணையால்فِىْ عِبَادِكَஉன் அடியார்களில்الصّٰلِحِيْنَ‏நல்லவர்கள்
ரBப்Bபி அவ்Zஜிஃனீ அன் அஷ்குர னிஃமத கல் லதீ அன்'அம்த 'அலய்ய வ 'அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வ அத்கில்னீ Bபிரஹ்மதிக Fபீ 'இBபாதிகஸ் ஸாலிஹீன்
“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!”.
رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَفْسِىْ فَاغْفِرْ لِىْ فَغَفَرَ لَهٗ‌ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்ظَلَمْتُஅநீதி இழைத்தேன்نَفْسِىْஎனக்குفَاغْفِرْ لِىْஆகவே, என்னை மன்னித்துவிடுفَغَفَرَஆகவே அவன் மன்னித்தான்لَهٗ‌ؕஅவரைاِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الرَّحِيْمُ‏மகா கருணையாளன்
ரBப்Bபி இன்னீ ளலம்து னFப்ஸீ Fபக்Fபிர் லீ FபகFபரலஹ்; இன்னஹூ ஹுவல் கFபூருர் ரஹீம்
“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!”.
رَبِّ نَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ 
رَبِّஎன் இறைவா!نَجِّنِىْஎன்னைப் பாதுகாத்துக்கொள்!مِنَ الْقَوْمِமக்களிடமிருந்துالظّٰلِمِيْنَ‏அநியாயக்கார
ரBப்Bபி னஜ்ஜினீ மினல் கவ்மிள் ளாலிமீன்
“என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!”.
رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ‏
رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்لِمَاۤ اَنْزَلْتَநீ எதன் பக்கம் இறக்கினாய்اِلَىَّஎனக்குمِنْ خَيْرٍநன்மையின்فَقِيْرٌ‏தேவை உள்ளவன்
ரBப்Bபி இன்னீ லிமா அன்Zஜல்த இலய்ய மின் கய்ரின் Fபகீர்
“என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”.
رَبِّ انْصُرْنِىْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ 
رَبِّஎன் இறைவா!انْصُرْنِىْஎனக்கு நீ உதவுவாயாக!عَلَىஎதிராகالْقَوْمِமக்களுக்குالْمُفْسِدِيْنَ‏கெடுதி செய்கின்ற(வர்கள்)
ரBப்Bபின் ஸுர்னீ 'அலல் கவ்மில் முFப்ஸிதீன்
“என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” .
رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ‏ 
رَبِّஎன் இறைவாهَبْ لِىْஎனக்கு தா!مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் (ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையை)
ரBப்Bபி ஹBப் லீ மினஸ் ஸாலிஹீன்
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக”.
رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏ 
رَبِّஎன் இறைவாاَوْزِعْنِىْۤஎன்னை தூண்டுவாயாகاَنْ اَشْكُرَநான் நன்றி செலுத்துவதற்கு(ம்)نِعْمَتَكَஉனது அருளுக்குالَّتِىْۤஎதுاَنْعَمْتَநீ அருள் புரிந்தாய்عَلَىَّஎன்மீது(ம்)وَعَلٰىமீதும்وَالِدَىَّஎன் பெற்றோர்وَاَنْ اَعْمَلَநான் செய்வதற்கும்صَالِحًاநல்ல அமலைتَرْضٰٮهُஅதை நீ திருப்திபடுகின்றாய்وَاَصْلِحْஇன்னும் சீர்திருத்தம் செய்لِىْஎனக்குفِىْ ذُرِّيَّتِىْ ؕۚஎன் சந்ததியில்اِنِّىْநிச்சயமாக நான்تُبْتُதிரும்பி விட்டேன்اِلَيْكَஉன் பக்கம்وَاِنِّىْஇன்னும் நிச்சயமாக நான்مِنَ الْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களில் ஒருவனாவேன்
ரBப்Bபி அவ்Zஜிஃ னீ அன் அஷ்குர னிஃமதகல் லதீ அன்'அம்த 'அலய்ய வ 'அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வ அஸ்லிஹ் லீ Fபீ துர்ரிய்யதீ; இன்னீ துBப்து இலய்க வ இன்னீ மினல் முஸ்லிமீன்
“இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்”.
رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ 
رَبَّنَاஎங்கள் இறைவாاغْفِرْ لَـنَاஎங்களை(யும்) மன்னிப்பாயாகوَلِاِخْوَانِنَاஎங்கள் சகோதரர்களையும்الَّذِيْنَஎவர்கள்سَبَقُوْنَاஎங்களை முந்தினார்கள்بِالْاِيْمَانِஈமானில்وَلَا تَجْعَلْஆக்கிவிடாதேفِىْ قُلُوْبِنَاஎங்கள் உள்ளங்களில்غِلًّاகுரோதத்தைلِّلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள் மீதுرَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّكَநிச்சயமாக நீதான்رَءُوْفٌமகா இரக்கமுள்ளவன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
ரBப்Bபனாக் Fபிர் லனா வ லி இக்வானி னல் லதீன ஸBப்கூனா Bபில் ஈமானி வலா தஜ்'அல் Fபீ குலூBபினா கில்லலில் லதீன ஆமனூ ரBப்Bபனா இன்னக ர'ஊFபுர் ரஹீம்
“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”.
رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ ،رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا‌ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 
رَبَّنَاஎங்கள் இறைவா!عَلَيْكَஉன் மீதுتَوَكَّلْنَاநாங்கள் நம்பிக்கை வைத்தோம்وَاِلَيْكَஉன் பக்கமேاَنَـبْنَاபணிவுடன் திரும்பிவிட்டோம்وَاِلَيْكَ الْمَصِيْرُ‏உன் பக்கமே மீளுமிடம்رَبَّنَاஎங்கள் இறைவாلَا تَجْعَلْنَاஎங்களை ஆக்கிவிடாதேفِتْنَةًஒரு சோதனையாகلِّلَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களுக்குوَاغْفِرْமன்னிப்பாயாக!لَـنَاஎங்களைرَبَّنَا‌ ۚஎங்கள் இறைவாاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
ரBப்Bபனா 'அலய்க தவக்கல்னா வ இலய்க அனBப்னா வ இலய்கல் மஸீர் ரBப்Bபன லா தஜ்'அல்னா Fபித்னதல் லில்லதீன கFபரூ வக்Fபிர் லனா ரBப்Bபனா இன்னக அன்தல் அZஜீZஜுல் ஹகீம்
“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது”. “எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”.
رَبَّنَاۤ اَ تْمِمْ لَـنَا نُوْرَنَا وَاغْفِرْ لَـنَا‌ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
رَبَّنَاۤஎங்கள் இறைவா!اَ تْمِمْமுழுமையாக்கு!لَـنَاஎங்களுக்குنُوْرَنَاஎங்கள் ஒளியைوَاغْفِرْ لَـنَا‌ ۚஇன்னும் எங்களை மன்னிப்பாயாக!اِنَّكَநிச்சயமாக நீعَلٰى كُلِّ شَىْءٍஎல்லா பொருள்கள் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
ரBப்Bபனா அத்மிம் லனா னூரனா வக்Fபிர் லன இன்னக 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
“எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்”.
رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ
رَبِّஎன் இறைவாابْنِஅமைத்துத் தா!لِىْஎனக்குعِنْدَكَஉன்னிடம்بَيْتًاஓர் இல்லத்தைفِى الْجَـنَّةِசொர்க்கத்தில்
ரBப் BபிBப்னி லீ 'இன்தக Bபய்தன் Fபில் ஜன்னதி
“இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!”.
عَسٰى رَبُّنَاۤ اَنْ يُّبْدِلَـنَا خَيْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰى رَبِّنَا رٰغِبُوْنَ‏
رَبُّنَاۤஎங்கள் இறைவன்اَنْ يُّبْدِلَـنَاஎங்களுக்கு பகரமாக தர(க்கூடும்)خَيْرًاசிறந்ததைمِّنْهَاۤஅதை விடاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلٰىபக்கம்رَبِّنَاஎங்கள் இறைவன்رٰغِبُوْنَ‏ஆசை உள்ளவர்கள்
'அஸா ரBப்Bபுனா அ(ன்)ய் யுBப்திலனா கய்ரம் மின்ஹா இன்னா இலா ரBப்Bபினா ராகிBபூன்
“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்”.
رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ
رَبِّஎன் இறைவா!اغْفِرْلِىْஎன்னை(யும்) மன்னிப்பாயாக!وَلِـوَالِدَىَّஎன் பெற்றோரையும்وَلِمَنْ دَخَلَநுழைந்து விட்டவரையும்بَيْتِىَஎன் வீட்டில்مُؤْمِنًاநம்பிக்கையாளராகوَّلِلْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களையும்وَالْمُؤْمِنٰتِؕநம்பிக்கை கொண்ட பெண்களையும்وَلَا تَزِدِஅதிகப்படுத்தாதே!الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குاِلَّا تَبَارًا‏அழிவைத் தவிர
ரBப்Bபிக் Fபிர் லீ வ லிவா லிதய்ய வ லிமன் தகல Bபய்திய மு'மின(ன்)வ் வ லில் மு'மினீன வல் மு'மினாதி
“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!.
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ‏ ،مِنْ شَرِّ مَا خَلَقَۙ‏ ،وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏ ،وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ‏ ،وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ 
اَعُوْذُபாதுகாப்புத் தேடுகிறேன்بِرَبِّஇறைவனிடம்الْفَلَقِۙ‏அதிகாலையின்مِنْ شَرِّதீங்கைவிட்டும்مَا خَلَقَۙ‏எவற்றை/படைத்தான்وَمِنْ شَرِّஇன்னும் தீங்கைவிட்டும்غَاسِقٍஇரவின்اِذَا وَقَبَۙ‏காரிருள் படரும் போதுوَمِنْ شَرِّஇன்னும் தீங்கைவிட்டும்النَّفّٰثٰتِஊதுகிற சூனியக்காரிகளின்فِى الْعُقَدِۙ‏முடிச்சுகளில்وَمِنْ شَرِّஇன்னும் தீங்கைவிட்டும்حَاسِدٍபொறாமைக்காரன்اِذَا حَسَدَ‏பொறாமைப்படும்போது
குல் அ'ஊது Bபி ரBப்Bபில்-Fபலக் மின் ஷர்ரி மா கலக் வ மின் ஷர்ரி காஸிகின் இதா வகBப் வ மின் ஷர்ரின்-னFப்Fபா-தாதி Fபில் 'உகத் வ மின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்
அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ‏ ،مَلِكِ النَّاسِۙ‏ ،اِلٰهِ النَّاسِۙ‏ ،مِنْ شَرِّ الْوَسْوَاسِ  ۙ الْخَـنَّاسِ‏ ،الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏ ،مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ 
اَعُوْذُபாதுகாப்புத் தேடுகிறேன்بِرَبِّஇறைவனிடம்النَّاسِۙ‏மக்களின்مَلِكِஅரசன்النَّاسِۙ‏மக்களின்اِلٰهِவணக்கத்திற்குரியவன்النَّاسِۙ‏மக்களின்مِنْ شَرِّதீங்கைவிட்டும்الْوَسْوَاسِ  ۙவீண் எண்ணங்களை ஏற்படுத்துபவன்الْخَـنَّاسِ ۙ‏மறைந்து கொள்பவன்الَّذِىْ يُوَسْوِسُவீண் எண்ணங்களை ஏற்படுத்துகின்றான்فِىْ صُدُوْرِஉள்ளங்களில்النَّاسِۙ‏மக்களுடையمِنَ الْجِنَّةِஜின்களிலிருந்தும்وَالنَّاسِ‏இன்னும் மனிதர்கள்
குல் அ'ஊது BபிரBப்Bபின் னாஸ் மலிகின் னாஸ் இலாஹின் னாஸ் மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ் அல்லதீ யுவஸ்விஸு Fபீ ஸுதூரின் னாஸ் மினல் ஜின்னதி வன்னாஸ்
மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன். பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.