">

தேடல் வார்த்தை: "ஞானம்"

தேடல் மொழிபெயர்ப்புகள்: அப்துல் ஹமீது பாகவி

34 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 34)

قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَاۤ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ اِنَّكَ اَنْتَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
قَالُوْاகூறினார்கள்سُبْحٰنَكَநீ மகாத்தூயவன்لَاஅறவேஇல்லைعِلْمَஅறிவுلَنَآஎங்களுக்குاِلَّاதவிரمَاஎவைعَلَّمْتَنَا ؕகற்பித்தாய் / எங்களுக்குاِنَّكَநிச்சயமாகاَنْتَநீالْعَلِيْمُநன்கறிந்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
காலூ ஸுBப்ஹானக லா 'இல்ம லனா இல்லா மா 'அல்லம்தனா இன்னக அன்தல்'அலீமுல் ஹகீம்
(அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) “நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மிக அறிந்தவன், ஞானம் உடையவன்'' எனக் கூறினார்கள்.
وَلَنْ تَرْضٰی عَنْكَ الْیَهُوْدُ وَلَا النَّصٰرٰی حَتّٰی تَتَّبِعَ مِلَّتَهُمْ ؕ قُلْ اِنَّ هُدَی اللّٰهِ هُوَ الْهُدٰی ؕ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِیْ جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟ؔ
وَلَنْ تَرْضٰىதிருப்தியடையவே மாட்டா(ர்க)ள்عَنْكَஉம்மைப் பற்றிالْيَهُوْدُயூதர்கள்وَ لَاஇன்னும்النَّصٰرٰیகிறித்துவர்கள்حَتّٰى تَتَّبِعَநீர் பின்பற்றும் வரைمِلَّتَهُمْ‌ؕஅவர்களுடைய மார்க்கத்தைقُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகهُدَىநேர்வழிاللّٰهِஅல்லாஹ்வுடையهُوَஅதுதான்الْهُدٰى‌ؕநேர்வழிوَلَٮِٕنِ اتَّبَعْتَநீர் பின்பற்றினால்اَهْوَآءَமன விருப்பங்களைهُمْஅவர்களுடையبَعْدَபின்னர்الَّذِىْஎதுجَآءَكَவந்தது/உமக்குمِنَஇருந்துالْعِلْمِ‌ۙஞானத்தில்مَاஇல்லைلَكَஉமக்குمِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்مِنْ وَّلِىٍّபொறுப்பாளர்وَّلَا نَصِيْرٍؔ‏இன்னும் உதவியாளர் இல்லை
வ லன் தர்ளா 'அன்கல் யஹூது வ லன் னஸாரா ஹத்தா தத்தBபி'அ மில்லதஹும்; குல் இன்ன ஹுதல் லாஹி ஹுவல்ஹுதா; வ ல'இனித் தBபஃத அஹ்வா'அஹும் Bபஃதல் லதீ ஜா'அக மினல் 'இல்மிமா லக மினல் லாஹி மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
(நபியே!) யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்)தான் நேரான வழி. (அதையே பின்பற்றுவேன்)'' எனக் கூறிவிடுவீராக. மேலும், உமக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உம்மை காப்பவனும் இல்லை; உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
یُّؤْتِی الْحِكْمَةَ مَنْ یَّشَآءُ ۚ وَمَنْ یُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِیَ خَیْرًا كَثِیْرًا ؕ وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟
يُؤْتِىதருகிறான்الْحِكْمَةَஞானத்தைمَنْ يَّشَآءُ‌ ۚஎவர்/நாடுகிறான்وَمَنْஇன்னும் எவர்يُّؤْتَதரப்படுவார்الْحِكْمَةَஞானம்فَقَدْதிட்டமாகاُوْتِىَதரப்பட்டார்خَيْرًا كَثِيْرًا‌ ؕநன்மை/அதிகமானوَمَا يَذَّكَّرُஉபதேசம் பெறமாட்டார்اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏தவிர/அறிவாளிகள்
யு'தில் ஹிக்மத மய் யஷா'; வ மய் யு'தல் ஹிக்மத Fபகத் ஊதிய கய்ரன் கதீரா; வமா யத்தக்கரு இல்லா உலுல் அல்BபாBப்
(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே ‘ஹிக்மா' (ஞானம், நுண்ணறி)வை கொடுக்கிறான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகிறாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்றுவிடுவார். ஆயினும் (இந்த நுண்ணறிவு, ஞானத்தைக்கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்வு பெற மாட்டார்கள்.
اِنَّ الدِّیْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ ۫ وَمَا اخْتَلَفَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْیًا بَیْنَهُمْ ؕ وَمَنْ یَّكْفُرْ بِاٰیٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
اِنَّநிச்சயமாகالدِّيْنَமார்க்கம்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்الْاِسْلَامُஇஸ்லாம்وَمَا اخْتَلَفَமாறுபடவில்லைالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்கள்الْكِتٰبَவேதம்اِلَّاதவிரمِنْۢ بَعْدِபின்னர்مَا جَآءَهُمُஅவர்களுக்கு வந்தالْعِلْمُஅறிவுبَغْيًا ۢபொறாமையினால்بَيْنَهُمْ‌ؕதங்களுக்கு மத்தியில்وَمَنْஇன்னும் எவர்يَّكْفُرْநிராகரிப்பார்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَرِيْعُவிரைவானவன்الْحِسَابِ‏கணக்கெடுப்பதில்
இன்னத் தீன 'இன்தல் லாஹில் இஸ்லாம்; வ மக்தலFபல் லதீன ஊதுல் கிதாBப இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; வ மய் யக்Fபுர் Bபி ஆயாதில் லாஹி Fப இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் (‘இதுதான் உண்மையான வேதம்' என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்.
قَدِ افْتَرَیْنَا عَلَی اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِیْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰىنَا اللّٰهُ مِنْهَا ؕ وَمَا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّعُوْدَ فِیْهَاۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّنَا ؕ وَسِعَ رَبُّنَا كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ؕ رَبَّنَا افْتَحْ بَیْنَنَا وَبَیْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَیْرُ الْفٰتِحِیْنَ ۟
قَدِ افْتَرَيْنَاநாங்கள் இட்டுக்கட்டிவிடுவோம்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًاபொய்யைاِنْ عُدْنَاநாங்கள் திரும்பினால்فِىْ مِلَّتِكُمْஉங்கள் கொள்கைக்குبَعْدَபின்னர்اِذْபோதுنَجّٰٮنَاபாதுகாத்தான்/ எங்களைاللّٰهُஅல்லாஹ்مِنْهَا‌ ؕஅதிலிருந்துوَمَا يَكُوْنُ لَـنَاۤஆகாது/எங்களுக்குاَنْ نَّعُوْدَநாங்கள் திரும்புவதுفِيْهَاۤஅதில்اِلَّاۤதவிரاَنْ يَّشَآءَநாடியேاللّٰهُஅல்லாஹ்رَبُّنَا‌ ؕஎங்கள் இறைவனாகியوَسِعَவிசாலமானவன்رَبُّنَاஎங்கள் இறைவன்كُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்விடعِلْمًا‌ؕஞானத்தால்عَلَىமீதேاللّٰهِஅல்லாஹ்வின்تَوَكَّلْنَا‌ ؕநம்பிக்கைவைத்தோம்رَبَّنَاஎங்கள் இறைவாافْتَحْதீர்ப்பளி(முடிவுசெய்)بَيْنَنَاஎங்களுக்கிடையில்وَبَيْنَஇன்னும் இடையில்قَوْمِنَاஎங்கள் சமுதாயத்திற்குبِالْحَـقِّநியாயமாகوَاَنْتَநீخَيْرُமிகச் சிறந்தவன்الْفٰتِحِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
கதிFப் தரய்னா 'அலல் லாஹி கதிBபன் இன் 'உத்னா Fபீ மில்லதிகும் Bபஃத இத் னஜ்ஜானல் லாஹு மின்ஹா; வமா யகூனு லனா அன் ன'ஊத Fபீஹா இல்லா அய் யஷா'அல் லாஹு ரBப்Bபுனா; வஸி'அ ரBப்Bபுனா குல்ல ஷய்'இன் 'இல்மா; 'அலல் லாஹி தவக்கல்னா; ரBப்BபனFப் தஹ் Bபய்னனா வ Bபய்ன கவ்மினா Bபில்ஹக்கி வ அன்த கய்ருல் Fபாதிஹீன்
‘‘உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்'' (என்றும் கூறி, இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்'' (என்றும் பிரார்த்தித்தார்).
الٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْحَكِیْمِ ۟
الٓر‌அலிஃப்; லாம்; றாتِلْكَஇவைاٰيٰتُவசனங்கள்الْكِتٰبِவேதத்தின்الْحَكِيْمِ‏ஞானமிகுந்த(து)
அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபில் ஹகீம்
அலிஃப் லாம் றா. இவை ஞானம் நிறைந்த இந்த வேதத்தின் வசனங்களாகும்.
وَلَقَدْ بَوَّاْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ ۚ فَمَا اخْتَلَفُوْا حَتّٰی جَآءَهُمُ الْعِلْمُ ؕ اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகبَوَّاْنَاஅமைத்தோம்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் சந்ததிகளுக்குمُبَوَّاَஇடத்தைصِدْقٍமிக நல்லوَّرَزَقْنٰهُمْஇன்னும் வழங்கினோம்/அவர்களுக்குمِّنَ الطَّيِّبٰتِ‌ۚநல்லவற்றிலிருந்துفَمَا اخْتَلَفُوْاஅவர்கள் மாறுபடவில்லைحَتّٰىவரைجَآءَவந்ததுهُمُஅவர்களிடம்الْعِلْمُ‌ؕஞானம்اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்يَقْضِىْதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்فِيْمَاஎதில்كَانُوْاஇருந்தனர்فِيْهِஅதில்يَخْتَلِفُوْنَ‏மாறுபடுகின்றனர்
வ லகத் Bபவ்வ'னா Bபனீ இஸ்ரா'ஈல முBபவ்வ 'அ ஸித்கி(ன்)வ் வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி Fப மக்தலFபூ ஹத்தா ஜா'அஹ்முல் 'இல்ம்; இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வாக்களித்த) மிக வசதியான இடத்தைத் தந்து, நல்ல உணவுகளையும் அவர்களுக்கு அளித்து வந்தோம். ஆகவே, உண்மையான ஞானம் (என்னும் இவ்வேதம்) அவர்களிடம் வரும் வரை இதற்கவர்கள் மாறுபடவில்லை; (வந்ததன் பின்னரே இதை நிராகரித்து மாறு செய்கின்றனர்.) எதில் அவர்கள் மாறு செய்கின்றனரோ அதைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் நிச்சயமாக (அதுதான் உண்மை என்று) உமது இறைவன் தீர்ப்பளிப்பான்.
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِیًّا ؕ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا وَاقٍ ۟۠
وَكَذٰلِكَஇவ்வாறுதான்اَنْزَلْنٰهُஇதை இறக்கினோம்حُكْمًاசட்டமாகعَرَبِيًّا‌ ؕஅரபி மொழியில்وَلَٮِٕنِ اتَّبَعْتَநீங்கள் பின்பற்றினால்اَهْوَآءَவிருப்பங்களைهُمْஅவர்களுடையبَعْدَபின்னர்مَا جَآءَكَஉமக்கு வந்ததுمِنَ الْعِلْمِۙகல்விمَاஇல்லைلَـكَஉமக்குمِنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துمِنْ وَّلِىٍّஉதவியாளர் எவரும்وَّلَا وَاقٍ‏பாதுகாவலர் இல்லை
வ கதாலிக அன்Zஜல்னாஹு ஹுக்மன் 'அரBபிய்யா; வ ல'இனித் தBபஃத அஹ்வா 'அஹும் Bபஃத மா ஜா'அக மினல் 'இல்மி மா லக மினல் லாஹி மி(ன்)வ் வலியி(ன்)வ் வலா வாக்
(நபியே! நீர் நன்கறிந்து கொள்ளும் பொருட்டு) நாம் இதன் சட்ட திட்டங்களை அரபி (மொழி)யில் இவ்வாறு (விவரித்து) இறக்கிவைத்தோம். ஆகவே, (வஹ்யியின் மூலம்) உமக்கு (திருகுர்ஆனின்) ஞானம் கிடைத்ததற்குப் பின்னரும் நீர் அவர்களுடைய மன விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடத்தில் (உம்மை) பாதுகாத்துக் கொள்ளவோ, உமக்கு உதவி செய்யவோ ஒருவருமிரார்!
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا ؕ قُلْ كَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ۙ وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ ۟۠
وَيَقُوْلُகூறுகிறார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்لَسْتَநீர் இல்லைمُرْسَلًا‌ ؕதூதராகقُلْகூறுவீராகكَفٰىபோதுமாகி விட்டான்بِاللّٰهِஅல்லாஹ்شَهِيْدًۢاசாட்சியால்بَيْنِىْஎனக்கு மத்தியில்وَبَيْنَكُمْۙஇன்னும் உங்களுக்கு மத்தியில்وَمَنْஇன்னும் எவர்عِنْدَهٗஅவரிடம்عِلْمُஞானம்الْكِتٰبِ‏வேதத்தின்
வ யகூலுல் லதீன கFபரூ லஸ்த முர்ஸலா; குல் கFபா Bபில்லாஹி ஷஹீதம் Bபய்னீ வ Bபய்னகும் வ மன் 'இன்தஹூ 'இல்முல் கிதாBப்
(நபியே!) ‘‘நீர் (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர் அல்ல'' என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். அதற்கு (அவர்களை நோக்கி, ‘‘இதைப் பற்றி) எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வும், வேத ஞானம் உடையவர்களும் போதுமான சாட்சிகளாவர்'' என்று கூறுவீராக.
قُلْ اٰمِنُوْا بِهٖۤ اَوْ لَا تُؤْمِنُوْا ؕ اِنَّ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهٖۤ اِذَا یُتْلٰی عَلَیْهِمْ یَخِرُّوْنَ لِلْاَذْقَانِ سُجَّدًا ۟ۙ
قُلْகூறுவீராகاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِهٖۤஇதைاَوْஅல்லதுلَا تُؤْمِنُوْٓا‌ ؕநம்பிக்கை கொள்ளாதீர்கள்اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டனர்الْعِلْمَகல்விمِنْ قَبْلِهٖۤஇதற்கு முன்னர்اِذَا يُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுيَخِرُّوْنَவிழுவார்கள்لِلْاَذْقَانِதாடைகள் மீதுسُجَّدًا ۙ‏சிரம்பணிந்தவர்களாக
குல் ஆமினூ Bபிஹீ அவ் லா து'மினூ; இன்னல் லதீன ஊதுல் 'இல்ம மின் கBப்லிஹீ இதா யுத்லா 'அலய்ஹிம் யகிர்ரூன லில் அத்கானி ஸுஜ்ஜதா
(நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் (இந்த குர்ஆனை) நம்பிக்கைகொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம்பணிவார்கள்.
حَتّٰۤی اِذَا بَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلٰی قَوْمٍ لَّمْ نَجْعَلْ لَّهُمْ مِّنْ دُوْنِهَا سِتْرًا ۟ۙ
حَتّٰٓىஇறுதியாகاِذَابَلَغَஅவர் அடைந்தபோதுمَطْلِعَஉதிக்குமிடத்தைالشَّمْسِசூரியன்وَجَدَهَاகண்டார்/அதைتَطْلُعُஉதிப்பதாகعَلٰىமீதுقَوْمٍஒரு சமுதாயம்لَّمْ نَجْعَلْநாம் ஆக்கவில்லைلَّهُمْஅவர்களுக்குمِّنْ دُوْنِهَاஅதற்கு முன்னாலிருந்துسِتْرًا ۙ‏ஒரு தடுப்பை
ஹத்தா இதா Bபலக மத்லி'அஷ் ஷம்ஸி வஜ்தஹா தத்லு'உ அலா கவ்மில் லம் னஜ்'அல் லஹும் மின் தூனிஹா ஸித்ரா
அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்த வில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக் கூடிய ஞானம் அவர்களிடம் இல்லை.)
یٰۤاَبَتِ اِنِّیْ قَدْ جَآءَنِیْ مِنَ الْعِلْمِ مَا لَمْ یَاْتِكَ فَاتَّبِعْنِیْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِیًّا ۟
يٰۤـاَبَتِஎன் தந்தையேاِنِّىْநிச்சயமாக நான்قَدْ جَآءَنِىْஎனக்கு வந்திருக்கிறதுمِنَ الْعِلْمِகல்வியில்مَا لَمْ يَاْتِكَஉமக்கு வரவில்லைفَاتَّبِعْنِىْۤஆகவே, என்னைப் பின்பற்றுவீராகاَهْدِكَநான் உமக்கு வழிகாட்டுவேன்صِرَاطًاபாதையைسَوِيًّا‏நேரான
யா அBபதி இன்னீ கத் ஜா'அனீ மினல் 'இல்மி மா லம் ய'திக Fபத்தBபி'னீ அஹ்திக ஸிராதன் ஸவிய்யா
ஆகவே, ‘‘என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி ஞானம் (என் இறைவன் அருளால்) எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பின்பற்றுவீராக. நான் உம்மை நேரான வழியில் நடத்துவேன்.
قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّیْ فِیْ كِتٰبٍ ۚ لَا یَضِلُّ رَبِّیْ وَلَا یَنْسَی ۟ؗ
قَالَஅவர் கூறினார்عِلْمُهَاஅவர்களைப் பற்றிய ஞானம்عِنْدَ رَبِّىْஎன் இறைவனிடம்فِىْ كِتٰبٍ‌ۚபதிவுப் புத்தகத்தில்لَا يَضِلُّதவறு செய்துவிட மாட்டான்رَبِّىْஎன் இறைவன்وَلَا يَنْسَى‏இன்னும் மறக்கமாட்டான்
கால 'இல்முஹா 'இன்த ரBபீ Fபீ கிதாBப், லா யளில்லு ரBப்Bபீ வலா யன்ஸா
அதற்கவர் கூறினார்: ‘‘அதைப்பற்றிய ஞானம் என் இறைவனிடம் உள்ள பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் (அவர்கள் செய்து வந்ததில் எதையும்) தவறவிடவும் மாட்டான்; மறந்து விடவும் மாட்டான்.
وَّلِیَعْلَمَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَیُؤْمِنُوْا بِهٖ فَتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْ ؕ وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
وَّلِيَـعْلَمَ(முடிவில்,) அறிந்து கொள்வார்(கள்)الَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்கள்الْعِلْمَஅறிவுاَنَّهُநிச்சயமாக இதுالْحَـقُّஉண்மைதான்مِنْ رَّبِّكَஉமது இறைவன் புறத்திலிருந்துفَيُؤْمِنُوْاநம்பிக்கை கொண்டுبِهٖஅதைفَـتُخْبِتَபணிந்து விடும்لَهٗஅதற்குقُلُوْبُهُمْ‌ ؕஅவர்களுடைய உள்ளங்கள்وَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهَادِவழிகாட்டக் கூடியவன்الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டவர்களைاِلٰى صِرَاطٍபாதைக்குمُّسْتَقِيْمٍ‏நேரான
வ லியஃலமல் லதீன ஊதுல் 'இல்ம அன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிக Fப யு'மினூ Bபிஹீ Fபதுக்Bபித லஹூ குலூBபுஹும்; வ இன்னல் லாஹ லஹாதில் லதீன ஆமனூ இலா ஸிராதிம் முஸ்தகீம்
எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய உள்ளங்கள் பணிந்து அவனுக்கு கட்டுப்பட்டுவிடும். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களைத்தான், அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.
قَالَ الَّذِیْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَ ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّیْ ۖ۫ لِیَبْلُوَنِیْۤ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّیْ غَنِیٌّ كَرِیْمٌ ۟
قَالَஒருவர் கூறினார்الَّذِىْஎவர்عِنْدَهٗதன்னிடம்عِلْمٌஞானம்مِّنَ الْـكِتٰبِவேதத்தின்اَنَاநான்اٰتِيْكَஉம்மிடம் கொண்டு வருவேன்بِهٖஅதைقَبْلَமுன்னர்اَنْ يَّرْتَدَّதிரும்புவதற்குاِلَيْكَஉன் பக்கம்طَرْفُكَ‌ؕஉமது பார்வைفَلَمَّا رَاٰهُஅவர் பார்த்த போதுمُسْتَقِرًّاநிலையாகி விட்டதாகعِنْدَهٗதன்னிடம்قَالَகூறினார்هٰذَا مِنْ فَضْلِஇது/அருளாகும்رَبِّىْ‌ۖஎன் இறைவனின்لِيَبْلُوَنِىْٓஅவன் என்னை சோதிப்பதற்காகءَاَشْكُرُநான் நன்றி செலுத்துகிறேனா?اَمْஅல்லதுاَكْفُرُ‌ؕநன்றி கெடுகிறேனா?وَمَنْயார்شَكَرَநன்றிசெலுத்துகிறாரோفَاِنَّمَا يَشْكُرُஅவர் நன்றி செலுத்துவதெல்லாம்لِنَفْسِهٖ‌ۚஅவருக்குத்தான்وَمَنْயார்كَفَرَநிராகரிப்பாரோفَاِنَّஏனெனில்رَبِّىْஎன் இறைவன்غَنِىٌّமுற்றிலும் தேவை அற்றவன்كَرِيْمٌ‏பெரும் தயாளன்
காலல் லதீ இன்தஹூ 'இல்மும் மினல் கிதாBபி அன ஆதீக Bபிஹீ கBப்ல அய் யர்தத்த இலய்க தர்Fபுக்; Fபலம்மா ர ஆஹு முஸ்தகிர்ரன் 'இன்தஹூ கால ஹாதா மின் Fபள்லி ரBப்Bபீ லி யBப்லுவனீ 'அ-அஷ்குரு அம் அக்Fபுரு வ மன் ஷகர Fப இன்னமா யஷ்குரு லினFப்ஸிஹீ வ மன் கFபர Fப இன்ன ரBப்Bபீ கனிய்யுன் கரீம்
(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) “உமது பார்வை உம்மிடம் திரும்புவதற்கு முன் அதை நான் உம்மிடம் கொண்டு வந்துவிடுவேன்'' என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், ‘‘ இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ (அதனால் என் இறைவனுக்கு ஒரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனும் ஆவான்'' என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி,)
بَلِ ادّٰرَكَ عِلْمُهُمْ فِی الْاٰخِرَةِ ۫ بَلْ هُمْ فِیْ شَكٍّ مِّنْهَا ۫ؗ بَلْ هُمْ مِّنْهَا عَمُوْنَ ۟۠
بَلِ ادّٰرَكَஅல்லது மறைந்து விட்டதா?عِلْمُهُمْஅவர்களது அறிவுفِى الْاٰخِرَةِ‌மறுமை விஷயத்தில்بَلْமாறாகهُمْஅவர்கள்فِىْ شَكٍّசந்தேகத்தில் இருக்கின்றனர்مِّنْهَا அதில்بَلْமாறாகهُمْஅவர்கள்مِّنْهَاஅதில்عَمُوْنَ‏குருடர்கள் ஆவர்
Bபலித் தாரக 'இல்முஹும் Fபில் ஆகிரஹ்; Bபல் ஹும் Fபீ ஷக்கின் மின்ஹா Bபல் ஹும் மின்ஹா 'அமூன்
எனினும், மறுமையைப் பற்றிய இவர்களுடைய ஞானம் முற்றிலும் சூனியமாகி விட்டது. மாறாக, (அவ்விஷயத்தில்) அவர்கள் பெரும் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். அதுமட்டுமா? அவர்கள் (அறிந்திருந்தும்) அதைப் புரியாத குருடர்களாகி விட்டனர்.
وَقَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ وَیْلَكُمْ ثَوَابُ اللّٰهِ خَیْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۚ وَلَا یُلَقّٰىهَاۤ اِلَّا الصّٰبِرُوْنَ ۟
وَقَالَகூறினார்(கள்)الَّذِيْنَ اُوْتُواவழங்கப்பட்டவர்கள்الْعِلْمَகல்விوَيْلَـكُمْஉங்களுக்கு நாசம் உண்டாகட்டும்ثَوَابُநற்கூலிاللّٰهِஅல்லாஹ்வின்خَيْرٌமிகச் சிறந்ததாகும்لِّمَنْயாருக்குاٰمَنَநம்பிக்கை கொண்டுوَعَمِلَசெய்பவருக்குصَالِحًـا ۚநன்மைوَلَاவாய்ப்பளிக்கப்பட மாட்டார்(கள்)يُلَقّٰٮهَاۤஇதற்குاِلَّاதவிரالصّٰبِرُوْنَ‏பொறுமையாளர்களை
வ காலல் லதீன ஊதுல் 'இல்ம வய்லகும் தவாBபுல் லாஹி கய்ருல் லிமன் ஆமன வ 'அமில ஸாலிஹா; வலா யுலக் காஹா இல்லஸ் ஸாBபிரூன்
எனினும், அவர்களில் எவர்களுக்கு மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘ உங்களுக்கு என்ன கேடு? (இவ்வாறு ஏன் கூறுகிறீர்கள்?) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் கொடுக்கும் கூலியோ (இதை விட) எவ்வளவோ மேலானது. அதைப் பொறுமையாளர்களைத் தவிர (மற்ற எவரும்) அடைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.
بَلْ هُوَ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ فِیْ صُدُوْرِ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ ؕ وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الظّٰلِمُوْنَ ۟
بَلْமாறாக,هُوَஇதுاٰيٰتٌۢஅத்தாட்சிகளாகும்بَيِّنٰتٌதெளிவானفِىْ صُدُوْرِநெஞ்சங்களில்الَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்களின்الْعِلْمَ‌ؕகல்விوَمَا يَجْحَدُமறுக்க மாட்டார்கள்بِاٰيٰتِنَاۤநமது வசனங்களைاِلَّاதவிரالظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்களை
Bபல் ஹுவ ஆயாதும் Bபய்யினாதுன் Fபீ ஸுதூரில் லதீன ஊதுல் 'இல்ம்; வமா யஜ்ஹது Bபி ஆயாதினா இல்லள் ளாலிமூன்
அவ்வாறன்று. இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இவை பதிந்துவிடும். ஆகவே, அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْحَكِیْمِ ۟ۙ
تِلْكَஇவைاٰيٰتُவசனங்களாகும்الْكِتٰبِவேதத்தின்الْحَكِيْمِۙ‏ஞானமிக்க(து)
தில்க ஆயாதுல் கிதாBபில் ஹகீம்
இவை ஞானம் நிறைந்த இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும்.
اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ وَیُنَزِّلُ الْغَیْثَ ۚ وَیَعْلَمُ مَا فِی الْاَرْحَامِ ؕ وَمَا تَدْرِیْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ؕ وَمَا تَدْرِیْ نَفْسٌ بِاَیِّ اَرْضٍ تَمُوْتُ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ خَبِیْرٌ ۟۠
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عِنْدَهٗஅவனிடம்தான்عِلْمُஅறிவுالسَّاعَةِ‌ ۚமறுமையின்وَيُنَزِّلُஇன்னும் அவன்தான் இறக்குகின்றான்الْغَيْثَ‌ ۚமழையைوَيَعْلَمُஇன்னும் அவன் அறிகின்றான்مَا فِى الْاَرْحَامِ‌ ؕகர்ப்பப்பைகளில் உள்ளவற்றைوَمَا تَدْرِىْஇன்னும் அறியாதுنَفْسٌஓர் ஆன்மாمَّاذَاஎன்னتَكْسِبُஅது செய்யும்غَدًا‌ ؕநாளைوَّمَا تَدْرِىْஇன்னும் அறியாதுنَـفْسٌۢஓர் ஆன்மாبِاَىِّஎந்தاَرْضٍபூமியில்تَمُوْتُ ؕஅது மரணிக்கும்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்خَبِيْرٌ ‏ஆழ்ந்தறிபவன்
இன்னல் லாஹ 'இன்தஹூ 'இல்முஸ் ஸா'அதி வ யுனZஜ்Zஜிலுல் கய்த வ யஃலமு மா Fபில் அர்ஹாமி வமா தத்ரீ னFப்ஸும் மாதா தக்ஸிBபு கதா; வமா தத்ரீ னFப்ஸும் Bபி அய்யி அர்ளின் தமூத்; இன்னல் லாஹ 'அலீமுன் கBபீர்
நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். அவனே கர்ப்பங்களில் (கரு) தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவற்றை) நன்கறிந்தவனும் தெரிந்தவனும் ஆவான்.
یَسْـَٔلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ ؕ وَمَا یُدْرِیْكَ لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ قَرِیْبًا ۟
يَسْــٴَــلُكَஉம்மிடம் கேட்கின்றனர்النَّاسُமக்கள்عَنِ السَّاعَةِؕமறுமையைப் பற்றிقُلْகூறுவீராக!اِنَّمَا عِلْمُهَاஅதன் அறிவெல்லாம்عِنْدَ اللّٰهِؕஅல்லாஹ்விடம்தான் இருக்கின்றதுوَمَا يُدْرِيْكَஉமக்குத் தெரியுமா?لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُமறுமை இருக்கக்கூடும்قَرِيْبًا‏சமீபமாக
யஸ்'அலுகன் னாஸு 'அனிஸ் ஸா'அதி குல் இன்னமா 'இல்முஹா 'இன்தல் லாஹ்; வமா யுத்ரீக ல'அல்லஸ் ஸா'அத தகூனு கரீBபா
(நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘ (அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கிறது. நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்.''
وَیَرَی الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ الَّذِیْۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ هُوَ الْحَقَّ ۙ وَیَهْدِیْۤ اِلٰی صِرَاطِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟
وَيَرَىஅறிவார்கள்الَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்கள்الْعِلْمَகல்விالَّذِىْۤ اُنْزِلَஇறக்கப்பட்டதைاِلَيْكَஉமக்குمِنْ رَّبِّكَஉமது இறைவனிடமிருந்துهُوَஅதுதான்الْحَـقَّ ۙசத்தியம்وَيَهْدِىْۤஇன்னும் நேர்வழி காட்டுகிறதுاِلٰى صِرَاطِபாதைக்குالْعَزِيْزِ الْحَمِيْدِ‏மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின்
வ யரல் லதீன ஊதுல் 'இல்மல் லதீ உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக ஹுவல் ஹக்க வ யஹ்தீ இலா ஸிராதில் 'அZஜீZஜில் ஹமீத்
(நபியே!) எவர்களுக்கு ஞானம் கொடுக்கப்பட்டதோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தை, உமது இறைவனால் அருளப்பட்ட உண்மையான வேதம் என்றும்; அது அனைவரையும் மிகைத்த மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியை அறிவிக்கக்கூடியது என்றும் எண்ணுவார்கள்.
وَالْقُرْاٰنِ الْحَكِیْمِ ۟ۙ
وَالْقُرْاٰنِகுர்ஆன் மீது சத்தியமாக!الْحَكِيْمِ ۙ‏ஞானமிகுந்த(து)
வல்-குர்ஆனில்-ஹகீம்
முற்றிலும் ஞானம் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக!
اِلَیْهِ یُرَدُّ عِلْمُ السَّاعَةِ ؕ وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ مِّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُ وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ؕ وَیَوْمَ یُنَادِیْهِمْ اَیْنَ شُرَكَآءِیْ ۙ قَالُوْۤا اٰذَنّٰكَ ۙ مَا مِنَّا مِنْ شَهِیْدٍ ۟ۚ
اِلَيْهِஅவன் பக்கமேيُرَدُّதிருப்பப்படுகிறதுعِلْمُஅறிவுالسَّاعَةِ‌ؕமறுமையைப் பற்றியوَمَا تَخْرُجُவெளிவருவதில்லைمِنْ ثَمَرٰتٍபழங்களில் எதுவும்مِّنْ اَكْمَامِهَاஅவற்றின் பாலைகளில் இருந்துوَمَا تَحْمِلُகர்ப்பமடைவதுமில்லைمِنْ اُنْثٰىபெண்களில் எவரும்وَلَا تَضَعُஇன்னும் குழந்தை பெற்றெடுப்பதுமில்லைاِلَّا بِعِلْمِهٖ‌ؕஅவனது ஞானமில்லாமல்وَيَوْمَநாளில்يُنَادِيْهِمْஅவர்களை அவன் அழைக்கின்றاَيْنَஎங்கேشُرَكَآءِىْۙஎனது இணைகள்قَالُـوْۤاஅவர்கள்கூறுவார்கள்اٰذَنّٰكَۙநாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்مَا مِنَّاஎங்களில் இல்லைمِنْ شَهِيْدٍ‌ۚ‏சாட்சி சொல்பவர் யாரும்
இலய்ஹி யுரத்து 'இல்முஸ் ஸா'அஹ்; வமா தக்ருஜு மின் தமராதிம் மின் அக்மாமிஹா வமா தஹ்மிலு மின் உன்ஸா வலா தள'உ இல்லா Bபி'இல்மிஹ்; வ யவ்ம யுனாதீஹிம் அய்ன ஷுரகா'ஈ காலூ ஆதன்னாக மா மின்னா மின் ஷஹீத்
(நபியே! ‘‘விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?'' என அவர்கள் அடிக்கடி உம்மிடம் கேட்கின்றனர். அதற்கு நீர் கூறுவீராக:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் ஒரு கனி அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை; ஒரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்கு இணையாக்கியவை(யாகிய பொய்யான தெய்வங்கள்) எங்கே?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் (எங்கள் இறைவனே!) அவ்வாறு சாட்சி கூறுபவர்கள் ‘‘எங்களில் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று உனக்கு அறிவித்து விடுகிறோம்'' என்று கூறுவார்கள்.
وَمَا تَفَرَّقُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْیًا بَیْنَهُمْ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی لَّقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّ الَّذِیْنَ اُوْرِثُوا الْكِتٰبَ مِنْ بَعْدِهِمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
وَمَا تَفَرَّقُوْۤاஅவர்கள் பல பிரிவுகளாக பிரியவில்லைاِلَّاதவிரمِنْۢ بَعْدِ مَا جَآءَவந்ததன் பின்னரேهُمُதங்களிடம்الْعِلْمُகல்விبَغْيًاۢபொறாமையினால்தான்بَيْنَهُمْ‌ؕதங்களுக்கு மத்தியில்وَلَوْلَاஇருக்கவில்லை என்றால்كَلِمَةٌஒரு வாக்குسَبَقَتْமுந்தி(யது)مِنْ رَّبِّكَஉமது இறைவன் புறத்தில் இருந்துاِلٰٓى اَجَلٍஒரு தவணை வரைمُّسَمًّىகுறிப்பிட்டلَّقُضِىَதீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَيْنَهُمْ‌ؕஅவர்களுக்கு மத்தியில்وَ اِنَّநிச்சயமாகالَّذِيْنَ اُوْرِثُواகொடுக்கப்பட்டவர்கள்الْكِتٰبَவேதம்مِنْۢ بَعْدِபின்னர்هِمْஇவர்களுக்குلَفِىْ شَكٍّசந்தேகத்தில்مِّنْهُஅதில்مُرِيْبٍ‏பெரிய
வமா தFபர்ரகூ இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக இலா அஜலிம் முஸம்மல் லகுளிய Bபய்னஹும்; வ இன்னல் லதீன ஊரிதுல் கிதாBப மிம் Bபஃதிஹிம் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
அவர்கள் தங்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவே தவிர (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குத் தீர்ப்பளிப்பது) ஒரு குறிப்பிட்ட தவணையில்தான் என்று உமது இறைவனுடைய வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை)முடிவுபெற்றே இருக்கும். மேலும், அவர்களுக்குப் பின்னர், எவர்கள் அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கப்பட்டார்களோ அவர்களும், நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர்.
وَاِنَّهٗ فِیْۤ اُمِّ الْكِتٰبِ لَدَیْنَا لَعَلِیٌّ حَكِیْمٌ ۟ؕ
وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக இதுفِىْۤ اُمِّ الْكِتٰبِதாய் புத்தகத்தில் உள்ளதும்لَدَيْنَاநம்மிடம் உள்ளلَعَلِىٌّமிக உயர்ந்ததும்حَكِيْمٌؕ‏மகா ஞானமுடையதும்
வ இன்னஹூ Fபீ உம்மில் கிதாBபி லதய்னா ல'அலிய்யுன் ஹகீம்
நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும்.
وَتَبٰرَكَ الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۚ وَعِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
وَتَبٰـرَكَமிக்க பாக்கியமுடையவன்الَّذِىْஎவன்لَهٗஅவனுக்கு உரியதோمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَا‌ ۚஇன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின்وَعِنْدَهٗஅவனிடமேعِلْمُஅறிவு இருக்கிறதுالسَّاعَةِ‌ ۚமறுமையின்وَاِلَيْهِஅவன் பக்கமேتُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
வ தBபாரகல் லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ 'இன்தஹூ 'இல்முஸ் ஸா'அதி வ இலய்ஹி துர்ஜ'ஊன்
வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி (ரஹ்மானாகிய) அவனுக்குரியதே. அவன் பெரும் பாக்கியம் உடையவன். அவனிடத்தில்தான் மறுமையின் ஞானம் இருக்கிறது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு போகப்படுவீர்கள்.
وَاٰتَیْنٰهُمْ بَیِّنٰتٍ مِّنَ الْاَمْرِ ۚ فَمَا اخْتَلَفُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ ۙ بَغْیًا بَیْنَهُمْ ؕ اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَاٰتَيْنٰهُمْநாம் அவர்களுக்குக் கொடுத்தோம்بَيِّنٰتٍதெளிவான சட்டங்களைمِّنَ الْاَمْرِ‌ ۚஇந்த மார்க்கத்தின்فَمَا اخْتَلَفُوْۤاஅவர்கள் கருத்து வேறுபடவில்லைاِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُதவிர/அவர்களிடம் வந்த பின்னர்الْعِلْمُ ۙகல்விبَغْيًاۢபொறாமையினால்بَيْنَهُمْ‌ؕதங்களுக்கு மத்தியில்اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்يَقْضِىْதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில்
வ ஆதய்னாஹும் Bபய்யினாதிம் மினல் அம்ரி Fபமக் தலFபூ இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
மேலும், நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்து விட்டனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவற்றைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.
قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۖؗ وَاُبَلِّغُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖ وَلٰكِنِّیْۤ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنَّمَا الْعِلْمُஅறிவெல்லாம்عِنْدَ اللّٰهِ ۖஅல்லாஹ்விடம்தான் இருக்கிறது.وَاُبَلِّغُكُمْஉங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன்مَّاۤஎதைاُرْسِلْتُஅனுப்பப்பட்டேன்بِهٖஅதைக் கொண்டுوَلٰـكِنِّىْۤஎன்றாலும் நான்اَرٰٮكُمْஉங்களை கருதுகிறேன்قَوْمًاமக்களாகتَجْهَلُوْنَ‏நீங்கள் அறியாத(வர்கள்)
கால இன்னமல் 'இல்மு இன்தல் லாஹி வ உBபல்லிகுகும் மா உர்ஸில்து Bபிஹீ வ லாகின்னீ அராகும் கவ்மன் தஜ்ஹலூன்
அதற்கவர், (அவர்களை நோக்கி ‘‘உங்களுக்கு வேதனை எப்பொழுது அனுப்பப்படும் என்ற) ஞானம் எல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. எவ்விஷயத்தை உங்களுக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேனோ, அதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். ஆயினும், நீங்கள் அறிவில்லாத மக்கள் என்று நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்.
وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُ اِلَیْكَ ۚ حَتّٰۤی اِذَا خَرَجُوْا مِنْ عِنْدِكَ قَالُوْا لِلَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ مَاذَا قَالَ اٰنِفًا ۫ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ طَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ ۟
وَمِنْهُمْஅவர்களில் உள்ளனர்مَّنْ يَّسْتَمِعُசெவி சாய்க்கின்றவர்களும்اِلَيْكَ‌ۚஉம் பக்கம்حَتّٰٓىஇறுதியில்اِذَا خَرَجُوْاஅவர்கள் வெளியே புறப்பட்டால்مِنْ عِنْدِكَஉம்மிடமிருந்துقَالُوْاகூறுகின்றனர்لِلَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்களிடம்الْعِلْمَகல்விمَاذَاஎன்னقَالَஇவர் கூறினார்اٰنِفًا‌சற்று நேரத்திற்கு முன்புاُولٰٓٮِٕكَஇவர்கள்தான்الَّذِيْنَஎவர்கள்طَبَعَமுத்திரையிட்டு விட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى قُلُوْبِهِمْஇவர்களின் உள்ளங்களில்وَ اتَّبَعُوْۤاஇன்னும் இவர்கள் பின்பற்றினார்கள்اَهْوَآءَهُمْ‏தங்கள் மன இச்சைகளை
வ மின்ஹும் மய் யஸ்தமி'உ இலய்க ஹத்தா இதா கரஜூ மின் 'இன்திக காலூ லில் லதீன ஊதுல் 'இல்ம மாதா கால ஆனிFபா; உலா'இகல் லதீன தBப'அல் லாஹு 'அலா குலூBபிஹிம் வத்தBப'ஊ அஹ்வா'அஹும்
(நபியே! நீர் இவ்வேதத்தை ஓதிய சமயத்தில்) உமக்குச் செவிசாய்ப்பவர்களைப் போல் இருந்து பிறகு, உம்மை விட்டு வெளிப்பட்டதும், (நம்பிக்கையாளர்களாகிய, இவ்வேத) ஞானம் கொடுக்கப்பட்டவர்களை நோக்கி(ப் பரிகாசமாக ‘‘உங்கள் நபி) சற்று முன் என்ன கூறினார்?'' எனக் கேட்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். இத்தகையவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். (ஆதலால்,) இவர்கள் தங்கள் சரீர இச்சையைத்தான் பின்பற்றி நடக்கின்றனர்.
ذٰلِكَ مَبْلَغُهُمْ مِّنَ الْعِلْمِ ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۙ وَهُوَ اَعْلَمُ بِمَنِ اهْتَدٰی ۟
ذٰ لِكَஅதுதான்مَبْلَـغُهُمْஅவர்களது முதிர்ச்சியாகும்مِّنَ الْعِلْمِ‌ ؕகல்வியின்اِنَّநிச்சயமாகرَبَّكَ هُوَஉமது இறைவன்தான்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَنْ ضَلَّவழிதவறியவர்களைعَنْ سَبِيْلِهٖ ۙதனது பாதையை விட்டுوَهُوَஇன்னும் அவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَنِ اهْتَدٰى‏நேர்வழி பெற்றவர்களையும்
தலிக மBப்லகுஹும் மினல் 'இல்ம்; இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபிமன் ளல்ல 'அன் ஸBபீ லிஹீ வ ஹுவ அஃலமு Bபிமனிஹ் ததா
இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கிறது (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான்.
حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ ۟ۙ
حِكْمَةٌ ۢஞானம்بَالِغَةٌ‌மிக ஆழமான(து)فَمَا تُغْنِஆனால், பலனளிக்க முடியவில்லைالنُّذُرُۙ‏எச்சரிப்பாளர்கள்
ஹிக்மதுன் Bபாலிகதுன் Fபமா துக்னின் னுதுர்
(அவை அவர்களுக்கு) முழு ஞானம் அளிக்கக்கூடியவைதான். எனினும், (அவற்றைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்தது (இவர்களுக்கு) ஒரு பயனும் அளிக்கவில்லை.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قِیْلَ لَكُمْ تَفَسَّحُوْا فِی الْمَجٰلِسِ فَافْسَحُوْا یَفْسَحِ اللّٰهُ لَكُمْ ۚ وَاِذَا قِیْلَ انْشُزُوْا فَانْشُزُوْا یَرْفَعِ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِذَا قِيْلَகூறப்பட்டால்لَـكُمْஉங்களுக்குتَفَسَّحُوْاஇடம் கொடுங்கள்فِى الْمَجٰلِسِசபைகளில்فَافْسَحُوْاஇடம் கொடுங்கள்!يَفْسَحِவிசாலப்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْ‌ ۚஉங்களுக்குوَاِذَا قِيْلَகூறப்பட்டால்انْشُزُوْاநீங்கள் புறப்படுங்கள்فَانْشُزُوْاநீங்கள் புறப்படுங்கள்يَرْفَعِஉயர்த்துவான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களைمِنْكُمْ ۙஉங்களில்وَالَّذِيْنَ اُوْتُواஇன்னும் கொடுக்கப்பட்டவர்களைالْعِلْمَகல்விدَرَجٰتٍ ؕபல அந்தஸ்துகள்وَاللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்பவற்றைخَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா கீல லகும் தFபஸ்ஸஹூ Fபில் மஜாலிஸி FபFப்ஸஹூ யFப்ஸஹில் லாஹு லகும் வ இதா கீலன் ஷுZஜூ Fபன்ஷுZஜூ யர்Fப'இல் லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வல்லதீன ஊதுல் 'இல்ம தரஜாத்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் ஒரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் ‘‘சபையில் நகர்ந்து இடம் கொடுங்கள்'' என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் நகர்ந்து இடம் கொடுங்கள். இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி கொடுப்பான். தவிர, (சபையில் ஒரு காரணத்திற்காக உங்களை நோக்கி) ‘‘எழுந்து (சென்று) விடுங்கள்'' என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள். (இவ்வாறு நடந்துகொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிவான்.
قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۪ وَاِنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
قُلْகூறுவீராக!اِنَّمَا الْعِلْمُஅறிவெல்லாம்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்தான்وَاِنَّمَاۤ اَنَاநான் எல்லாம்نَذِيْرٌஎச்சரிப்பாளர்தான்مُّبِيْنٌ‏தெளிவான
குல் இன்னமல் 'இல்மு 'இன்தல்லாஹி வ இன்னமா அன னதீரும் முBபீன்
அதற்கு (நபியே!) கூறுவீராக: (‘‘அது எப்போது வரும் என்ற) ஞானம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது. நான் (அதைப் பற்றிப்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.