">

தேடல் வார்த்தை: "பெருமை"

தேடல் மொழிபெயர்ப்புகள்: அப்துல் ஹமீது பாகவி

51 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 2 (முடிவுகள் 1 - 50)

وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰی وَاسْتَكْبَرَ ؗۗ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
وَ اِذْஇன்னும் (அப்போது)قُلْنَاநாம் கூறினோம்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاஸஜ்தா செய்யுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاஉடனே அவர்கள் ஸஜ்தா செய்தார்கள்اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைاَبٰیஅவன் மறுத்தான்وَ اسْتَكْبَرَ ؗۗமேலும் பெருமையடித்தான்وَ كَانَமேலும் அவன் ஆகிவிட்டான்مِنَஒருவனாகالْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்களில்
வ இத் குல்னா லில்மலா'இ கதிஸ் ஜுதூ லிஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ அBபா வஸ்தக்Bபர வ கான மினல் காFபிரீன்
பின்னர், நாம் வானவர்களை (நோக்கி) “ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்'' எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமைகொண்டு விலகி (நம் கட்டளையை) நிராகரிப்பவர்களில் ஆகி விட்டான்.
شَهْرُ رَمَضَانَ الَّذِیْۤ اُنْزِلَ فِیْهِ الْقُرْاٰنُ هُدًی لِّلنَّاسِ وَبَیِّنٰتٍ مِّنَ الْهُدٰی وَالْفُرْقَانِ ۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْیَصُمْهُ ؕ وَمَنْ كَانَ مَرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ یُرِیْدُ اللّٰهُ بِكُمُ الْیُسْرَ وَلَا یُرِیْدُ بِكُمُ الْعُسْرَ ؗ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
شَهْرُமாதம்رَمَضَانَரமலான்الَّذِیْۤஎத்தகையதென்றால்اُنْزِلَஇறக்கியருளப்பட்டதுفِیْهِஅதில்الْقُرْاٰنُகுர்ஆன்هُدًیநேர்வழியாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَ بَیِّنٰتٍமேலும் தெளிவான சான்றுகளாகவும்مِّنَஇருந்துالْهُدٰیநேர்வழிوَ الْفُرْقَانِ ۚமேலும் பிரித்தறிவிப்பதாகவும்فَمَنْஎனவே எவர்شَهِدَஅடைகிறாரோمِنْكُمُஉங்களில்الشَّهْرَஅந்த மாதத்தைفَلْیَصُمْهُ ؕஅவர் அதில் நோன்பு நோற்கட்டும்وَ مَنْமேலும் எவர்كَانَஇருக்கிறாரோمَرِیْضًاநோயாளியாகاَوْஅல்லதுعَلٰیமீதுسَفَرٍபயணத்தின்فَعِدَّةٌஅப்போது கணக்கிடப்பட வேண்டும்مِّنْஇருந்துاَیَّامٍநாட்களில்اُخَرَ ؕமற்றیُرِیْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்بِكُمُஉங்களுக்குالْیُسْرَஎளிமையைوَ لَاமேலும் இல்லைیُرِیْدُநாடுகிறான்بِكُمُஉங்களுக்குالْعُسْرَ ؗசிரமத்தைوَ لِتُكْمِلُواமேலும் நீங்கள் முழுமையாக்குவதற்காகالْعِدَّةَஅந்த எண்ணிக்கையைوَ لِتُكَبِّرُواமேலும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகاللّٰهَஅல்லாஹ்வைعَلٰیமீதுمَاஎதன்هَدٰىكُمْஅவன் உங்களுக்கு நேர்வழி காட்டினானோوَ لَعَلَّكُمْமேலும் நீங்கள் ஆவதற்காகتَشْكُرُوْنَநன்றி செலுத்துபவர்களாக
ஷஹ்ரு ரமளானல்லதீ உன்Zஜில Fபீஹில் குர்'ஆனு ஹுதல் லின்னாஸி வ Bபய்யினாதிம் மினல் ஹுதா வல் Fபுர்கான்; Fபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர Fபல்யஸும்ஹு வ மன் கான மரீளன் அவ் 'அலா ஸFபரின் Fப'இத்ததும் மின் அய்யாமின் உகர்; யுரீதுல் லாஹு Bபிகுமுல் யுஸ்ர வலா யுரீது Bபிகுமுல் 'உஸ்ர வ லிதுக்மிலுல் 'இத்தத வ லிதுகBப்Bபிருல் லாஹ 'அலா மா ஹதாகும் வ ல'அல்லகும் தஷ்குரூன்
ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், (அக்காலத்தில் உங்களில்) யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறான் தவிர சிரமத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும், (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!
فَاِذَا قَضَیْتُمْ مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَكُمْ اَوْ اَشَدَّ ذِكْرًا ؕ فَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا وَمَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۟
فَاِذَاஆகவே எப்போதுقَضَیْتُمْநீங்கள் நிறைவேற்றிவிட்டால்مَّنَاسِكَكُمْஉங்கள் வழிபாடுகளைفَاذْكُرُواநினைவுகூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைكَذِكْرِكُمْஉங்கள் நினைவுகூர்தலைப் போலاٰبَآءَكُمْஉங்கள் மூதாதையர்களைاَوْஅல்லதுاَشَدَّஅதைவிட அதிகமானذِكْرًا ؕநினைவாகفَمِنَஆகவே இருந்துالنَّاسِமனிதர்களில்مَنْஎவர்یَّقُوْلُகூறுகிறாரோرَبَّنَاۤஎங்கள் இறைவனேاٰتِنَاஎங்களுக்குத் தருவாயாகفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ مَاமேலும் இல்லைلَهٗஅவருக்குفِیஇல்الْاٰخِرَةِமறுமைمِنْஎந்த ஒருخَلَاقٍபங்கும்
Fப-இத களய்தும் மனா ஸிககும் Fபத்குருல் லாஹ கதிக்ரிகும் ஆBபா'அகும் அவ் அஷத்த திக்ரா; Fபமினன்னாஸி மய் யகூலு ரBப்Bபனா ஆதினா Fபித்துன்யா வமா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்
(ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் உங்கள் (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றி விட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்த மிட்டு பெருமையாக) நினைவு கூர்ந்து கூறிவந்ததைப்போல் அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை ‘திக்ரு' (செய்து உங்களுக்கு வேண்டியவற்றையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையிலேயே கொடுத்து விடுவாயாக!'' என்று கோருபவரும் மனிதர்களில் உண்டு. ஆனால், இவருக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை.
وَاِذَا قِیْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ؕ وَلَبِئْسَ الْمِهَادُ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقِیْلَசொல்லப்பட்டால்لَهُஅவனிடம்اتَّقِஅஞ்சிக்கொள்اللّٰهَஅல்லாஹ்வைاَخَذَتْهُஅவனைப் பிடித்துக் கொள்கிறதுالْعِزَّةُஆணவம்بِالْاِثْمِபாவத்தின்பால்فَحَسْبُهٗஆகவே அவனுக்குப் போதுமானதுجَهَنَّمُ ؕநரகம்وَ لَبِئْسَமேலும் நிச்சயமாக மிகக் கெட்டதுالْمِهَادُதங்குமிடம்
வ இதா கீல லஹுத்தகில் லாஹ அகததுல் இZஜ்Zஜது Bபில்-இத்ம்; Fபஹஸ்Bபுஹூ ஜஹன்னம்; வ லBபி'ஸல் மிஹாத்
தவிர, ‘‘நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)'' என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக்கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰی ۙ كَالَّذِیْ یُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَیْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ؕ لَا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّمَّا كَسَبُوْا ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تُبْطِلُوْاபாழாக்கி விடாதீர்கள்صَدَقٰتِكُمْஉங்கள் தர்மங்களைبِالْمَنِّசொல்லிக் காண்பிப்பதைக் கொண்டுوَ الْاَذٰی ۙஇன்னும் நோவினை செய்வதைக் கொண்டும்كَالَّذِیْஎவனைப் போலیُنْفِقُசெலவு செய்கிறானோمَالَهٗதனது செல்வத்தைرِئَآءَமுகஸ்துதிக்காகالنَّاسِமனிதர்களுக்குوَ لَاஇன்னும் இல்லைیُؤْمِنُஅவன் நம்பிக்கை கொள்கிறான்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ الْیَوْمِஇன்னும் நாளின் மீதுالْاٰخِرِ ؕஇறுதிفَمَثَلُهٗஅவனுக்கு உதாரணம்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றதுصَفْوَانٍஒரு வழுவழுப்பான பாறைعَلَیْهِஅதன் மேல்تُرَابٌமண்فَاَصَابَهٗபிறகு அதை அடைந்ததுوَابِلٌபெருமழைفَتَرَكَهٗபிறகு அதை விட்டுவிட்டதுصَلْدًا ؕவெறும் பாறையாகلَاஇல்லைیَقْدِرُوْنَஅவர்கள் சக்தி பெறுவார்கள்عَلٰیமீதுشَیْءٍஎதனையும்مِّمَّاஎதிலிருந்துكَسَبُوْا ؕஅவர்கள் சம்பாதித்தார்களோوَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்لَاஇல்லைیَهْدِیநேர்வழி காட்டுகிறான்الْقَوْمَசமூகத்திற்குالْكٰفِرِیْنَநிராகரிக்கும்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துBப்திலூ ஸதகாதிகும் Bபில்மன்னி வல் அதா கல்லதீ யுன்Fபிகு மாலஹூ ரி'ஆ'அன் னாஸி வலா யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி Fபமதலுஹூ கமதலி ஸFப்வானின் 'அலய்ஹி துராBபுன் Fப அஸாBபஹூ வாBபிலுன் Fபதர கஹூ ஸல்தா; லா யக்திரூன 'அலா ஷய்'இம் மிம்மா கஸBபூ; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கிறது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து ஒரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும், அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்தை (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.
لَیْسَ عَلَیْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَلِاَنْفُسِكُمْ ؕ وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ یُّوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
لَیْسَஇல்லைعَلَیْكَஉம்மீதுهُدٰىهُمْஅவர்களின் நேர்வழிوَ لٰكِنَّஎனினும்اللّٰهَஅல்லாஹ்یَهْدِیْநேர்வழி செலுத்துகிறான்مَنْயாரைیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ مَاமேலும் எதைتُنْفِقُوْاநீங்கள் செலவழித்தாலும்مِنْஇருந்துخَیْرٍநல்பொருளைفَلِاَنْفُسِكُمْ ؕஅது உங்களுக்கேوَ مَاமேலும்تُنْفِقُوْنَசெலவிடுகிறீர்கள்اِلَّاதவிரابْتِغَآءَநாடியேوَجْهِதிருப்தியைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ مَاமேலும் எதைتُنْفِقُوْاநீங்கள் செலவழித்தாலும்مِنْஇருந்துخَیْرٍநல்பொருளைیُّوَفَّமுழுமையாக வழங்கப்படும்اِلَیْكُمْஉங்களுக்குوَ اَنْتُمْமேலும் நீங்கள்لَاஇல்லைتُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
லய்ஸ 'அலய்க ஹுதாஹும் வ லாகின்னல் லாஹ யஹ்தீ மய் யஷா'; வமா துன்Fபிகூ மின் கய்ரின் Fபலி அன்Fபுஸிகும்; வமா துன்Fபிகூன இல்லBப் திகா'அ வஜ்ஹில் லாஹ்; வமா துன்Fபிகூ மின் கய்ரி(ன்)ய் யுவFப்Fப இலய்கும் வ அன்தும் லா துள்லமூன்
(நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்கள் கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்கள் கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர்களையே நேரான வழியில் செலுத்துகிறான். (நம்பிக்கையாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் முகத்தைத் தேடுவதற்கே தவிர, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதைச் செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது.
وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّبِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَالْجَارِ ذِی الْقُرْبٰی وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِیْلِ ۙ وَمَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۟ۙ
وَ اعْبُدُواமேலும் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ لَاமேலும் வேண்டாம்تُشْرِكُوْاஇணை வைக்கبِهٖஅவனுக்குشَیْـًٔاஎதனையும்وَّ بِالْوَالِدَیْنِமேலும் பெற்றோருக்குاِحْسَانًاஉபகாரம் (செய்யுங்கள்)وَّ بِذِیமேலும் உடையவர்களுக்கும்الْقُرْبٰیஉறவினர்களுக்கும்وَ الْیَتٰمٰیமேலும் அனாதைகளுக்கும்وَ الْمَسٰكِیْنِமேலும் ஏழைகளுக்கும்وَ الْجَارِமேலும் அண்டை வீட்டாருக்கும்ذِیஉடையالْقُرْبٰیநெருங்கியوَ الْجَارِமேலும் அண்டை வீட்டாருக்கும்الْجُنُبِஅந்நியமானوَ الصَّاحِبِமேலும் தோழருக்கும்بِالْجَنْۢبِஅருகிலுள்ளوَ ابْنِமேலும் வழிப்போக்கருக்கும்السَّبِیْلِ ۙபயணوَ مَاமேலும் எவற்றைمَلَكَتْசொந்தமாக்கிக் கொண்டனவோاَیْمَانُكُمْ ؕஉங்கள் வலக்கரங்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்مَنْஎவர்كَانَஇருக்கிறாரோمُخْتَالًاபெருமையடிப்பவராகفَخُوْرَاۙதற்பெருமை பேசுபவராக
வஃBபுதுல் லாஹ வலா துஷ்ரிகூ Bபிஹீ ஷய்'அ(ன்)வ் வ Bபில்வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வ Bபிதில் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனி வல்ஜாரி தில்குர்Bபா வல்ஜாரில் ஜுனுBபி வஸ்ஸாஹிBபி Bபில்ஜம்Bபி வBப்னிஸ் ஸBபீலி வமா மலகத் அய்மானுகும்; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு மன் கான முக்தாலன் Fபகூரா
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வம் கொண்டவனாக, பெருமை அடிப்பவனாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
وَالَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ ؕ وَمَنْ یَّكُنِ الشَّیْطٰنُ لَهٗ قَرِیْنًا فَسَآءَ قَرِیْنًا ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یُنْفِقُوْنَசெலவிடுகிறார்களோاَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைرِئَآءَகாண்பிப்பதற்காகالنَّاسِமனிதர்களுக்குوَ لَاமேலும் இல்லைیُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ لَاமேலும் இல்லைبِالْیَوْمِநாளின் மீதுالْاٰخِرِ ؕஇறுதிوَ مَنْமேலும் எவருக்குیَّكُنِஆகிவிடுகிறானோالشَّیْطٰنُஷைத்தான்لَهٗஅவருக்குقَرِیْنًاதோழனாகفَسَآءَஅவன் மிகக் கெட்டقَرِیْنًاதோழன்
வல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் ரி'ஆ'அன் னாஸி வலா யு'மினூன Bபில்லாஹி வலா Bபில் யவ்மில் ஆகிர்; வ மய் யகுனிஷ் ஷய்தானு லஹூ கரீனன் Fபஸா'அ கரீனா
எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கிறானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன் ஆவான்.
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَیْهِمْ اَبْوَابَ كُلِّ شَیْءٍ ؕ حَتّٰۤی اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுنَسُوْاஅவர்கள் மறந்தார்களோمَاஎதைذُكِّرُوْاஅவர்கள் நினைவுபடுத்தப்பட்டார்களோبِهٖஅதைக் கொண்டுفَتَحْنَاநாம் திறந்தோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுاَبْوَابَவாசல்களைكُلِّஒவ்வொருشَیْءٍ ؕபொருளின்حَتّٰۤیஎதுவரை என்றால்اِذَاஎப்போதுفَرِحُوْاஅவர்கள் மகிழ்ச்சியடைந்தார்களோبِمَاۤஎதைக் கொண்டுاُوْتُوْۤاஅவர்களுக்கு வழங்கப்பட்டதோاَخَذْنٰهُمْநாம் அவர்களைப் பிடித்தோம்بَغْتَةًதிடீரென்றுفَاِذَاஅப்போதுهُمْஅவர்கள்مُّبْلِسُوْنَநம்பிக்கை இழந்தவர்கள்
Fபலம்மா னஸூ மா துக்கிரூ Bபிஹீ Fபதஹ்னா 'அலய்ஹிம் அBப்வாBப குல்லி ஷய்'இன் ஹத்தா இதா Fபரிஹூ Bபிமா ஊதூ அகத்னாஹும் Bபக்ததன் Fப இதா ஹும் முBப்லிஸூன்
அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றைக் கொண்டு அவர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நமது வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِیَ اِلَیَّ وَلَمْ یُوْحَ اِلَیْهِ شَیْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ ؕ وَلَوْ تَرٰۤی اِذِ الظّٰلِمُوْنَ فِیْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓىِٕكَةُ بَاسِطُوْۤا اَیْدِیْهِمْ ۚ اَخْرِجُوْۤا اَنْفُسَكُمْ ؕ اَلْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ غَیْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ اٰیٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ ۟
وَ مَنْமற்றும் எவர்اَظْلَمُஅதிக அநியாயக்காரர்مِمَّنِஎவரை விடافْتَرٰیஇட்டுக்கட்டினானோعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைاَوْஅல்லதுقَالَசொன்னானோاُوْحِیَவஹீ அறிவிக்கப்பட்டதுاِلَیَّஎனக்குوَ لَمْஆனால் இல்லைیُوْحَவஹீ அறிவிக்கப்படاِلَیْهِஅவனுக்குشَیْءٌயாதொன்றும்وَّ مَنْமற்றும் எவர்قَالَசொன்னானோسَاُنْزِلُநான் இறக்கிவைப்பேன்مِثْلَபோன்றதைمَاۤஎதனைاَنْزَلَஇறக்கிவைத்தானோاللّٰهُ ؕஅல்லாஹ்وَ لَوْஇன்னும் ஒருவேளைتَرٰۤیநீர் பார்த்தால்اِذِபோதுالظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்فِیْஇல்غَمَرٰتِஅவஸ்தைகளில்الْمَوْتِமரணத்தின்وَ الْمَلٰٓىِٕكَةُஇன்னும் வானவர்கள்بَاسِطُوْۤاநீட்டியவர்களாகاَیْدِیْهِمْ ۚதங்களது கைகளைاَخْرِجُوْۤاவெளியேற்றுங்கள்اَنْفُسَكُمْ ؕஉங்கள் உயிர்களைاَلْیَوْمَஇன்றைய தினம்تُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள்عَذَابَவேதனையைالْهُوْنِஇழிவானبِمَاஎதனால் என்றால்كُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்تَقُوْلُوْنَசொல்லிக் கொண்டுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்غَیْرَஅல்லாததைالْحَقِّஉண்மைوَ كُنْتُمْஇன்னும் நீங்கள் இருந்தீர்கள்عَنْவிட்டும்اٰیٰتِهٖஅவனுடைய வசனங்களைتَسْتَكْبِرُوْنَபெருமையடித்துக் கொண்டு
வ மன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கால ஊஹிய இலய்ய வ லம் யூஹ இலய்ஹி ஷய்'உன் வ மன் கால ஸ உன்Zஜிலு மித்ல மா அன்Zஜலல் லாஹ்; வ லவ் தரா இதிள் ளாலிமூன Fபீ கமராதில் மவ்தி வல்மலா'இகது Bபாஸிதூ அய்தீஹிம் அக்ரிஜூ அன்Fபுஸகும்; அல் யவ்ம துஜ்Zஜவ்ன 'அதாBபல் ஹூனி Bபிமா குன்தும் தகூலூன 'அலல் லாஹி கய்ரல் ஹக்கி வ குன்தும் 'அன் ஆயாதிஹீ தஸ்தக்Bபிரூன்
(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க ‘‘தனக்கும் வஹ்யி வந்தது'' என்று கூறுபவனைவிட அல்லது ‘‘அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்'' என்று கூறுபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்).
قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا یَكُوْنُ لَكَ اَنْ تَتَكَبَّرَ فِیْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்فَاهْبِطْஎனவே இறங்குمِنْهَاஇதிலிருந்துفَمَاஎனவே இல்லைیَكُوْنُதகுதியானதுلَكَஉனக்குاَنْஎன்றுتَتَكَبَّرَநீ பெருமை கொள்வதுفِیْهَاஇதில்فَاخْرُجْஎனவே வெளியேறுاِنَّكَநிச்சயமாக நீمِنَஇருந்துالصّٰغِرِیْنَசிறுமையடைந்தவர்கள்
கால Fபஹ்Bபித் மின்ஹா Fபமா யகூனு லக அன் ததகBப்Bபர Fபீஹா Fபக்ருஜ் இன்னக மினஸ் ஸாகிரீன்
(அதற்கு இறைவன்) ‘‘இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். (ஆதலால், இதிலிருந்து) நீ வெளியேறி விடு'' என்று கூறினான்.
اِنَّ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا یَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتّٰی یَلِجَ الْجَمَلُ فِیْ سَمِّ الْخِیَاطِ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُجْرِمِیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைوَ اسْتَكْبَرُوْاமேலும் பெருமையடித்தார்களோعَنْهَاஅவற்றை விட்டும்لَاஇல்லைتُفَتَّحُதிறக்கப்படும்لَهُمْஅவர்களுக்குاَبْوَابُவாசல்கள்السَّمَآءِவானத்தின்وَ لَاமேலும் இல்லைیَدْخُلُوْنَஅவர்கள் நுழைவார்கள்الْجَنَّةَசுவனத்தில்حَتّٰیவரைیَلِجَநுழையும்الْجَمَلُஒட்டகம்فِیْஇல்سَمِّதுவாரம்الْخِیَاطِ ؕஊசியின்وَ كَذٰلِكَமேலும் இவ்வாறேنَجْزِیநாம் கூலி கொடுப்போம்الْمُجْرِمِیْنَகுற்றவாளிகளுக்கு
இன்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வஸ்தக்Bபரூ 'அன்ஹா லா துFபத்தஹு லஹும் அBப்வாBபுஸ் ஸமா'இ வலா யத்குலூனல் ஜன்னத ஹத்தா யலிஜல் ஜமலு Fபீ ஸம்மில் கியாத்; வ கதாலிக னஜ்Zஜில் முஜ்ரிமீன்
நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்.
وَنَادٰۤی اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا یَّعْرِفُوْنَهُمْ بِسِیْمٰىهُمْ قَالُوْا مَاۤ اَغْنٰی عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ ۟
وَ نَادٰۤیஇன்னும் அழைப்பார்கள்اَصْحٰبُதோழர்கள்الْاَعْرَافِஅஃராஃபின்رِجَالًاமனிதர்களைیَّعْرِفُوْنَهُمْஅவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள்بِسِیْمٰىهُمْஅவர்களின் அடையாளங்களைக் கொண்டுقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்مَاۤஇல்லைاَغْنٰیபயனளித்ததுعَنْكُمْஉங்களுக்குجَمْعُكُمْஉங்கள் கூட்டம்وَ مَاஇன்னும் எதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَسْتَكْبِرُوْنَபெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்
வ னாதா அஸ்ஹாBபுல் அஃராFபி ரிஜால(ன்)ய் யஃரிFபூனஹும் Bபிஸீமாஹும் காலூ மா அக்னா 'அன்கும் ஜம்'உகும் வமா குன்தும் தஸ்தக்Bபிரூன்
அந்த சிகரங்களில் உள்ளவர்கள், முக அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக் குள்ளானவர்கள் என) தாங்கள் அறிந்த சில மனிதர்களை கூவி அழைத்து, ‘‘நீங்கள் (உலகத்தில்) சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவையும், நீங்கள் எவற்றைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவையும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!'' என்று கூறுவார்கள்.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ وَاللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَكُوْنُوْاநீங்கள் ஆகிவிடكَالَّذِیْنَஅவர்களைப் போலخَرَجُوْاஅவர்கள் வெளியேறினார்களோمِنْஇருந்துدِیَارِهِمْதங்கள் இல்லங்கள்بَطَرًاகர்வத்துடனும்وَّ رِئَآءَமேலும் முகஸ்துதிக்காகவும்النَّاسِமனிதர்களுக்குوَ یَصُدُّوْنَமேலும் அவர்கள் தடுக்கிறார்கள்عَنْஇருந்துسَبِیْلِபாதைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோمُحِیْطٌசூழ்ந்தறிபவன்
வ லா தகூனூ கல்லதீன கரஜூ மின் தியாரிஹிம் Bபதர(ன்)வ் வ ரி'ஆ'அன் னாஸி வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹ்; வல்லாஹு Bபிமா யஃமலூன முஹீத்
பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ரு' போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்து கொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான்.
لَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِیْ مَوَاطِنَ كَثِیْرَةٍ ۙ وَّیَوْمَ حُنَیْنٍ ۙ اِذْ اَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَیْـًٔا وَّضَاقَتْ عَلَیْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّیْتُمْ مُّدْبِرِیْنَ ۟ۚ
لَقَدْநிச்சயமாகنَصَرَكُمُஉங்களுக்கு உதவி செய்தான்اللّٰهُஅல்லாஹ்فِیْஇல்مَوَاطِنَபோர்க்களங்களில்كَثِیْرَةٍ ۙபலوَّ یَوْمَமேலும் நாளில்حُنَیْنٍ ۙஹுனைன்اِذْபோதுاَعْجَبَتْكُمْஉங்களைப் பெருமை கொள்ளச் செய்ததுكَثْرَتُكُمْஉங்களுடைய அதிக எண்ணிக்கைفَلَمْஆனால் இல்லைتُغْنِபயனளிக்கعَنْكُمْஉங்களுக்குشَیْـًٔاசிறிதும்وَّ ضَاقَتْமேலும் நெருக்கடியானதுعَلَیْكُمُஉங்கள் மீதுالْاَرْضُபூமிبِمَاஅதன்رَحُبَتْவிசாலத்துடன்ثُمَّபின்னர்وَلَّیْتُمْநீங்கள் பின்வாங்கினீர்கள்مُّدْبِرِیْنَۚபுறங்காட்டி ஓடுபவர்களாக
லகத் னஸரகுமுல் லாஹு Fபீ மவாதின கதீரதி(ன்)வ் வ யவ்ம ஹுனய்னின் இத் அஃஜBபத்கும் கத்ரதுகும் Fபலம் துக்னி 'அன்கும் ஷய்'அ(ன்)வ் வ ளாகத் 'அலய்குமுல் அர்ளு Bபிமா ரஹுBபத் தும்ம வல்லய்தும் முத்Bபிரீன்
பல போர்க்களங்களில் (உங்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்கள் அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி (குறுகி) விட்டது. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள்.
وَلَىِٕنْ اَذَقْنٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ ذَهَبَ السَّیِّاٰتُ عَنِّیْ ؕ اِنَّهٗ لَفَرِحٌ فَخُوْرٌ ۟ۙ
وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகاَذَقْنٰهُநாம் அவனுக்குச் சுவைக்கச் செய்தால்نَعْمَآءَஓர் அருளைبَعْدَபின்னர்ضَرَّآءَதுன்பத்திற்குمَسَّتْهُஅவனைத் தீண்டியلَیَقُوْلَنَّஅவன் நிச்சயமாகக் கூறுவான்ذَهَبَநீங்கிவிட்டனالسَّیِّاٰتُதீமைகள்عَنِّیْ ؕஎன்னை விட்டுاِنَّهٗநிச்சயமாக அவன்لَفَرِحٌபெருமகிழ்ச்சியுடையவன்فَخُوْرٌۙபெருமையடிப்பவன்
வல'இன் அதக்னாஹு னஃமா'அ Bபஃத ளர்ரா'அ மஸ்ஸத் ஹு ல யகூலன்ன தஹBபஸ் ஸய்யிஆது 'அன்னீ; இன்னஹூ லFபரிஹுன் Fபகூர்
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் ‘‘நிச்சயமாக என் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வராது)'' என்று கூறுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாக, பெருமையடிப்பவனாக ஆகிவிடுகிறான்.
وَبَرَزُوْا لِلّٰهِ جَمِیْعًا فَقَالَ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا مِنْ عَذَابِ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ قَالُوْا لَوْ هَدٰىنَا اللّٰهُ لَهَدَیْنٰكُمْ ؕ سَوَآءٌ عَلَیْنَاۤ اَجَزِعْنَاۤ اَمْ صَبَرْنَا مَا لَنَا مِنْ مَّحِیْصٍ ۟۠
وَ بَرَزُوْاமேலும் அவர்கள் வெளிப்படுவார்கள்لِلّٰهِஅல்லாஹ்வின் முன்جَمِیْعًاஅனைவரும்فَقَالَஅப்போது கூறுவார்கள்الضُّعَفٰٓؤُاபலவீனமானவர்கள்لِلَّذِیْنَஅத்தகையோரிடம்اسْتَكْبَرُوْۤاபெருமையடித்தார்களோاِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்لَكُمْஉங்களுக்குப்تَبَعًاபின்பற்றுபவர்களாகفَهَلْஎனவேاَنْتُمْநீங்கள்مُّغْنُوْنَநீக்கக்கூடியவர்களாعَنَّاஎங்களை விட்டும்مِنْஇருந்துعَذَابِவேதனையில்اللّٰهِஅல்லாஹ்வின்مِنْஇருந்துشَیْءٍ ؕசிறிதளவேனும்قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்لَوْஒருவேளைهَدٰىنَاஎங்களுக்கு நேர்வழி காட்டியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَهَدَیْنٰكُمْ ؕநாங்களும் உங்களுக்கு நேர்வழி காட்டியிருப்போம்سَوَآءٌசமமேعَلَیْنَاۤஎங்களுக்குاَجَزِعْنَاۤநாம் பதற்றமடைந்தாலும்اَمْஅல்லதுصَبَرْنَاநாம் பொறுமையாக இருந்தாலும்مَاஇல்லைلَنَاநமக்குمِنْஎந்த ஒருمَّحِیْصٍ۠தப்பும் வழியும்
வ BபரZஜூ லில்லாஹி ஜமீ'அன் Fபகாலள் ளு'அFபா'உ லில் லதீனஸ் தக்Bபரூ இன்னா குன்னா லகும் தBப'அன் Fபஹல் அன்தும் முக்னூன 'அன்னா மின் 'அதாBபில் லாஹி மின் ஷய்'; காலூ லவ் ஹதானல் லாஹு ல ஹதய்னாகும் ஸவா'உன் 'அலய்னா அஜZஜிஃனா அம் ஸBபர்னா மா லனா மின் மஹீஸ்
(மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாலிகளென) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவையேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?'' என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு ஒரு வழி வைத்திருந்தால் (அதை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப்பற்றி) நாங்கள் பதட்டப்பட்டு துடிதுடிப்பதும் அல்லது (அதைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கிறது. (இவ் வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு ஒரு வழியும் இல்லையே!'' என்று புலம்புவார்கள்.
اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ قُلُوْبُهُمْ مُّنْكِرَةٌ وَّهُمْ مُّسْتَكْبِرُوْنَ ۟
اِلٰهُكُمْஉங்கள் இறைவன்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌ ۚஒரே ஒருவன்فَالَّذِیْنَஎனவே எவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِالْاٰخِرَةِமறுமையைقُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்கள்مُّنْكِرَةٌமறுக்கக்கூடியவைوَّ هُمْஇன்னும் அவர்கள்مُّسْتَكْبِرُوْنَபெருமையடிப்பவர்கள்
இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹித்; Fபல்லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி குலூBபுஹும் முன்கிரது(ன்)வ் வ ஹும் முஸ்தக்Bபிரூன்
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆகவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (எதைக் கூறியபோதிலும்) நிராகரிப்பவைகளாகவே இருக்கின்றன. மேலும், அவர்கள் மிகக் கர்வம்கொண்டு பெருமையடிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
فَادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ فَلَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
فَادْخُلُوْۤاஎனவே நுழையுங்கள்اَبْوَابَவாயில்களில்جَهَنَّمَநரகத்தின்خٰلِدِیْنَநிரந்தரமாக இருப்பவர்களாகفِیْهَا ؕஅதில்فَلَبِئْسَமிகக் கெட்டதுمَثْوَیதங்குமிடம்الْمُتَكَبِّرِیْنَபெருமையடிப்பவர்களின்
Fபத்குலூ அBப்வாBப ஜஹன்னம காலிதீன Fபீஹா FபலBபி'ஸ மத்வல் முதகBப் Bபிரீன்
(மேலும், இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து என்றென்றுமே அதில் தங்கி விடுங்கள்'' (என்று கூறுவார்கள்). பெருமை அடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மகா கெட்டது.
وَلِلّٰهِ یَسْجُدُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ مِنْ دَآبَّةٍ وَّالْمَلٰٓىِٕكَةُ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேیَسْجُدُசிரம் பணிகின்றனمَاஎவையெல்லாம்فِیஉள்ளனவோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاமற்றும் எவையெல்லாம்فِیஉள்ளனவோالْاَرْضِபூமியில்مِنْஆகியدَآبَّةٍஊர்ந்து செல்லும் உயிரினங்கள்وَّ الْمَلٰٓىِٕكَةُமேலும் வானவர்களும்وَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یَسْتَكْبِرُوْنَபெருமையடிக்க
வ லில்லாஹி யஸ்ஜுது மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி மின் தாBப்Bபதி(ன்)வ் வல்ம லா'இகது வ ஹும் லா யஸ்தக்Bபிரூன்
வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்வையே சிரம்பணிந்து வணங்குகின்றனர்.அவர்கள் (இப்லீஸைப் போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை.
وَلَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَمْشِநடக்கفِیஇல்الْاَرْضِபூமிمَرَحًا ۚஆணவமாகاِنَّكَநிச்சயமாக நீلَنْஒருபோதும் மாட்டாய்تَخْرِقَபிளக்கالْاَرْضَபூமியைوَ لَنْமேலும் ஒருபோதும் மாட்டாய்تَبْلُغَஎட்டالْجِبَالَமலைகளைطُوْلًاஉயரத்தில்
வ லா தம்ஷி Fபில் அர்ளி மரஹன் இன்னக லன் தக்ரிகல் அர்ள வ லன் தBப்லுகல் ஜிBபால தூலா
பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உம்மால் முடியாது.
وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ لَمْ یَتَّخِذْ وَلَدًا وَّلَمْ یَكُنْ لَّهٗ شَرِیْكٌ فِی الْمُلْكِ وَلَمْ یَكُنْ لَّهٗ وَلِیٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِیْرًا ۟۠
وَ قُلِமேலும் கூறுவீராகالْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِیْஎவன்لَمْஇல்லைیَتَّخِذْஎடுத்துக் கொள்ளவில்லைوَلَدًاஒரு மகனைوَّ لَمْமேலும் இல்லைیَكُنْஇருக்கவில்லைلَّهٗஅவனுக்குشَرِیْكٌஒரு கூட்டாளிفِیஇல்الْمُلْكِஆட்சிوَ لَمْமேலும் இல்லைیَكُنْஇருக்கவில்லைلَّهٗஅவனுக்குوَلِیٌّஒரு பாதுகாவலர்مِّنَஇருந்துالذُّلِّசிறுமையின்وَ كَبِّرْهُமேலும் அவனைப் பெருமைப்படுத்துவீராகتَكْبِیْرًا۠பெரும் பெருமையாக
வ குலில் ஹம்து லில்லாஹில் லதீ லம் யத்தகித் வலத(ன்)வ் வ லம் யகுல் லஹூ ஷரீகுன் Fபில் முல்கி வ லம் யகுல் லஹூ வலிய்யும் மினத் துல்லி வ கBப்Bபிர்ஹு தக்Bபீரா
(நபியே!) கூறுவீராக: ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு ஒரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவனுக்கு பலவீனம் இல்லை என்பதால் அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை.'' ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுவீராக!
وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَنْ عِنْدَهٗ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا یَسْتَحْسِرُوْنَ ۟ۚ
وَ لَهٗமேலும் அவனுக்கேمَنْஎவர்فِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமிوَ مَنْமேலும் எவர்عِنْدَهٗஅவனிடத்தில்لَاமாட்டார்கள்یَسْتَكْبِرُوْنَபெருமையடிக்கعَنْவிட்டும்عِبَادَتِهٖஅவனை வணங்குவதைوَ لَاமேலும் மாட்டார்கள்یَسْتَحْسِرُوْنَۚசோர்வடைய
வ லஹூ மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ மன் 'இன்தஹூ லா யஸ்தக்Bபிரூன 'அன் 'இBபாத திஹீ வலா யஸ்தஹ்ஸிரூன்
வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமை அடிக்கவும் மாட்டார்கள், சோர்வுறவும் மாட்டார்கள்.
لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰكِنْ یَّنَالُهُ التَّقْوٰی مِنْكُمْ ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ ؕ وَبَشِّرِ الْمُحْسِنِیْنَ ۟
لَنْஒருபோதும்یَّنَالَசென்றடையாதுاللّٰهَஅல்லாஹ்வைلُحُوْمُهَاஅவற்றின் இறைச்சிகள்وَ لَاமேலும் இல்லைدِمَآؤُهَاஅவற்றின் இரத்தங்கள்وَ لٰكِنْஎனினும்یَّنَالُهُஅவனைச் சென்றடையும்التَّقْوٰیஇறையச்சம்مِنْكُمْ ؕஉங்களிடமிருந்துكَذٰلِكَஇவ்வாறேسَخَّرَهَاஅவற்றை அவன் வசப்படுத்தினான்لَكُمْஉங்களுக்குلِتُكَبِّرُواநீங்கள் பெருமைப்படுத்துவதற்காகاللّٰهَஅல்லாஹ்வைعَلٰیமீதுمَاஎதன்هَدٰىكُمْ ؕஅவன் உங்களை நேர்வழிப்படுத்தினானோوَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
ல(ன்)ய் யனாலல் லாஹ லுஹூ முஹா வலா திமா'உஹா வ லாகி(ன்)ய் யனாலுஹுத் தக்வா மின்கும்; கதாலிக ஸக்கர்ஹா லகும் லிதுகBப்Bபிருல் லாஹ 'அலா ம ஹதாகும்; வ Bபஷ்ஷிருல் முஹ்ஸினீன்
(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம்தான் அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை அறிவித்ததற்காக (அவனுக்கு நீங்கள் குர்பானி கொடுத்து) அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறு அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (நபியே! இவ்வாறு குர்பானி கொடுத்து) நன்மை செய்பவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عَالِیْنَ ۟ۚ
اِلٰیபால்فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ مَلَاۡىِٕهٖமற்றும் அவனது தலைவர்களிடம்فَاسْتَكْبَرُوْاஎனவே அவர்கள் பெருமையடித்தார்கள்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்قَوْمًاஒரு கூட்டத்தினராகعَالِیْنَۚஆணவம் கொண்டவர்களாக
இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் 'ஆலீன்
ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் (அனுப்பிவைத்தோம்). அவர்களோ கர்வம் கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள்.
اَلَّا تَعْلُوْا عَلَیَّ وَاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟۠
اَلَّاவேண்டாம் என்றுتَعْلُوْاநீங்கள் பெருமையடிக்கعَلَیَّஎன் மீதுوَ اْتُوْنِیْமேலும் என்னிடம் வாருங்கள்مُسْلِمِیْنَ۠கீழ்ப்படிந்தவர்களாக
அல்லா தஃலூ 'அலய்ய வா தூனீ முஸ்லிமீன்
நீங்கள் (கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' (என்றும் எழுதப்பட்டிருக்கிறது) என்று கூறி
اِنَّ فِرْعَوْنَ عَلَا فِی الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِیَعًا یَّسْتَضْعِفُ طَآىِٕفَةً مِّنْهُمْ یُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَیَسْتَحْیٖ نِسَآءَهُمْ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِرْعَوْنَஃபிர்அவ்ன்عَلَاஆணவம் கொண்டான்فِیஇல்الْاَرْضِபூமிوَ جَعَلَமேலும் ஆக்கினான்اَهْلَهَاஅதன் மக்களைشِیَعًاபிரிவுகளாகیَّسْتَضْعِفُஅவன் பலவீனப்படுத்தினான்طَآىِٕفَةًஒரு கூட்டத்தினரைمِّنْهُمْஅவர்களிலிருந்துیُذَبِّحُஅறுத்துக் கொண்டிருந்தான்اَبْنَآءَهُمْஅவர்களின் ஆண் பிள்ளைகளைوَ یَسْتَحْیٖமேலும் உயிரோடு விட்டான்نِسَآءَهُمْ ؕஅவர்களின் பெண்களைاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்مِنَஇருந்துالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களில்
இன்ன Fபிர்'அவ்ன 'அலா Fபில் அர்ளி வ ஜ'அல அஹ்லஹா ஷிய'அய் யஸ்தள்'இFபு தா'இFபதம் மின்ஹும் யுதBப்Bபிஹு அBப்னா'அஹும் வ யஸ்தஹ்யீ னிஸா'அஹும்; இன்னஹூ கான மினல் முFப்ஸிதீன்
நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழவைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமிகளில் ஒருவனாகவே இருந்தான்.
وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَظَنُّوْۤا اَنَّهُمْ اِلَیْنَا لَا یُرْجَعُوْنَ ۟
وَ اسْتَكْبَرَமேலும் பெருமையடித்தார்هُوَஅவர்وَ جُنُوْدُهٗமேலும் அவருடைய படைகளும்فِیஇல்الْاَرْضِபூமிبِغَیْرِஇன்றிالْحَقِّநியாயம்وَ ظَنُّوْۤاமேலும் அவர்கள் எண்ணினார்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اِلَیْنَاநம்மிடம்لَاமாட்டார்கள்یُرْجَعُوْنَதிருப்பப்பட
வஸ்தக்Bபர ஹுவ வ ஜுனூதுஹூ Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ ளன்னூ அன்னஹும் இலய்னா லா யுர்ஜ'ஊன்
அவனும் அவனுடைய இராணுவங்களும் நியாயமின்றிப் பூமியில் பெருமை அடித்தனர், நிச்சயமாக அவர்கள் நம்மிடம் (விசாரணைக்காக) கொண்டுவரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டனர்.
تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِیْنَ لَا یُرِیْدُوْنَ عُلُوًّا فِی الْاَرْضِ وَلَا فَسَادًا ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟
تِلْكَஅந்தالدَّارُஇல்லம்الْاٰخِرَةُமறுமைنَجْعَلُهَاஅதனை நாம் ஆக்குகிறோம்لِلَّذِیْنَஅத்தகையோருக்கேلَاஅவர்கள்یُرِیْدُوْنَநாடமாட்டார்களோعُلُوًّاபெருமையைفِیஇல்الْاَرْضِபூமிوَ لَاமேலும் இல்லைفَسَادًا ؕகுழப்பத்தைوَ الْعَاقِبَةُமேலும் இறுதி முடிவுلِلْمُتَّقِیْنَஇறையச்சமுடையோருக்கே
தில்கத் தாருல் ஆகிரது னஜ்'அலுஹா லில்லதீன லா யுரீதூன 'உலுவ்வன் Fபில் அர்ளி வலா Fபஸாதா; வல் 'ஆகிBபது லில்முத்தகீன்
(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சம் உடையவர்களுக்குத்தான் உண்டு.
وَقَارُوْنَ وَفِرْعَوْنَ وَهَامٰنَ ۫ وَلَقَدْ جَآءَهُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ وَمَا كَانُوْا سٰبِقِیْنَ ۟ۚۖ
وَ قَارُوْنَகாரூனையும்وَ فِرْعَوْنَஃபிர்அவ்னையும்وَ هَامٰنَ ۫ஹாமானையும்وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَآءَهُمْஅவர்களிடம் வந்தார்مُّوْسٰیமூஸாبِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஆகவே அவர்கள் பெருமையடித்தார்கள்فِیஇல்الْاَرْضِபூமிوَ مَاமேலும் இல்லைكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்سٰبِقِیْنَۚۖதப்பிப்பவர்களாக
வ காரூன வ Fபிர்'அவ்ன வ ஹாமான வ லகத் ஜா'அஹும் மூஸா Bபில்Bபய்யினாதி Fபஸ்தக்Bபரூ Fபில் அர்ளி வமா கானூ ஸாBபிகீன்
காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (நாம் இவ்வாறே அழித்து விட்டோம்). நிச்சயமாக மூஸா இவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். எனினும், இவர்கள் (அவற்றை நிராகரித்து விட்டுப்) பூமியில் பெருமை கொண்டு நடந்ததினால் (நம் வேதனைக்கு உள்ளானார்கள். அதில் இருந்து) அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ ۟ۚ
وَ لَاமேலும் வேண்டாம்تُصَعِّرْதிருப்பிக்கொள்ளخَدَّكَஉனது கன்னத்தைلِلنَّاسِமனிதர்களிடம்وَ لَاமேலும் வேண்டாம்تَمْشِநடக்கفِیஇல்الْاَرْضِபூமிمَرَحًا ؕகர்வமாகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிக்கிறான்كُلَّஒவ்வொருمُخْتَالٍதற்பெருமைக்காரனையும்فَخُوْرٍۚபெருமையடிப்பவனையும்
வ லா துஸ'-'இர் கத்தக லின்னாஸி வலா தம்ஷி Fபில் அர்ளி மாரஹன் இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு குல்ல முக்தாலின் Fபகூர்
(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
وَاقْصِدْ فِیْ مَشْیِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِیْرِ ۟۠
وَ اقْصِدْமேலும் நடுநிலையை மேற்கொள்فِیْஇல்مَشْیِكَஉமது நடைوَ اغْضُضْமேலும் தாழ்த்திக் கொள்مِنْஇருந்துصَوْتِكَ ؕஉமது குரல்اِنَّநிச்சயமாகاَنْكَرَமிக வெறுக்கத்தக்கதுالْاَصْوَاتِசத்தங்களில்لَصَوْتُநிச்சயமாக சத்தம்الْحَمِیْرِ۠கழுதைகளின்
வக்ஸித் Fபீ மஷ்யிக வக்ளுள் மின் ஸவ்திக்; இன்ன அன்கரல் அஸ்வாதி லஸவ்துல் ஹமீர்
உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!'' (என்று கூறினார்).
اِنَّمَا یُؤْمِنُ بِاٰیٰتِنَا الَّذِیْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகیُؤْمِنُநம்பிக்கை கொள்வார்கள்بِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைالَّذِیْنَஎவர்கள்اِذَاஎப்பொழுதுذُكِّرُوْاஅவர்கள் நினைவூட்டப்படுகிறார்களோبِهَاஅவற்றைக் கொண்டுخَرُّوْاஅவர்கள் விழுவார்கள்سُجَّدًاஸஜ்தா செய்தவர்களாகوَّ سَبَّحُوْاமேலும் அவர்கள் துதிப்பார்கள்بِحَمْدِபுகழுடன்رَبِّهِمْதங்கள் இறைவனின்وَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یَسْتَكْبِرُوْنَ۩பெருமையடிக்க
இன்னமா யு'மினு Bபி ஆயாதினல் லதீன இதா துக்கிரூ Bபிஹா கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ ஸBப்Bபஹூ Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ ஹும் லா யஸ்தக்Bபிரூன்
நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், எவர்கள் (பூமியில்) சிரம் பணிந்து தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்கிறார்களோ அவர்கள்தான் நம் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் கர்வம்கொண்டு பெருமையடிக்கவும் மாட்டார்கள்.
لَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ؕ كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ ۟
ِ۟الَّذِیْنَஎவர்கள்یُجَادِلُوْنَதர்க்கம் செய்கிறார்களோفِیْۤபற்றிاٰیٰتِஅத்தாட்சிகள்اللّٰهِஅல்லாஹ்வின்بِغَیْرِஇன்றிسُلْطٰنٍஆதாரம்اَتٰىهُمْ ؕஅவர்களுக்கு வந்தكَبُرَமிகப்பெரியதுمَقْتًاவெறுப்புعِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ عِنْدَமேலும் இடத்தில்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْا ؕநம்பிக்கை கொண்டார்களோكَذٰلِكَஇவ்வாறேیَطْبَعُமுத்திரையிடுகிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருقَلْبِஇதயத்தின்مُتَكَبِّرٍபெருமையடிக்கும்جَبَّارٍஅடக்குமுறையாளனின்
அல்லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் கBபுர மக்தன் 'இன்தல் லாஹி வ 'இன்தல் லதீன ஆமனூ; கதாலிக யத்Bபஹுல் லாஹு 'அலா குல்லி கல்Bபி முதகBப்Bபிரின் ஜBப்Bபார்
எவர்கள் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறக்கூடிய ஓர் ஆதாரமுமின்றியே, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கிறார்களோ... (அவர்கள் நஷ்டமடைந்து விடுவார்கள்). ஏனென்றால், இது அல்லாஹ்விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் பெரும் அருவருப்பானதாகும். இவ்வாறே, பெருமை கொள்ளும் வம்பர்களின் உள்ளங்களிலெல்லாம் முத்திரையிட்டு விடுகிறான்'' (என்றும் அவர் கூறினார்).
وَاِذْ یَتَحَآجُّوْنَ فِی النَّارِ فَیَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِیْبًا مِّنَ النَّارِ ۟
وَ اِذْஇன்னும் (அவர்கள்)یَتَحَآجُّوْنَதர்க்கித்துக் கொள்ளும் போதுفِیஇல்النَّارِநரக நெருப்ப(ில்)فَیَقُوْلُஅப்போது கூறுவார்கள்الضُّعَفٰٓؤُاபலவீனமானவர்கள்لِلَّذِیْنَஎவர்கள்اسْتَكْبَرُوْۤاபெருமையடித்துக் கொண்டிருந்தார்களோ (அவர்களிடம்)اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்لَكُمْஉங்களுக்குتَبَعًاபின்பற்றுபவர்களாகفَهَلْஎனவேاَنْتُمْநீங்கள்مُّغْنُوْنَதடுத்துக் கொள்பவர்களாعَنَّاஎங்களை விட்டும்نَصِیْبًاஒரு பகுதியைمِّنَஇருந்துالنَّارِநரக நெருப்ப(ில்)
வ இத் யதஹாஜ்ஜூன Fபின் னாரி Fப-யகூலுள் ளு'அFபா'உ லில்லதீனஸ் தக்Bபரூ இன்னா குன்னா லகும் தBப'அன் Fபஹல் அன்தும் முக்னூன அன்னா னஸீBபம் மினன் னார்
நரகத்தில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (அவர்களில் உள்ள) பலவீனமானவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்த (தலை)வர்களை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களையே பின்பற்றியிருந்தோம். இன்றைய தினம் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு சிறிதேனும் எங்களை விட்டு நீங்கள் தடுத்துவிட முடியுமா?'' என்று கேட்பார்கள்.
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُلٌّ فِیْهَاۤ ۙ اِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَیْنَ الْعِبَادِ ۟
قَالَகூறுவார்கள்الَّذِیْنَஎவர்கள்اسْتَكْبَرُوْۤاபெருமையடித்தார்களோاِنَّاநிச்சயமாக நாம்كُلٌّஅனைவரும்فِیْهَاۤ ۙஅதில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَدْதிட்டமாகحَكَمَதீர்ப்பளித்துவிட்டான்بَیْنَஇடையேالْعِبَادِஅடியார்களுக்கு
காலல் லதீனஸ் தக்Bபரூ இன்னா குல்லுன் Fபீஹா இன்னல் லாஹ கத் ஹகம Bபய்னல்'இBபாத்
அதற்கு, பெருமையடித்துக் கொண்டிருந்த அ(வர்களுடைய தலை)வர்கள், ‘‘மெய்யாகவே (நாங்களும், நீங்களும் ஆக) நாம் அனைவரும் நரகத்தில்தான் இருக்கிறோம். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு(ச் செய்ய வேண்டிய) தீர்ப்பைச் செய்து விட்டான். (ஆகவே, உங்களுக்காக நாங்கள் ஒன்றும் உதவி செய்வதற்கில்லை)'' என்று கூறுவார்கள்.
اِنَّ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ۙ اِنْ فِیْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِیْهِ ۚ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یُجَادِلُوْنَதர்க்கம் செய்கிறார்களோفِیْۤகுறித்துاٰیٰتِவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்بِغَیْرِஇன்றிسُلْطٰنٍஎந்த ஆதாரமும்اَتٰىهُمْ ۙஅவர்களுக்கு வந்தاِنْஇல்லைفِیْஇல்صُدُوْرِهِمْஅவர்களின் நெஞ்சங்கள்اِلَّاதவிரكِبْرٌபெருமைمَّاஇல்லைهُمْஅவர்கள்بِبَالِغِیْهِ ۚஅதை அடையக்கூடியவர்கள்فَاسْتَعِذْஎனவே பாதுகாப்புத் தேடுவீராகبِاللّٰهِ ؕஅல்லாஹ்விடம்اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவனேالسَّمِیْعُயாவற்றையும் செவியேற்பவன்الْبَصِیْرُயாவற்றையும் பார்ப்பவன்
இன்னல் லதீன யுஜாதி லூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் இன் Fபீ ஸுதூரிஹிம் இல்லா கிBப்ரும் மா ஹும் BபிBபாலிகீஹ்; Fபஸ்த'இத் Bபில்லாஹி இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லாதிருக்க அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உம்மை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீர் கோருவீராக. நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِیْۤ اَسْتَجِبْ لَكُمْ ؕ اِنَّ الَّذِیْنَ یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِیْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دٰخِرِیْنَ ۟۠
وَ قَالَமேலும் கூறினான்رَبُّكُمُஉங்கள் இறைவன்ادْعُوْنِیْۤஎன்னிடம் பிரார்த்தியுங்கள்اَسْتَجِبْநான் பதிலளிப்பேன்لَكُمْ ؕஉங்களுக்குاِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَسْتَكْبِرُوْنَபெருமையடிக்கிறார்களோعَنْவிட்டுعِبَادَتِیْஎன்னை வணங்குவதைسَیَدْخُلُوْنَஅவர்கள் விரைவில் நுழைவார்கள்جَهَنَّمَநரகத்தில்دٰخِرِیْنَ۠சிறுமையடைந்தவர்களாக
வ கால ரBப்Bபுகுமுத் 'ஊனீ அஸ்தஜிBப் லகும்; இன்னல் லதீன யஸ்தக்Bபிரூன அன் 'இBபாததீ ஸ யத்குலூன ஜஹன்னம தாகிரீன்
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.
فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ؕ اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ؕ وَكَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
فَاَمَّاஅன்றியும்عَادٌஆது கூட்டத்தார்فَاسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமையடித்தார்கள்فِیஇல்الْاَرْضِபூமியில்بِغَیْرِஇன்றிالْحَقِّநியாயம்وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்مَنْயார்اَشَدُّமிக வலிமையானவர்مِنَّاஎங்களை விடقُوَّةً ؕபலத்தில்اَوَ لَمْமேலும் இல்லையாیَرَوْاஅவர்கள் பார்க்கاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்الَّذِیْஎவன்خَلَقَهُمْஅவர்களைப் படைத்தானோهُوَஅவன்اَشَدُّமிக வலிமையானவன்مِنْهُمْஅவர்களை விடقُوَّةً ؕபலத்தில்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்بِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைیَجْحَدُوْنَஅவர்கள் மறுத்துக் கொண்டிருந்தார்கள்
Fப அம்மா 'ஆதுன் Fபஸ்தக் Bபரூ Fபில் அர்ளி Bபிகய்ருல் ஹக்கி வ காலூ மன் அஷத்து மின்னா குவ்வதன் அவலம் யரவ் அன்னல் லாஹல் லதீ கலகஹும் ஹுவ அஷத்து மின்ஹும் குவ்வத(ன்)வ் வ கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
ஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலியாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நமது (இத்தகைய) அத்தாட்சிகளையும் (தர்க்கித்து) நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள்.
وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا ۫ اَفَلَمْ تَكُنْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
وَ اَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْا ۫நிராகரித்தார்களோاَفَلَمْஇல்லையாتَكُنْஇருக்கاٰیٰتِیْஎனது வசனங்கள்تُتْلٰیஓதிக்காட்டப்படعَلَیْكُمْஉங்களுக்குفَاسْتَكْبَرْتُمْஅப்போது நீங்கள் பெருமையடித்தீர்கள்وَ كُنْتُمْமேலும் நீங்கள் இருந்தீர்கள்قَوْمًاஒரு கூட்டத்தினராகمُّجْرِمِیْنَகுற்றவாளிகளாக
வ அம்மல் லதீன கFபரூ அFபலம் தகுன் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபஸ்தக்Bபர்தும் வ குன்தும் கவ்மம் முஜ்ரிமீன்
எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதைப் புறக்கணித்து) விட்டீர்கள். இன்னும் நீங்கள் குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' (என்றும் கூறப்படும்).
وَلَهُ الْكِبْرِیَآءُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۪ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
وَ لَهُஅவனுக்கேالْكِبْرِیَآءُபெருமைفِیஉள்ளالسَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ۪மற்றும் பூமிوَ هُوَமேலும் அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُ۠ஞானமிக்கவன்
வ லஹுல் கிBப்ரியா'உ Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களாاِنْஒருவேளைكَانَஇருந்தால்مِنْஇருந்துعِنْدِஇடத்திலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்وَ كَفَرْتُمْமேலும் நீங்கள் நிராகரித்தீர்கள்بِهٖஇதனைوَ شَهِدَமேலும் சாட்சி கூறினார்شَاهِدٌஒரு சாட்சியாளர்مِّنْۢஇருந்துبَنِیْۤசந்ததியினரில்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்عَلٰیமீதுمِثْلِهٖஇதைப் போன்றதின்فَاٰمَنَஆகவே அவர் நம்பிக்கை கொண்டார்وَ اسْتَكْبَرْتُمْ ؕமேலும் நீங்கள் பெருமையடித்தீர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَகூட்டத்தாருக்குالظّٰلِمِیْنَ۠அநியாயக்கார
குல் அர'அய்தும் இன் கான மின் 'இன்தில் லாஹி வ கFபர்தும் Bபிஹீ வ ஷஹித ஷாஹிதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா மித்லிஹீ Fப ஆமன வஸ்தக் Bபர்தும் இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
(நபியே!) கூறுவீராக: ‘‘(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப் போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கிறது என்று சாட்சியம் கூறி, அதை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதை நிராகரித்து) விட்டால், (உங்கள் கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.''
وَیَوْمَ یُعْرَضُ الَّذِیْنَ كَفَرُوْا عَلَی النَّارِ ؕ اَذْهَبْتُمْ طَیِّبٰتِكُمْ فِیْ حَیَاتِكُمُ الدُّنْیَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ۚ فَالْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ ۟۠
وَ یَوْمَமேலும் அந்நாளில்یُعْرَضُகொண்டு வரப்படுவார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோعَلَیமுன்النَّارِ ؕநரக நெருப்பின்اَذْهَبْتُمْநீங்கள் போக்கிவிட்டீர்கள்طَیِّبٰتِكُمْஉங்கள் சுகபோகங்களைفِیْஇல்حَیَاتِكُمُஉங்கள் வாழ்க்கையில்الدُّنْیَاஉலகوَ اسْتَمْتَعْتُمْமேலும் நீங்கள் அனுபவித்தீர்கள்بِهَا ۚஅவற்றைக் கொண்டுفَالْیَوْمَஎனவே இன்றைய தினம்تُجْزَوْنَகூலியாகக் கொடுக்கப்படுவீர்கள்عَذَابَவேதனையைالْهُوْنِஇழிவானبِمَاகாரணத்தால்كُنْتُمْநீங்கள் இருந்தتَسْتَكْبِرُوْنَபெருமையடித்துக் கொண்டுفِیஇல்الْاَرْضِபூமியில்بِغَیْرِஇன்றிالْحَقِّநியாயம்وَ بِمَاமேலும் காரணத்தால்كُنْتُمْநீங்கள் இருந்தتَفْسُقُوْنَ۠வரம்பு மீறிக்கொண்டு
வ யவ்ம யுஃரளுல் லதீன கFபரூ 'அலன் னாரி அத்ஹBப்தும் தய்யிBபாதிகும் Fபீ ஹயாதிகுமுத் துன்யா வஸ்தம் தஃதும் Bபிஹா Fபல் யவ்ம துஜ்Zஜவ்ன 'அதாBபல் ஹூனி Bபிமா குன்தும் தஸ்தக்Bபிரூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ Bபிமா குன்தும் தFப்ஸுகூன்
நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவற்றை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்கள் சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக்கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்'' (என்று கூறப்படும்).
یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُ وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآىِٕلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَتْقٰىكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ خَبِیْرٌ ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்مِّنْஇருந்துذَكَرٍஓர் ஆண்وَّ اُنْثٰیமற்றும் ஒரு பெண்وَ جَعَلْنٰكُمْமேலும் உங்களை ஆக்கினோம்شُعُوْبًاசமூகங்களாகவும்وَّ قَبَآىِٕلَமற்றும் கோத்திரங்களாகவும்لِتَعَارَفُوْا ؕநீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகاِنَّநிச்சயமாகاَكْرَمَكُمْஉங்களில் மிகக் கண்ணியமானவர்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்اَتْقٰىكُمْ ؕஉங்களில் அதிக இறையச்சமுடையவரேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்خَبِیْرٌநுட்பமாக அறிபவன்
யா அய்யுஹன் னாஸு இன்னா கலக்னாகும் மின் தகரி(ன்)வ் வ உன்தா வ ஜ'அல்னாகும் ஷு'ஊBப(ன்)வ் வ கBபா'இல லித'ஆரFபூ இன்ன அக்ரமகும் 'இன்தல் லாஹி அத்காகும் இன்னல் லாஹ 'அலீமுன் கBபீர்
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரேஓர் ஆண், ஒரேஓர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பெருமை பேசாதீர்கள்.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், நன்கு தெரிந்தவன் ஆவான்.
وَّیَبْقٰی وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟ۚ
وَّ یَبْقٰیமேலும் நிலைத்திருக்கும்وَجْهُதிருமுகம்رَبِّكَஉமது இறைவனின்ذُوஉடையالْجَلٰلِமகத்துவம்وَ الْاِكْرَامِۚமற்றும் கண்ணியமும்
வ யBப்கா வஜ்ஹு ரBப்Bபிக துல் ஜலாலி வல் இக்ராம்
மிக கண்ணியமும் பெருமையும் உடைய உமது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்.
اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِیْنَةٌ وَّتَفَاخُرٌ بَیْنَكُمْ وَتَكَاثُرٌ فِی الْاَمْوَالِ وَالْاَوْلَادِ ؕ كَمَثَلِ غَیْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَكُوْنُ حُطَامًا ؕ وَفِی الْاٰخِرَةِ عَذَابٌ شَدِیْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ ؕ وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟
اِعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّمَاநிச்சயமாகالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகلَعِبٌவிளையாட்டுوَّ لَهْوٌமற்றும் வீணான வேடிக்கைوَّ زِیْنَةٌமற்றும் அலங்காரம்وَّ تَفَاخُرٌۢமற்றும் பெருமையடித்துக் கொள்ளுதல்بَیْنَكُمْஉங்களுக்கிடையேوَ تَكَاثُرٌமற்றும் பெருக்கிக் கொள்வதில் போட்டிفِیஇல்الْاَمْوَالِசெல்வங்கள்وَ الْاَوْلَادِ ؕமற்றும் குழந்தைகள்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றதுغَیْثٍமழையின்اَعْجَبَமகிழ்விக்கிறதுالْكُفَّارَவிவசாயிகளைنَبَاتُهٗஅதன் பயிர்கள்ثُمَّபின்னர்یَهِیْجُஅது உலர்ந்து விடுகிறதுفَتَرٰىهُபிறகு அதனை நீர் காண்கிறீர்مُصْفَرًّاமஞ்சள் நிறமாகثُمَّபின்னர்یَكُوْنُஅது ஆகிவிடுகிறதுحُطَامًا ؕசருகாகوَ فِیமேலும் இல்الْاٰخِرَةِமறுமைعَذَابٌவேதனைشَدِیْدٌ ۙகடுமையானوَّ مَغْفِرَةٌமற்றும் மன்னிப்புمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்وَ رِضْوَانٌ ؕமற்றும் திருப்திوَ مَاமேலும் இல்லைالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاۤஇவ்வுலகاِلَّاதவிரمَتَاعُஅற்ப இன்பம்الْغُرُوْرِஏமாற்றத்தின்
இஃலமூ அன்னமல் ஹயா துத் துன்யா ல'இBபு(ன்)வ் வ லஹ்வு(ன்)வ் வ Zஜீனது(ன்)வ் வ தFபாகுரும் Bபய்னகும் வ தகாதுருன் Fபில் அம்வாலி வல் அவ்லாத், கமதலி கய்தின் அஃஜBபல் குFப்Fபார னBபாதுஹூ தும்ம யஹீஜு Fபதராஹு முஸ்Fபாரன் தும்ம யகூனு ஹுதாமா; வ Fபில் ஆகிரதி 'அதாBபுன் ஷதீது(ன்)வ் வ மக் Fபிரதும் மினல் லாஹி வ ரிள்வான்; வ மல் ஹய்யா துத்துன் யா இல்லா மதா'உல் குரூர்
(மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண் பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிகளுக்குக் களிப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதை நீர் காண்கிறீர். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமே தவிர வேறில்லை.
لِّكَیْلَا تَاْسَوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰىكُمْ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِ ۟ۙ
لِّكَیْلَاநீங்கள் கூடாது என்பதற்காகتَاْسَوْاகவலைப்படعَلٰیமீதுمَاஎதன்فَاتَكُمْஉங்களை விட்டுத் தவறிப்போனதோوَ لَاமேலும் நீங்கள் கூடாதுتَفْرَحُوْاபூரிக்கبِمَاۤஎதைக் கொண்டுاٰتٰىكُمْ ؕஅவன் உங்களுக்குக் கொடுத்தானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیُحِبُّவிரும்புகிறான்كُلَّஒவ்வொருمُخْتَالٍபெருமையடிப்பவரைفَخُوْرِۙதற்பெருமை பேசுபவரை
லிகய்லா த'ஸவ் 'அலா மா Fபாதகும் வலா தFப்ரஹூ Bபிமா ஆதாகும்; வல்லாஹு லா யுஹிBப்Bபு குல்ல முக்தாலின் Fபகூர்
உங்களை விட்டும் தவறிப்போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதை உங்களுக்கு அறிவிக்கிறான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை.
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَیْمِنُ الْعَزِیْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
هُوَஅவன்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவன்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ۚஅவனைاَلْمَلِكُபேரரசன்الْقُدُّوْسُமிகப் பரிசுத்தமானவன்السَّلٰمُசாந்தியளிப்பவன்الْمُؤْمِنُஅபயமளிப்பவன்الْمُهَیْمِنُபாதுகாப்பவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْجَبَّارُஅடக்கியாள்பவன்الْمُتَكَبِّرُ ؕபெருமைக்குரியவன்سُبْحٰنَதூயவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّاஎவற்றை விட்டும்یُشْرِكُوْنَஅவர்கள் இணைவைக்கிறார்களோ
ஹுவல்-லாஹுல்-லதீ லா இலாஹ இல்லா ஹுவல்-மலிகுல் குத்தூஸுஸ்-ஸலாமுல் முமினுல் முஹய்மினுல்-'ஆZஜீZஜுல் ஜBப்Bபாருல்-முதகBப்Bபிர்; ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யுஷ்ரிகூன்
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளை விட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
وَرَبَّكَ فَكَبِّرْ ۟
وَ رَبَّكَஉமது இறைவனைفَكَبِّرْ۪ۙபெருமைப்படுத்துவீராக
வ ரBப்Bபக FபகBப்Bபிர்
உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக;
فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰىهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَكْرَمَنِ ۟ؕ
فَاَمَّاஆனால்الْاِنْسَانُமனிதன்اِذَاஎப்போதுمَاஅவனைابْتَلٰىهُசோதிக்கிறானோرَبُّهٗஅவனது இறைவன்فَاَكْرَمَهٗஅவனைக் கண்ணியப்படுத்திوَ نَعَّمَهٗ ۙ۬மேலும் அவனுக்கு அருள்புரிந்துفَیَقُوْلُஅப்போது அவன் கூறுகிறான்رَبِّیْۤஎன் இறைவன்اَكْرَمَنِؕஎன்னைக் கண்ணியப்படுத்தினான்
Fப அம்மல் இன்ஸானு இதா மBப் தலாஹு ரBப்Bபுஹூ Fப அக்ரமஹூ வ ன' 'அமஹூ Fப யகூலு ரBப்Bபீ அக்ரமன்
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.